diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1207.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1207.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1207.json.gz.jsonl" @@ -0,0 +1,461 @@ +{"url": "http://thesamnet.co.uk/?p=12342", "date_download": "2020-10-29T01:57:22Z", "digest": "sha1:4F772PNHET63EZUPVIM7L5RQR5C67QO2", "length": 6878, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "திருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு – தேசம்", "raw_content": "\nதிருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு\nதிருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு\nதிரு கோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை டெங்கு நோயினால் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு சிறாரும் சுமார் மூன்று வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்த சிறார் கிண்ணியா பிரதேசசெயலகப் பிரிவில் ஆலங்கேணிக் கிராமத்தையும் மூதூர் பிரதேசசெயலர் பிரிவில் அக்கரைச்சேனைக் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\n2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை மாவட்டத்தில் 197 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டனர். இவர்களில் 164 பேர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். குச்சவெளி பிரதேசசெயலர் பிரிவைச் சேர்ந்த 14 பேர் டெங்கு காய்ச்சலிற்கு ஆளாகினர் என்று சுகாதாரசேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.ஞானகுணாளன் தெரிவித்தார்.\nதிருகோணமலைக் கடற்படைத்தளத்தில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சிலரும் டெங்கினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, டெங்குக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், நுளம்பு உற்பத்தியைப் பெருக்கும் விதத்தில் தாம் வசிக்கும் வீடுகள், வளவுகளைத் துப்பரவு செய்யாமல் வைத்திருப்போருக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கவும் மாகாண சுகாதாரத்திணைக்களம் ஈடுபட்டுவருகின்றது.\nமுல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-10-29T03:13:11Z", "digest": "sha1:TVBCX34ZANDEV37SWLIOQQIUXQMTWQAQ", "length": 8012, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்பந்து கூட்டிணைவுக் கோப்பை (Football League Cup), அல்லது பொதுவாக அறியப்படும் கூட்டிணைவுக் கோப்பை (League Cup), ஆனது இங்கிலாந்தின் கால்பந்து கூட்டமைப்புப் போட்டியாகும். எஃப் ஏ கோப்பையைப் போன்றே இதுவும் தோற்றால் வெளியே (ஒற்றை வெளியேற்றம்) முறையில் நடத்தப்படுகிறது. ஆனால் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, 2008-09 பருவத்தில் 762 அணிகள் பங்குபெற்றன, இதில் 92 அணிகள் மட்டுமே பங்கேற்கும் - 20 முதன்மை கூட்டிணைவு அணிகளும், இப்போட்டியை நடத்தும் கால்பந்து கூட்டிணைவிலிருந்து 72 அணிகளும் பங்கேற்கும். மேலும் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, இதன் அரையிறுதிப் போட்டிகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. அதில் வெற்றிபெறுவோர், கூட்டிணைவு அட்டவணைப்படி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெறவில்லையெனில், யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். அங்ஙனம் அரையிறுதியில் வெற்றிபெற்றவர் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெற்றிருந்தால், ஐரோப்பியப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் கூட்டிணைவுப் பட்டியலில் உயர் நிலையில் இருப்பவர், ஐரோப்பிய போட்டிக்குத் தகுதிபெற்றவராகிவிடுவர். கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையின் நடப்பு வாகையர் லிவர்பூல் கால்பந்து கழகத்தினராவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-travelling-to-shiradi", "date_download": "2020-10-29T03:02:09Z", "digest": "sha1:ASMTFZTTHRL4FHRYB4KDO6L5Q4XUBTV5", "length": 10410, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓபிஎஸ் ஷீரடி பயணம் - அணிகள் இணைப்புக்கு அடித்தளமா?", "raw_content": "\nஓபிஎஸ் ஷீரடி பயணம் - அணிகள் இணைப்புக்கு அடித்தளமா\nமும்பையில் உள்ள ஷீரடி ச��ய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முந்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி நேற்று முந்தினம் காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.\nஇதில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது சட்டவிரோதம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தின் பாதி நிறைவேறியிருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடந்த துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடியும் பன்னீர் செல்வமும் கலந்து கொண்டனர்.\nஇதனால் அணிகள் இணைப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nமேலும் எடப்பாடி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பன்னீர்செல்வமும், தேர்வு செய்யப்பட உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், மும்பையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம���.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dhinakaran-leadership-coalition-this-is-the-reason", "date_download": "2020-10-29T03:25:38Z", "digest": "sha1:M5LBBAAGFNBYDQYMMIDS6OX56PPUJ65S", "length": 12722, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் தலைமையை ஏற்றால் தான் கூட்டணி! தடாலடியாக அறிவித்த டி.டி.வி! காரணம் இது தான்…", "raw_content": "\nஎன் தலைமையை ஏற்றால் தான் கூட்டணி தடாலடியாக அறிவித்த டி.டி.வி\nநாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி தினகரன் திடீரென அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி, செல்லும் இடங்களில் எல்லாம் திரளும் அ.ம.மு.க தொண்டர்கள், பண பலம் போன்ற காரணங்களில் டி.டி.வியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாக��ன. தினகரனும் எம்.பி., தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டி என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும் 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் தினகரன் கூறினார்.\nஇதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தவிர்த்து பல்வேறு கட்சிகளும் தினகரன் தரப்பை தொடர்பு கொள்ள ஆரம்பித்தன. பேசியவர்கள் அனைவருமே சின்ன அய்யா உங்களை பேச வருமாறு அழைக்கிறார், டெல்லிக்கு வர முடியுமா என்கிற ரீதியிலேயே கேட்க ஆரம்பித்துள்ளனர். அதாவது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேசலாம் வாருங்கள் என்று தினகரனுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பர பேச்சாக இருக்க வேண்டும், யாரும் யாருக்கும் ஒதுக்கும் வகையில் இருக்க கூடாது என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த பேச்சு தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் தற்போதைய தனது செல்வாக்கு மற்றும் கட்சி கட்டமைப்பு போன்றவற்றை கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனது தலைமையில் கூட்டணி அமைக்க தினகரன் திட்டமிட்டார். மேலும் தனது தலைமையில் கூட்டணி அமைந்தால் தான் சட்டமன்ற தேர்தலிலும் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும் என்பது தினகரன் கணக்கு. ஆனால் கூட்டணி குறித்து பேச ஆரம்பிப்பவர்கள் தன்னை ஒரு இரண்டாம் கட்ட தலைவர்கள் போல் நினைப்பதை தினகரன் விரும்பவில்லை.\nஇதனால் தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தன்னுடன் கூட்டணி குறித்து பல்வேறு கட்சியினரும் பேசி வருவதாக வெளிப்படையாக கூறினார். ஆனால் எந்த கட்சியில் இருந்து பேசுகிறார்கள் என்று தற்போது கூற முடியாது என்று தெரிவித்த தினகரன், அ.ம.மு.க தலைமையை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்க முடியும் என்றும் அறிவித்தார். அதாவது தொகுதிகளை ஒதுக்கும் கட்சியாக அ.ம.மு.க இருக்கும் அதனை வாங்கிச் செல்பவர்களே கூட்டணி கட்சியனராக இருப்பார்கள் என்பதை தான் மறைமுகமாக தினகரன் கூறியுள்ளார்.\nமேலும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றாலும் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்றும் தினகரன் தடாலடியாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகள் தினகரனை தேடிச் சென்று கூட்டணி குறித்து பேசுவார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/gutkha-scam-dsp-inspector-cbi-summon-pevn13", "date_download": "2020-10-29T03:11:44Z", "digest": "sha1:YPU2HG5IYYP7QPJB36O6ZTWNM4EAWSGL", "length": 11376, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பூதாக��மாகும் குட்கா ஊழல்... டிஎஸ்பி, இன்ஸ்பெக்டருக்கு சம்மன்! சிபிஐ அதிரடி!", "raw_content": "\nபூதாகரமாகும் குட்கா ஊழல்... டிஎஸ்பி, இன்ஸ்பெக்டருக்கு சம்மன்\nகுட்கா ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 40-க்கு மேற்பட்ட இடங்களில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nகுட்கா ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 40-க்கு மேற்பட்ட இடங்களில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும், இதுதொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களை, காவலில் எடுத்து தனித்தனியாக விசாரிக்கின்றனர். இதில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. இதில் தரகர்களாக செயல்பட்டது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.\nஇந்நிலையில், புழல் காவல் நிலையத்தில் உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன், தற்போது மதுரை ரயில்வே உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். அவரது வீட்டிலும், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்துவதற்காக மன்னர் மன்னனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதைதொடர்ந்து செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத், தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் செங்குன்றத்தில் இருந்தபோது, சென்னை ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு, இதுவரை காலி செய்யவில்லை. பணியிட மாற்றம் செய்து 6 மாதத்துக்கு மேலாகியும், வீட்டை காலி செய்யாததால் சிபிஐ அதிகாரிகள், அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். தற்போது, இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு, விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர், விசாரணைக்கு வரும்போது, ராயபுரத்தில் உள்ள வீட்டை அதிகாரிகள் சோதனையிட முடிவு செய்துள்ளனர். அங்கிருந்து பல ஆவணங்கள் கிடைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.\n11 எம்எல்ஏக்கள் வழக்கை விடாமல் துரத்தும் திமுக..பதிலடியாக 21 திம��க எம்எல்ஏக்கள் வழக்கை கையில் எடுத்த அதிமுக.\nப.சிதம்பரத்தை அடுத்து அதிமுக அமைச்சருக்கு ஸ்கெட்ச்... ஃபைல்களை பக்காவாக வைத்திருக்கும் அமித்ஷா..\nமீண்டும் சூடுபிடிக்கும் குட்கா விவகாரம்... நாளை ஓய்வுபெறும் நிலையில் டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட்..\nதிமிறிய அ.தி.மு.க., ஓங்கி அடிக்கும் மோடி... குட்கா விசாரணையில் டாக்டரை வெச்சு செய்த சி.பி.ஐ.\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி தர திட்டம்\nகுட்கா ஊழல்... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ... முக்கிய புள்ளிகள் பெயர் மிஸ்சிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/three-arrested-for-theft-sand-police-action-pdw71z", "date_download": "2020-10-29T03:29:04Z", "digest": "sha1:5H6H4PK3A7WRKRO7IPMJPMJJWPSLUWDM", "length": 10664, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வண்டி வண்டியாக மணல் அள்ளியவர்களை மடக்கிப் பிடித்த தனிப்படை போலீஸ்; மூவர் அதிரடி கைது...", "raw_content": "\nவண்டி வண்டியாக மணல் அள்ளியவர்களை மடக்கிப் பிடித்த தனிப்படை போலீஸ்; மூவர் அதிரடி கைது...\nஇராமநாதபுரத்திலுள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓட்டிவந்த ஜே.சி.பி., டிராக்டர், லாரியை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.\nஇராமநாதபுரத்திலுள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓட்டிவந்த ஜே.சி.பி., டிராக்டர், லாரியை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தேளூரில் உள்ளது மல்லனூர். இங்குள்ள ஆற்றுப்பகுதியில் அரசிடம் அனுமதி இல்லாமல் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று வி.ஏ.ஓ முனீசுவர மூர்த்தி காவல்துறைக்கு புகார் கொடுத்தார்.\nஅதன்படி, திருவாடனை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்படி, மணல் திருட்டில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. தனிப்படை காவலாளர்கள் திருவாடனையில் பல பகுதிகளில் அதிரடியாக சோதனையாக மேற்கொண்டனர்.\nஅப்போது, தேளூரில் மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை மடக்கினர் தனிப்படை காவலளர்கள். டிராக்டர் ஓட்டுநரிடம் மணல் அள்ளுவதற்கான எந்த அனுமதியும் இல்லை என்பது அவர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஒரு ஜே.சி.பி. இயந்திரம், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு லாரி போன்றவற்றை தனிப்படை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றை தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅனுமதியின்றி மணல் அள்ளிவந்த பிரசாத், பாண்டி, ராமு ஆகிய மூவர் மீதும் தொண்டி காவலளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பித்து ஓடிய உடையார், மணிமுத்து, மகாலிங்கம், நாகேந்திரன் ஆகிய நால்வரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nஅட சீ கருமம் கருமம்... பெற்ற மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை போக்சோவில் கைது..\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்து��ை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/25/medical.html", "date_download": "2020-10-29T02:09:31Z", "digest": "sha1:FZQX5KDUYKYZYK5JS4OAN6ZBMZJATQ2U", "length": 13949, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய டாக்டரை கெளரவிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம் | us doctor of indian origin to be honoured by us medical association - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nதொடரும் சோகம்... 71 லட்சத்தை தாண்டியது இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nSports 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டாக்டரை கெளரவிக்கும் அமெரிக்க மருத்துவ சங்கம்\nஅமெரிக்க வாழ் இந்திய டாக்டர் ஒருவர் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் கல்விப்பணி கருத்தரங்கு ஒன்றை தலைமையேற்று நடத்தவுள்ளார்.\nஅமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். ஜெயசங்கர், அங்குள்ள மருத்துவ அரங்குகள் பலவற்றில்சிறப்புரையாற்றி வருபவர்.\nஅமெரிக்காவில்வாழ் இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரை அமெரிக்க மருத்துவ சங்கம், மார்ச் 3 முதல் 6 வரைநடைபெறவுள்ள தனது கல்விப்பணிக்கான கருத்தரங்கு ஒன்றை தலைமையேற்று நடத்த அழைத்துள்ளது.\n1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிச்சர்ட்காலின் டாக்டர்.ஜெயசங்கரை பற்றி எடுத்துரைக்க இருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிப்பு - 2.71 கோடி பேர் மீண்டனர்\nகொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு - 26609676 பேர் டிஸ்சார்ஜ்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.. பலி எண்ணிக்கை 10.37 லட்சம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34,828,813 பேர் பாதிப்பு - 1,033,226 பேர் மரணம்\nஉலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:39:41Z", "digest": "sha1:BLYFUCCBPWLSZ6JBHWLQ6PWGKCHEFWAG", "length": 63262, "nlines": 163, "source_domain": "www.engkal.com", "title": "New Year Rasi Palan 2018 in Tamil | தமிழ் புத்தாண்டு ...", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\n2019 ஆங்கில புத��தாண்டு பலன்கள் - 12 ராசிகள்\nஇந்த ஆண்டு சொந்த வீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும்.சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரிடும். சுக்கிரன் தனஸ்தானத்தை பார்ப்பதால் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். பொன் பொருளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். வருடம் பிறக்கும்போது புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.\nகுடும்பத்தாரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சின்ன சின்ன குழப்பங்கள் தோன்றி மறையும் அஷ்டமத்து சனி ஒரு வார்த்தை வெல்லும்,ஓரு வார்த்தை கொல்லும் நிலையை உண்டாக்கும் வீண் வாக்குவாதம் உண்டாகும் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். நிலுவையில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும்.\nஅது எதிர்கால்த்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படக் கூடும்.\nஇக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். தொழில், வியபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விசயங்கள் நடக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் யாருக்கும் ஜாமின்,கடன் வாங்கி கொடுத்து மாட்டி கொள்ள கூடாது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முயற்சியும், வேலையும், தொழிலும் இல்லாமல் உடல் நிலையிலும் பிரச்சனையை கொடுத்த விஷயங்கள் மாறி இந்த ஆண்டு சோதனைகளை தாண்டி சாதிக்க வைக்கும் ஆண்டு. உங்கள் ராசி அதிபதி சுக்��ிரன் ராசியை பார்ப்பது அடிப்படை தேவைகளும்,புகழ் கீர்த்தி அசையா சொத்துகள் வாங்கும் யோகத்தை கொடுக்கும்.மறைமுக எதிப்புகள் போட்டிகள் மறையும்.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் இப்போது குறையும்.\nபொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படைய கூடும். உங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது. எனவே உங்களது பொருளாதார நிலை உறுதியாக இருக்க்கும். இந்த சூழல் வருடம் முழுக்க தொடரும்.\nதானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது.கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தை பிடிப்பீர்கள். அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதியவர்கள் நண்பர்களாவர். புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் பணியில் மட்டும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும். அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது.பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் வம்பு வழக்குகள் மறையும்,குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடக்கும்.\nபணம் வரவு சிறப்பாக இருக்கும். அஷ்டம சனி பிடியில் சிக்கி இருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைத்து விடும். தன்னம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் வெற்றி பெரும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும்.எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.மாணவர்களே பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஇந்த ஆண்டு எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின��� சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை.\nபணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும்.ராசிநாதன் புதன் ராசியை பார்ப்பதாலும், குருவும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றதால் மனைவி வகையில் செல்வாக்கு சொத்து சுக சேர்க்கை,வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உண்டு.திருமணம் சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பகுதியில் நட க்கும்.எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும்.\nகடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையில் முன்னேற்றம் பெற, நீங்கள் புதிய யோசனைகளை உருவாக்க வேண்டும்.\nஉங்களது சீனியர் பணியாளரின் ஆலோசனைப்படி நடப்பது சாதமாக அமையும்.தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும்.நீண்ட நாள் எண்ணம் திட்டம் செயல் வெற்றி பெறும்.கடந்த காலத்தில் உங்களை தவறாகவும்,ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் ஆண்டாக அமையும்.\nகுடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன ச���ன்ன தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.\nஇந்த ஆண்டு வேலை மற்றும் பொருளாதார ரீதியாக மிக சாதகமாக அமையும், எனினும் வருடம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை பொருத்த வரையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும்.\nஉடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். எடுத்த காரியம் கை கூடும். தர்மத்தால் அதர்மத்தை அழிப்பிர்கள். வாக்கும் சொல்லும் சரியாக செயல்படும் ஆண்டு.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.பிப்ரவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை, வேலை மற்றும் பிசினஸ் தொடர்பான நற்செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும்.\nஅதே நேரத்தில், நீங்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது தொழிலை விரிவுபடுத்தும் சூழலோ ஏற்படலாம். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம், இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு, ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.\nபுது வாகனம் வாங்குதல், வாகன மாற்றம் புதியதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் பெறக்கூடிய காலம். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள்.\n2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்க�� தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் இந்த ஆண்டு வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும்.\nபயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தை தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புதிய ஆபீசில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க கூடும். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.\nவியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள்.முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.\nநீங்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க கூடும். ஆனால் அதையும் மீறி நீங்கள் சாதகமான பலனை அடைவீர்கள்.போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.\nஉடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்கள் ஆவார்கள். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணம் வரும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும்.\nஇந்த ஆண்டு சாதகமான திருப்பத்தை தரும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக வாய்ப்புகள் வந்தாலும் கடைசி நேரத்தில் கை நழுவி போயிருக்கும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதி��� மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம்.\nபிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். ஜனவரி – மார்ச் மாதங்களில் பல வழிகளிலும் பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனினும் நிலைமை உங்களது கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்கும். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.\nதேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இனிமேல் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும் சீராகவே இருந்துவரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும்.\nநல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.காரியசித்தி,புகழ் அந்தஸ்து உயரும்.வருமானம் பெருகும். பிள்ளைகள் முன்னேற்றமும் சுபகாரியம் நடக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்ற நிலைமாறி எல்லா செயலும் திருப்தி தரும்.\nஇந்த வருடம் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். அதேநேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்க முடியும். நீண்ட நாள்களாகத் தள்ளி வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். உங்கள் காரியங்களைத் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவார்கள். உடன்பிறந்தோரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nபுதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும். அவ்வப்போது உட��்நலன் சிறிதளவு பாதித்து உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nபெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். வரவை காட்டிலும் செலவு அதிகமானலும் கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். குழந்தைகளின் உயர் படிப்புக்கு வங்கி உதவி கிடைக்கும். கருத்து வேற்றுமையால் பிரிந்த குடும்பங்கள் தம்பதியினர் ஓன்று சேருவர். திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில் அபிவிருத்தி ஆகும்.\nசிலர் தொழிலை மாற்றலாம் என்ற சிந்தனை இருக்கும். செய்யும் தொழிலையோ வேலையோ மாற்ற கூடாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். அவரிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகுழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவுடனும் காணப்படுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.\n2019 இல் உங்களது வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். தங்கமான வாய்ப்புகள் பல உங்களது வாசல் கதவை தட்டும். நல்ல கம்பெனியில் இருந்து வேலை வாய்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nசிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் அதிக பொருள் விரையம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை.\nகர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். எளிதில் கவரும் பேச்சு திறமை உங்களிடம் இருக்கும். தற்சமயம் வாக்குச்சனி நடப்பதால் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nபூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணவரவு மற்றும் செலவுக்கு இடையே மாறுதல்களை காண்பீர்கள்.\nஉங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும்.\nசமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள். உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள்.\nகுடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் பிறக்கும். வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nகணவன் – மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.உங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவ��ைத்துச் செல்லவும். வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சொத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வரும்.\nவழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரம் உயரும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வை காண முடியும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள்.\nஏற்றமும் இறக்கமும் நிறைந்த வருடமாக இது இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களது கைக்கு வந்து சேரும்.\nஆண் வாரிசு இல்லை என்று ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். உத்யோகத்தில் பணிச் சுமை கூடும். உத்யோகத்தில் பண பரிமாற்றங்களில் கவனம் தேவை. தொழில், வியபாரத்தில் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இது வரை இருந்து வந்த ஏற்ற தாழ்வுகள் நீங்கும்.\nசெயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.வீடு மனை வாகனம் வாங்க கூடிய யோகமான ஆண்டு நவம திரிகோணத்தில் லக்கினாதிபதி குரு இருப்பதால் தொழில் வெளிநாட்டு பயணம் பொருளாதார வசதிகள் மேம்படும். புதியவர்களின் நட்பை பெற்று பொருளாதார வசதிகளை பெருக்கி கொள்ளலாம்.\nஇந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும். மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். கணவன் நன்றாக இருந்தால் மனைவி வில்லியாக இருப்பார், மனைவி நல்லவிதமாக இருந்தால் கணவன் வில்லனாக இருப்பார்.\nஅடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும். இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது. குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களை சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். நண்பர்களின் ஆதரவும் பெற்றோர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்.\nஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும்.உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு எல்லா வகையிலும் நன்மையை தரும்.\nகுடும்பத்தில் குழந்தைகளால் பெருமை கிடைக்கும். நல்ல வேலை எதிர்ப்பார்த்த உத்யோகமும் மாற்றமும் வரும். பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வாகன பயணத்தில் கவனமுடன் செயல்படவும்.\nதொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகளை சந்திக்க நேரிடும்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகம் செல்லும் பணி��ாளர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் உங்களக்கு பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.\nவரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. நிறுத்தி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும்.\nகணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு செயலையும் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கமுக்கியத்துவம் தருவீர்கள்.\nமாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு நீங்கி சமரசம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇந்த ஆண்டு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள்.உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். உடல் நலம் சீராக இருக்கும்.\nவேலைசெய்யும் இடத்தில் பணிச்சூழல் நன்றாக இருக்கும்.மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். போட்டிகள் மறையும். நட்பு வட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து ச��ரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடி வரலாம். அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.\nஉங்களுக்குப் பாராட்டும் வெகுமதியும் பெறறுத் தரும் பெரிய விஷயத்தில் ஒரு சிறிய பகுதியாக நீங்கள் இருப்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும்.\nஎதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2017/12/jaffna-suicide-women-media-person/", "date_download": "2020-10-29T03:03:47Z", "digest": "sha1:5P2UGMFIVZ3E4V5I5ALELSOVNFWQG6ZJ", "length": 26652, "nlines": 191, "source_domain": "www.joymusichd.com", "title": "என்ர பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்!- யாழில் கதறிய தாய் | JoyMusicHD >", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்க��� ஒரே மேடையில் திருமணம்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா-ஹோட்டல் ரூமில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம்.\nதிருமணம் செய்ய வற்புறுத்திய நபர்-மறுத்ததால் சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nவாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.\nஐபோன் 12 சீரிஸ் அறிமுகம்-தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்யும் ஏனைய நிறுவனங்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்- 5ஜி வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 12 சீரிஸ்-விலை மற்றும்…\nGoogle பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட Paytm செயலி.\nTikTok க்கு போட்டியாக அனைத்து நாடுகளுக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்தது YouTupe.\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nஇரு மூளைகளுடன் பிறந்த இருதலை நாகம்-இரைகளை பிடிக்கமுடியாமல் திணறல்.\nகிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனை-286 ஓட்டங்களை எடுத்த சுவாரஷ்ய சம்பவம் உண்மை தானா.\nதினமும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் வினோத மனிதன்.\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nஉயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த…\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nHome செய்திகள் இலங்கை என்ர பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்- யாழில் கதறிய தாய்\n- யாழில் கதறிய தாய்\n‘என்ர பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்’ பெட்டி மூடப்படும்போது பெற்ற தாய் இப்படி அழுதாள். அது முன்னாள் ஊடகப் பணியாளர் பத்மாவதியின் தாய்தான்.\nபொன்னாலையைச் சேர்ந்த பத்மாவதி அமைதியான பெண் என்றுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எனது பார்வையிலும் அவள் அப்படியே.\nஐந்து வருடங்களாக உதயன் பத்திரிகை அலுவலகத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றியவர். பின்னர் அங்கிருந்து விலகி காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்திலும் அதே பிரி��ில் சில மாதங்கள் பணியாற்றினார்.\nஇவைகளுக்கு முன்னர் தனியார் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்பித்தார். வீட்டுச் சூழல் அவரை உழைக்கவேண்டிய நிற்பந்தத்திற்குள் தள்ளியது.\nகடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றது. வேலணை சிற்பனை என்ற இடத்தைச் சேர்ந்த யோகேந்திரா என்பவரை பேசித் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கணவன் வீட்டிலேயே வசித்தார். தற்போது இரு மாதக் கர்ப்பவதியாக இருந்தார் எனவும் கூறப்படுகின்றது.\nதிருமண வாழ்வில் கணவன் – மனைவிக்குள் நீடித்த ஒற்றுமை இருந்திருக்கவில்லை. சச்சரவுகள் தலைதூக்கின. முரண்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றன. கணவன் நேரம் தாமதித்து வீட்டிற்கு வருவதை அவள் கண்டித்தாள் எனவும் தெரியவருகின்றது.\nஇந்நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை (30) அதிகாலை அவள் கிணற்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டாள். அன்று அதிகாலை 4.15 மணியளவில் அவளது கணவன் பொன்னாலையில் உள்ள அவளின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.\nஇயற்கை மரணங்களை விட அகால மரணங்களில் பொதுவாகவே சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல்தான் பத்மாவதியில் மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன என அவளின் உறவினர்கள் கூறுகின்றனர்.\nமரணத்திற்கு முதல்நாள் மாலை 6 மணிக்கு பொன்னாலையில் உள்ள தங்களுடன் தொலைபேசியில் உரையாடினாள் என அவளின் சகோதரி கூறினார். தன்னுடனும் தாயுடனும் உரையாடினார் எனவும் எப்போதும் உரையாடுவது போலவே அது அமைந்திருந்தது எனவும் சகோதரி தெரிவித்தார்.\n‘பிரச்சினைகள் இருந்தது போல அவளின் கதையில் எதுவும் தெரியவில்லை. அப்படி ஏதும் என்றால் அவள் விட்டுவிட்டு வந்திருப்பாள்’ எனவும் சகோதரி கூறினார்.\nபத்மாவின் சடலத்தில் இரு கைகளிலும் உள்ள காயங்களே அவரது மரணத்தில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. இரு கைகளிலும் மணிக்கட்டுப் பகுதியில் கூரிய ஆயுத்தால் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. தலையிலும் சிறிய காயம் காணப்பட்டது என அவரின் சகோதரி கூறினார்.\n‘பத்மாதான் தனது கையில் பிளேற்றால் வெட்டியிருக்கலாம்’ என கணவனின் உறவினர்கள் கூறுகின்றனர். மரண விசாரணையிலும் அவர்கள் இதையே கூறினர்.\nஆனால், ‘எனது தங்கை அப்படியாவள் அல்ல. வருத்தம் என்றால் பனடோல் போடுவதற்கே அவளுக்கு பயம். இப்படியெல்லாம் அவள் கையில் வெட்டியிருக்கவே மாட்டாள்’ என அவளின் இளைய சகோதரி கூறினார்.\nபத்மாவுடன் படித்தவர்களும் பழகியவர்களும் இதையே கூறுகின்றனர். ‘அவள் மென்மையான சுபாவம் கொண்டவள் இப்படிச் செய்திருக்கமாட்டாள்’ எனக் கூறினர்.\nஇதனிடையே கணவனால் தான் துன்பங்களை அனுபவிப்பதாக பத்மா கொழும்பில் உள்ள தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கின்றார் எனவும் கதைகள் கூறப்படுகின்றன.\n‘இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு 11 மணிக்குப் படுத்தவளை பின்னர் காணவில்லை. தேடியபோது கிணற்றில் சடலமாகக் கண்டுபிடித்தோம்’ என பத்மாவின் கணவன் கூறுகின்றார்.\nஅவர்களின் வீட்டில் ஒரு கிணறு உண்டு. ஆனால், வீட்டுக்கு அடுத்ததாக இருக்கும் தோட்டக் காணியில் உள்ள கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகிணற்றில் வீழ்ந்தவர்கள் வயிறு முட்ட தண்ணீர் குடித்திருப்பார்கள். ஆனால், அவளது வயிறு ஒட்டியதாகவே இருந்தது என கிணற்றில் இருந்து வெளியே தூக்கிய சடலத்தைப் பார்வையிட்ட அவளின் உறவினர்கள் கூறினர்.\nமரணம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸ் குழுக்கள் சென்று விசாரணைகளை முன்னெடுத்தன. ஊர்காவற்றுறை பதில் நீதிவான் இ.சபேசன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.\nகணவனின் வீட்டிலும் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். வீட்டிற்கு பின்புறம் மதுபானப் போத்தல் ஒன்று இருந்தமையும் பத்மாவதியின் உறவினரால் பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டது.\nமரணத்தில் தமக்கு சந்தேகம் இருக்கின்றது என பத்மாவின் உறவினர்கள் தெரிவித்ததால், சடலத்தைப் புதைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கும் கட்டளையிட்டார்.\nஇந்நிலையில், மரண விசாரணைகள், பிரேத பரிசோதனைகளின் முடிவில் சடலம் கணவனிடம் கையளிக்கப்பட்டது. எங்கே இறுதிக் கிரியைகளை நடத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் இழுபறி இடம்பெற்றது.\nஎனினும், பின்னர் பத்மாவின் சொந்த ஊராக பொன்னாலைக்குக் கொண்டுசெல்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்து சமய முறைப்படி சடலத்தை எரியூட்ட வேண்டும் எனவும் நீதிவானிடம் திரும்பச் சென்று அதற்கான அனுமதியைப் பெற்று வருவது எனவும் கணவனின் தரப்பில் கூறப்பட்டது.\nஆனால், மரணத்தில��� சந்தேகம் இருப்பதால் புதைக்கவேண்டும் என பத்மாவின் உறவினர்கள் விடாப்பிடியாக நின்றனர்.\nகறுப்புப் பொலித்தீனால் நன்கு சுற்றப்பட்ட பின்னரே சடலம் புதைக்கப்பட்டது. சடலத்தைப் பொலித்தீனால் சுற்றியபோது அவளின் உறவினர்கள் கதறி அழுதனர்.\n‘வடிவா சுற்றுங்கோ… திரும்ப எடுக்கவேண்டி வரும்…. நீங்கள் தப்பமாட்டியள்’ என பத்மாவின் உறவினர் ஒருவர் கதறியதையும் அங்கு அவதானிக்க முடிந்தது.\nவீட்டில் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து பெட்டி மூடப்பட்டபோது ‘என்ரை பிள்ளையைக் கொண்டுட்டாங்கள்’ என பத்மாவித் தாயார் கதறியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.\nஎது எப்படியோ, இரு உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. நேர்மையான விசாரணைகள் மூலம் இந்த மரணங்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளின்போது பிரேத பரிசோதனை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அதன் பின்னரே இது கொலையா தற்கொலையா என்ற உண்மை தெரியவரும்.\nஇதேவேளை, தீவகத்தில் மட்டும் பெண்களுக்கு அடிக்கடி ஏன் இப்படியான அவலநிலை ஏற்படுகின்றது என்பதும் ஆராயப்படவேண்டும்.\nPrevious articleஉங்க மொபைல் ஹேங்கிங் ஆவதை தடுக்க வேண்டுமா\nNext articleஇந்திய இராணுவத்தை உளவு பார்க்கிறதா ரூ கோலர்\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய நபர்.\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\n3 மாதங்களாக 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது.\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடிய 3 வயது சிறுவன்-துப்பாக்கி சுட்டதில் உயிரிழப்பு\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்��ள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய...\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/09/23020114/1909313/IPL-2020-MI-vs-CSK-opening-match-drew-a-record-20.vpf", "date_download": "2020-10-29T02:27:28Z", "digest": "sha1:64UURUJ3TDGYKHBL2DKOV4EJUTTXNJDJ", "length": 15017, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் || IPL 2020 MI vs CSK opening match drew a record 20 crore viewers: BCCI", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 02:01 IST\nஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 19-ந்தேதி நடந்த பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.\nஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுபடி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்த்ததில்லை என்றும், அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த��ள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசர்வதேச போட்டியில் இருந்து லக்‌ஷயா சென் விலகல்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nசூர்யகுமார் யாதவின் சிறப்பான பேட்டிங்கால் பெங்களூரை வீழ்த்தி மும்பை அபார வெற்றி\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nசூர்யகுமார் யாதவின் சிறப்பான பேட்டிங்கால் பெங்களூரை வீழ்த்தி மும்பை அபார வெற்றி\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/blog-post_18.html", "date_download": "2020-10-29T02:49:21Z", "digest": "sha1:GTIUIZW7P6BROOVWAMNSTX54U7WKPVOH", "length": 10941, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "துணிக்கடைக்கடையில் நூதன கொள்ளை - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / துணிக்கடைக்கடையில் நூதன கொள்ளை\nசெங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (55). இவர் எம்.ஏ.நகர் திருவள்ளூர் கூட்டுச் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் ₹30 ஆயிரம் மதிப்பிலான துணிகளை வாங்கினர். பின்னர் அதற்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களிடம், “கடை உரிமையாளர் ராஜேஷ்தானே. அவருக்கு போன் போட்டுக்கொடுங்கள்” என கூறினர். உரிமையாளர் பெயரை மாற்றி சொன்னதால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஹரிக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, ஹரி அவர்களை பிடித்து வைத்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது, துணிகளை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிய மர்ம ஆசாமிகளை ஊழியர் கீர்த்தி ராஜா என்பவர் தடுத்தார். இதனால் அவரை கீழே தள்ளிவிட்டு தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர்.\nஇதுகுறித்து, செங்குன்றம் போலீசில் கடை உரிமையாளர் ஹரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/22254", "date_download": "2020-10-29T02:44:38Z", "digest": "sha1:M3LKWS2GKI3TL4XCPNOIU2UN7FJA5Z6T", "length": 6259, "nlines": 61, "source_domain": "www.newsvanni.com", "title": "வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு – | News Vanni", "raw_content": "\nவீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு\nவீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்க���ைப்பில் வீரமக்கள் தினத்திற்கான பாத்தினீயம் ஒழிப்பு பணி 15.07.2017 இன்றையதினம் காலை 8.00 மணிக்கு வவுனியா கோவிக்குளத்திலுள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/6600-crore-fund-for-chennai-metro-expansion-japan-financial-help/", "date_download": "2020-10-29T02:52:08Z", "digest": "sha1:S3UQLPHNMAMC2UH7UDA5PZ2IM53CGJ26", "length": 13523, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு ரூ.6,600 கோடி நிதி: ஜப்பான் உதவி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராம���ர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு ரூ.6,600 கோடி நிதி: ஜப்பான் உதவி\nசென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு ரூ.6,600 கோடி நிதி: ஜப்பான் உதவி\nசென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ஜப்பான் அரசு சுமார் 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.\nசென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணியின் 2வது கட்ட விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.\nசென்னை மெட்ரோ விரிவாக்கம் உள்பட 3 திட்டங்களுக்கு ஜப்பான் அரசு 105 பில்லியன் யென் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 600 கோடி.\nசென்னையில் அதிகரித்தும் வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்ட விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.\nமேலும், பால் விற்பனையை பெருக்கி விவசாயிகள் பலனடையும் வகையில் பால் பண்ணை திட்டதிற்கான கடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் பால் பொருட்கள் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயிலில் சைக்கிள்: அனுமதி தந்த சென்னை மெட்ரோ நிறுவனம் சென்னையில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்த பாஸ் நிறுத்தம் கொரோனா வைரஸ் : சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறைப்பு\nPrevious சமூக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் சிறப்பு: நிதிஆயோக் பாராட்டு\nNext நீதிபதிகள் பதவிக்கு தேர்வு: நிதி ஆயோக் பரிந்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்ப���க்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1218", "date_download": "2020-10-29T01:40:24Z", "digest": "sha1:WLQJKR3PEUVBNYIJAOGQUBEF6JVDDVHZ", "length": 8695, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "இனிமேல் 8–ம் வகுப்பு வரை கட்டா�� தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஇனிமேல் 8–ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு\nகுழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010–ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.\nஇதற்கிடையே, இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 8–ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n5 மற்றும் 8–ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இருப்பினும், அதற்கு முன்பாக, அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அள��ில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2109", "date_download": "2020-10-29T01:45:53Z", "digest": "sha1:MDZZB5NFQVC6F6OPHVTYGBFF7IADWU4J", "length": 10240, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கழக தலைவர் கலெக்டரிடம் மனு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nபழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கழக தலைவர் கலெக்டரிடம் மனு\nமதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி குமரி மேற்கு மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சட்டம் மற்றும் மனித உரிமைகள் கழக தலைவர் ஏசுராஜா, குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மனுவில் கூறியிருப்பதாவது:-\nகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள முகிலன்கரை-சித்திரங்கோடு, காஞ்சான்காடு, காரணிபொற்றை, செங்கோடி- ஒட்டலிவிளை ஆகிய சாலைகள் பழுதடைந்து குண்டும்- குழியுமாகவும், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதிகள் பறப்பதால் புகைமண்டலமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சாலைகளை சீரமைக்க கோரி ஊர் பொதுமக்கள் சார்பில் பல முறை பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைதொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்களுடன் இணைந்த�� கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருப்பினும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் மதுரை கிளை கோர்ட்டு 4 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஎனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே மனுவை மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குனர், வேர்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=12343", "date_download": "2020-10-29T02:07:18Z", "digest": "sha1:5BP6NGUEUQFTIKLAPOQVMARKFCF3QDPU", "length": 4373, "nlines": 75, "source_domain": "thesamnet.co.uk", "title": "விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரிய���ு இலங்கை – தேசம்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை\nவிடு தலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.\nதிருகோணமலையில் டெங்கு அச்சுறுத்தல் 197 பேர் பாதிப்பு; இரு சிறுவர் உயிரிழப்பு\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t703-topic", "date_download": "2020-10-29T01:40:42Z", "digest": "sha1:3RQWD7JEZNN3NPJAO4K5MSWLFQKHAUBX", "length": 4176, "nlines": 74, "source_domain": "athigaaran.forumta.net", "title": "பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்", "raw_content": "\nபீட்: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nமத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று பாஜக ஆஜதரவாளர்கள் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\nஇதையடுத்து அவரது சொந்த ஊரான மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி வஜிநாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை பார்லியில் நடைபெறுகிறது.\nமத்திய அமைச்சராக பதவியேற்ற முண்டேவுக்கு பீட் மாவட்டத்தில் இன்று மாலை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள தான் அவர் டெல்லி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார்.\nபாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/anbalaganji-poems-2/", "date_download": "2020-10-29T01:18:46Z", "digest": "sha1:A6NSTSWE256GP7PH2CXE4GDLEULPPUVI", "length": 7940, "nlines": 168, "source_domain": "bookday.co.in", "title": "அன்பழகன்ஜி கவிதைகள் - Bookday", "raw_content": "\nஅதில் உருகி வழியும் ராகம்\nபுத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு| க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”\nசிறுகதை: பயல் – தங்கேஸ்\nகவிதை: வாக்குமூலம் – ப.செல்வகுமார்\nஸ்ரீ நரேஷ் மேத்தா கவிதைகள் – மொழிபெயர்ப்பு வசந்ததீபன்\nமொழிபெயர்ப்பு கவிதை: எங்கே இதயத் துடிப்பு – ஜி.மம்தா (தமிழில் இரா.இரமணன்)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2020-10-29T01:34:13Z", "digest": "sha1:QF2MJNRQOXTOGNKONBHPUZ5HAKSKUYC2", "length": 3627, "nlines": 60, "source_domain": "puthusudar.lk", "title": "தொண்டமானின் அமைச்சுப் பதவியை மஹிந்த பொறுப்பேற்றார் – Puthusudar", "raw_content": "\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபாதாள உலக தாதா மாக்கந்துர மதுஷ் துப்பாக்கி சூட்டுக்குப் பலி\nகொழும்பில் ஓட்டல் உரிமையாளருக்கு கொரோனா\nஇலங்கையில் உள்ள விசித்திரமான Blue Beach Island\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் எப்படி சிக்கினார்\nதொண்டமானின் அமைச்சுப் பதவியை மஹிந்த பொறுப்பேற்றார்\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பொறுப்பேற்றார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேற்படி அமைச்சுப் பதவியை ஏற்று, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஜனாதிபதி செயலாளரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.\n← இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை அமைத்துள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nகொரோனாவை தடுக்க ஆறு வகை தடுப்பூசிகள்\nமைத்திரிகீழுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சு விரைவில் ஐ.தே.க. வசம்\nஅரசமைப்பு வரைவை மஹிந்த – மைத்திரி கூட்டு தீயிட்டுக் கொளுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/3324,10649,10651,10663,10666,10672,10675,11009,11015&lang=ta_IN", "date_download": "2020-10-29T03:28:25Z", "digest": "sha1:FITFE3R547L3NN2GEH4CTMMVAUHCE356", "length": 4539, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1317569", "date_download": "2020-10-29T03:27:01Z", "digest": "sha1:ICLW3QXORNTI27BSWY6FP45ZHMRCTLV7", "length": 4901, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அணுக்கரு ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அணுக்கரு ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:19, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n→‎இந்தியாவில் கட்டுமான நிலையிலுள்ள அணுமின் நிலையங்கள்\n05:00, 4 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இந்தியாவின் அணுமின் நிலையங்கள்: *திருத்தம்*)\n05:19, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இந்தியாவில் கட்டுமான நிலையிலுள்ள அணுமின் நிலையங்கள்)\n# [[கூடங்குளம் அணுமின் நிலையம்]], [[கூடன்குளம்]], [[திருநெல்வேலி மாவட்டம்]], [[தமிழ் நாடு]]\n# [[ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம்]], மதுபன், ரத்னகிரி மாவட்டம், [[மகாராட்டிரா]]\nஇந்த ஐபி க்கா�� பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:23:57Z", "digest": "sha1:6REQ3ZTRW5R7A5V4SW7IY3NNIJOMTGHB", "length": 6971, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்த் திரைப்படம் தொடர்பான பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ்த் திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்கள்‎ (93 பக்.)\n\"தமிழ்த் திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஅதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல்\nஇலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஎம். ஜி. ஆர். திரை வரலாறு\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்\nதமிழ்த் திரைப்படக் கதைகளின் பட்டியல்\nதிரைப்படமான தமிழ்ப் புதினங்களின் பட்டியல்\nமா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2016, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/chinmayi/page/2/", "date_download": "2020-10-29T01:59:10Z", "digest": "sha1:GE4L4CSAYBTC3IXAJ6NJ6JH5QY4QFNRO", "length": 8390, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chinmayi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Chinmayi in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nஇரவில் போன் செய்து ஆபாச கவிதை வாசித்தீர்களே..அந்த கவிதை ஞாபகம் இருக்கிறதா\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது ���ற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து...\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nவைரமுத்துவின் கிரீடத்தில் சின்மயி சொருகியது மயில் பீலியல்ல... மலப்புரம் கத்தி\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் – பாடகி சின்மயி ட்வீட்\nமி டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து இன்று வீடியோ மூலம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து பாடகி சின்மயி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு...\n‘வழக்கு போடுங்க; சந்திக்க தயார்’ – சின்மயி புகாருக்கு வைரமுத்து விளக்கம்\nவைரமுத்து இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், 'என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் உண்மை என்றால், என் மீது வழக்கு போடுங்கள். சந்திக்க காத்திருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறார்.\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nஅப்படியொரு பாலியல் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்கா மீது சின்மயி முன்வைத்திருக்கிறார்\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nதிரும்பி வந்து பார்த்தபோது, எனது கார் மிகவும் மோசமான நிலையில் உடைக்கப்பட்டு, அதில் இருந்த என் உடைமைகள் திருடு போயிருந்தன\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/09/20123018/1898710/COVID19-4-positive-cases-in-Sathuragiri-Malai-Temple.vpf", "date_download": "2020-10-29T03:05:23Z", "digest": "sha1:33Q5OPVZ4S5SB2X6YPLM6SBUUQOLCD76", "length": 18601, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சதுரகிரியில் தரிசனம் செய்த 4 பேருக்கு கொரோனா || COVID19 4 positive cases in Sathuragiri Malai Temple", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசதுரகிரியில் தரிசனம் செய்த 4 பேருக்கு கொரோனா\nபதிவு: செப்டம்பர் 20, 2020 12:30 IST\nமகாளய அமாவாசை நாளில் சதுரகிரியில் தரிசனம் செய்த பக்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமகாளய அமாவாசை நாளில் சதுரகிரியில் தரிசனம் செய்த பக்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.\nஇந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.\nகொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் பவுர்ணமி தினத்தில் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் கொ��ோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் கடந்த 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் சென்று தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.\nதெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே காலை 7 மணி முதல் 1 மணி வரை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\n5 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.\nமகாளய அமாவாசை நாளான கடந்த 17-ந் தேதி மட்டும் 10 ஆயிரத்து 800 பக்தர்கள் சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 4 நாட்களில் மொத்தம் 16 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nகோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.\nஇந்த பரிசோதனை முடிவில் சிவகாசி, தேனி, சங்கரன் கோவில், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கோவிலுக்கு சென்ற மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nபக்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓம��்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10.54 கோடியாக உயர்வு\n24 மணி நேரத்தில் 43,893 பேருக்கு தொற்று -இந்தியாவில் 79.90 லட்சமாக அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்வு\nபிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா - 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=12344", "date_download": "2020-10-29T02:17:00Z", "digest": "sha1:L2WLOEC5SFRCNCIJVE5DEYFDAYERQJGV", "length": 4462, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம் – தேசம்", "raw_content": "\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்\nஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 250,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நீர் வினியோகத் திட்டம் ஒன்று இன்று (31.05.2009) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். 400 மில்லியன் ர��பா செலவில் யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து மீள்குடியேற்ற மற்றும் அனர்த நிவாரண சேவைகள் அமைச்சும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை\nதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-29T01:57:59Z", "digest": "sha1:O247MK7WDKWFABRASKF6GOXKLFNH4RFH", "length": 3055, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சமூக வலைதளம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇவ்வளவு பெரிய வைஃபை பாஸ்வேர்டா\nநீளமான நாக்கு: சமூக வலைதளம் மூலம...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/the-secret-of-aditya-arunachalam-is-revealed-by-ar-murugadoss-tamilfont-news-249132", "date_download": "2020-10-29T03:29:11Z", "digest": "sha1:TJXONULUP3ESS2RBGXWGWUG2333AE22W", "length": 12613, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "The secret of Aditya Arunachalam is revealed by AR Murugadoss - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்\nஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்\nதர்பார் திரைப்படத்தின் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘ஆதித்ய அருணாச்சலம்’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த பெயரில் உள்ள ரகசியத்தை இன்றைய இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் கூறினார். அவர் கூறியதா���து:\nஇங்கு உள்ள ஒவ்வொருவரிடமும் உங்களுக்கு பிடித்த இரண்டு ஆண்கள் யார் என்ற கேள்வியை கேட்டால் அனைவரிடமும் சொல்லும் ஒரே ஒரு பதில் என்னவெனில் ஒருவர் தங்கள் தந்தையின் பெயரையும் இன்னொருவர் தங்கள் மகனை பெயரையும் சொல்வார்கள்\nதந்தையின் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை இருக்கும், மகன் மீது அனைவருக்கும் ஒரு அன்பு இருக்கும் அந்த வகையில் தந்தை மகன் தான் ஒருவனுக்கு மிகவும் முக்கியமான உறவுகள். அந்த வகையில் அருணாச்சலம் என்பது எனது தந்தையின் பெயர், ஆதித்யா என்பது என் மகனின் பெயர். இந்த இரண்டையும் சேர்த்து தான் ரஜினி அவர்களின் கேரக்டருக்கு ஆதித்யா அருணாசலம் என்ற பெயரை வைத்து இருந்தேன். இதுதான் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்’ என்றார்\nமேலும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ’தலைவர், தல, மற்றும் தளபதி ஆகிய மூவரையும் இயக்கிய இயக்குனர் நீங்கள்தான். எனவே இவர்கள் மூவர் இடத்திலும் உள்ள ஒரு பொதுவான குணத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஏஆர் முருகதாஸ் பதில் அளித்தபோது ’தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மூவரையும் என்னால் ஒப்பிட முடியாது. ஏனெனில் தலைவர் வேற லெவல்’ என்று கூறியபோது ரசிகர்களின் கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று\nபிக்பாஸ் வீட்டின் புது ஜோடி ஷிவானி-பாலாஜி\n2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்\nகோரத்தாண்டவமாடிய அர்ச்சனா: கண்ணீர் விட்டு கலங்கிய பாலாஜி\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது\nவிஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம்: தீனா உள்பட சக நட்சத்திரங்கள் வாழ்த்து\nஅஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி\nஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்\nமிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை\nநிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை\nஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது\nபிக்பாஸ் வீட்டின் புது ஜோடி ஷிவானி-பாலாஜி\nமிரட்டல் விவகாரம், நடந்தது என்ன\nசூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி: ஒரே படத்தில் முன்னணி நட்சத்திரங்கள்\nவிஜய் டிவ�� பிரபலத்திற்கு திருமணம்: தீனா உள்பட சக நட்சத்திரங்கள் வாழ்த்து\nவிவாகரத்தான மனைவி வீட்டில் விருந்து சாப்பிட்ட பிரபல நடிகர்\nஎன்னை கொல்ல வர்றாங்க, காப்பாத்துங்க: குவாரண்டனில் அலறினாரா சுசித்ரா\nஎன் உயிருக்கு ஆபத்து: இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டால் பரபரப்பு\nஅஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி\nகெத்து காட்டிய பாலாஜி, உசுப்பிவிட்ட அர்ச்சனா, பலியாடான வேல்முருகன்\nகோரத்தாண்டவமாடிய அர்ச்சனா: கண்ணீர் விட்டு கலங்கிய பாலாஜி\nதிருமணத்திற்கு மறுத்த சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து: குத்தியவர் தயாரிப்பாளரா\nகோப்ரா' படத்தின் முக்கிய அறிவிப்பும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்\nராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு\nதனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா\nசுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்\nதமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nவித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்\nநம்ம ஊரில் 10 கோடி வருடங்களாக தொடர்ந்து வாழும் மீன்… உலக விஞ்ஞானிகளையே ஆச்சர்ய மூட்டிய சம்பவம்\n2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்\nநீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம்\n4 மாவட்டங்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபடுக்கையறை காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பி சம்பாதித்த கணவர் மீது புகார் அளித்த மனைவி\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nதமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/03/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:46:03Z", "digest": "sha1:A3XECNITKEPNT6XYETR56JAJJRGAQLY5", "length": 90189, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "கல் ��� சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅரவிந்தன் நீலகண்டன் மார்ச் 28, 2011\n“பேராசிரியரே எவற்றை சிறுபிள்ளைத்தனமான கதைகள் என்கிறீர்கள்\nஇறுதி வரிசை மாணவன். கேள்வி அவன் சைகைகளில் கணீரென வெளிப்பட்டது. தீர்மானமான தெளிவு பேராசிரியரை நோக்கிக் கூர்மையாக நகர்ந்தது.\nஅந்தப் பேருரை அரங்கு ஒனார்க்கா பல்கலைக்கழக வளாகத்தின் வேறெந்த பேருரை அரங்கையும் போலவே பசுமையால் நிறைந்திருந்தது. கூடிப்படர்ந்த மர இலைகள் ஊடே கசிந்து வந்த சூரிய ஒளி கட்டிடச் சுவர்களில் பூசப்பட்ட வர்ணங்களுடன் கச்சிதமாக கலந்து மரகதப்பச்சையாக வடிந்திருந்தது. முடிந்த வரை இயற்கை ஒளியே மிகுந்திருந்தாலும் அது வெயிலாக உறுத்தாமல் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களே இருந்தாலும், பேருரை அரங்கங்கள் இன்னும் கூட தனித்தன்மையுடன் விளங்கின. அந்த அரங்கங்களில் முப்பரிமாண தோற்ற வெளியில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பான உருவங்கள் தோன்றி அந்த உரைக்குத் தொடர்புடன் சுழன்று மறைய, அரை வட்ட வடிவாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.\nதன் பண்பாட்டு பரிணாமவியலின் வகுப்பின் இறுதிக்கட்டத்துக்கு நகர்ந்து கேள்விகளை வரவேற்ற பேராசிரியர் வெதூரன் கண்களைக் கூர்மையாக்கி சைகை எழுப்பிய மாணவனைப் பார்த்தார்.\nஅந்த மாணவனின் கண்கள் பிரகாசித்தன. அவன் நெற்றியில் வட்டத்தின் கீழே இழுத்து விடப்பட்ட பின்னிப்பிணைந்த இரு வளைவுகள் தீர்க்கமாக தெரிந்தன. வெறுந்தோலின வழிபாட்டாளன். அவன் சைகை அசைவுகளில் தீர்மானம் தெளிவாகவும் கணீரெனவும் வெளிப்பட்டது. பேருரை அரங்கில் சிறு சைகைகளின் சரசரப்புகள் அடங்கி அமைதி அடர்ந்தது. மாணவர்கள் உன்னிப்பானார்கள்.\nவெதூரன் மெல்லிய புன்னகையின் சிறு சமிக்ஞையை கைகளுக்குள் அடக்கிக்கொண்டார். பல்கலைக்கழகத்தின் பரிணாமவியல் வகுப்புகள் என்றைக்கும் போல இன்றைக்கும் கோபமான கேள்விகளை உணர்ச்சி ததும்ப வேகத்துடன் பிரசவித்தபடியேதான் இருக்கின்றன.\nஇன்னும் சொன்னால் இந்தக் கேள்வியை எழுப்ப உத்தேசித்தே அவர் அந்த உரையை அப்படி முடித்திருந்தார்: “நம் பரிணாம வரலாற்றின் ஆழ்ந்த மர்மங்களை நாம் அத்தனை எளிதாக சிறுபிள்ளைத்தனமான கதைகளை கொண்டு விளக்கிவிட முடியாது…” இறுகிப்போன மத நம்பிக்கைகளைச் சீண்டுவது, வகுப்பினை சுவாரசியமாக்கும்படியான சூடான கேள்விகளைக் கொண்டுவரும் என்று பேராசிரியருக்கு நன்றாகவே தெரியும்.\nஆம், இந்த பூமியின் அறிவுபெற்ற ஒரே இனத்தின் பரிணாம உதயத்தை பேசும் போதெல்லாம் அவரது உரைகளில் மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் குறுக்கிடுவது வெதூரனுக்கு அப்படி ஒன்றும் புதியதில்லை. ஏறக்குறைய எல்லா கேள்விகளையும் அவர் அறிவார். அதற்கு அளிக்கப்பட வேண்டிய எல்லா பதில்களையும் அவர் அறிவார். கேள்விகள் எவ்வித தொனியில் கேட்கப்படும் என்பதைப் பொறுத்து அதற்கு எவ்வித தொனியில் பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர் அறிவார்.\nஅவன் நெற்றியின் தீட்டல், பேராசிரியரை அம்மாணவனை சீண்ட வேண்டுமென உந்தியது: “உதாரணமாக வெறுந்தோலின வழிபாட்டாளர்களின் புராண நம்பிக்கைகளையே எடுத்துக்கொள்ளலாம்” நகைப்பின் சைகைகள் மிதமான அலையாக தோன்றி அடங்கின.\n“பொன்னிற கூந்தல் கொண்ட வெறுந்தோலின தெய்வப்பெண் கீழிறங்கி நம் மூதாதையருக்கு அறிவை வழங்கியதாக கூறப்படும் கதை. ஏகனின் இறைத்தூதாக அவள் இறங்கினாள் என்பார்கள் அவர்கள். நாம் நெருப்பை கண்டுபிடித்த காலந்தொட்டே இந்த கதை வழங்கி வருகிறது. நம் மூதாதையர் குகை ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்த காலங்களிலும் நாம் இதனை காண்கிறோம். நம்மில் கீழான நம் பரிணாம மூதாதையரை நம்மில் மேலான ஒரு சக்தியாக நாம் உருவகப்படுத்தும் இந்த தொன்மங்கள் ஒருவித தீராத தனித்துவ ஏக்கத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால், இவை நம் அறிவுப்பரிணாமம் எப்படி ஏற்பட்டது என்பதனை விளக்கவில்லை. மாறாக அறிவியல் தேடலுக்கு முற்றுப்புள்ளிகள் வைப்பதாகவே அமைகின்றன. இவற்றைப் புறந்தள்ளியே நாம் வளர வேண்டும்.”\nஅவனுடன் சுவாரசியமாக விளையாடி அவனைத் தட்டியாகிவிட்டது. இனி அந்த மாணவனை அமரச் சொல்லவேண்டும். அதற்கு முன்னால் அவனது பெயரை கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் மாணவர்களிடம் அவர்களது பெயரைக் கேட்பது அவர்களின் அகங்காரத்தைத் திருப்தி செய்யும் ஒரு உத்தி என்பதை எல்லா ஆசிரியர்களும் அறிவார்கள்.\nஆனால் “அருத்தின்” என்று தன் பெயரைச் சொன்ன அந்த மாணவன் அமரத் தயாராக இல்லை. “மேலும் ஒரு கேள்வி.” “சீக்கிரம் கேள் அருத்தின்.” என்றார் வெதூரன். இந்த விளையாட்டு அலுப்புத்தட்ட ஆரம்பித்திருந்தது. “மற்றவர்கள் காத்தி��ுக்கிறார்கள். மதிய உணவுக்கும் நேரமாகிக்கொண்டிருக்கிறது”\n“குகை ஓவியங்களில் தொடங்கி இன்றைக்கு தொன்மங்களாகவும் தத்துவங்களாகவும் வளர்ந்திருக்கும் ஒரு கோட்பாட்டை வெறும் உளவியல் ஏக்கம் என்று ஏன் குறுக்குகிறீர்கள்\nபேராசிரியர் புன்னகையை சமிக்ஞை செய்தார், பின்னர் பேராசிரியர்களுக்கே உரிய அழுத்தத்துடனும் ஆதாரத்தன்மையுடனும் தொடர்ந்தார்:\n“இதைவிட மெல்லியதான ஆதாரங்களுடன் வெறுந்தோலின வழிபாட்டைக்காட்டிலும் வலுவான மதங்கள் வளர்ந்து அழிந்திருக்கின்றன. ஆனாலும் வெறுந்தோலின வழிபாடே நாம் காணும் முதல் மதம் எனலாம். அதன் குகை ஓவிய ஆதாரங்கள் என அண்மையில் கண்டெடுக்கப்பட்டவை இம்மதத்துக்கு ஒரு புத்துயிரை அளித்திருக்கின்றன என்பதும் உண்மைதான் வெறுந்தோலின பிராணிகளின் நடவடிக்கைகள் இப்போது நம் நடத்தையியலாளர்களால் மிக நன்றாகவே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.”\nஅருத்தின் குறுக்கிட்டான், “அறிவியல் அனைத்தையும் விளக்கிவிடவில்லை பேராசிரியரே… கல்லெறியும் சடங்கினை எப்படி விளக்குவீர்கள்\n“அருத்தீன். இது வழக்கமான மதப்பற்றாளர்கள் செய்யும் தவறுதான். அறிவியல் மதமல்ல. அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள. உண்மைகளை அது தேடிச் செல்கிறது… அது ஒரு நீண்ட பயணம். உறைந்த கோட்பாட்டு பதில்களின் தொகுப்பல்ல. உறைந்த பதில்களிலிருந்து உயிர்க்கும் கேள்விகளை உருவாக்குவதுதான் அறிவியல்…”\nஅவர் தொடர்ந்தார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சைகைகளாக மாணவர்களை சென்றடைந்து அவர்கள் வைத்திருந்த மின்னணு தாள்களில் அவரவர்கள் மூளைகளுக்கு செல்லும் விதமாக பதிவோவியங்களாக மாறின.\n”இப்போது இந்த கல்லெறியும் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்…இது என்ன ஒரு ஆண்டின் சில வருடங்களில் கிழக்கு பிரதேசத்தின் பனிமயப்பகுதிகளுக்கு வெறுந்தோல் பிராணிகள் சென்று அங்கு கல்லெறியும் நிகழ்வொன்றை செய்கின்றன. தொல்-பரிமாணவியலாளர்கள் நம் மூதாதையரின் கல்லெறியும் சடங்கை வரலாற்றுக்கு மிக முற்பட்ட காலங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய கல்லெறியும் சடங்கில் இருக்கும் தத்துவார்த்த பின்னணி இந்த தாழ்நிலை பிராணிகளின் –அவை என்னதான் நம் பரிணாம தாயாதிகளாக இருந்தாலும்- கல்லெறியும் நிகழ்வில் உள்ளதா அல்லது அது வெறும் உயிரியல் விசித்திரமா ஒரு ஆண்டின் சில வருடங்களில் கிழக்கு பிரதேசத்தின் பனிமயப்பகுதிகளுக்கு வெறுந்தோல் பிராணிகள் சென்று அங்கு கல்லெறியும் நிகழ்வொன்றை செய்கின்றன. தொல்-பரிமாணவியலாளர்கள் நம் மூதாதையரின் கல்லெறியும் சடங்கை வரலாற்றுக்கு மிக முற்பட்ட காலங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய கல்லெறியும் சடங்கில் இருக்கும் தத்துவார்த்த பின்னணி இந்த தாழ்நிலை பிராணிகளின் –அவை என்னதான் நம் பரிணாம தாயாதிகளாக இருந்தாலும்- கல்லெறியும் நிகழ்வில் உள்ளதா அல்லது அது வெறும் உயிரியல் விசித்திரமா இந்த கேள்விக்கான பதிலை நாம் கறாரான சோதனைச்சாலை, நடத்தையியல் பரிசோதனைகள் மூலம் விரைவில் கண்டடைவோம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அது வரை இது நம்பிக்கை கொண்டோர் பிடித்து தொங்கும் இழையாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே”\nமீண்டும் குறுநகையின் சைகை அலை சிறிதாக. பேராசிரியர் தொடர்ந்தார்:\n”ஆனால் இந்த நம்பிக்கைகளின் இன்னொரு பரிமாணத்தையும் இங்கே சுட்டிக் காட்டுவேன். அழிவின் விளிம்பில் இருந்த வெறுந்தோலின பிராணிகளை காப்பாற்றி இன்றைக்கு இந்த பூமியில் வைத்திருக்கக் காரணம் வெறுந்தோலின வழிபாட்டு மதம்தான் என்பதில் ஐயமில்லை. நம்மை விட கீழான பிராணிகளுக்கு நம்மைவிட அதீத சக்திகள் இருப்பதாக கற்பனைகள் செய்து புனிதத்தன்மை கற்பித்ததன் மூலம் அந்த பிராணிகளை நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம். என்றாலும் இத்தகைய பயன்பாடுகளெல்லாம் ஒரு மதத்தின் ஆதார நம்பிக்கைக்கு சான்றாக முடியாது. மாறாக ஒரு மதத்தின் சூழலியல் பயன்பாட்டை அதை விட சிறப்பாக நமது அறிவியலின் மூலம் நாம் ஆற்ற முடியும்…அன்றைக்கு மதம் ஒரு உயிரியல் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம் ஆனால் நாம் இன்று அதனை கடந்து வந்துவிட்டோம். எனவே வெறுந்தோலினங்களின் காற்றொலிகளை மொழியாகவும் அவற்றின் உந்துதல் பழக்கங்களை ஆழ்ந்த இறையியல்-நம்பிக்கைகள் சார்ந்த மதச்சடங்காகவும் உருவகித்து கற்பனை உலகங்களில் வாழ வேண்டிய அவசியம் இல்லை.\nசரி கேள்விகள் முடிந்தன. அடுத்த வகுப்பில் சந்திக்கலாம். இது தொடர்பான உங்கள் களப்பணிக்கு பக்கங்கள் 234 முதல் …”\nமெதுபனி வெண் கம்பளமாக எங்கும் பரந்திருந்தது. கால் வைக்கும் இடங்களில் கால் அழுந்தி வெகுவாக உள் சென்றது. அப்பெரும் வெண் படுகையில் குழ��� குழுவாக மனிதர்கள் கம்பை ஊன்றி ஊன்றி மெதுவாக நடந்தார்கள். புனிதப்பயணக் குழுவினர். “இன்னும் அரை நாள் தூரம்தான்…எங்கள் இறைவனே எங்களை உயர்த்து” என்று தனக்குத்தானே முனகியபடி நடந்தாள் அக்குழுவிலேயே வயதான மூதாட்டி அவள். அக்குழுவிலிருந்த பதின்ம வயது சிறுவன் அவளை எரிச்சலுடன் பார்த்தான்,\n“….இந்த அரக்க பனியின் ஊடாக ஒருமாதமாக நடந்து கடக்க வேண்டும். எதற்காக கல்லெறிய… ஏன் ஆண்டவன் நம்மை மீண்டும் மகோன்னத நிலைக்கு உயர்த்துவார் என நம் இறைதூதர் சொல்லியிருக்கிறார்…அவருக்கென்ன அவர் சொல்லிவிட்டு போய்விட்டார்… எனக்கென்னவோ அவர்கள் வீசி எறிகிற காணிக்கைகளைபொறுக்கத்தான் நாம் செல்கிறோம் என நினைக்கிறேன்… தீர்க்கதரிசனமும் பனிச்சகதியும்…”\nஅவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்த என்றே சொல்லப்பட்டவையாக தோன்றின. அவள் ஊன்றுகோலை மெதுபனியில் ஆழமாக நிறுத்தி அதில் தலையை சாய்த்து அவனைப் பார்த்தாள். சுருக்கங்கள் வரி வரியாக முகத்தில் படர்ந்து கவலையுடன் நெறிந்தன:\n“அப்படி சொல்லாதே மகனே… இறைத்தூதரை நிந்தனை செய்யாதே அது பாவம். நம் முன்னோர்கள் இறைவனை மறந்த பாவத்தால்தான் அவர்கள் ஆள்கிறார்கள் தாவே… நாம் பாவத்துக்கு பிராயசித்தம் செய்கிறோம்… அந்த காலத்தில் – அதாவது நம் பெரும்பாவத்தின் அக்கினி, நாய்க்குடைகளாக இப்பூமியை எரித்து பறிப்பதற்கு முன்னர் நம் முன்னோர்கள் அவர்களுக்கு மொழியை தந்தார்கள்…நம் புனித நூல் சொல்கிறதல்லவா…”\nஅவளுக்கு மூச்சு வாங்கியது. அவள் மூச்சை உள்வாங்கி ஆயாசமாக பெருமூச்சு விட்டு பிறகு இராகத்துடன் பாடினாள்:\n“மானுடர்களே உங்களில் கீழான விலங்குகளை உங்கள் அறிவால் உயர்த்தி உங்களை ஆளச்செய்த அந்த அதிசயத்தை பாருங்கள். இதனை கண்டபின்னரும் நீங்கள் விசுவாசியாமல் இருப்பீர்களா (முடியாது) உங்கள் இறைவனை விசுவாசியுங்கள் அவன் நியாயமும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான்.”\nஅக்குழுவில் சிறிது தொலைவில் அவர்கள கவனித்துக் கொண்டிருந்த முதியவர் அச்சிறுவனிடம் வந்தார். பழந்தோலாடைகள் போர்த்திய அவனது தோளில் கைவைத்தார்:\n“உன் வயதில் நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். நானும் நம்பவில்லை. நானும் புனிதப்பயணத்தை மடத்தனமாகவே நினைத்தேன். இளைஞனே…ஆனால் நான் தொல் பழங்காலம் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். பழமையான செல்லுலோஸ் ஏடுகள் – அவற்றில் நிறச் சாயங்களால் பிம்பங்கள் உருவாக்கி இருப்பார்கள் … அவற்றின் பெயர் புத்தகங்கள்…தொல் பழங்காலத்திலிருந்து கிடைத்திருக்கின்றன.”\nஅவர் குரல் உணர்ச்சி வேகத்தால் அல்லது மெலிதாக வீசிய குளிர் காற்றால் நடுங்கியது.\n“அவை அவை….அவை அவர்களால் தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆனால் நான் அவற்றை பார்த்திருக்கிறேன். என்னை நம்பாவிட்டாலும் என் வயதை மதித்து இதை கேள்…அவற்றில் இந்த விவரணங்கள் உள்ளன. ஒரு காலத்தில் பேரழிவுக்காலம் என நம் இறைத்தூதர் சொல்லும் காலங்களுக்கு முன்னர் நாம் இந்த பூமியை ஆண்டோம்…இவையெல்லாம் ஏக்க கனவுகளின் விளைவுதான் என நினைத்த நான் அந்த பழமையான ஏடுகளைக் கண்ட பிறகு என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். மட்டுமல்ல நாம் அதாவது பேரழிவுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர் அவர்களின் முன்னோர்களுக்கு மொழிகளை கற்றுசுக்கொடுத்திருக்கிறார்கள். “\n“நல்ல கதை” இளைஞனின் குரலில் ஏளனத்துடன் இப்போது கடுமையும் அப்பட்டமாக தெரிந்தது, “உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை….அவ்வளவுதான் பெரியவரே…இல்லை என்றால் ஏன் அந்த மொழி நம்மிடையே இப்போது இல்லை\n“அது…அது…” அவர் திணறினார். இந்த பதில் இன்னும் அவனிடம் ஏளனத்தை வரவழைக்கும் என்பது அவருக்கு தெரியும், இருந்தாலும்… “…காது கேளாதவர்களுக்கான மொழி…அப்படி ஒரு மொழி பேரழிவுக்கு முன்னால் மானுட இனத்தால் உருவாக்கப்பட்டிருந்தது, “\n“ஹா…நீங்களே யோசித்து பாருங்கள்…நம்மை விட பண்பாட்டில் சிறந்த ஒரு இனத்துக்கு நம் இனத்தில் ஊனமுற்றவர்களுக்காக நாம் உருவாக்கியதாக சொல்லப்படுகிற ஆனால் இப்போது நம்மிடையே இல்லாத ஒரு மொழியை நாம் சொல்லிக்கொடுத்தோம் என நம்ப சொல்கிறீர்கள்…இதைத்தான் தீர்க்கதரிசியும் சொல்லுகிறார். இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் நாம் நம்பவேண்டும். நம்பினால் மற்றொரு பேரழிவுக்கு பிறகு நம்மை இந்த பூமியின் அதிகாரிகளாக ஆண்டவர் ஆக்கிவிடுவார் இல்லையா”\nமுதியவர் பெருமூச்சு விட்டார், “நான் பார்த்தவற்றை நீ பார்க்காதவரை அவற்றை நம்பு என உன்னை கேட்பது கடினம்தான்”\nஅவன் புன்னகைத்தான். “என்னவோ போங்கள்… உங்கள் ஆண்டவனையும் இறைத்தூதரையும் கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள்… அவர்கள் எறியும் காணிக்கைகளும், அதன��� நீங்களெல்லாம் பொட்டலம் கட்டிக்கொள்வதும்… நினைக்கவே சகிக்கவில்லை… என்றாலும் இந்த புனிதப்பயணத்தின் மிகப்பெரிய நல்லவிஷயமே அந்த காணிக்கைகள்தான். பிடிக்கவில்லை என்றாலும் அவற்றுக்காகத்தான் நான் வருகிறேன். உண்மையை சொன்னால் நீங்களும் அப்படித்தான் என்றுதான் நினைக்கிறேன். நாம் தேடிப் பெறுவதைக் காட்டிலும் தரமானவையாகத்தான் இருக்கின்றன. அதுவும் நெடுநாட்களுக்கு…”\nஅவர் எதுவும் பேசாமல் முகத்தை விண்ணுக்கு உயர்த்தி ஏதோ பழைய பிரார்த்தனையை, அப்படியாகத்தான் இருக்க வேண்டும், முணுமுணுத்தார்.\nபார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன. முழுப் பனி மய பிரதேசத்தில் தனி வெப்பப் பிரதேச சுவர்க்க தீவாக அவர்கள் கண்கள் முன் பிரம்மாண்டமாக எழுந்தது புனித இறைவனின் ஆதி தோட்டம் – சுவார்த்வார்\nஅன்றொரு காலம் மானுடத்தின் மகத்தான மையமாக அது இருந்ததாக மறைபாடல்கள் சொல்கின்றன… இன்றோ, அதுவும் அவர்களின் கையில்… ஆனாலும் குறை கூறுவதற்கல்ல. இங்குதான் இன்றைக்கும் மானுடத்துக்கு பரி பூரண பாதுகாப்பு நிலவுகிறது. பழைய மறைப்பாடல்களில் சொல்வது போல:\nஎன் வாக்கினைப் பெற்றுக்கொள்… நீரோடையைக் கரைகள் தாங்குவது போல சுவார்த்வாரில் நான் மனிதர்களை தாங்குகிறேன். என்றென்றும் இங்கே அச்சத்துக்கு இடமில்லை என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.\nஅதனை உறுதி செய்வது போல மானுடர்களுக்கு எந்த ஊறும் விளைவிக்கக் கூடாது என்பதை சொல்லும் சைகைகள் நிறைந்த முப்பரிமாண ஒளி சமிக்ஞைகள் வழிபாதைகளில் ஆங்காங்கே தென்பட்டன.\nபுனிதப்புயணிகளுக்காக போடப்பட்டிருந்த கோடுகள் அவர்களின் உடல்கள் அருகில் வர வர ஒளி உமிழ்ந்தன.\nஅவை காட்டிய பாதையில் அவர்கள் பயணித்தார்கள்.\n“எம் இறைதூதரே அவரை அனுப்பிய எம் தேவனே”\nஎன மற்றவர்கள் ராகத்துடன் இழுத்தனர்.\nபாடலாக இதை சொல்லியபடியே அவர்கள் உடல்கள் அங்கும் இங்குமாக அசைந்த படியே ம���ன்னேறின.\n“எம் கவலையின் தளைகளை வெட்டிப் போடும்”\n“இருளின் சங்கிலிகளிலிருந்து எம்மை விடுவியும்”\n“இருளின் விளிம்பில் இருக்கிறோமே தேவா”\n“ஒளியின் வெளிக்கு அழைத்துச் செல்லும்”\nஅம்மனிதர்கள் இறுதியாக வட்டமான மைதானத்தின் திறந்த வெளி அரங்குக்குள் நுழைந்தார்கள். அரங்கின் பல்வேறு வாசல்கள் ஒவ்வொன்றிலும் உருண்டையான கற்கள் அழகாக அடுக்கப்பட்டு பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பீடத்தின் கீழும் ஒரு சின்னம் இருந்தது.\nஅவர்கள் அவர்களுக்கென வைக்கப்பட்டிருந்த கற்களை எடுத்துக்கொண்டனர்.\nஅந்த அரங்கின் மைதானத்தின் நடுவில் நெடிந்துயர்ந்து அந்த கம்பம் நின்றது. அந்த கல் கம்பம் மதிய வெயிலின் உக்கிரத்தில் கருமையுடன் தகதகத்தது. அதன்உச்சியில் ஒரு வட்ட வடிவ சின்னம் இருந்தது. அதன் உடலெங்கும் பாம்புகள் நெளிவது போல செதுக்கப்பட்டிருக்க அந்த நெளிவுகளின் அலைவளைவுகளில் வட்டங்கள் அரை வட்டங்கள் பிறைகள் முழுவட்டங்கள் என பொறிக்கபப்ட்டிருந்தன. அக்கம்பத்தில் அந்த அலைவளைவுகளுக்கு கீழே அடிப்பாக பீடத்தில் ஒரு மானுடப் பெண் அவர்கள் முன் மண்டியிட்டு நின்று கொண்டிருந்தாள். அவர்கள் அவள் கைகளை தம் கரங்களால் தடவியபடி நிற்பது சிதிலமான பிறகும் தெரிந்தது. அந்த அலைவளைவு செதுக்கல்களுக்கும் பீடத்தின் சிற்பத்துக்கும் நடுபட்ட அந்த பகுதியில் கல்லடிகளின் வடுக்கள் மீன் செதில்களைப் போல நிரம்பியிருந்தன. இறுதியாக நடந்த கல்லடிகள் ஓராண்டான பழமையைப் பெற்றிருந்தன.\nமுதல் கல்லை அக்குழுவின் மூப்பர், சுருக்கங்கள் முகம் நிறைந்த அந்த வயோதிக மனிதர் எறிந்தார். அது கச்சிதமாக அந்த இடைப்பட்ட பகுதியில் பட்டு அக்கருமையில் ஒரு வெண்மையான காயத்தை ஏற்படுத்தியது போல் இருந்தது. ஒரு நிமிடம் அதிலிருந்து ரத்தம் கூட கசியுமோ என்பது போல ஒரு பிரமையை அது உருவாக்கியது.\nஇப்போது மற்ற மனிதர்களும் அந்த கம்பத்தின் மீது கற்களை எறிய ஆரம்பித்தனர்.\nஅவர்களை சுற்றியிருந்த அரங்கத்தில் வெறுந்தோலின மதத்தோர் நிரம்பியிருந்தனர். அவர்களிடையே பெரும் ஆரவார சைகைள் வெகுவேகமாக பரவியபடி இருந்தன.\nவட்டமாக மேலே எழும்பிய அரங்கத்தில் நிரம்பியிருந்த அந்த பக்திமிக்க பார்வையாளர்களை அந்த இளைஞன் பார்த்தான். அங்கிருந்த ராட்சத திரைகளில் அரங்கின் நடுவே ��வன் தன்னையும் தன் தாயையும் இதர புனிதப்பயணிகளையும் பார்த்தான்.\nஅவனறிந்த பழைய தொன்மங்கள் உண்மையெனில் இறந்து போன ஏதோ ஒரு பண்பாட்டினால் ஆப்பிரிக்கா என அழைக்கப்பட்ட அந்த நிலப்பரப்பில் இன்று அந்த பெயர் ஒரு நினைவாகக் கூட இல்லை. இறைச்சாபம்\nதொலைக்காட்சி விவரணையாளர் கண்களில் நீர் கட்டிப் பளபளக்க கைகளை விஸ்தீரமாக அசைத்துக்கொண்டிருந்தார். இதோ பண்பட்ட உலகின் ஆதர்ச நகரம். ஒனார்க்கா வரலாறு நுழைய முடியாத பழமைக்கு உரிமைக்காரி. கலைகளின் பேரரசி. அறிவியலின் தாய். எனினும் இன்றும் உலக வணிகத்தின் இதயத் துடிப்பு. நெடிதுயர்ந்த கட்டிடங்கள், விண் நிரப்பும் முப்பரிமாண விளம்பர பிம்பங்கள். சாலைகளிலென்ங்கும் சூரிய வாகனங்கள். வர்த்தக தந்திரங்கள். அரசியல் அதிகார விளையாட்டுக்கள். கலை பரிசோதனைகள் தொழில்நுட்ப போட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கி பரந்து நிற்கும் பெருநகரம் ஒனார்க்கா வரலாறு நுழைய முடியாத பழமைக்கு உரிமைக்காரி. கலைகளின் பேரரசி. அறிவியலின் தாய். எனினும் இன்றும் உலக வணிகத்தின் இதயத் துடிப்பு. நெடிதுயர்ந்த கட்டிடங்கள், விண் நிரப்பும் முப்பரிமாண விளம்பர பிம்பங்கள். சாலைகளிலென்ங்கும் சூரிய வாகனங்கள். வர்த்தக தந்திரங்கள். அரசியல் அதிகார விளையாட்டுக்கள். கலை பரிசோதனைகள் தொழில்நுட்ப போட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கி பரந்து நிற்கும் பெருநகரம் ஒனார்க்கா ஆனால் அவள் இதய மண்டலத்தில் நிமிர்ந்து நிற்கும் கற்றூண் – பழமையும் மர்மமும் புதுமையும் கனவுகளும் தொடும் புள்ளி அது. வெறுந்தோலின உயிரினங்கள் இறையருளாலோ உந்துதலாலோ நிகழ்த்தும் அற்புத நிகழ்வின் உயிர் கேந்திரம். அங்கிருந்து மின்காந்த அலைகள் பிம்பங்களைச் சுமந்து உலகெங்கும் சென்று கொண்டிருந்தன.\nவெறுந்தோலின மதத்தவர்கள் உலகெங்கிலும் அவரது அசைவுகளைக் கண்டு கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தனர்:\n“நம் மெய்தேவையும் ஆசிர்வதிக்கப்பட்ட வெறுந்தோலின தேவதையையும் நம் விலங்கின மூதாதையார் ஆராதிக்கின்றனர். காண்பதற்கரிய காட்சி.\nஅறிவியலாளர்கள் இதனை மறுக்கலாம். இதெல்லாம் அறிவற்ற விலங்கு உணர்ச்சி உந்தல்களால் நடப்பதாக அவர்கள் சொல்லலாம். ஆனால் நேரில் காணும் நமக்கு தெரிகிறது. நம்மை விட அறிவில் குறைந்த உயிரினம் நம் தேவனை மாட்சிமை செய்யும் காட்சியை பாருங்கள், எம் பிரானுக்கே மகிமை எம் உண்மை தேவுக்கே அனைத்து புகழும் எம் உண்மை தேவுக்கே அனைத்து புகழும்\n“அனைத்து புகழும் உண்மை தேவுக்கே”\nவெறுந்தோலின தோத்திர நடனர்களின் அசைவுகளில் அப்பாடல் உயிர் பெறலானது\n“எந்த மெய்தேவு வெறுந்தோலினப் பெண்ணை தேவதையாக்கி நம்மில் அறிவின் ஜுவாலையை ஏற்றினானோ அதே மெய்தேவு நம்மில் அறிவின் ஒளியை மேலும் மேலும் கனன்றெழச் செய்யட்டும். எங்கும் அறிவின் ஒளி. ஆம் எங்கும் அறிவின் ஒளி. ஆம் எங்கும் அறிவின் ஒளி. ஆம் எங்கும் அறிவின் ஒளி. ஆம் எங்கும் அறிவின் ஒளி. ஆம் ஆம்\nதோத்திரம் இப்போது பக்தி பரவச கோஷமாக மாறி வெறி கொண்ட சைகைகளாக இதர சிம்பன்ஸிகளிடம் பரவியது. அவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை கீழே வட்ட அரங்குக்குள் எறிய ஆரம்பித்தனர். கல் எறிவதை நிறுத்திய மானுட புனிதப்பயணிகள் வெறி கொண்டது போல அவற்றை சேகரிக்க ஒருவரை ஒருவர் முண்டித் தள்ளியபடி ஓடினர்.\nPingback: சொல்வனம் » வாசகர் கடிதங்கள்\nPrevious Previous post: பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இ��ழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழில��்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸ���லா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூ��்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் ���ெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூ���ை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதைகள் - வ. அதியமான்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nசிசு, அப்போது, நெடும் பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408835&Print=1", "date_download": "2020-10-29T02:29:39Z", "digest": "sha1:IRNQ4RQEW62IYWGMXSIHXHFW63SUCTFB", "length": 9125, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வரத்து அதிகரிப்பு: சரிந்தது தக்காளி விலை| Dinamalar\nவரத்து அதிகரிப்பு: சரிந்தது தக்காளி விலை\nகோவை:கோவை புறநகர் பகுதியிலும், கர்நாடக மாநிலத்தின் பரவலாகவும் தக்காளி அதிக அளவு விளைச்சலை கொடுத்ததால், மார்க்கெட்டில் விலை சரிவை தொட்டது.கோவை மாவட்டத்தில் நாச்சிபாளையம், ஆலாந்துறை, செம்மேடு, தொண்டாமுத்துார் பகுதிகளில் தக்காளி அதிக விளைச்சலை கொடுத்தது.அதனால் கோவை நாச்சிபாளையம் மார்க்கெட்டில், நேற்றைய நிலவரப்படி, 25 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 350லிருந்து, 400\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை புறநகர் பகுதியிலும், கர்நாடக மாநிலத்தின் பரவலாகவும் தக்காளி அதிக அளவு விளைச்சலை கொடுத்ததால், மார்க்கெட்டில் விலை சரிவை தொட்டது.கோவை மாவட்டத்தில் நாச்சிபாளையம், ஆலாந்துறை, செம்மேடு, தொண்டாமுத்துார் பகுதிகளில் தக்காளி அதிக விளைச்சலை கொடுத்தது.அதனால் கோவை நாச்சிபாளையம் மார்க்கெட்டில், நேற்றைய நிலவரப்படி, 25 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 350லிருந்து, 400 ரூபாய்க்கு விற்றது. இதனால் சில்லரை விலையில், ��ிலோ ரூபாய் 15 முதல் 20 வரை விற்றது. வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலத்தில் எதிர்பாராத விளைச்சலை கொடுத்ததால், அதிக அளவு வரத்து இருந்தது. அதனால் உள்ளூர் சரக்குக்கு விலை கிடைக்கவில்லை' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடைப்புழு பாதிப்பை ஆய்வு செய்த அதிகாரிகள்\nபுது ரோடு போடறேன்னு மிட்டாய் குடுத்துட்டு போனவங்கதான்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612324&Print=1", "date_download": "2020-10-29T02:29:12Z", "digest": "sha1:467DO35H4N3WANFHKJOOX653I3M2GRJE", "length": 11523, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாரதி நினைவு நூலகத்துக்கு பூட்டு: அஞ்சலி செலுத்த வந்தோர் ஏமாற்றம்| Dinamalar\nபாரதி நினைவு நூலகத்துக்கு பூட்டு: அஞ்சலி செலுத்த வந்தோர் ஏமாற்றம்\nஈரோடு: பாரதியார் நினைவு நூலகம் பூட்டப்பட்டிருந்ததால், அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்தோர், ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஈரோடு, கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன் கோவில் வீதியில், சுப்ரமணிய பாரதியார், 1921ல் வாசக சாலையை திறந்து வைத்து, 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசினார். இதுவே அவரின் கடைசி சொற்பொழிவாக அமைந்தது. இதனால் பாரதியார் இறுதி உரையாற்றிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: பாரதியார் நினைவு நூலகம் பூட்டப்பட்டிருந்ததால், அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்தோர், ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nஈரோடு, கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன் கோவில் வீதியில், சுப்ரமணிய பாரதியார், 1921ல் வாசக சாலையை திறந்து வைத்து, 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசினார். இதுவே அவரின் கடைசி சொற்பொழிவாக அமைந்தது. இதனால் பாரதியார் இறுதி உரையாற்றிய நூலகம் என்ற பெயர் பெற்று, பாரதியார் நினைவு நூலகமானது. இங்கு நுழைவாயில் முன், பாரதியார் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில், இந்த சிலைக்கு, மாணவர்கள் மற்றும் பாரதி உணர்வாளர்கள், சிந்தனையாளர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். பாரதியாரின், 99வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் வழக்கம்போல் பலர், அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால், நூலகம் திறக்கப்படாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இன்று விடுமுறை என்பதால், நூலகத்தை பூட்டியிருக்கலாம். ஆனால், நுழைவாயில் கேட்டை திறந்து வைத்திருந்தால், பாரதியார் சிலை உள்ள பகுதிக்கு, சென்று மாலை அணிவித்திருக்க முடியும். ஒருவேளை அவரது நினைவு தினத்தை மறந்து விட்டார்களோ என்னவோ\nபோலீசார் உத்தரவு: பாரதியார் நினைவு தினம் என்பதால், நேற்று காலை, அவரது சிலைக்கு மரியாதை செய்யும் வகையில், நூலகத்தை திறக்க வந்துள்ளனர். ஆனால், கருங்கல்பாளையம் போலீசார், சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியில்லை. மேலும், நூலகத்தையும் திறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் நூலக திறப்பு மட்டுமின்றி, சிலை திறப்புக்கும் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிப்காட்டில் 8 பேருக்கு தொற்று\nநிலுவை கூலித்தொகை கேட்டு தி.மு.க., நெசவாளரணி தீர்மானம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-04-05-17-27-38/", "date_download": "2020-10-29T02:02:41Z", "digest": "sha1:PE5HWZQXQGWZJWZJKQ5FDYIE3IM3EWPP", "length": 17935, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவின் மீதான சீனாவின் திடீர் காதல் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஇந்தியாவின் மீதான சீனாவின் திடீர் காதல்\nசீனா எப்போதும் பாகிஸ்தானையே தனதுநண்பனாக கருதிவந்துள்ளது. இந்தியா உடனான சீனாவின் நட்பு 1962 –ல் நடந்த போருக்குபின் எந்த முன்னேற்றமும் அடையாமல் பின்னடைவையே அடைந்துள்ளது. சர்வதேசளவில் பெரும்பான்மையான நிகழ்வுகள��ல் இந்தியாவின் எந்த நிலைப் பாட்டையும் அது ஆதரித்ததில்லை. மேலும் கூறுவதானால்\nசர்வதேசரங்கில் இந்தியாவுக்கு எதிரான கொள்கையையே சீனா எப்போதும் கடைபிடித்துவந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஒரு போதும் அங்கீகரித்ததில்லை.\nஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம்எனபது நீண்ட வரலாறுடையது. தலிபானை பாகிஸ்தானும், தலிபானின் எதிர்ப்புகுழு Northern Alliance –ஐ இந்தியாவும் ஆதரித்தன. தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சவூதிஅரேபியா ஆகிய நாடுகளின் உதவியோடு காபூலை ஆண்டுவந்த Northern Alliance – ஐ தோற்கடித்து அவர்களை நாட்டின் வடக்குபகுதிக்கு விரட்டியடித்து ஆட்சியை கைப்பற்றி னார்கள். பின்னாளில் Northern Alliance–ன் தலைவரான அஹமத்ஷா மசூத்தை தந்திரமாககொன்று கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் ஆதிக்கம்குறைந்தது. பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற தலிபான்கள் அமெரிக்காவிடம் தோல்விகண்ட பிறகு ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கதொடங்கியது.\nஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிப்பதென்பது தனக்கு ஆபத்து என்றே எப்போதும் பாகிஸ்தான்கருதுகிறது. இவ்விஷயத்தில் சீனாவும் வழக்கம்போல் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கத்தை சீனா அப்போது_விரும்பவில்லை. ஆனால் தற்போது சீனாவின் கொள்கையில் மிக பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது.\nகடந்த சிலநாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் சீனாவின் புதியஅதிபர் ஷிஜின்பிங் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இந்தியா தொடர்பான சீனாவின்கொள்கை நிலைப்பாட்டில் ஒருநேர்மறையான மாற்றம் தென்பட்டதாக இந்திய அதிகாரிகள்தரப்பில் கூறப்பட்டது. அச்சந்திப்பின்போது அதிமுக்கியமான உலகரசியல் நிகழ்வுகள் குறித்து வருங்காலத்தில் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க சீனா சம்மதம் அளித்ததாகவும், அது உலகரசியலில் இந்தியாவின் பங்களிப்பை சீனா ஏற்று கொள்ளத் தொடங்கியமைக்கான ஒருஅடையாளம் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஇம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் அரசியல்நிலைமை குறித்து விவாதிக்க இருநாடுகளும் சம்ம���ம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவுதுறை அதிகாரி யாஷ்சின்ஹா தலைமையிலான இந்தியகுழுவும், சீனவெளியுறவு துறை அதிகாரி லுஷாஹுய் தலைமையிலான சீனகுழுவும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளன. இச்சந்திப்பின்போது 2014–ல் அமெரிக்கபடை வெளியேறியபிறகு ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள், ஆப்கன்பிரச்சினையில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, தலிபானின் பயங்கரவாதம், ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை குறித்து முதன்முதலாக விவாதிக்கப்பட உள்ளது\nஇச்சந்திப்பு உண்மையிலேயே சீனாவின் வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையே நமக்குகாட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பதை சீனா உணரதொடங்கியுள்ளது. அதைவிட சீனாவின் கொள்கை மாற்றத்திற்கான காரணங்களில் அதன் சுயநலமும் நிறையவே உள்ளது.\nஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனால், அது ஏற்கனவே சீனாவின் எல்லை புற தன்னாட்சி மாகாணமான Xianjing–ல் அதிகரித்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை மேலும் அதிகரிக்கசெய்யும் என சீனா நினைக்கிறது. சீனாவின் Xianjing–மாகாணம் சீன-ஆப்கானிஸ்தான் எல்லைபகுதியில் அமைந்துள்ளது.\nஇம்மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக்கூறி Turkistan Islamic Party (TIP) என்ற தீவிரவாத அமைப்பு போராடிவருகிறது. இப்பிரச்சினை தற்போது சீனாவுக்கு பெறும்தலைவலியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கபடைகள் நிலைகொண்டிருந்த காரணத்தினால் TIP அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் சற்றுகுறைந்திருந்தன. 2014–ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கபடைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வாபஸ்பெற திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அமெரிக்கபடைகள் வெளியேறினால் Xianjing மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியக்கூடும் என சீனா நினைக்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் தொடர்ந்து அரசியல்_ஸ்திரத்தன்மை உள்ள நாடாகஇருப்பது சீனாவுக்கு அவசியமாகிறது.\nபாகிஸ்தான் மற்றும் தலிபான்களின் வரலாறுகள் ஏற்கனவே உலகம்முழுவதும் அறியப்பட்டதே. ஆகவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கமிருந்தால் மட்டுமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை_என்பது சாத்தியமாகும். எனவே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின்கரத்தை வலுப்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது. இது தான் இந்தியா மீது சீனா திடீர்காதல் கொண்டதற்கு காரணமாகிறது.\nஒவ்வொருநாடும் தங்களின் சுயலாப, நட்டங்களை கணக்குப் போட்டுத் தான் தங்களின் வெளியுறவு கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன. அது போலத்தான் தனது சுயலாபங்களுக்காக தற்போது இந்தியாவை நோக்கி சீனா சற்றுவளையத் தொடங்கியிருக்கிறது. காலம் அளித்துள்ள இந்தவாய்ப்பை சற்றும் நழுவவிடாமல் தனது சுயலாபத்திற்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாதையில் சமரசம் இல்லை\nஅரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா…\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=12345", "date_download": "2020-10-29T02:26:29Z", "digest": "sha1:WRGQLZLHJQQJBBLXIB6YSP5XO2HEBMQ6", "length": 7905, "nlines": 90, "source_domain": "thesamnet.co.uk", "title": "தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு – தேசம்", "raw_content": "\nதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு\nதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு\nதமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசந்திப்பின் பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;\nஇலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.\nஇதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வினியோகத் திட்டம்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்\nஎதேச்சையாக புதுடெல்லி- சென்னை விமானம் தடை பட்டதால், பதற்றமடைந்துவிட்ட சென்னைப் பயணிகள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் மாட்டிக் கொண்டதால், அவர் “சா(சோ)தனை” வாழ்க சென்னைப் பயணிகள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் மாட்டிக் கொண்டதால், அவர் “சா(சோ)தனை” வாழ்க. பணத்தை சுருட்டத தெரியாமல் நியாயம் பேசும் தமிழன் ஒழிக. பணத்தை சுருட்டத தெரியாமல் நியாயம் பேசும் தமிழன் ஒழிக. சொந்த நாட்டில் உதவி செய்து, அகதியாய் மட்டிக் கொண்டவர்கள் “பஞ்சப் பரதேசிகள்”, அவர்கள் ஒழிக. சொந்த நாட்டில் உதவி செய்து, அகதியாய் மட்டிக் கொண்டவர்கள் “பஞ்சப் பரதேசிகள்”, அவர்கள் ஒழிக. பத்மினி சிதம்பரநாதன், அவர் ஆதரிக்கும் “ஐரோப்பிய யூனியன் வேட்பாளர்” வாழ்க. பத்மினி சிதம்பரநாதன், அவர் ஆதரிக்கும் “ஐரோப்பிய யூனியன் வேட்பாளர்” வாழ்க. மிஸ்.ஜனனி(யின்) ஜனநாயகம் வாழ்க. மிஸ்.ஜனனி(யின்) ஜனநாயகம் வாழ்க. சொந்தநாட்டு அரசியல்வாதி பரதேசி,புலன் பெயர் அரசியல்வாதியே, செல்வாக்கும், தகமையும் உள்ளவன், அவனே தமிழன். சொந்தநாட்டு அரசியல்வாதி பரதேசி,புலன் பெயர் அரசியல்வாதியே, செல்வாக்கும், தகமையும் உள்ளவன், அவனே தமிழன். மியா(வ்) வாழ்க. வாழ்க தமிழ்(மாநகராட்சி கட்டிடத்தின் மீது), வளர்க தமிழன்\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178047/news/178047.html", "date_download": "2020-10-29T02:19:25Z", "digest": "sha1:RZOX2YSF44ZMGUG7WAILP2KRIUX2CPON", "length": 7055, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nபெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே…ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.\nமரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-��ும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/920144", "date_download": "2020-10-29T02:10:33Z", "digest": "sha1:DR3Q7ZLSWHJ5OEP5YOOIOLL5DOFGJEXM", "length": 4193, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கடிகாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கடிகாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:59, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:48, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: iu:ᑕᓕᐊᖅ)\n17:59, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJhsBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: et:Käekell)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-homemade-face-mist-with-a-natural-ingredients-for-skin-hydration-esr-348075.html", "date_download": "2020-10-29T02:40:09Z", "digest": "sha1:FKTILXIW4MTMLF6H7XU6BVRYRA4EAZYM", "length": 9781, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "முகத்தின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள ஃபேஸ் மிஸ்ட் : இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..! | homemade face mist with a natural ingredients for skin hydration– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகத்தின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள ஃபேஸ் மிஸ்ட் : இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..\nஇதனால் முகப்பருக்கள், சரும வறட்சி, பொலிவிழந்த முகம், முகச்சுருக்கம் என பல சருமப் பிரச்னைகளை தவிர்க்கலாம்.\nமுகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதால் ஆரோக்கியமான சரும அழகைப் பெறலாம். இதனால் முகப்பருக்கள், சரும வறட்சி, பொலிவிழந்த முகம், முகச் சுருக்கம் என பல சருமப் பிரச்னைகளை தவிர்க்கலாம்.\nஎனவே இதை கெமிக்கலான சந்தை பொருட்களை விட வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் இருக்காது.\nமுழு கற்றாழையுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஏதேனும் வாசனை எண்ணெய் இரண்டு துளி விட்டு கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஃபிரிட்ஜில் வையுங்கள். இதை தேவைப்படும் போது Spray செய்து கொள்ளுங்கள். ஃபிரெஷ்ஷாக இருக்கும் வரை பயன்படுத்தலாம்.\nகிரீன் டீ மிஸ்ட் : கிரீன் டீ பைகளில் உள்ள காய்ந்த இலைகளை பிரித்து தண்ணீரில் கொட்டுங்கள். அதன் சாறு இறங்கும் வரை அப்படியே ஊற வையுங்கள். பின் வடிகட்டி அதில் விட்டமின் ஈ எண்ணெய் ஒரு காப்ஸ்யூல் விட்டு குளுக்கி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்துங்கள். அதிகபட்சமாக 7 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.\nரோஸ் ஃபேஷியல் மிஸ்ட் : வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அரை கப் வெள்ளரி சாறில் 1 கப் ரோஸ் வாட்டர் கலக்குங்கள். பின் அதில் ஏதேனும் வாசனை எண்ணெய் 4 சொட்டு விட்டு கலந்துகொள்ளுங்க்கள். பின் ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் தெளித்துக்கொள்ளலாம்.\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவர��ம் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/amit-shah-start-election-campaign-in-bihar/", "date_download": "2020-10-29T01:36:13Z", "digest": "sha1:ZYOIQAPFLSYBOGO54GCWON3PNQG22UQM", "length": 14237, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனாவை வென்ற மோடி : பீகாரில் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனாவை வென்ற மோடி : பீகாரில் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nகொரோனாவை வென்ற மோடி : பீகாரில் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் இந்த பிரச்சாரத்துக்கு பலதரப்பினரும் அதிருப்தி\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பு இருந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமாகிய அமித்ஷா, டிஜிட்டலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பீகார் மாநிலத்தில் வரும் நவம்பருடன் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவடைவதால் அக்டோபரில் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று டிஜிட்டல் மூலம் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில் அவரின் பேச்சைக் கேட்க பாஜக சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத அமித் ஷாவைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் பாட்னாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் முழக்கத்திற்குப் பதிலாக தங்களுடைய கைகளில் வைத்திருந்தப் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பினர்.\nஅப்போது அவர், “கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நடவடிக் கையில் இந்தியாவின் நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன். சுகாதாரப் பணியாளர் கள், காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பரியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களின் முயற்சியினால் நாம் இன்று நலமாக இருக்கிறோம். மக்கள் ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி பெரும் மதிப்பை பெற்றார். ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம்.\nஅனைவரும் பத்திரமாக சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இன்று அனைவரும் நலமாக உள்ளனர். கொரோனா ஒழிப்பில் மக்கள் பிரதமர் மோடிக்கு துணையாக நின்றனர். ஆனால் இதனை சிலர் அரசியல் செய்கின்றனர். பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் அமைதியான முறையில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ., தலைமை யிலான கூட்டணி ஆட்சி பீகாரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார். மேலும் பேசிய அவர்; முன்பு நமது எல்லைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்த ஒரு காலம் இருந்தது. டெல்லியில் இருந்த அரசு பாதிக்கப்படமால் இருக்க நமது ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப் பட்டது. உரி மற்றும் புல்வாமா எங்கள் காலத்தில் நடந்தது. இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை உலகளாவிய அங்கீகாரத்த��ப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிறகு அதன் எல்லைகளை பாதுகாக்கக்கூடிய வலிமை பொருந்திய நாடு இருந்தால், அது இந்தியா தான் என்று முழு உலகமே ஒப்புக்கொள்கிறது.” என்று பெருமை பொங்கப் பேசினார் .. ஆனால் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் இந்த பிரச்சாரத்துக்கு பலதரப்பினரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:16:13Z", "digest": "sha1:BKVU75ZUUKMTV3Y5XMWQR6H4DU3SC2MO", "length": 14020, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபம் News in Tamil - தீபம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nவீட்டில் விளக்கேற்றுவது ஏன் தெரியுமா\nஇரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மயானம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்.\nகுத்துவிளக்கிற்கு இந்த திரியை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும்\nகுத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.\nவீட்டில் தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், பலன்களும்\nதீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். வீட்டில் எந்த இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.\nசெப்டம்பர் 29, 2020 12:07\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது\nதீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nசெப்டம்பர் 26, 2020 11:42\nசுப நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கை பயன்படுத்த காரணம் தெரியுமா\nஇந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குத்துவிளக்கை சுப காரியங்கள் நடக்கும் போதும், கோவில்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 24, 2020 13:15\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nஇந்தியாவில் மது அருந்தும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம்\nதங்க கடத்தல் வழக்கு- கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nஒரு கொலையை மறைக்க 9 கொலை: குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nமுதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்\nமீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி\nசாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=12346", "date_download": "2020-10-29T02:35:54Z", "digest": "sha1:YAYKATRPKE4XY53YZYQQMAJTCXH77WAG", "length": 5103, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர் – தேசம்", "raw_content": "\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்\nவட மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்\nதமிழக முதல்வர் கருணாநிதியுடன் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு\nஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:32:07Z", "digest": "sha1:VCTLGXS3M54Z7RIVVTFNAMWGOE5G366Z", "length": 5423, "nlines": 154, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பகுப்பு:பாலூட்டிகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலம்-பாலூட்டிகள்‎ (298 பக்.)\n► இந்தி-பாலூட்டிகள்‎ (4 பக்.)\n► தெலுங்கு-பாலூட்டிகள்‎ (16 பக்.)\n► யானையியல்‎ (107 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 100 பக்கங்களில் பின்வரும் 100 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15977/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-29T02:01:14Z", "digest": "sha1:T6JUCUZO7HLWD5MZ3PLMTCUHNTM7HPXD", "length": 6281, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்ட Latest Glamour புகைப்படம்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதனுஷ் பட ஹீரோயின் வெளியிட்ட Latest Glamour புகைப்படம்..\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.\nஅந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.\nஇதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.\nஅந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கி,\nஇப்போது கழுத்து வரை முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408859&Print=1", "date_download": "2020-10-29T02:55:06Z", "digest": "sha1:Y2BUP4JNSQF7RBP4Y5PQTXL5H7I3ZBUG", "length": 10481, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சனிப்பிரதோஷத்தில் சிறப்பு பூஜை: ரிஷப வாகனத்தில் நந்திதேவர் உலா| Dinamalar\nசனிப்பிரதோஷத்தில் சிறப்பு பூஜை: ரிஷப வாகனத்தில் நந்திதேவர் உலா\nஉடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதியில் சனிப்பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சனிக்கிழமையன்று வரும் பிரதோஷ நாள், சிறப்பு மிக்கதாக வழிபாடு நடக்கிறது. உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் சனிப்பிரதோஷத்தையொட்டி அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன. பிரதோஷதினத்தில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதியில் சனிப்பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.சனிக்கிழமையன்று வரும் பிரதோஷ நாள், சிறப்பு மிக்கதாக வழிபாடு நடக்கிறது. உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் சனிப்பிரதோஷத்தையொட்டி அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன. பிரதோஷதினத்தில், கொடிமரம் அருகே உள்ள நந்திதேவர், மற்றும் காசி விஸ்வநாத சுவாமிகளுக்கு, தண்ணீர், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, உட்பட பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பிரதோஷ சிறப்பு பூஜையைக் காண, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மாலையில், நந்தி வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன், காசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் சுவாமிகள் எழுந்தருளி, கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.திருமூர்த்திமலை காய்த்ரி பீடம் சிவன் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.தில்லைநகர், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உட்பட சிவபெருமான் கோவில்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாதனை விவசாயிகளுக்கு ‛விருது‛ தோட்டக்கலைத் துறை திட்டம்\nமாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: 'ஜல் சக்தி அபியான்' குழு பாராட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-29T01:43:51Z", "digest": "sha1:TWS4UZICF6TLOQBJVXQKLN7UDHKOK2ZQ", "length": 16043, "nlines": 122, "source_domain": "www.engkal.com", "title": "ஆண்களுக்கான அழகு குறிப்பு -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஆண்களுக்கான அழகு பேஸ் மாஸ்க்\nபெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடலாம்.\nவெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இருக்கும் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலா���் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.\nதேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.\nதக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.\nவேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது.\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா.... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக\nபெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு சில ஆண்களுக்கு முன் பக்கக் தலைமுடி அதிகமாக கொட்டுவதால் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகள் தோன்றுகிறது. ஆண்களின் பொதுவான வழுக்கை பிரச்சனையுடன் தொடர்புடைய ஒரு வகை முடி இழப்பாகத்தான் முன் பக்க வழுக்கையும் பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த முன் பக்க வழுக்கையை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (frontal fibrosing alopecia (FFA)) என்றும் கூறுகின்றனர். வழுக்கை தொடர்பான பிரச்சனைகள் ஒருவரின் முக தோற்றத்தை பாதிப்பதால் ஆண்கள் ஒரு வித தர்மசங்கடங்களை அடைகின்றனர்.\nஇதனால் அவர்களின் தன்னம்பிக���கையும் பாதிக்கப்படுகிறது. தலையின் முன் பக்க வழுக்கை என்பது முடி கொட்டுதலின் முதல் நிலை ஆகும். உங்கள் முடி மெலிதாக மாறுவதற்கான முதல் அறிகுறி என்றும் எடுத்துக் கொள்ளலாம்\nபொதுவாக முடி இழப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, உடலியல் மற்றும் உளவியல் மன அழுத்தம், தவறான முடி பராமரிப்பு , ஹார்மோன் மாற்றம், உச்சந்தலையில் தொற்று, நோய் மற்றும் மருந்துகள் முதலியன முடி இழப்பை ஏற்படுத்தும். இருந்தாலும் உடல் மற்றும் உச்சந்தலையில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு காரணிகள், ஆண்களின் வழுக்கைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.\nயோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் சரியான வாழ்க்கை முறையை பராமரிப்பது, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை இயற்கையாகவே முடி இழப்பு பிரச்சனைக்கு உதவும்.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துவது மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துணை புரியும். .சூடான முடி சிகிச்சைகள், ஸ்டைலிங் கருவிகள், இரசாயனங்கள் மற்றும் மன அழுத்தம் மற்றும் இறுக்கமான ஹேர் ஸ்டைலிங் ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இயற்கையாகவே முன் பக்க தலைமுடியை உதிரச் செய்யும்.\nஉடலின் ஹார்மோன் அளவு சீராகவும் சம அளவிலும் பராமரிக்கப்பட வேண்டும். மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக முன் பக்க தலை முடி இழப்பை கட்டுப்படுத்தலாம்.\nபிநஸ்டேரைட் எனும் மாத்திரை, ஒரு நாளைக்கு ஒன்று எடுத்துக் கொள்வதால் முடி இழப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. , மேலும் புதிய முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட நான்கு மாதத்தில் நல்ல விளைவுகள் ஏற்படுகிறது.. மேலும் இரண்டு ஆண்டுகளில் முழு முடி வளர்ச்சி ஏற்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/20215638/1267113/Kejriwal-thanks-BJP-for-making-its-intention-clear.vpf", "date_download": "2020-10-29T02:45:04Z", "digest": "sha1:FGFJJ7KR4GCCARWJ3I35ELQZKJKOCCM4", "length": 14811, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால் || Kejriwal thanks BJP for making its intention clear on withdrawing electricity subsidy if elected", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலவச மின்சா���ம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபதிவு: அக்டோபர் 20, 2019 21:56 IST\nபாஜக ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்திற்கான மானியத்தை திரும்பப் பெறுவோம் என்று கூறிய பாஜக-வுக்கு நன்றி என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nபாஜக ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்திற்கான மானியத்தை திரும்பப் பெறுவோம் என்று கூறிய பாஜக-வுக்கு நன்றி என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பொது மக்களுக்கு 200 யுனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. இதற்கிடையில் பா.ஜனதா தலைவர் விஜய் கோயல், டெல்லியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்திற்கான மானியத்தை திரும்பப் பெறுவோம் என்று கூறியதாக தெரிகிறது.\nஇதன் மூலம் பா.ஜனதாவின் நோக்கம் தெரிய வந்ததற்கு நன்றி என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘விஜய் கோயல் பா.ஜனதாவின் பெரிய தலைவர்களில் ஒருவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 4 ஆயிரம் யுனிட்டுகள் இலவசமாக வழங்கப்படுவது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.\nஅதேசமயத்தில் பொது மனிதர் 200 யுனிட் இலவசமாக பெறும்போது அவருக்கு பெரிய விஷயமாகத் தெரிகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கான நோக்கத்தை பா.ஜனதா தெளிவாக எடுத்து விட்டது என்பதை தெரிவித்ததால், அவர்களுக்கு நன்றி.\nஅவர்கள் மின்சாரத்திற்கான மானியத்தை நீக்கினால், கடந்த முறை மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அந்தத் தொகுதிகளையும் சேர்த்து அனைத்திலும் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் சவாலாக சொல்கிறேன்’’ என்றார்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தி���ா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/top-news/gold-rate-today-high-061020/", "date_download": "2020-10-29T02:22:49Z", "digest": "sha1:JHDGRBWSNHMZ5LA2HHK6MTSFJNHARZ3H", "length": 14986, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "கண்ணாம்பூச்சி காட்டும் தங்கத்தின் விலை : இன்று ரூ.192 உயர்வு..! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nகண்ணாம்பூச்சி காட்டும் தங்கத்தின் விலை : இன்று ரூ.192 உயர்வு..\nகண்ணாம்பூச்சி காட்டும் தங்கத்தின் விலை : இன்று ரூ.192 உ��ர்வு..\nகடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று உயர்வை நோக்கி சென்று வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\nநாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.\nஇதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது\nகடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று உயர்வை நோக்கி சென்று வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\nஇன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.38,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.24 அதிகரித்து ரூ.4,845-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20க்கு விற்பனை ஆகிறது.\nTags: சென்னை, தங்கம் விலை\nPrevious நாடு முழுவதும் அக்.,15 முதல் திரையறங்குகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..\nNext ஹத்ராஸ் சம்பவம் மூலம் வன்முறைக்கு சதித்திட்டம்.. அள்ளி இறைக்கப்படும் வெளிநாட்டுப் பணம்..\nஅ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயற்சி\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் – மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சுவரொட்டி\nதனியார் தங்கும் விடுதியில் கொள்ளையடித்த ரூம் பாய் கைது\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nபிரபல கல்வி நி��ுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nQuick Shareஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே…\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\nQuick Shareசென்னை: கொரோனா பாதிப்பையும் ஊரடங்கையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருவதைக் காட்டும்வகையில் வீடு,…\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nQuick Shareவாரிசு அடிப்படையில் திமுகவில் நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பைசா பிரயோஜனமில்லாதமர் என…\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும்,…\n2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..\nQuick Share2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/02/16/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-29T02:30:11Z", "digest": "sha1:ZBRDUTBGPJFU4TM4NER4WCVDH2USCW7X", "length": 32599, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு\nஅதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு\nஅதிர்ச்சியில் தமிழகம் – காவிரி நதிநீர் வழக்கில் உச்ச‍நீதிமன்றத்தின் அதிர வைக்கும் தீர்ப்பு\nநீண்ட காலமாக தமிழகம், கர்நாடகா இடையே தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு\nவழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்து க்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.\nகடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புது ச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கு ம் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.\nஎண் மாநிலம் நீரின் அளவு\n1 கர்நாடகா 284.75 டிஎம்சி\n2 தமிழ்நாடு 404.25 டிஎம்சி\n3 கேரளா 30 டிஎம்சி\n4 புதுச்சேரி 7 டிஎம்சி\nஎற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார். இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.\nகர்நாடகாவுக்கு ஏன் கூடுதல் தண்ணீர்\nதமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா வுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, “பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள தை கருத்தில் கொண்டும் கர்நாடகாவில் ���ள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யா க்கண்ணு கூறும்போது, “தமிழகத்துக்கு தண்ணீரின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், அதேவேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலாண்மை வாரி யம் அமைக்கப்பட்டதும் தமிழகத்துக்கான நீர் பங்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பெற்றுத் தர வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\nவழக்கு கடந்து வந்த பாதை..\nகர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் – மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போட ப்பட்டது.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இ தே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்���ு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதி மன்ற த்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,” மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றா ண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.\nகாவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று, “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்மு றையீட்டு வழக்கில் இன்று (வெள்ளி) காலை தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்தது.\nஇதனால் தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் நீடிப்ப‍தால், தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே தடுத்து நிறுத்த‍ப்ப ட்டு மீண்டும் தமிழகத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPrevவீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்\nNextசாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல��� போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,637) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை ��ருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1519", "date_download": "2020-10-29T02:23:55Z", "digest": "sha1:NOEEGL2AOR42USLMP5AWIVGQLGJFA7ZD", "length": 8655, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "சபரிமலை அருகே பதுக்கிய 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nசபரிமலை அருகே பதுக்கிய 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை\nசபரிமலை அருகே பாண்டித்தாவளம் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநிலம் பத்தினம் திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பினோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம் போலீசார் மாறுவேடத்தில் சென்று பாண்டித்தாவளம் பகுதியில் வெடி வழிபாடு நடத்தப்படும் இடத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.\nஅப்போது பூமிக்க�� அடியில் பல கேன்களில் மறைத்து வைத்திருந்த 300 கிலோ வெடிப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து சன்னிதானம் சிறப்பு அதிகாரி சஞ்சை குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வெடிபொருட்களில் சிலவற்றை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. வெடி வழிபாடு நடத்த 15 கிலோ வெடிபொருட்கள் கைவசம் வைக்க அனுமதி உள்ள நிலையில், 300 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தது குறித்து வெடி வழிபாடு நடத்த ஒப்பந்தம் செய்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:01:35Z", "digest": "sha1:ZTUWMN6NAB46W2FSME6CF6FD5VDRUXJH", "length": 5879, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "சாந்தனு பாக்யராஜ் Archives - Behind Frames", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n‘கசட தபற ‘ ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் திட்டவட்டம்\nவழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும் போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின்...\nஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள ‘எனக்கெனவே’ ஆல்பத்துக்கு குவியும் பாராட்டுக்கள்..\nசென்ற வாரம் வெள்ளிக்கிழமை ‘எனக்கெனவே’ என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார்...\nமுப்பரிமாணம் படத்தை சிருஷ்டி அதிகம் எதிர்பார்ப்பது ஏன்..\nவளர்ந்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கேவின் திரையுலக பயணத்தை தர்மதுரைக்கு முன் தர்மதுரைக்குப்பின் என இரண்டாக பிரிக்கலாம்.. காரணம் தர்மதுரைக்கு முன்...\nஉடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி\nஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ்...\n17 மணி நேரம் நான்ஸ்டாப்பாக டப்பிங் பேசிய கவுண்டமணி..\nகவுண்டமணியின் ரீ-என்ட்ரியில் முதலாவதாக களம் இறங்க காத்திருக்கும் படம் தான் ‘வாய்மை’. இயக்குனர் செந்தில்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_1466.html", "date_download": "2020-10-29T01:27:06Z", "digest": "sha1:ZKPC2IT5BDMD4EWPPM7ICGQZQQV3HMI3", "length": 39183, "nlines": 162, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காலத்தின் நான்காம் கேள்வி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � மார்க்ஸ் � காலத்தின் நான்காம் கேள்வி\n'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. ஐரோப்பா முழுவதும் எழுந்த மக்கள் கிளர்ச்சிகள் கணநேரத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன. ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டு விட்டன. மலைப்பாம்பு போல பிசாசுமரம் எல்லாவற்றையும் விழுங்கி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாயா மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆழத்தில் தனது வேர்களை செலுத்தி கொடிய ஜந்து மேலும் மேலுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் வேர்கள் இப்போது எல்லாப் பக்கங்களிலும் நீள்கிறது. அதற்கு அழிவே இல்லை போலிருக்கிறது. இனியும் என்ன நம்பிக்கை இருக்கிறது மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆழத்தில் தனது வேர்களை செலுத்தி கொடிய ஜந்து மேலும் மேலுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் வேர்கள் இப்போது எல்லாப் பக்கங்களிலும் நீள்கிறது. அதற்கு அழிவே இல்லை போலிருக்கிறது. இனியும் என்ன நம்பிக்கை இருக்கிறது\nஅவநம்பிக்கையோடு வேதாளம் கேட்கிறது. அதற்கு தாங்கவே முடியவில்லை.\nகம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும், ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயி பிலிப் மன்னனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அந்த வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், பெல்ஜியம்,ஆஸ்திரியா,ஜெர்மனி என்று சுற்றிலும் பரவியது. காலம் கனவுகள் கண்டது. மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மிகுந்த உற்சாகத்துடன் பங்காற்றினர். பிரான்சுக்கும், அங்கிருந்து ஜெர்மனிக்கும் சென்றனர். தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையை காண விரும்பினர். மீண்டும் நியுரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையை கொண்டு வந்தனர். தொழிலாளர்களு���்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதினர். ஆனால் நிலப்பிரபுத்துவத்திடமிருந்து முதலாளித்துவம் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டதில்தான் எல்லாம் முடிந்தது.\nஎதிர்க்கலகங்களை உருவாக்கி முதலாளித்துவம் பாட்டாளிவர்க்கத்திடம் எந்த அதிகாரமும் போகாமல் பார்த்துக்கொண்டது. குட்டி பூர்ஷ்வாக்களின் பங்கு இதில் முக்கியமானது. வீராவேசத்துடன் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டனர். மார்க்ஸும், ஏங்கெஸும் சொந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. லண்டனுக்கு சென்று குடியேறினார்கள். அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாய் கொழுத்து வளர்ந்த பிசாசு மரத்தை ஒருநாளில் வீழ்த்திட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர். அதற்கு அயராத வலிமை வேண்டும். ஈடு இணயற்ற நம்பிக்கை வேண்டும். அதுதான் இப்போது முக்கியமானது.\nதங்களுக்கு முன் தோன்றிய சமூகசிந்தனைகளில் சிறந்தனவற்றை யெல்லாம் தங்களுக்குள் சுவீகரித்துக் கொண்டனர். தனது வாழ்க்கையின் மிக உயர்ந்த பணிக்கு மார்க்ஸ் தயாராகிவிட்டார். தனது வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என நம்பினார். தத்துவத்தில் வறுமையற்று வளமாக வாழ்ந்த அவரும், அவரது மொத்த குடும்பமுமே பொருளாதார வறுமையில் அலைக்கழிந்தது. மார்க்ஸின் குடும்பத்துக்காக மான்செஸ்டரில் எழுத்தர் வேலைக்குச் சென்றார் ஏங்கெல்ஸ். நியுயார்க் டெய்லி டிரிப்யூனுக்கு கட்டுரைகள் எழுதி அதில் எதோ சொற்ப வருமானத்தையும் மார்க்ஸ் பெற்றார். சர்வதேச கம்யூனிஸ்டுகள் சங்கத்திற்கு வழிகாட்டுவதிலும் அதன் கோட்பாடுகளை வரையறை செய்வதிலும் ஈடுபட வேண்டியிருந்தது. அயர் லாந்து விடுதலைப் போராட்டத்திலும், அமெரிக்காவில் நடந்த அடிமைகளின் விடுதலைப் போராட்டத்திலும் தனது கவனங்களைத் திருப்ப வேண்டியிருந்தது\nபாரிஸ் கம்யூன் ஏற்பட்ட போது, அதை நடத்திய சர்வதேச கம்யூனிஸ்ட்களின் சங்கத் தலைவர்களுக்கு ஆலோசனைகள் தந்தார். உலகின் முதல் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை தன் கண்களால் பார்த்து விட்டார். அந்த சந்தோஷமும் 72 நாட்களுக்குத்தான் இருந்தது. முதலாளித்துவம் வெறி கொண்டு அதை முறியடித்ததையும், பாட்டாளி வர்க்கம் இரத்தக் கறைகளோடு வெட்டி வீழ்த்தப்பட்டதையும் காண நேர்ந்தது.\nஒரே ஒரு மகன் எட்க��ையும், இரண்டு பெண் குழந்தைகளையும் சரியான சிகிச்சை இல்லாமல் நோய்களுக்கு ஒவ்வொன்றாக பறி கொடுத்துவிட்டு வெறித்து உட்கார்ந்து விடுவார். எத்தனையோ சோகங்களின் போதும் தாங்கிக்கொண்ட ஜென்னியின் மலர்ந்த முகம் மௌனமாக தவித்து இழந்து போவதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குழந்தைகள் ஓடி விளையாடி நினைவுகளை நிரப்பி வைத்திருந்த வீட்டில், அவர்களின் நடமாட்டம் இல்லாமல் மனிதர் என்ன செய்துவிட முடியும்.\nமார்க்ஸ் வீட்டில் அந்த மேஜையின் மீது உட்கார்ந்து எழுதுவதும், பிரிட்டீஷ் மியூசியத்தின் நூலகத்தில் உட்கார்ந்து படிப்பதுமாக வருடக்கணக்கில் இருந்தார். முப்பத்து மூன்று வருடங்கள் சொந்த வாழ்க்கையும், தன் கனவு மைந்தர்களான தொழிலாளர்களும் கண்முன்னே சித்திரவதை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். காலம் ஒரு போதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. அதற்கான பதிலில் மனித குலத்தின் விடுதலை இருக்கிறது. பிசாசு மரத்தின் அடியாழத்துக்கும் காலங்களின் புலன்கள் வழியாக சென்று ஆணி வேரை ஆராய்ந்தாக வேண்டும். விரக்தியில் கிடந்த தன் படைக்கு சஞ்சீவி பர்வதத்தை அங்கிருந்துதான் எடுத்து வர வேண்டியிருந்தது.\nமார்க்ஸின் பிரதானமான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல. மூலதனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தியதுதான். உயிரோடு இருக்கும் போது மூன்று தொகுதிகளில் அதன் முதல் தொகுதி மட்டுமே வெளியானது. அவர் சோஷலிச உலகில் வாழ்ந்தவர் அல்ல. முதலாளித்துவஉலகின் ஆரம்பக்கட்டத்தில் அதனை அனுபவித்தவர். முதலாளித்துவம் எப்படியெல்லாம் கொடுமையானதாய் இருக்கும் என்று அறிய முடிந்திருந்தது. வரலாற்றையும் விஞ்ஞானமாக்கியதால் அவரால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.\nஅடிமைச்சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என ஒவ்வொரு காலத்திலும் பரிணாமம் பெற்ற தனியுடமை என்னும் வெறி பிடித்த மரத்தின் கதை, கடவுளின் ஜென்மம் போல ஒரு புதிராகவே பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. அதன் அருவருப்பான, அழுகிப்போன முகத்தை உலகின் முகத்துக்கு தோலுரித்துக் காட்டினார் மார்க்ஸ். முதலாளித்துவ உலகினைத் தவிர வரலாற்றின் எந்தவொரு காலக்கட்டத்திலும் பாரம்பரிய மரபுகள் இப்படி சிதைக்கப்பட்டதில்லை.... ���ுழுப் பிரதேசத்தின் வளங்களும் இப்படி சுரண்டப்பட்டதில்லை... மக்களை இப்படி அதிகாரமற்றவர்களாய் எறிந்ததில்லை... என்பதை உயிரின் வேதனையோடும், ஆற்றல் மிக்க எழுத்துக்களோடும் வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டியது என்பதை அறிவு பூர்வமாக உணரவைக்கிறார். அந்த நாள் ஒன்றும் தானாக வந்து விடாது எனவும் மார்க்ஸ் உணர்த்துகிறார். சமுதாயத்தில் இந்த பிரக்ஞையை உறுதிப்படுத்த, புரட்சிக்கான தருணத்தை எடுத்துச் சொல்ல, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் எழுதி வைக்கிறார். மார்க்ஸின் உயிர்மூச்சும் அதுவாகவே இருந்தது.\nஎழுதிக்கொண்டே இருக்கிறார். மூத்த மகள் ஜென்னி இறந்து போகிறாள். வாழ்வின் வேராக இருந்த பிரியமான தோழி ஜென்னி இறந்து போகிறாள். எல்லாச் சோகங்களுக்கும் மத்தியில் எழுதி கொண்டிருக்கிறார். 1883 மார்ச் 14ம் தேதி அவரது மூச்சு நின்றுவிட்டது. எப்போதும் எழுதுகிற அந்த நாற்காலியில் மார்க்ஸ் எழுதாமல் உட்கார்ந்து இருந்தார். காலம் தனது கேள்விக்கான பதிலை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.\nஏங்கெல்ஸ் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். மூலதனத்தின் இறுதிப் பகுதிக்கு மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன காற்றில்.\nஇதுவரை எழுதிய பக்கங்கள்- வாருங்கள்\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\n\\\\எத்தனையோ சோகங்களின் போதும் தாங்கிக்கொண்ட (ஜென்னியின் )மலர்ந்த முகம் மௌனமாக தவித்து இழந்து போவதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குழந்தைகள் ஓடி விளையாடி நினைவுகளை நிரப்பி வைத்திருந்த வீட்டில், அவர்களின் நடமாட்டம் இல்லாமல் (மனிதர் )என்ன செய்துவிட முடியும்.//\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலா��ு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/08/", "date_download": "2020-10-29T01:26:51Z", "digest": "sha1:LRAKLEZXPE4WJNRLMVXKJB6OOP6HCQTS", "length": 13845, "nlines": 182, "source_domain": "www.stsstudio.com", "title": "August 2020 - stsstudio.com", "raw_content": "\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nபாடகர் நேமி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 31.08.2020\nசுவிசி��் வாழ்ந்துவரும் பாடகர் நேமி தம்பதியினரின்…\nகலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2020\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி…\nஇளமையில் வறுமை அவரையும் விட்டு வைக்கவில்லை…\nசெல்வன் தினேசன் சிவநேசன் அவர்களின் 18வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.08.2020\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான…\nகலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 6வது திருமணநாள்வாழ்த்து (29.08.2020)\nநடிகர் சுரேந்தர்.மோகனதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 28.08.2020\nபிறேமன் நகரில்வாந்துவரும் நடிகர் சுரேந்தர்.மோகனதாஸ்…\nபல்துறை வித்தகர் சிவராம் கிருபாரதி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து28.08.2020\nயேர்மன் டோட்முண் நகரில் வாழ்ந்துவரும்…\nஒலிபரப்பாளர் ரஐீவன் தம்பதிகளின் (6வது) திருமணநாள்வாழ்த்து 28,08,2020\nகனடாவில் வாந்து வரும் ஒலிபரப்பாளர்ரஐீவன்…\nஉதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2020\n‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு…\nஅழிவின் விழிம்பில் உலகம். தனித்திரு விழித்திரு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2020\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (680) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/poochchihal", "date_download": "2020-10-29T02:25:43Z", "digest": "sha1:UIVJG6MQ7YSTZI4QDQCY6TYBPDXUM7WI", "length": 8892, "nlines": 211, "source_domain": "www.topelearn.com", "title": "பூச்சிகள் மற்றும் விலங்குகள்", "raw_content": "\nமலேரியா பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன\nமலேரியா என்பது நுளம்புக் கடியினால் பரவும் ஒரு மோசமான நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் பல மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். பல குழந்தைகள் மலேரியாவினால் இறக்கின்றனர். மலேரியா அதிகமாக காணப்படும் பகுதிகளில், இறப்பு மற்றும் இளம்குழந்தைகள் வளர்ச்சி குறைவுக்கு, இந்நோயே முக்கிய காரணமாக அமைகிறது.\nபூச்சிகள் மூலம் பரவும் நோய்கள்\n> மலேரியா காய்ச்சல் என்பது நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பாராசைட்ஸ் என்ற ஓரு வகையான ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய். மலேரியா காய்ச்சல் பிளாஸ்மோடியம் விவாக்ஸ்(பி.விவாக்ஸ்), பிளாஸ்மோடியம்பால்ஸிபார்ம் (பி.பால்சிபார்ம்) பிளாஸ்மோடியம் மலேரியா(பி.மலேரியா) மற்றும் பிளாஸ்மோடியம் ஒவேல் (பி.ஒவேல்) எனப்படும் க்பாராசைட்டுகளால் ஏற்படுகிறது.\n> மலேரியா காய்ச்சல், தொற்றும் தன்மை கொண்ட ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட அனோபிலிஸ் எனப்படும் ஒருவகை நுளம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1937682", "date_download": "2020-10-29T02:24:10Z", "digest": "sha1:F4TCTJ55CWYT3L4XJL4HVCNDN73GZIKA", "length": 4724, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பல்லுறுப்புக்கோவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பல்லுறுப்புக்கோவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:04, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n96 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n09:02, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nராஜாமீனா (பேச்சு | பங்களிப்புகள்)\n09:04, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n[[பல்லுறுப்புக்கோவையின் பெருக்கல் ]]=== பெருக்கல் ===\nஇரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலன் ஒரு பல்லுறுப்புக்கோவையாக அமையும்.\nஇந்த ஐபி க்கான ப���ச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-corona-positive-case-5546-skd-351883.html", "date_download": "2020-10-29T02:18:50Z", "digest": "sha1:JB37HM37KV5C7XYN3PSK3EB4G3GLJBPX", "length": 8824, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேர் பாதிப்பு | tamil nadu corona positive case 5546– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nதொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோன பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 70,50,820 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,501 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுவரையில், 5,36,209 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 9,453 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,277 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nதொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேர் பாதிப்பு\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீ��்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nபா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/04/39-millon-fake-face-mask/", "date_download": "2020-10-29T02:47:57Z", "digest": "sha1:6X2KEMYOM2KZTP35KGFXF546EPEARKI7", "length": 17290, "nlines": 171, "source_domain": "www.joymusichd.com", "title": "பல மில்லியன் சீன போலி முக கவசங்களினால் தினமும் பலியாகும் மக்கள் ! அதிர்ச்சி ரிப்போர்ட் ! | JoyMusicHD >", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா-ஹோட்டல் ரூமில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம்.\nதிருமணம் செய்ய வற்புறுத்திய நபர்-மறுத்ததால் சின்னத்திரை நடிகைக்கு கத்திக்��ுத்து.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nவாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.\nஐபோன் 12 சீரிஸ் அறிமுகம்-தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்யும் ஏனைய நிறுவனங்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்- 5ஜி வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 12 சீரிஸ்-விலை மற்றும்…\nGoogle பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட Paytm செயலி.\nTikTok க்கு போட்டியாக அனைத்து நாடுகளுக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்தது YouTupe.\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nஇரு மூளைகளுடன் பிறந்த இருதலை நாகம்-இரைகளை பிடிக்கமுடியாமல் திணறல்.\nகிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனை-286 ஓட்டங்களை எடுத்த சுவாரஷ்ய சம்பவம் உண்மை தானா.\nதினமும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் வினோத மனிதன்.\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nஉயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த…\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nHome செய்திகள் COVID19 பல மில்லியன் சீன போலி முக கவசங்களினால் தினமும் பலியாகும் மக்கள் \nபல மில்லியன் சீன போலி முக கவசங்களினால் தினமும் பலியாகும் மக்கள் \nஉலகில் பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதல் காரணமாக இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,பதினேழு லட்சம் பேர் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர் . இவ்வாறு வேகமாக பரவி வரும் இந்த கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக கவசங்கள் அணியம் படி வேண்டுதல் விடுக்க பட்டது .\nஅதனை அடுத்து இந்த முக கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 39 மில்லியன் கணக்கில் அதனை உறபத்தி செய்து விற்பனை செய்தன ஆனால் அந்த தயாரிப்பில் உரியமுறை பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற படவில்லை என தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது.\nஅதனால் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான பல்லாயிரம் மக்கள் பலியாகினர் என்ற புது தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சமப்வம�� அமெரிக்காவில் அதிகமாக இடம் பெற்றுள்ளது ,மேற்படி விடயம் தொடர்பில் அந்த நாட்டின் உளவுத்துறையான FBI துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nசீனா இவ்வாறான போலியான முகமூடிகளை தயாரித்து இலங்கை ,அமெரிக்கா,நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளை ஏமாற்றியமை குறிப்பிடதக்கது. உயிரோடு விளையாடும் முதலாளிகள் ,இதிலுமா போலிகளை தயாரிப்பது .. மனித உயிரோடு விளையாடும் மனிதன் .\nPrevious articleகுப்பையில் தூக்கி வீசப்பட்ட கோடிக்கணக்கான முட்டைகள்… கோழிக்குஞ்சாக மாறிய அதிசய காட்சி \nNext articleகடலுக்குள் வாழும் 8 மீட்டர் நீளமான பிரமாண்ட கடற் புழு \nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய நபர்.\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\n3 மாதங்களாக 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது.\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடிய 3 வயது சிறுவன்-துப்பாக்கி சுட்டதில் உயிரிழப்பு\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் October 28, 2020\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய நபர்.\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிர��்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய...\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=12348", "date_download": "2020-10-29T02:55:41Z", "digest": "sha1:2LNHBOA2YVXCBY5HY6XTBJFE4U6V3REF", "length": 5193, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும். – தேசம்", "raw_content": "\nஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.\nஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.\nஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்\nஜுன் 1ம் திகதி அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children’s Day) – புன்னியாமீன்\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/elumpu-vaatham", "date_download": "2020-10-29T01:31:13Z", "digest": "sha1:DLAX2CJUQJNMDX6INKQIFPRNJEZKA7VQ", "length": 9362, "nlines": 220, "source_domain": "www.topelearn.com", "title": "எலும்பு மற்றும் வாதம்", "raw_content": "\nஅங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்க��வாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis.\nமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்\nஉடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும் வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும். மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால் எற்படும்.\nஇணைப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்\nமூட்டுவலி கீழ்காணும் காரணங்களால் ஏற்படலாம்.\nஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.\nகால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000470_/", "date_download": "2020-10-29T01:24:08Z", "digest": "sha1:EVLSIQ3ELKPJYDKG4UYRZHFOFOAJZLHE", "length": 5872, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் quantity\n1911 ஜூன் 17, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டிருக்கிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிக���் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன்னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்சுந்தர ராமசாமி.\nஅசோகமித்திரன் கட்டுரைகள் – 2\nYou're viewing: ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் ₹ 160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184934977_/", "date_download": "2020-10-29T01:55:20Z", "digest": "sha1:YPPKMN2JJ3T7CPYFFFIP36GIZFIVAYZM", "length": 4671, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "டீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் – Dial for Books", "raw_content": "\nHome / பொது / டீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள்\nயோகாசனம் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது. யோகாசனம் உடலையும், மனத்தையும் கட்டுப்படுத்தி, வாழ்வை வளமாக்குகிறது. இந்தப் புத்தகத்தில்,டீன்-ஏஜ் வயதினர் செய்ய வேண்டிய ஆசனங்கள் எவைஆசனங்களால் கிடைக்கும் பலன்கள் என்னென்னஆசனங்களால் கிடைக்கும் பலன்கள் என்னென்னஆசனத்தின் மூலம் உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவது எப்படிஆசனத்தின் மூலம் உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவது எப்படிடீன்-ஏஜ் வயதில் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீள்வது எப்படிடீன்-ஏஜ் வயதில் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீள்வது எப்படிஎன்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. டீன்-ஏஜ் வயதில் உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஆசனங்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகச் செய்வதன் மூலம், அலைபாயும் மனத்தையும், அடங்காத உடல் வேட்கையையும் அடக்கி, வாழ்க்கையில் முன்னேறுவது நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-8th-march-2017/", "date_download": "2020-10-29T02:07:05Z", "digest": "sha1:WT3NVD4LEIVNJXWMUKWBSUIMIE6HZ5PC", "length": 12394, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 8th March 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08.03.2017, மாசி 24, புதன்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.49 வரை பின்பு வளர்பிறை துவாதசி, புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, தனியனாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய கேதுபுதன் திருக்கணித கிரக நிலை08.03.2017\nஇன்றைய ராசிப்பலன் – 08.03.2017\nஇன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பணி சுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவர். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மதியம் 11.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபமுயற்சிகளை தள்ளிவைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மதியம் 11.56க்கு பின் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.\nஇன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைப்பு வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தேக்கம் இருக்காது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/even-so/", "date_download": "2020-10-29T01:49:29Z", "digest": "sha1:P4EABJ4F3P6PHYVQSX5B2CAA7IHYGRYR", "length": 8207, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "Even so | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெட்டிசன்: இந்த கார்டூன், 1978ம் ஆண்டு ஆர்.கே. லஷ்மண் வரைந்து டைம்ஸ் ஆப் இந்தியா இத���ில் வெளியான கார்டூன். அப்போது…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/07/blog-post_8.html", "date_download": "2020-10-29T01:15:03Z", "digest": "sha1:SDQZQQSM7RMS2VVHQ7FCSW4GRXGLVAPW", "length": 21212, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: உண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 8 ஜூலை, 2015\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\n உன் வலது கையால் சாப்பிடு உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் இன்னு அபூ ஸலமா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.\nநபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக்கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ.\nசாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.\nநபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்… \"அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கkரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா\" என்று கூறுவார்கள்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.\n(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல உன்னை யாரும் விட்டுவிட முடியாது)\nஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.\nஉணவை குறைகூறக் கூடாது விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.\nபிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவில்லை. இதைக் கண்ட காலித் இப்னு வலித் (ரலி) இது ஹராமா\nஅதற்கு நபியவர்கள் \"இல்லை\" (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவ���கும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன், காலித் இப்னு வலித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, தன்னருகே அதை இழுத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்\nமுஅத்தா. நின்றுகொண்டு நீர் அருந்தக் கூடாது நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு குடிப்பதை தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்.\nதண்ணீரில் மூச்சுவிடவோ, ஊதவோ கூடாது. குடிக்கும் பாத்திரத்தில் மூச்சுவிடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.\nஉங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில், சைத்தான்தான் இடது கையால் குடிக்கிறான், சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.\nமுஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள் முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா\nநபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்.\nமுஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம்.\nபன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால், அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம், பருகலாம். இதைப் பின்வரும ஹதீஸிலிருந்து விளங்கலாம்.\nஅபூஸல்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள்.\nஅவர்களின் பாத்திரங்களில் மது அ���ுந்துகிறார்கள் (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள், குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக்கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.\nநபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டுவாசலை நபி (ஸல்) அடைந்ததும், விருந்துக்கு அழைத்தவரிடம், \"இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார்.\nநீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் விரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்\" என்று கூறினார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்\" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை ம��ுத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0876.html", "date_download": "2020-10-29T01:17:56Z", "digest": "sha1:B6XFYGK7A5HRSVSSWCDJBP3JFKYA7TI2", "length": 12509, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௮௱௭௰௬ - தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். - பகைத்திறந் தெரிதல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nதேறினும் தேறா விடினும் அழிவின்கண்\nபகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டு வைக்க வேண்டும் (௮௱௭௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/02/blog-post_68.html", "date_download": "2020-10-29T02:18:14Z", "digest": "sha1:LSMZ4OFE7GEEJKT2UGP5KJ735PPA76IE", "length": 8072, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அங்கன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபன்னிரு படைக்களத்திற்கு பின் அங்கன் வரவேயில்லை. நீர்க்கோலத்தில் முக்தனின் பார்வையில் தோன்றி மறைந்தான்.\nஎப்பொழுது எவ்வாறு எழப் போகிறானென எண்ணிக் கொண்டேயிருக்கையில், அது குந்தியுடனான சந்திப்பில்தான் போலும்.\nதிருதாவைத் துரத்தும் மரணக் கனவுகள் குந்திக்கும் நேராமல் போகுமா அங்கனால் நிகழவிருக்கும் பைமியின் மரணமும், பார்த்தனால் நிகழும் அங்கனின் மரணமும் குந்தியைக் கவலை கொள்ளச் செய்கிறதில்லையா அங்கனால் நிகழவிருக்கும் பைமியின் மரணமும், பார்த்தனால் நிகழும் அங்கனின் மரணமும் குந்தியைக் கவலை கொள்ளச் செய்கிறதில்லையா அவர்களை அதனால் பார்க்க விழைகிறாள்.\nமாவேழம் ஏன் அவ்வாறு உரைத்தான் அங்கனுக்குத் தராத ஷத்ரிய அங்கீகாரம் பாண்டவருக்கும் இல்லாமல் போகட்டுமென்றா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-10-29T02:41:40Z", "digest": "sha1:2GVYUEI3OCP2IIFTZSTIEHNVCQZLQ5X4", "length": 10816, "nlines": 136, "source_domain": "tamilebooks.org", "title": "அந்த நாய்க்குட்டி எங்கே ? - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nHome\tகதை புத்தகங்கள்\tசிறுகதைகள்\tReturn to previous page\nஅந்த நாய்க்குட்டி எங்கே eBook Free Download\nஅந்த நாய்க்குட்டி எங்கே PDF\nஅந்த நாய்க்குட்டி எங்கே ePub\nஅந்த நாய்க்குட்டி எங்கே Mobi\nஇன்று புதிதாய் பிறந்திருக்கின்றேன். நான் – ஆமாம், உண்மை இது – ஆமாம், உண்மை இது ஆகவேதான், உடலும் உள்ளமும் புத்துயிர் பெற்றிருக்கின்றன ஆகவேதான், உடலும் உள்ளமும் புத்துயிர் பெற்றிருக்கின்றன – இடைப்பட்ட சோதனைப் பொழுதுகள் பொய்யாகட்டும்\nஎன்னிடம் மெய்யான பாசமும் அன்பும் பாராட்டு நண்பர்கள், “பூவை என்றால், சோதனை என்று பொருள்” என்பார்கள். அந்நாட்களிலே அமரர் டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் ‘உமா’ இலக்கிய மாத இதழிலே நான் செய்து பார்த்த – செய்து காண்பித்த இலக்கியச் சோதனைகளை எண்ணித்தான் அவர்கள் அவ்வாறு கூறுவது வழக்கம் – பழக்கம்\nதமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பெரும்பாலான துறைகளையும் என்னுடைய எழுத்துகள் தொட்டுப் பாத்திருக்கின்றன இவ்வகையில், இதுவரை வெளிப்படுத்தப்பபட்ட நூல்களின் எண்ணிக்கை நூற்று எழுபத்தொன்பதைத் தாண்டி விட்டன இவ்வகையில், இதுவரை வெளிப்படுத்தப்பபட்ட நூல்களின் எண்ணிக்கை நூற்று எழுபத்தொன்பதைத் தாண்டி விட்டன – மெய்தான் எண்ணிப்பார்த்தால், என் மெய் சிலிர்க்கிறது\nஇடைவெளியைக் கடந்து, இப்பொழுது என்னுடைய புதிய கதைத் தொகுதி ஒன்றை அண்மையில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அமரர் தமிழ்வாணன் என்பால் கொண்டிருந்த உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் ஓர் அடையாளச் சின்னமாகவே இந்நூல் திகழும். கதைக்கொத்தின் பெயர்: ‘மகாத்மா காந்திக்கு ஜே’– நவரசங்கள் சிந்துபாடும் அருமையான சிறு கதைகள். கதைகளை வெளியிட்ட இதழாசிரியர்கள் என் அன்பிற்கு உரியவர்கள் அல்லவா\nஇப்போது, அடுத்ததாக, இந்தச் சிறுவர் – சிறுமியர் நூலும் வெளிவருகிறது. ‘அந்த நாய்க்குட்டி எங்கே, மற்றும் இளவரசி வாழ்க என்னும் முத்தான மூன்று நாவல்களைக் கொண்டது இந்நூல்: இதுவும் கட்டாயம் பேர் சொல்லும். மணிமேகலைப் பிரசுரத்தின் உடைமையாளச் சகோதரர்கள் திருவாளர்கள் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன்\nஎன்னுடைய எழுபத்தோராவது பிறந்த நாளை நினைவுகூரச் செய்யும் வகையில், என்னுடைய இவ்விரு நூல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன\nஇடையில் நான் நோய்வாய்ப்பட்டுத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்த நாட்களில் என்னுடைய இவ்விரு நூல்களின் கைப்பிரதிகளை என் சார்பில் பதிப்பகத்தில் சேர்ப்பித்து உதவிய மெய்யன்பர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களை நான் நாளும் பொழுதும் நன்றியுடன் நினைப்பேன்.\nஉங்கள் அன்பிற்குகந்த ‘பூவையைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்ற இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறந்துவிட மாட்டேன். நன்றி\nBe the first to review “அந்த நாய்க்குட்டி எங்கே ” மறுமொழியை ரத்து செய்\nஅத்தை மகள் – வல்லிக்கண்ண...\nஅத்தை மகள் – வல்லிக்கண்ணன்\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theduthal.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:32:24Z", "digest": "sha1:YVBKAXIRRQFBKNM67TE3IUVM5JNS2EV2", "length": 15551, "nlines": 132, "source_domain": "theduthal.com", "title": "Theduthal World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n6 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டு அருகில் விளையாட சென்ற பொழுது வழிதவறிய சிறுவனை சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தார்\nசேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் மகன் சாஜித் வயது 6. இவர் திருவகவுண்டனூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தபோது வெளியே விளையாட சென்றவர் வழிதவறி பள்ளப்பட்டி காவல்...\nகல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்\nசேலம் அழகாபுரத்தில், திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் காணொலி காட்சி மூலம் நடந்தது\nவேலைவாய்ப்பு, திறன் பயிற்சி கருத்தரங்கு சேலம், ஆக.6- வேலை மத்திய தகவல் கோவை ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தாங்கி சேலம் கள விளம்பரத்துறை தொடங்கி அலுவலகம் சார்பில் திறன் பின்னர் பயிற்சி...\nசேலம் மாநகரம் சூரமங்கலம் ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் காவல்துறையினர்\nஆதரவற்று தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் காவல்துறையினர் சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய கொலை வழக்கில், தந்தையை கொலை செய்த தாயார் ஜெயிலுக்கு சென்றுவிட அவர்களது ஆதரவற்ற பெண் குழந்தை மற்றும்...\nவெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி���ின்றி சேலம் மாவட்டத்திற்கு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nவெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியின்றி சேலம் மாவட்டத்திற்கு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வெளி மாவட்டத்தினரை வீட்டில் தங்க வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்ட கலெக்டர் . ...\nசேலம் மாவட்டம் வேளாண்மைத்துறை சார்பில் விதைபண்ணை திட்டத்தின் கீழ் TMV 14 ரக நிலக்கடலை, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு\nசேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை சார்பில் விதைபண்ணை திட்டத்தின் கீழ் TMV 14 ரக நிலக்கடலை, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது. ...\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/07/", "date_download": "2020-10-29T02:55:43Z", "digest": "sha1:JBPXUU2L7B6Z3MDBP4LYEUFBTEUE5HV4", "length": 86751, "nlines": 455, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "July 2018 ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஉங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருக்கிறதா\nஉங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருந்துச்சுனா அதை எளிமையாக கண்டுபிடிக்கலாம். அதை கண்டுபிடித்து நீங்கள் அளிப்பதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் நீங்கள் அதிகம் மிச்சப்படுத்த முடியும்.\nடூப்ளிகேட் பைல் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை WiFi Booster - WiFi Signal Booster என்று சொல்லக்கூடிய நிறுவனம் தயாரித்துள்ள. இந்த அப்ளிகேஷனை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் இந்த செயலிக்கு இதுவரை 4.7 மாதிபெண்கள் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த அப்ளிகேஷன் எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் already யூடியூபில் வீடியோவாக பதிவிட்டுள்ளோம். அந்த வீடியோக்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் இந்த வீடியோவில் இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மொபைலில் GTA SAN கேம் மை android மொபைலில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி\nGTA SAN கேம் என்பது நாம் பிளேஸ்டேஷன் விளையாடக் கூடிய ஒரு கேம் ஆகும். இந்த கேம்மை நீங்க உங்கள மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தது நான்கு file கள் தேவைப்படும்.\nஒன்று WINRAR என்று சொல்லக்கூடிய ஒரு அப்ளிகேஷன் தேவை. CPU என்று சொல்லக் கூடிய மற்றொரு அப்பிளிகேஷன். மீதமுள்ள இரண்டு என்னவென்றால் GTA காண APK file. இறுதியாக obb file.\nஇந்த நான்கு பைல்களையும் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை எ\n4ன்றால் அந்த நான்கு பைல்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். அதில் உங்களுடைய CPU என்னவென்று தெரிந்து கொண்டு நீங்கள் உங்களுடைய OBB File லை download செய்து கொள்ளுங்கள்.\nஇந்த நான்கு File களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் மொபைலில் எங்கு எங்கு இந்த நான்கு File இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ள.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nGTA SAN கேம்காண OBB file கள் | அனைத்து CPU களுக்கும்\nஒரு மொபைல் கேம்மில் நாம் பதிவிறக்கம் செய்தால் 2 ஃபைல் கள் நமது android மொபைலில் பதிவிறக்கம் ஆகும். ஒன்று APK ஃபைல். மற்றொன்று OBB ஃபைல். ஒரு சில கேம் அதிக MB இருப்பதால் OBB ஃபைல்களை மட்டும் நாம் பிருத்து அதை கப்ரெஸ்ஸ் செய்து சுருக்கி கொள்ள முடியும். அதர்க்கக தான் இந்த OBB ஃபைல் உள்ளது.\nஇந்த obb என்பது அனைத்து மொபைல்களுக்கும் ஒரே ஃபைல் ஆக இருக்காது. மாறாக ஒவ்வொரு பிராசசர் க்கும் ஒவ்வொரு விதமான obb ஃபைல் இருக்கும்.\nஉங்களுக்கான obb யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்\nGTA San கேமமிற்கு3 விதமான obb உள்ளது. ஒன்று அன்றேனோ இரண்டு மாலி இறுதியாக Vr என்று சொல்ல்க்கூடிய 3 Obb உள்ளது. உங்கள் மொபைல் எந்த பிராசசர் என்று தெரிந்து கொண்டு அதை பதிவிறக்கம் செய��வது நல்லது\nஇந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nCPU என்பது நம் மொபைல் பற்றி முலு விபரதயும் தெரிந்துகொள்ளலாம். அதாவது உங்கள் மொபைல் என்ன பிராசசர் மற்றும் என்ன CPU மற்றும் உங்கள் மொபைல் பற்றின அத்தனை விசயங்கலயும் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த செயலியை CPUID என்று சொல்லகூடிய நிறுவனம் உருவாக்கி உள்ளது . இந்த செயலியை இதுவாராயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்து 4.5 மாதிபெண்கள் கொடுதுள்ளனர். மேலும் இந்த செயலியின் அளவு வெறும் 1.8MB மட்டுமே.\nஉங்களுக்கு இந்த செயலி தேவை என்றால் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்க செய்ய கீளை உள்ள லிங்கை பயன்படுதிகொள்ளவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nWINRAR File எதற்க்கு பயன்படுதிறது\nஉங்கள் மொபைலில் அதிகமான ஸ்டோரேஜ் இல்லை என்றால் நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து Fileகலையும் சுருக்கி கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஸ்டோரேஜ் அதிகமாக மிச்சபடுத்த முடியும். மற்றும் எந்தஒரு போட்டோ, வீடியோ அல்லது எந்த ஒரு File கலையும் பாதுகாக்க முடியும். இன்னும் பல விசயங்களுக்கு இந்த RAR ஃபைல் தேவைபடுதுகிறது.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்க செய்ய கீளை உள்ள லிங்கை பயன்படுதிகொள்ளவும்.\nஇந்த செயலியை ரேர் லேப் என்று சொல்ல கூடிய நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியை இதுவரயும் 50மில்லியன் பெயர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியின் அளவு மொபைல் களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் நண்பர்களின் கண்களிலிருந்து ஆப்ஸ் மற்றும் கேம்களை மறைப்பது எப்படி\nரகசிய எண் அல்லது விரல் ரேகை\nநாம் ஏதாவது அப்ளிகேஷன்களே நம் நண்பர்கள் பயன்படுத்தக்கூடாது என்றால் அந்த அப்ளிகேஷன்களுக்கு ஃபிங்கர் பிரிண்ட் அல்லது பேட்டன் லாக் அல்லது பாஸ்வேர்ட் போட்டு வைத்துருப்போம். அவ்வாறு fingerprint பேட்டன் லாக் பாஸ்வேர்ட் போட்டு வைத்திருந்தால் கூட நம் நண்பர்கள் அவற்றைப் பார்த்து பாஸ்வேர்டு ஓபன் செய்து தருமாறு கேட்பார்கள்.\nஆப்ஸ் தெரியாதவாறு மறைக்க முடியும்\nஆனால் நாம் பாஸ்வேர்ட் பேட்டர்ன் லாக் போடுவதற்கு பதிலாக அந்த அப்ளிகேஷனை நம் நண்பர்களின் கண்களிலிருந்து படாமல் பாதுகாக்க முடியும். நம் நண்பர்களின் கண்களிலிருந்து அந்த அப்ளிகேஷன்கள் படாமல் பாதுகாப்பதற்கு ஒரு செயலில் உள்ளது அந்த செயலி உங்களுக்கு தேவை என்றால் கீழே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தி அந்த செயலின் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஅபக்ஷ் லாஞ்சர் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று நாம் ஒரு வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம். அந்த வீடியோவை நாங்கள் கீளை கொடுத்துள்ளோம். அதை பார்த்து இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nநம்முடைய போனில் மொபைல் நம்பரை சேவ் பண்ணாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது எப்படி\nநண்பர் சேவ் பண்ணி இருக்க வேண்டும்\nவாட்ஸ் அப்பில் நாம் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அவருடைய நண்பர் நமது மொபைலில் சேவ் பண்ணி இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையில் நாம் அவருடைய நம்பரே நமது மொபைலில் சேவ் பண்ணாமலேயே அவருக்கு நாம வாட்ஸ்அப் மூலம் chat செய்ய முடியும்.\nபிறருடைய வாட்ஸப் நம்பர் நம்முடைய மொபைல் சேவ் பண்ணாமல் அவருக்கு நாம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதற்கு நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்கான லிங்கை நாம் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள.\nஇந்��� அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\n1ஜி‌பி அளவு கொண்ட வீடியோ, போட்டோ களை வெறும் 50MB யில் மாற்ற முடியும்\nஉங்கள் மொபைல் 8ஜி‌பி அல்லது அதற்க்கும் குறைவாக இருந்தால் உங்கள் மொபைலில் இருக்க கூடிய மிக பெரிய குறை இடம் பற்றாக்குறை. ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் எடுத்த வீடியோ அல்லது போட்டோக்களை அளிக்க நேரிடும். ஆகையால் நீங்கள் உங்கள் fileகளை கம்ப்ரெஸ் செய்தீர்கள் என்றால் இந்த இடம் பற்றாக்குறையை தீர்க்கலாம்.\nகீளை கொடுக்கபட்டுள்ள செயலியின் மூலம் நீங்கள் உங்கள் file களை கம்ப்ரெஸ்ஸ் செய்தீர்கள் என்றால் 100MB க்கு 5 mb ஆக குறைக்கும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிரகம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும். அதில் மிக எளிமையாக தெரியப்படுத்தி உள்ளோம்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nவாகனத்தின் நம்பர் மட்டும் வைத்து முழு விபரத்தையும் கண்டுபிடிக்கலாம்\nநாம் இந்த கட்டுரையில் பார்க்கபோரா செயலி, நீங்கள் வாகங்களின் டீலர் என்றால் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். முதல் update டில் ஒருசில அம்சங்கள் இந்த செயலியில் இல்லை. ஆனால் இப்போது கொடுத்துள்ள update இல் வாகனத்தின் சேஸ் எண் தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.\nஇந்த செயலியில் வாகனத்தின் ரிஜிஸ்டர் எண்ணை மட்டும் வைத்து அந்த வாகனத்தை பற்றி பேசிக் தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந���த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும். அதில் மிக எளிமையாக தெரியப்படுத்தி உள்ளோம்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nதமிழ் தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியவில்லையா\nஇதற்க்கு முன்பு கூகிள் டிரன்ஸலட்என்ற செயலி இருந்தத.அந்த செயலி மிக துல்லியமாக டிரன்ஸ்லேட் செய்து தரவில்லை. ஆனால் இந்த கட்டுரையில் நாம் ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அந்த செயலி மிக துல்லியமாக அனைத்து வார்தயயும் டிரன்ஸ்லேட் செய்து தருகிறது.\nTranslate Voice என்று சொல்ல கூடிய இந்த செயலியை இதுவாராயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுதி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள.\nஇந்த செயலையை பயன்படுதி நீங்கள் பேசுவதை மற்ற லாங்குவேஜ் க்கு translate செய்வது எப்படி என்று நாம் youtube பில் ஒரு வீடியோ போட்டுள்ளோம். அந்த வீடியோ கீளை கொடுக்கபட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்து இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nThe Amazing Spider Man 2 என்று சொல்ல கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. இந்த கேமை இதுவரையும் 5 லட்சதிர்க்கும மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமின் அளவு 620MB ஆக உள்ளது. இறுதியாக இந்த கேம் ஒரு PAID கேம். அதாவது இந்த கேம் நாம் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇந்த கேமின் கதை, நியூ யார்க் நகரத்தில் நடப்பது போல் உள்ளது. நியூ யார்க் நகரில் கேட்டவர்கள் அதிகம் ஆகி விடுவார்கள் அவர்களை அளிப்பதை இந்த கேமின் கதையாக உள்ளது. இந்த கேம் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள லிங்கை பயன்படுதி பதிவிரகம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் இந்த கேமின் முலு விபரம் தெரிந்துகொள்ள. கீளை உள்ள வீடியோவை பா��்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nTHE AMAZING SPIDER MAN 2 game இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி\nThe Amazing Spider Man 2 என்று சொல்ல கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. இந்த கேமை இதுவரையும் 5 லட்சதிர்க்கும மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமின் அளவு 620MB ஆக உள்ளது. இறுதியாக இந்த கேம் ஒரு PAID கேம். அதாவது இந்த கேம் நாம் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த கேம் இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nஇந்த கேமை இலவசமாக பதிவிரக்கம் செய்ய நமக்கு AC MARKET என்று சொல்ல கூடிய அந்த செயலி தேவை. அந்த செயலியை நீங்கள் கூகிள் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அந்த செயலி உங்களிடம் உள்ளது எனில் கீளை உள்ள லிங்கை பயன்படுதி இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேலும் இந்த கேமின் முலு விபரம் தெரிந்துகொள்ள. கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nஉங்கள் மொபைல் 2ஜி‌பி அல்லது அதற்க்கும் குறைவாக RAM இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை இருக்கும். அதாவது நீங்கள் ஏதாவது ஒரு செயலியை உங்கள் மொபைலில் நிறுவி பயன்படுதனும் என்று நினைதீர்கள் என்றால் உங்களுக்கு Insufficient storage என்று வந்து விடும்.\nஉங்கள் மொபைல் 2அல்லது அதற்க்கும் குறைவான RAM இருந்தால் நீங்கள் அதிக செயலி பயன்படுதுவதே காரணம். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு செலயளிக்கும் ஒவ்வொரு ஸ்டோரேஜ் எடுதுகொள்ளும். உதாரணதீர்க்கு பேஸ்புக் நீங்கள் பயன்படுதுய்கிறீர்கள் என்றால் அந்த பேஸ்புகின் ஸ்டோரேஜ் குறைந்தது 150MB ஆக இருக்கும்.\nஇந்த பிரச்சனையை சரி செய்ய நீங்கள் ஒரு செயலியை உங்கள் மொபைலில் நிறுவ வேண்டும். எதற்காக என்றால் நீங்கள் பயன்படுத்த கூடிய அனைத்து செயலியும் இந்த ஒரு செயலியில் கொடுத்து இருபார்கள். ஆகையால் நீங��கள் மற்ற செயலியை உங்கள் மொபைலில் இருந்து அளிதுவிடலாம். இந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.\nஇந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்றும், இந்த செயலியில் மேலும் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்றும் நாம் ஒரு வீடியோவில் தெளிவாக குறிபிட்டு உள்ளோம். அந்த வீடியோவை கீளை கொடுத்துள்ளோம். அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் நண்பர்களிடம் இருந்து உங்கள் whatsapp chat களை மிக எளிமையாக மறைக்கலாம்\nஉங்கள் மொபைலை உங்கள் நண்பர்களிடம் கொடுபீர்கள். அவர்கள் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp Chat களை பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம்மால் அதை ஒரு செயலி கொண்டு மாற்ற முடியும். அந்த செயலி என்ன என்பதை இந்த கட்டுரயில் காண்போம்.\nWhatsLock என்று சொல்ல கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. 16MB கொண்ட இந்த செயலிக்கு இதுவாரயும் 1மில்லியன் நபர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள லிங்கை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று வீடியோ வடிவில் நாங்கள் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த வீடியோ கீளை கொடுக்கபட்டுள்ளது.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\n1990-களில் விளையாடிய 150 க்கும் மேற்பட்ட கேம்கள் வெறும் 17MB களில்\nநீங்கள் 1990 களில் விளையாடிய super mario, adventure island, road fitter இன்னும் பல games இருக்கலாம். அவகளை இப்போது நீங்கள் miss பன்னீருபீர்கள். இந்த கட்டுரையில் அதைப்பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் அதுபோல பாலய 1990 களில் விளையாட கூடிய கேம்மை விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு NES என்று சொல்ல கூடிய எமுலேடர் தேவை படும்.\nNES என��று சொல்ல கூடிய இந்த செயலியின் அளவு வெறும் 17MB தான். 17MB கொண்ட இந்த செயலியில் 150க்கும் மேற்பட்ட கேம்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலி அனைத்து மொபைல்களுக்கும் எடுக்கும் என்பது மற்றொரு நல்ல விஷயம். இந்த செயலியின் பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nஉங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஎன்ற தலைப்பில் ஒரு கட்டுரை எலுதிருந்தோம். அதில் நாம் எந்த ஒரு செயலியும் பயன்பாடுதாமல் நம் மொபைலின் ஸ்பீக்கர் வால்யூம் மை அதிகபடுதிகொல்லம்.\nஇந்த கட்டுரயில் நாம்காண இருபது அனைத்து விதமான மொபைல்களுக்கும் இந்த வளிமுறை பயன்படும். நம்முடய மொபைல் வால்யூம் மை அதிகபடுத நமக்கு ஒரு செயலி தேவைபடுகிறது. அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎப்படி மொபைல் volume அதிகபடுத்துவது\nஉங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீளை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளத்தை மிக எளிமையாக கண்டுபிடிக்க ஒரு app\nநீங்கள் தமிழகதில்சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவு எடுதீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு Tamilnadu Tours - தமிழக சுற்றுலா என்று சொல்ல கூடிய செயலி தேவை. இந்த செயலி தமிழகதிர்க்கு மட்டும் தா���் செயல்படும.\nஇந்த செயலியை பயன்படுதி மாவட்ட ரீதியாக என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம. மேலும் இந்த செயலியில் அந்த சுற்றுலா தளதிர்காண வரலாறும் குறிபிடபட்டுள்ளது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீளை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுதிகொள்ளவும்.\nமேலும் இந்த செயலியை எப்படி பயன்படுதுவது என்று வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மொபிலை இனி உங்களை தவிர வேறு யாரும் OFF பண்ண முடியாது\nஎதிர் பாராத விதமாக நம்முடய மொபைல் திருடா பட்டுவிட்டது என்று வைதுகொள்வோம். திருடியவர் முதலில் செய்வது நம்முடய மொபிலை ஆஃப் செய்வதுதான். ஆஃப் செய்ய இரண்டு வலி உள்ளது. ஒன்று பட்டரியை அவில்பது, மற்றொன்று பவர் ஆஃப் செய்வது. ஆனால் இப்போது வரக்கூடிய மொபிளில் பட்டரியை அவில்க முடியாது. ஆகையால் அனைவரும் பவர் ஆஃப் செய்வார்கள்.\nபவர் ஆஃப் செய்வதை தடுக்க\nஅப்படி அவர்கள் பவர் ஆஃப் செய்வதை தடுக்க முடியும். அதாவது பவர் ஆஃப் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு ரகசிய எண் தேவை படும்படி நம்மால் வைத்துகொள்ள முடியும். அதற்க்கு நமக்கு ஒரு செயலி தேவை அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nமேலும் இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. உதாரனதுக்கு இந்த செயலியை கொண்டு நம்மால் நம்முடய apps களை மறைக்க முடியும். அதே போல் போட்டோ களையும் மறைக்க முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஅளிந்து போன வீடியோ, போட்டோ, ஆடியோ வை திரும்ப பெற வேண்டுமா\nநமது கணினியில் அளிந்து போன வீடியோ, போட்டோ, ஆடியோ வை திரும்ப பெற ஒரு வலி உள்ளது. ஆனால் அது அனைவருக்கும் வேலை செய்யுமா எ���்ட்ரால், இல்லை. ஆகையால் இந்த கட்டுரயில் அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு மெதட் தான் பார்க்க போகிறோம்.\nஅனைவருக்கும் வேலை செய்ய வேண்டும் எண்ட்ரால் அதற்க்கு ஒரு சாஃப்ட்வேர் தேவை. அந்த சாஃப்ட்வேர்காண பதிவிறக்க லிங்கை நாம் கீளை கொடுத்துள்ளோம். அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅந்த சாஃப்ட்வேர் பதிவிறக்கம் செய்த பின்பு உங்கள் கணினியில் நிறுவுவதற்க்கு உங்களுக்கு கடவுசொல் கேட்க்கும். அந்த கடுவுசொல் கீளைகொடுக்கபட்டுள்ளது.\nஇந்த சாஃப்ட்வேர் மூலம் நாம் நம்முடய அளிந்து போன வீடியோ, ஆடியோ , போட்டோ என அனைதாயும் திரும்ப பெறுவது எப்படி மிக தெளிவாக வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nநீங்கள் DLNA என்ற வார்த்தையை Playstion, Xbox, Tv, கணினி, மடிகணினி, மொபைல் போன் இன்னும் சில இடங்களில் நீங்கள் பார்த்து இருக்க வாய்ப்புள்ளது. அல்லது கேள்வீபடீர்பிர்கள்.\nDLNA என்பதன் முழு விளக்கம் DIGITAL LIVING NETWORK ALLIANCE. இது எதற்கு பயன்படுகிறது என்றால் நீங்கள் உங்கள் கணினியில் உள்ளதை உங்கள் மொபைல் வழியாக பார்த்துக்கொள்ள முடியும். அதே போல் உங்கள் TV பயன்படுத்த முடியும்.\nDLNA Support செய்ய வேண்டுமா\nDLNA என்பது ஒரு செயலி என்பதால் இது உங்கள் மொபிலில் DEFAULT டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வரகூடிய மொபைல்களில் இந்த DLNA அம்சம் உள்ளது. ஆனாலும் கூட உங்கள் மொபிலில் இந்த DLNA அம்சம் இல்லை என்றால் அதற்க்கு ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி அந்த செயலியை உங்கள் மொபிலில் நிறுவி கொள்ளுங்கள்.\nமேலும் இந்த DLNA என்றால் என்ன என்பதை பற்றி முழு விபரத்தையும் நாம் ஒரு வீடியோவில் கூறியுள்ளோம். அந்த வீடியோவை நாம் கீழை கொடுத்துள்ளோம். அந்த வீடியோவை பார்த்து DLNA பன்றின முழு தகவலையும் தெரிந்துகொள்ளவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டி���் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nWWE SmackDown Pain கணினியில் பதிவிறக்கம் செய்து விளையாடுவது எப்படி\nஉங்கள் கணினி அல்லது மடிகணினியில் நீங்கள் PS2 வில் விளையாட கூடிய wwe கேம் விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு PCSX2 தேவை. அதுமட்டுமில்லாமல் உங்களது கணினியில் குறைந்தது 512MB RAM தேவை. பின்பு இந்த கேம் save ஆககூடிய பகுதியில் குறைந்தது 8GB Storage இருக்க வேண்டும்.\nஇந்த wwe கேம் உங்களுக்கு தேவை என்றல் கீழை லிங்க் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி/மடிகணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பதிவிறக்கம் செய்துகொண்டால் உங்களுக்கு RAR file கிடைக்கும். அதை விருவு படுத்த கடவுச்சொல் தேவை. அந்த கடவுச்சொல் கீழை உள்ளது.\nமேலை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொண்டீர்கள் என்றால் அதை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் மிக தெளிவாக உள்ளது. அந்த வீடியோவை பார்த்து உங்கள் கணினியில் நீங்கள் விளையாடலாம்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஇலவசமாக வரம்பற்ற இ-மெயில் மற்றும் போன் எண் உருவாகுவது எப்படி\nநாம் தேவை அற்ற அல்லது ஒரே ஒரு முறை பயன்படுத்த கூடிய எதாவது ஒரு இணையதலதில் நுழைவதற்கு இமெயில் அல்லது நமது தொலைபேசி எண்ணை உறுதி படுத்த சொல்லும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நமது இமெயில் களுக்கு தேவை இல்லாத மெயில் கள் வர ஆரம்பிச்சுடும். அதே போல் நமது போன் எண்ணிற்கு தேவை இல்லாத பிரச்சனைகளும் எலகூடும்.\nஅந்த சமயத்தில் நமக்கு தற்கலிகமாக எதாவது ஒரு மெயில் id கிடைக்காத என்று தவிப்போம். அதே போல் போன் எண்ணிற்கும் அதே நிலைமை தான். ஆகையால் அந்த பிரச்னையை போக்குவதற்கு நமக்கு ஒரு செயலி உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமை. இந்த செயளியுனுள் சென்றீர்கள் சென்றால் உங்களுக்கு எண்ணற்ற மொபைல் எண்கள் மற்றும் இமெயில் id உங்களுக்கு கிடைக்கும். அதை பயன்படுத்து நீங்கள் எந்த இணையதைதில் நுழைய நினைகிறீர்��ளோ அதற்குள் செல்லலாம்.\nஇதில் உள்ள எண்ணை நீங்கள் பயன்படுத்தும் போது வரக்குடிய OTP உங்களுக்கு இந்த செயலியிலேயே கிடைக்கும். மேலும் இதை பற்றி முழு விபரம் கீழை உள்ள வீடியோவில் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\n30 வினாடிக்கு மேல் உள்ள வீடியோவை WHATSAPP status ஆக வைப்பது எப்படி மற்றும் நண்பர்களுடைய Whatsapp Status டவுன்லோட் செய்வது எப்படி\nஇதுவரை (இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த நாள் வரை) Whatsapp பில் 30 வினாடிக்கு மேல் வீடியோ status வைக்க முடியாது. இதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும் கூட நாம் 30 வினாடிக்கு மேல் உள்ள வீடியோவை status ஆக வைக்க நினைப்போம். ஆனால் அந்த வீடியோவை 30, 30 வினாடியாக கட் செய்வதில் தான் பெரிய தலைவலி. ஆனால் இப்போது இந்த செயலியில் அந்த பிரச்சனை இல்லை.\nஅதேபோல் நண்பர்களுட Whatsapp Status எதுவாக இருந்தாலும் ( வீடியோ அல்லது போட்டோ) அதை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் இதே செயலியில் அதையும் நீங்கள் செய்துகொள்ள முடியும். இந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாகவும், எளிமையாக புரியும்படியும் கொடுத்துள்ளோம். பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஉங்கள் மொபைல் பயன்படுத்தி பாஸ்போர்ட் பதிவு செய்ய முடியும்\nஇதுவரை நாம் பாஸ்போர்ட் பதுவு செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்து கொண்டிருந்தோம். மற்றவர்கள் agent கள் மூலம் பதிவு செய்வார்கள். அப்படி அகேன்ட் கள் மூலம் பதிவு செய்யும் போது, agent கள் பணம் அதிகம் வாங்கி விடுகிறார்கள். ஆதலால் நாம் ஏமாந்து விடுகிறோம்.\nஆனால் இனி நீங்க��் உங்கள் பாஸ்போர்ட்டை உங்கள் மொபைலில் பதிவு செய்ய முடியும். அதுவும் மிகவும் சுலபமாக. மொபைலில் இருந்தபடி பதிவு செய்ய நமக்கு ஒரு செயலி தேவை படுதிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nநீங்கள் இப்போதுதான் இந்த செயலியை முதல் முறை பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்றால் இந்த செயலியில் லாகின் செய்துகொள்ளுங்கள். இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஉங்க மொபைல வித்தியாசமா லாக் போடணும்னு ஆசையா இருக்கா அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்\nநம் மொபைலில் உள்ள லாக்\nஇதுவர நாம் பயன்படுத்தி கொண்டு இருந்தது PIN, PATTERN, FACE, FINGER இதுபோல லாக் நம் மொபிலில் பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். ஆனால் இதை பயன்படுத்தும் பொது உங்கள் நண்பர்கள் யாரவது கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் உங்களையும் மீறி அவர்கள் உங்கள் மொபைலை ஓபன் செய்து விடுவார்கள்.\nஉங்கள் நண்பர்கள் முன்னாடியே அன்லாக் செய்யலாம்\nஆனால் இந்த கட்டுரையில் நாம் காண இருபது, நம் மொபைலை நம் நண்பர்கள் முனாடியே அன்லாக் செய்ய முடியும். அப்படி செய்தாளுக்ம் கூட உங்கள் நண்பர்களால் நீங்கள் என்னா லாக் போட்டு உள்ளீர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது.\nஅது அப்படி என்ன லாக் என்று கேட்கிறிர்களா நம் நேரம் தான் நம்முடைய லாக் காக செயல்படும். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு லாக் அதுவாகவே மாறி கொண்டு இருக்கும். இந்த சிறந்த லாக் கை நீங்கள் பயன்படுத்தணும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்க்கு ஒரு செயலி தேவை. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி மற்றும் இந்த செயலியை பற்றி முழுமையான விபரம் கீழை உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம். நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தீர்கள் என்றால் அந்த வீடியோவை பார்க்கவும்.\nஇதுபோல் உங்க���ுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஇனி மிக ரகசியமாகவும், வித்தியாசமான font டிலும் Whatsapp பில் msg செய்யலாம்\nவித்தியாசமான எழுத்தில் msg செய்ய\nwhatsapp பில் வித்தியாசமான முறையில் msg செய்ய whatsapp நிறுவனமே ஒரு சில டிப்ஸ் களை கொடுத்துள்ளர்கள். ஆனால் அதில் வெறும் நான்கு font மட்டும்தான் இருந்துள்ளது (இந்த கட்டுரை பதிவேற்றம் செய்த தேதி வரை). நமக்கு அதிக font டில் msg செய்ய நிச்சயம் ஒரு செயலி தேவைப்படும்.\nரகசிய குறுஞ்செய்தி அனுப்ப முடியும்\nமேலும் அந்த செயலியில் நம்மால் யாருமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nமேலும் இந்த செயலிபற்றி முழுவிபரம் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீழை உள்ள வீடியோவில் இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று முழுதகவல்களும் தெளிவாக கொடுக்க பட்டுள்ளது.\nமேலை உள்ள வீடியோவை பார்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமன்ட் செய்யவும். இதுபோல உங்களுக்கு தொழிநுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்தொடரவும். நன்றி.\nஒரு மொபைலில் ஒரே நேரத்தில் பல செயல்கள் செய்யலாம்\nஒரு நேரத்தில் ஒரு மொபைல் ஸ்க்ரீன் பயன்படுத்தி நாம் இதுவரையும் ஒரு செயல்கள் மட்டும் தான் செய்து வந்துகொண்டு இருந்தோம். ஆனால் தற்போது வரக்கூடிய மொபைல்களில் ஒரு நேரத்தில் நாம் ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் என்ற பெயரில் இரண்டு செயல்கள் செய்ய முடியும். அதுவும் கூட ஒரு சில செயல்கள் செய்ய முடியாது.\nஒரே நேரத்தில் பல செயல்கள்\nஆனால் இந்த கட்டுரையில் நாம் எந்த மொபைல் பயன்படுத்திகொண்டு இருந்தாலும் சரி , ஒரே நேரத்தில் நாம் பல செயல்கள் செய்ய முடியும். அதற்க்கு நமக்கு MULTI TASKING என்ற செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஇந்த செயலியை உங்கள் மொபிலில் நிறுவி விட்டு enable செய்துகொள���ளுங்கள். பின்பு மிக எளிமையாக எந்தெந்த செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நினைகிரிர்களோ அதை ஓபன் செய்தால் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் ஓபன் ஆகி விடும்.\nமேலும் இந்த தகவலை நீங்கள் வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அதில் மிக தெளிவாகவும் புரியும்படியும் உள்ளது.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_963.html", "date_download": "2020-10-29T01:23:18Z", "digest": "sha1:7NCDIHHRH6AY46OIWQN4OA73ZSC22MUG", "length": 11208, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "சம்பந்தனிற்கு கைகொடுத்த மனோ? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனிற்கு கைகொடுத்த மனோ\nபுதிய அரசியலமைப்பு ஊடாக, தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.\nஎதிர்க் கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினருக்கு உரிமை இருக்கிறது. எனினும் அதனை யாருக்கு வழங்குவது என்பதை சபாநாயகர் கருஜயசூரியவே தீர்மானிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிரணி என்பது பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்கள்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்​ செயலாளர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் இல்லை. ஆகவே அவர்களுக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது. வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்கு செல்லட்டும்.\nஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றனர். தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஒருபோதும் உதவுவது கிடையாது.\nஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், தினேஷ் குணவர்தன எம்.பியை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும்படி சிலர் அலுத்தம் கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப��பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/10/30/comrade-kovan-arrested/", "date_download": "2020-10-29T01:09:47Z", "digest": "sha1:FSCXJG7SPKIXDDCL5RDOSXVNYU7OG6SF", "length": 37260, "nlines": 280, "source_domain": "www.vinavu.com", "title": "மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் க��யாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \nதமிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய போராட்டங்களை அறிவீர்கள். இதன் அங்கமாக இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.\nமதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஇன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.\nதமிழக மக்களை தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு என்று சொல்வது தேசத்துரோகமா\nபாசிச ஜெயா அரசின் ஒட��க்குமுறையை அனைவரும் கண்டிப்போம். டாஸ்மாக்கை மூடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதோழர் கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு உடனடியாக தோழர் கோவனை விடுதலை செய்ய செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்\nஒய்திஸ் கொலை வெறி என்று பாடல் பாடி மணவர்களையும்,இளைஞர்களையம் பெண்கள் மீது கொலை வெறியை தூண்டிய கூத்தாடி தனுஷ்சுக்கு அரசு மரியாதை பிரதமர் வீட்டில் விருந்து.\nவீதிக்கு வீதி டாஸ்மாக் சாரயைக் கடையை திறந்து தமிழக மக்களை கொன்று குவிக்கும் ஜெயாவின் கொலை வெறியை அம்பலப்படுத்தி பாடல்கள் பாடி மக்களின் துயரங்களையும், துன்பங்களையும் மக்களுக்கு உணர்த்திய தோழர் கோவனுக்கு தேச துரோகி, பிரிவினைவாதி என்ற பிரிவின் கீழ் வழக்கு.\nஇனியும் அரசின் கொளை வெறியையும் , ஒடுக்குமுறைகளயும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது வீதியில் இறங்குவோம் .\nஇதுவரை கமுனிசம் என்றால் என்ன அவர்கள் யார் அவர்களது பணி என்ன என்று கூட தெரியாமல் இருந்த பாமரமக்கள் முதல் கணினி துறைகளில் வேலைபர்பாற்பவர்கள் வரை, நீதி, ஜனநாயக கருத்துகளை கொண்டு சென்ற போராளி இவர். இவரது கைது வன்மையாக கண்டிக்கதக்கது.\nபேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னு்ம் சாத்திரங்கள்\nஅடக்குமுறையால் டாஸ்மாக் எதிர்ப்பு குரலை நசுக்க முடியாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களைத் தடுக்கவும் முடியாது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள், பாடல்கள், கருத்துகள், உரைகள் எல்லாமே மக்கள் மொழியில் இருக்கின்றன. மக்களது உணர்வாக இருக்கின்றன. அதனை எந்த ஜெயா அரசினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ம.க.இ.க.வின் இந்த இரு பாடல்வரிகளும் சூழலும் ஜெயா அரசை ஈட்டிமுனையாக கீரியுள்ளது என்பதை தான் தோழர்.கோவன் கைது செய்யப்பட்டிருப்பது காட்டுகிறது. மக்களின் உணர்வுக்குப் பணிந்து, டாஸ்மாக் கடைகளை மூடாமல் எதிர் நடவடிக்கைகளில் இறங்கும் ஜெயா அரசின் செயல்பாடு, ஜெய அரசை மட்டுமல்ல, இந்த அரசு கட்டமைப்பையே தூக்கி எறிய மக்களை விரைந்து அணிதிரட்டும்\nஓப்பன் த டாஸ்மாக்கு… ஓப்பன் த டாஸ்மாக்குனு கருத்து மிக்க பாடல்கள் ஒலித்த தமிழகத்தில்,இந்த மாதிரியா�� பாடல்கள் ஒலிப்பது சட்டப்படி குற்றமே….போல..சிவப்பை கண்டால் இந்த அரசு பயப்படுகிறது\nகுடி என்பது தேச பக்தி, குடிக்காத என்றால் தேச திரோகம் இதுதான் இந்தியா.\nகருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படுகிரது. எதிர்த்தெழுவோம்.\nதமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ – தேசத்துரோக நடவடிக்கை, 153 – சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 – அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா\n எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும் சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.\nநம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்\nமதுவை எதிர்த்து பாடிய தோழருக்கு NSA ….\nஇன்னும் 7 மாதத்துக்கு விடாத அடங்காத சனி….\nNov …Dec …..Jan …..May பிரச்சாரம் தொடர் பிரச்சாரம் …\nதிருவரங்க பெருமாளின் தீண்டாமை கருவறையில் நுழைந்தவர்களுக்கு\nஜெயாவின் ஏவல் நாய்களின் வழக்குகள் மயிருக்கு சமம்….\nஇன்னும் ஏழூ மாதம் தான் இருக்கு ஜெயா கொட்டம் அடங்க….\n“”பாசிச ஜெயாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து\nவரும் மே மாதம் வரையில்\nஇது தான் மக்களின் கோஷமாக இருக்க வேண்டும்\nம க இ க பிரச்சார சுவர் ஓட்டிகளில் …… இப்படி இத்தின சுருக்கமாக பிரச்சாரம் இருந்தால் மக்களை எளிதில் சென்றடையும் [With Comrade Photo]:\nமதுவை எதிர்த்து பாடிய தோழருக்கு NSA ….\nபாசிச ஜெயாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து\nமகஇக மைய கலைக்குழு தோழர் கோவனை உடனே விடுதலை செய்\nமகஇக மாநில இணை செயலர் தோழர் காளியப்பனை கைது செய்ய முயற்சி செய்யாதே\nடாஸ்மார்க்கை மூடச்சொன்ன இரண்டு பாடல்களுக்காக தேசத்துரோக நடவடிக்கைப் பிரிவின் கீழ் தோழர் கோவன் கைதா என்னய்யா இது…..ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு வந்த கேட்டைப் பார்க்கவே பொறுக்குதில்லை. டாஸ்மார்க்கை மூடவேண்டும். தோழர் கோவன் உடனே விடுதலை செய்யப்படவேண்டும்.\nஎத்தனையோ பாடல் வரிகள் எள்ளி நகையாடும் விதமாக உள்ளதை விடவா மோசமாக உள்ளது கோவனின் பாடல் வரிகள் நல்லதை சொல்லாதே,நல்லதை செய்யாதே,நல்லதைப் பார்க்காதே…என்பதைத்தான் இனிமேல் அரசு விளம்பரமாக்க வேண்டும். கலையை அழித்து விடாதீர்கள். விருதைத் திருப்பி அளித்த கலைஞனுக்கு நன்றி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/03/21.html", "date_download": "2020-10-29T03:01:28Z", "digest": "sha1:CXVIF6TLFHDIWWISULH4U4CRVRAJETET", "length": 38837, "nlines": 281, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் - 21 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , எஸ்.ராமகிருஷ்ணன் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் - 21\nமாதவராஜ் பக்கங்கள் - 21\nஇயக்குனர் பாலாவின் புதிய படத்தில் கதை வசனம் எழுதி பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செங்கோட்டை அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வரும் ஷீட்டிங்கிற்குச் செல்லும் வழியில் தன் அண்ணனைப் பார்க்க சாத்தூருக்கு நேற்று வந்திருந்தார். அப்படியே எங்கள் வீட்டிற்கும் வந்து சில மணிநேரங்கள் பேசியிருந்துவிட்டுச் சென்றார். தொடர்ந்த பயணங்களோடு வாசிப்பும், எழுத்துமானவர். ரசித்து சிரித்துக்கொண்டே உரையாடும் இயல்பு மிக எளிதில் கவர்வதாக இருக்கும். நானும், காமராஜும், அம்முவும் கேட்டுக்கொண்டு இருந்தோம்.\nசினிமா குறித்த பிரமைகளற்ற இயக்குனர் பாலா, எம்.ஜி.ஆரிடம் இருந்த சினிமா ஆற்றல், எழுத்தாளனுக்கும் சமூகத்துக்குமான உறவு, இயக்கம் சார்ந்தவர்களின் சமூக பங்களிப்பு, அவரது ரஷ்ய பயணம் என்று ஒன்றிலிருந்து ஒன்று தாவி தொடர்ந்த உரையாடல் அந்தன் செகாவ், டால்ஸ்டாய் பக்கம் வந்தது. டால்ஸ்டாயின் மகளை செகாவ் விரும்பியது, டால்ஸ்டாய்க்கு அது பிடிக்காமல் போனது என்றொரு தகவலோடு ஆரம்பித்தவர் டால்ஸ்டாயின் டைரிக்குறிப்புகளும், அவரது மனைவியின் டைரிக்குறிப்புகளும் புத்தகங்களாக வந்திருப்பதாகச் சொன்னார்.\nஇருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மேதையாக அறியப்பட்ட டால்ஸ்டாய், அவரது மனைவிக்கு ரொம்பச் சாதாரணமானவராகவும், தெளிவற்றவராகவும் இருந்திருக்கிறார். அதில் ஒன்று, வீட்டில் மணியடித்து சாப்பிடும் வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தியதாம். முதல் மணியடித்ததும் குழந்தைகளும், இரண்டாம் மணியடித்ததும் பணியாளர்களும், மூன்றாம் மணியடித்ததும் பெரியவர்களும் சாப்பிட வேண்டும் என ஒரு விதியை உருவாக்கினாராம். அவரவர்கள் விருப்பப்பட்ட நேரம் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை இப்படி மாற்றியமைத்தது பிடிக்கவில்லையாம் அவரது மனைவிக்கு. நடைமுறைப்படுத்த சங்கடப்பட்டாராம். இப்படிச் சின்னச் சின்னச் சம்பவங்களோடு சொல்லிக்கொண்டே சென்றார். ’நேற்று ஏன் மோசமாக நடந்துகொண்டோம்’ என்ற ரீதியில் எழுதிய பக்கங்கள் நிறையவாம் டால்ஸ்டாயின் டைரியில்.\nமிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்ப��ி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.\nசாயங்காலத்திற்கு மேல் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வந்திருந்தார். சாத்தூரில் எழுத்தாளர் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்.\nஎப்போதும் உற்சாகமாக மனநிலையில், மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பேசுகிற தமிழ்ச்செல்வனாக அவர் இல்லை. டபிள்யூ.ஆர்.வியின் மரணம் உலுக்கி இருந்தது. இதுதான் சமயம் என கட்சிமீது அவதுறுகளையும், சேற்றையும் வாரி இறைக்கிறார்களே என வேதனைப்பட்டார். இயக்கம் ஸ்தம்பித்துப் போயிருப்பதிலிருந்து விடுபட்டு, அனுபவம் பெற்று, பயணப்படவேண்டும் என்ற துடிப்பு அவரிடமிருந்தது.\nஎனக்குள்ளும் நிறைய ஒடிக்கொண்டு இருந்தது. பிறிதொரு சமயம் பேசலாம்.\nஇரவில் நானும் காமராஜும் நிலவின் கீழே மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். மீண்டும், குறும்படங்கள் எடுக்க வேண்டும் என உறுதி வந்திருந்தது. வார்த்தைகள் நட்சத்திரங்களாகி விண்ணில் மிதக்க ஆரம்பித்தன.\nஇப்படியாக இந்த ஞாயிறு கூடியது.\nTags: அனுபவம் , இலக்கியம் , எழுத்தாளர் , எஸ்.ராமகிருஷ்ணன் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள்\n\\\\மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்\\\\\nடைரி மூலமாக தான் அறிவுஜீவிகளின் இன்னொரு பக்கம் தெரிகிறது.\nநம் அம்மு டைரி எழுதினால் எப்படியிருக்கும் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅமிர்தவர்ஷினி அம்மா March 1, 2010 at 10:55 AM\nஇப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்\\\\\nசொல்ல முடியாது, அப்படி அவர்கள் நாட்குறிப்பு எழுதினால் அது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விட அதிக வரவேற்பு\n/நம் அம்மு டைரி எழுதினால் எப்படியிருக்கும் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்./\nஇன்று வெளியூர் சென்று இருக்கிறார்கள்..\nபோன்ற வார்த்தைகளே அதிகம் இருக்கும்.\nகுறும்படத்திற்கு அழகான ஹீரோ தேவைன���னாய்ங்களே :)\n//மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்//.\nஎஸ்ராவின் கதை சொல்லும் திறன் அபூர்வமானது ,அவரது வாசிப்பின் ஆழத்தைக் காட்டும் படைப்புகள் அவருடையவை.நான் பிறந்ததும் சாத்தூரில் தான்.சாதாரணப் பிரஜையாகச் சொல்வதானால் அங்கத்திய மக்களின் பார்வையில் ரெண்டும் கெட்டான் தனமான நகரம் அது.கிராமமாகவும் அல்லாமல் நகரமாகவும் அல்லாமல் ஒரு வடிவத்தில் இருக்கும்.அங்கிருந்து இப்படி உலகப் பார்வை கொண்ட படைப்பாளிகளை அறிய நேர்கையில் மிகுந்த சந்தோசமாக இருக்கிறது .\n///இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்///\nஅறிவுஜீவிகளின் மனைவியர் பட்ட துயரங்கள் தனியாக பல தொகுதிகளாக வெளியிடும் அளவுக்கு வரலாற்றில் உள்ளது,\nஎன்றாலும் பல சந்தர்ப்பங்களில் குடும்பங்களில் பெண்கள் ஆண்களின் அசட்டுத்தனமான செய்கைகளைக் கூட பாராட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.. யதார்த்தமாக விமர்சனரீதியான கருத்துக்களை கூட வெளியிட பெண்கள் முன்வருவதில்லை..\nகுடும்ப ஜனநாயகம் பற்றி நாமும் ரொம்ப நாளாக பேசுகிறோம் இல்லையா\nகுடும்பம் என்பது காதலில் கட்டமைக்கப்பட்டதாக மட்டும் இருந்தால்,பல சிரமங்கள் தவிர்க்கப்படும் என்பது என் கருத்து\nபிச்சைப்பாத்திரம் March 1, 2010 at 8:01 PM\nபாரதியார் கூட வெட்டிலும் தெருவிலும் சாதாரண மனிதராகவே வாழ்ந்து இருக்கிறார்.\nகிண்டலாக கேட்கிறேன், எஸ்ரா வீடு டைரி கிடைக்குமா..\nஆமாம். அருமையான் ஞாயிறுதான். நன்றி.\nஅண்ணா, அத்தோடு விட்டால் சரி....\nஅப்படி யாராவது தெரிந்தால் சொல்லு தம்பி.\nநீங்களும் ஒருநாள் மொட்டை மாடிக்கு வரத்தானே போகிறீர்கள்.\nஆமாம். அவருடைய பேச்சில் அப்படியொரு சுவராசியம் இருக்கும்.\nமுக்கியமான விஷயங்களை நீங்கள் முன்வைத்திருப்பதாக படுகிறது. ந்ன்றி.\nஉனக்கேண்டா இந்தச் சிரிப்பு. நானும் உன்னைப் பார்த்துச் சிரிக்க ரொம்ப தூரம் இல்லை.\nஓர் அற்புதமான ஞாயிறு அனுபவத்துடன் தங்கள் அறிமுகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..\n���ங்கள் பக்கங்களை ரொம்பவே தாமதமாக அறிந்துகொண்டுள்ளேன்... தொடர்ந்து படிக்கிறேன்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு க���்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/20/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-10-29T02:51:27Z", "digest": "sha1:GDVXSVK7QW753K2J7ZNNLQ6IYNUW44XR", "length": 28789, "nlines": 199, "source_domain": "senthilvayal.com", "title": "தாடி வளர்க்கணுமா? எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்?… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nபெண்களை மயக்க ஆண்கள் கையாளும் முறை தான் இந்த தாடியும் மீசையும். அதிலும் இப்போதெல்லாம் தாடியும் மீசையும் வச்சிருக்கிற ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கவும் செய்கிறது. சரியான தாடி ஸ்டைல் ஆண்களுக்கு ஒரு நேர்த்தியான லுக்கை கொடுக்கும் என்பது உண்மையே. ஒவ்வொருத்தர் முகத்திற்கு தகுந்த மாதிரி ஸ்டைலான பியர்டு தான் ஆண்களுக்கு அழகு. அப்பொழுது தான் அது உங்கள் முகத்திற்கும் உங்கள் தோற்றத்திற்கும் கச்சிதமாக பொருந்தும்.\nநிறைய ஆண்கள் படத்தில் வரும் ஹூரோக்கள் தாடி வைத்திருந்தால் அந்த ஸ்டைலை ஃப்லோ செய்வது தற்போதுள்ள ட்ரெண்ட்டை ஃப்லோ செய்வது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அது உங்களுக்கு பொருந்துமா என்பதை ஆண்கள் பார்ப்பதில்லை. இப்படியெல்லாம் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று தான் நாங்கள் உங்களுக்கு இங்கே சில பியர்டு ஸ்டைல் வகைகளை கூற உள்ளோம். கண்டிப்பாக இது உங்களுக்கு பலனளிக்கும்.\nதாடியை நீங்கள் பல்வேறு வடிவங்கள், நீளங்கள் ஏன் ஸ்டைல்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது உ���்களுக்கு அழகாக இருக்கிறதா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். இதற்கு நீங்கள் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உங்கள் முக வடிவம், ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங் ஸ்டைல், தாடி வளர்க்க தேவையான நேரம் இப்படி எல்லாவற்றையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இது போக அதை சரியாக பராமரிக்க சீர்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் எதிர்பார்க்கிற லுக் கிடைக்கும்.\nஉங்களுக்காக நாங்கள் 10 புதுவிதமான தாடி ஸ்டைல்கள் குறித்து கூற உள்ளோம், வாங்க பார்க்கலாம்.\nஇந்த அமைப்பில் மீசையும், கன்னப் பட்டையும் ஒன்றாக இணைந்து ஒரு வட்ட வடிவில் காட்சியளிக்கும். இதற்கு பிரெஞ்ச் பியர்டு என்ற பெயரும் உண்டு. இந்த தாடி அமைப்பு எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்று. இந்த தாடி பாணியை நடுத்தர வயது ஆண்களிலிருந்து, டீன் ஏஜ் வயதுக்காரர்கள், அலுவலக ஆண்கள் என்று எல்லோரும் விரும்பி வைக்கிறார்கள். இந்த தாடியை கச்சிதமாக பெற முதலில் உங்கள் மீசையும் தாடியை யும் நன்றாக வளர விட்டு ஒன்றாக்க வேண்டும்.\nஇது பார்ப்பதற்கு ஒரு கரடு முரடான தாடி ஸ்டைல் ஆகும். இது வைக்க நிறைய பொறுமை இருக்க வேண்டும் ஆண்களே. காரணம் சில மாதங்களுக்கு முடியை நன்றாக வளர்க்க வேண்டும். முதல்ல எடுத்தவுடனே இந்த ஸ்டைல் அழகாக இருக்காது. ஆனால் போகப் போக கச்சிதமாக மாறி விடும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கப்படும். ஆனால் காத்திருந்தால் நீங்களும் பார்க்க கேஜிஎஃப் ஹீரோ தான்.\nஇது பார்ப்பதற்கு ஆட்டு தாடி மாதிரி இருக்கும். இந்த தாடி யின் ஸ்பெஷல் என்னவென்றால் உங்கள் விருப்பத்திற்கிணங்க மீசையின் நீளம் மற்றும் தாடியை தேர்வு செய்யலாம். மீசையை விட்டு விட்டு கன்னம் வரைக் கூட நீங்கள் இணைத்து கொள்ளலாம்.ஆட்டு தாடி போல் இருப்பதால் இதை கோட்டு என்கிறார்கள்.\nஇதுவும் ஆட்டு தாடி போன்று தான் ஆனால் கொஞ்சம் நீட்டிக்கப்படும். இதற்கு தாடி மற்றும் மீசையை கொஞ்சம் வளர விட்டு இணைக்க வேண்டும். அதே நேரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு கீழ் உதட்டிற்கு கீழே பக்கவாட்டில் உள்ள முடிகளை அகற்றி விடுங்கள்.\nமீசையில்லாமல் தாடையில் சிறியதாக வைக்கும் தாடி தான் இது. இந்த தாடியை பெரும்பாலும் இளைஞர்கள் வட்டாரம் வைப்பார்கள். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், டீன் ஏஜ் பசங்க போன்றவர்கள்.\nஇது ஒரு ஜென்டில்மேன் டைப் த��டி. இந்த தாடி ஸ்டைல் பிளெமிஷ் ஓவியர் அந்தோணி வான் டைக் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த தாடி ஸ்டைலில் மீசை மற்றும் தாடி ஒரு முக்கோண வடிவத்தில் உள்ளது. ஜானி டெப் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் போன்ற பிரபலங்கள் இந்த தாடி பாணியை வைத்து தான் கலக்கி வருகிறார்கள்.\nஇது ரெம்ப நார்மலான தாடி ஸ்டைல். ஆனால் லேசான வளைவுகள் உங்கள் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும். ஆனால் இதை நீங்கள் நன்றாக பராமரிக்க வேண்டும். அப்பொழுது தான் இதை ஈஸியாக கையாள முடியும்.\nஉங்களுக்கு தாடி அதிகமாக வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் மீடியம் ஸ்டப்பிள் ஸ்டைலை எடுத்துக் கொள்ளலாம். நடுத்தரமான தாடியைப் பெற நீங்கள் தாடியை கத்தரிக்காமல் ட்ரிம் செய்து கொள்ளலாம். இது ஒரு ஆடம்பரமான லுக்கை கொடுக்கும்.\nதாடியை நீண்ட நேரம் பராமரிக்க முடியாது என்று நினைத்தால் அதற்கு இந்த ஸ்டைல் ஏதுவாக இருக்கும். இதை எளிதாக பராமரிக்க முடியும். நல்லா முழுவதுமா மீசை, தாடி வளர்ந்த பிறகு ட்ரிம் செய்து கச்சிதமாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇதில் தாடியும் மீசையும் இணைக்கப்படும். தாடையில் உள்ள தாடி ஒரு கோடு மாறி அதனுடன் சேர்க்கப்படும். இதைச் சரியாக துல்லியமாக செய்தால் பார்ப்பதற்கு அசத்தலாக இருக்கும். இது உங்களுக்கு ஒரு தனித்துவமான லுக்கை கொடுக்கும்.\n உங்களுக்கான லுக்கை தேர்வு செய்ஞ்சிட்டிங்களா\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/rajya-sabha-deputu-chairman-harivansh-announces-one-day-fast-protest-against-choas-in-rajyasabha-mg-349141.html", "date_download": "2020-10-29T02:31:34Z", "digest": "sha1:VN6C2U623INHJEILUG4D5QWGXUGWSPMZ", "length": 9369, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிஷ்வன்ஷ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..deputu rajyasabha chairman harivansh one fast announces– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n#BREAKING | மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..\nமாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.\nமாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், வேளான் மசோதாவை முன்னிட்டு மாநிலங்களவையில் கடந்த 2 நாட்களாக நடந்த சம்பவங்களால் மன உளைச்சல் அடைந்ததாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதுடன், ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அமளியை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இந்த நிலையில், இரவு முழுவதும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறியுள்ளனர்.\nதர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள், தான் அளித்த தேநீரையும் வாங்கிக்கொள்ளாமல் தன்னை அவமதித்துவிட்டதாகவும், தான் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n#BREAKING | மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..\n'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\n30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்\nஇந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை\nபாஜக சார்புத்தன்மையுடன் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. ஃபேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் ராஜினாமா\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/21083519/1242720/Lok-Sabha-Elections-results-will-be-visible-only-after.vpf", "date_download": "2020-10-29T02:32:39Z", "digest": "sha1:NJ6RHNV3PA7ZSANDLNHKDR44WUFSBEJP", "length": 23954, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் || Lok Sabha Elections results will be visible only after midnight", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது.\nஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.\nஒரு மையத்துக்கு 14 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.\nசென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும்.\nதமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.\nவாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.\nஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.\nதபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்��ுவதைவிட, துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல, இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.\nஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் எந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் எண் ஆகியவற்றை காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.\nவாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது.\nஇதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nபாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்க இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்துவிடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. ஒப்புகை சீட்டு எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் (ஒப்புகை சீட்டு) உள்ள சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும்.\nஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். அதைவைத்து பார்க்கும்போது 4½ மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். எனவே, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.\nபாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதேபோல் காலதாமதம் ஏற்படும். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும்.\nவாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்இவ்வாறு அவர் கூறினார்.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- தி��ுமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178099/news/178099.html", "date_download": "2020-10-29T01:47:31Z", "digest": "sha1:V7D73SPJBM7M74C4UOTQALAIFUH5JVKX", "length": 9806, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!!( அவ்வப்போது கிளாமர் ) : நிதர்சனம்", "raw_content": "\n( அவ்வப்போது கிளாமர் )\nஉண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..\nசினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.\nசெக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.\nஅப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.\nஇதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..\nஉங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.\nதூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T02:13:05Z", "digest": "sha1:MQB6XPTMMB5645CDHAKON36NCGXJVB2P", "length": 6240, "nlines": 122, "source_domain": "tamilebooks.org", "title": "இந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nஇந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி\nஇந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி\nஇந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “இந்தியப் பெருங்கடல் epub”\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “இந்தியப் பெருங்கடல் mobi”\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “இந்தியப் பெருங்கடல் A4 PDF”\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “இந்தியப் பெருங்கடல் 6 inch PDF”\nBe the first to review “இந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி” மறுமொழியை ரத்து செய்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புத...\nஅறிந்தனவற்றின் அறிவியல் தேடல் ...\nஅறிந்ததும் – அறியாததும் (தாவரங்கள்) – அறிவியல் – ஏற்காடு இளங்கோ\nமொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – அறிவியல் – சி.ஜெயபாரதன்\nஅறிந்தனவற்றின் அறிவியல் தேடல் – அறிவியல் – ஜுல்பிஹார் அஹமது\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/07192610/1265003/Kashmir-is-in-the-blood-of-the-Pakistani-nation-Musharraf.vpf", "date_download": "2020-10-29T03:18:51Z", "digest": "sha1:OIYM5WJ3W2MVWZ5O3RFULOONF3BZL2QR", "length": 18005, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்த விவகாரம் காஷ்மீர் - முஷரப் கொக்கரிப்பு || Kashmir is in the blood of the Pakistani nation: Musharraf", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்த விவகாரம் காஷ்மீர் - முஷரப் கொக்கரிப்பு\nபதிவு: அக்டோபர் 07, 2019 19:26 IST\nகாஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம் என பாகிஸ்தான் முன்னள் அதிபர் முஷரப் குறிப்பிட்டுள்ளார்.\nகாஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம் என பாகிஸ்தான் முன்னள் அதிபர் முஷரப் குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு வழக்குகளில் சிக்கி துபாயில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பர்வேஸ் மு‌ஷரப்(76) விரைவில் பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.\nஇந்நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான முஷரப் அக்கட்சியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு துபாயில் இருந்தவாறு தொலைபேசி வழியாக தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.\nபாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத வலிமை பெற்ற அண்டைநாடுகளாக இருந்துவரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகளும் அங்குள்ள ராணுவ தளபதிகளும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் முஷரப் குற்றம்சாட்டினார்.\nஇந்தியாவுடன் இணக்கமாக போக விரும்பும் பாகிஸ்தானை இந்திய அரசு புறக்கணிப்பதுடன் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டிய முஷரப், கார்கில் போரை பற்றியும் தனது உரையின்போது குறிப்பிட்டார்.\n1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போரை நிறுத்துவதற்காக இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியதை இந்திய ராணுவம் இப்போது மறந்திருக்கலாம் எனவும் அவர் கேலியாக கூறினார்.\nஅமைதி நிலவ வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது. இந்தியாவின் தவறான சாகசங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தான் படைகள் தயாராக இருக்கின்றன.என்ன ஆனாலும் சரி, காஷ்மீரில் உள்ள சகோதரர்களுக்கு தொடர்ந்து நாங்கள் துணையாக இருப்போம்.\nகாஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இதற்காக போராடுவார்கள் எனவும் முஷரப் கூறியுள்ளார்.\nKashmiris | Musharraf | காஷ்மீர் நிலவரம் | முஷரப்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nகாஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை\nசெப்டம்பர் 18, 2020 04:09\nகாஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n4 கோடியே 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nலடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/unity-is-strength/", "date_download": "2020-10-29T01:17:25Z", "digest": "sha1:D35BCV35LKQ7VN5AGAB33VTPWVHJTQW2", "length": 20982, "nlines": 178, "source_domain": "www.tamilpriyan.com", "title": "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை", "raw_content": "\nHome » சிறுகதைகள் » கூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\n1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.\n3. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்��ுக் கொண்டாட்டமாம்.\nஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது.ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.உதாரணத்திற்கு பின்வரும் கூற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம்.\n“ நான்,நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும். ”\nநமது உடல் உறுப்புகளே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.\n“தனிமரம் தோப்பாகாது”.பல மரங்கள் ஒன்று சேர்ந்ததுதான் தோப்பு.அது போல தனி ஒரு மனிதனே எல்லா செயல்களையும் வெற்றிகரமாக செய்துவிட முடியாது.மற்றவர்களது உதவி அவசியம்.அதற்கு நம்முள் ஒற்றுமை மிக முக்கியம்.\nஇந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு.இருப்பினும் அன்று நாம் பிற நாட்டவர்களிடம் அடிமைபட்டுக் கிடந்ததற்கான காரணம் நாம் ஒற்றுமையாக இல்லாதிருந்ததே.\nபின்வரும் கதைகள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.\nஇரண்டு பூனைகள் ஒரு வீட்டிலிருந்து சிரமப்பட்டு ஒரே ஒரு பணியாரத்தை திருடி வந்தன.வெளியில் வந்து பங்கு பிரிக்கும் போது அவைகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\n“நான்தான் உள்ளே சென்று எடுத்து வந்தேன்.நீ வெளியில் தானே இருந்தாய்.எனக்குத்தான் அதிகமாக பங்கு வேண்டும்.”\n“நான்தான் வெளியில் இருந்து உன்னை எச்சரிதேன்.இல்லையென்றால் நீ வீட்டுக்காரரிடம் அடி வாங்கியிருப்பாய்,இந்த பணியாரமும் கிடைத்திருக்காது.அதனால் எனக்குத்தான் அதிக பங்கு வேண்டும்.”\n“சரி,இருவரும் சமமான வேலைகளை செய்திருக்கிறோம்.அதனால் இதை சரிபாதியாக பிரித்துக்கொள்வோம்.நானே பிரித்துத்தருகிறேன்.”\n“உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.என்னிடம் கொடு.நான் பிரிக்கிறேன்”\n“அது முடியாது.உன் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.”\nஇப்படியாக சண்டை முற்றிக்கொண்டே போனது.அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது.அது பிரச்சினையைப் பற்றி விசாரித்தது.\nபூனைகள் நடந்தவற்றை கூறின.குரங்கு கேட்டது,“உங்களுக்கு என்ன,இதை சரிபாதியாக பிரிக்க வேண்டும் அவ்வளவுதானே\n நீங்களே இதை பிரித்துக் கொடுத்துவிடுங்கள்” என்று பூனைகள் கூற குரங்கு தராசை எடுத்து பணியாரத்தை இரண்டு துண்டுகளாக பிட்டு இரண்டு பக்கமும் வைத்து எடை போட்டது.ஆனால் ஒருபக்கம் ம���்டும் அதிகமாக இருந்தது.\n“பூனைகளே,இந்த பக்கம் சிறிது அதிகமாக இருக்கிறது.அதை மட்டும் நான் பிட்டு சாப்பிட்டுக்கொள்ளட்டுமா ஏனென்றால் அந்த சிறிய துண்டை உங்களுக்கு சரி பாதியாக பிரிப்பது கடினம்.”\n“சரி,அண்ணே.நீங்கள் எங்களுக்கு பிரித்து கொடுக்கிறீர்கள்.அதற்கு கூலியாக அதை சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.”\nகுரங்கு அதை பிட்டு சாப்பிட்டப்பின் மீண்டும் தராசை வைத்து எடை போட்டது.இப்பொழுது மற்றொரு பக்கம் அதிகமாக இருந்தது.\n“இப்போ இந்த பக்கம் அதிகமாக இருக்கிறது.இந்த அதிகமாக இருக்கும் சிறிய துண்டை நான் பிட்டு சாப்பிட்டு விடுகிறேன்…” என்று கூறிய குரங்கு இந்த முறை அவர்களது பதிலை எதிர்பார்க்காமலேயே தின்றது.\nபூனைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.குரங்கு பெரியவர் என்பதால் அமைதியாக இருந்தன.\nஆனால் குரங்கு எடை போடும்போதெல்லாம் ஏதேனும் ஒரு பக்கம் அதிகமாகவே இருந்தது.அதனால் அதிகமாக இருக்கும் பக்கங்களில் இருந்து சிறிது பிட்டு சாப்பிட்டுக்கொண்டே இருந்தது.கடைசியில் இருபக்கமும் மிகச்சிறிதளவே இருந்தது.\n“இந்த சிறிதளவு பணியாரத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் இதையும் நானே சாப்பிட்டுவிடுகிறேன்.” என்று கடைசியில் அனைத்தையும் குரங்கே சாப்பிட்டுவிட்டது.\n இப்படிப்பட்ட பணியாரத்தை சாப்பிடடாமல் எனக்கே கொடுத்துவிட்டீர்களே நன்றி பூனைகளே,வருகிறேன்.” என்று குரங்கு நடையை கட்டியது.\nபூனைகள் தங்கள் தவற்றை உணர்ந்தன.\n நம்ம ரெண்டு பேரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் நாமே பணியாரத்தை சாப்பிட்டு இருக்கலாம்.இப்போது அந்த குரங்கு நம்மை ஏமாற்றிவிட்டது.”\n ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் இனிமேலாவது நாம் ஒற்றுமையாக இருப்போம்.”\nஇந்த கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே.\nநான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்:\nஇந்த கதையை நீங்கள் சிறு வயதில் படித்திருப்பீர்கள்.\nஒரு காட்டில் நான்கு மாடுகள் இருந்தன.அவைகள் இணைபிரியாத நண்பர்கள்.எப்போதும் ஒன்றாகவே இருந்தன.புல் மேயச் செல்லும்போதுகூட ஒன்றாகவே சென்றன.\nஅந்த காட்டில் ஒரு சிங்கமும் இருந்தது.அது ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது இந்த மாடுகள் அதன் கண்ணில் அகப்பட்டன.உடனே ஒரு மாட்டின் மீது பாய்ந்தது.அந்த மாடு சிங்கத்திடம் இருந்து தப்பிக்க பலமுறை முயன்றது.சிங்கத்தின் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா அதனால் மற்ற மாடுகளின் உதவியை கேட்க கத்தியது.\nதன் நண்பர்களில் ஒன்று சிங்கத்திடம் அகப்பட்டு இருப்பதைப் பார்த்த பற்ற மூன்று மாடுகள் ஒன்றாக வந்து சிங்கத்தை கொம்புகளால் குத்தி விரட்டிவிட்டன.\nஅன்று அடிபட்டு போன சிங்கம் “எப்படியாவது இந்த நான்கு மாடுகளையும் சமயம் வரும்போது அடித்து சாப்பிடவேண்டும்.இல்லையென்றால் அது நம் சிங்க குலத்திற்கே அவமானம்” என்று தனக்குள் எண்ணிக்கொண்டு அன்றிலிருந்து தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.\nஅது எதிர்பார்த்த நாளும் வந்தது.ஏனென்றால் இன்று அந்த மாடுகள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் மேய்ந்துகொண்டிருந்தன.காரணம் அவைகளுக்குள் எது பலம் வாய்ந்தது என்ற சண்டையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது.\n“ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்.” என்று கூறுவார்கள்.அதாவது கிராமங்களில் ஏதேனும் திருவிழா என்றால் தெருக்கூத்து கட்டச்சொல்வார்கள்.தெருக்கூத்துக்காரர்கள் இரவில் விடிய விடிய நாடகம்,பாடல்கள் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் என திருவிழாவை கோலாகலப்படுத்துவார்கள்.ஊர் ரெண்டு பட்டால் இரண்டு திருவிழா;இரண்டு கூத்து;இருமடங்கு வருவாய்.அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.\nஅதுபோல மாடுகளுக்குள் சண்டை என அறிந்த சிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி.ஏனென்றால் முன்போல ஒரு மாடை வேட்டையாடும்போது மற்ற மாடுகள் காப்பாற்ற வராதல்லவா எனவே,ஒவ்வொரு மாடும் தனித்தனியே இருந்ததால் தினமும் ஒவ்வொன்றாக அடித்து தின்றது.ஒற்றுமையாக இல்லாததால் அந்த மாடுகள் அழிந்தன.\n‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதை நாம் உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்போடு வாழ பழகிக்கொள்வோம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-2\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nசாந்தி அடையாத ஆவி கதை\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/bollywood-actress-awarded-for-awareness-in-mental-health/", "date_download": "2020-10-29T02:48:00Z", "digest": "sha1:Y6FC4WRWNFO5DI3JAMKQ6S45VBLKFK2T", "length": 16056, "nlines": 207, "source_domain": "vanakkamamerica.com", "title": "மன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகைக்கு விருது - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஇந்தியா அமெரிக்கா இடையே வலுக்கிறது ராணுவ உறவு\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nடிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே\nஅரசு பள்ளி,மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nதியேட்டர்கள் திறப்பு… ரிலீசுக்கு தயாராகும் படங்கள்…\nதமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு\nஅதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஅமெரிக்க அமைச்சர்களுக்கு கைகொடுப்பதை தவிர்த்த அஜித் தோவல்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nகாஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nகொரோனாவால் டுவிட்டரில் டிரெண்டிங்கான டிரம்ப் தம்பதி\n நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ – வைரல் புகைப்படம்\nபாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா\nமுகப்பு சினிமா மன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகைக்கு விருது\nமன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகைக்கு விருது\nமன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ஸ்விஸ் நகரான டாவோசில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது.\nஉலகப் பொருளாதார மாநாட்டில், மார்ட்டின் லூதர் கிங்கின் மேற்கோளுடன் தமது பேச்சை உரையைத் தொடங்கினார் தீபிகா\nமன நல பாதிப்பு குறித்து பகிரங்கமாக பேட்டியளித்த தீபிகா படுகோன், மும்பையின் பாலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான வாழ்க்கைக்குப் பின்னால் சூழ்ந்துள்ள மன இருளை வெளிப்படுத்தி பலரை அதிர வைத்தார்.\nஇதனை தமது பேச்சில் நினைவு கூர்ந்த தீபிகா, மனநோய் குறித்த விழிப்புணர்வு தான் அதிலிருந்து மீள்வதற்கான வழி என்றார்.மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரையாவது தம்மால் காப்பாற்ற முடியும் என்றுதான் இதனை வெளிப்படையாக விவாதிக்க தாம் முன்வந்ததாகவும் தீபிகா தெரிவித்தார்\nமுந்தைய கட்டுரைகாவிரி நீர் திறக்கப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி – விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்த கட்டுரைஉலக வரலாற்றில் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஒரு பதிலை வ���டவும் பதில் ரத்து\nஉலக வரலாற்றில் இன்று ஆகஸ்ட் – 9\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nபேரழகி மர்லின் மன்றோ உலோகச் சிலை திருட்டு:\nமீண்டும் நிலவை ஒரு முறை படம் எடுத்த சந்திரயான்-2 விண்கலம்\nஉலகின் மிக உயரிய அஞ்சலகம் இந்தியாவில்\nதீவிரம் அடையும் சீனா – அமெரிக்க வர்த்தக போர்\nசெறிவூட்டப்பட்ட யுரேனியத்திக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது:\nஅமெரிக்காவில் பணியிட மாற்றம்:H-1B விசா வைத்திருப்போருக்கு சிக்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nதென்னிந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறும் ரஜினி பட நாயகி\nநாம் அனைவரும் இந்தியர்கள் என்று சொல்லி தான் என் பிள்ளைகளை வளர்கிறேன் – நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/03/blog-post_07.html", "date_download": "2020-10-29T02:49:45Z", "digest": "sha1:3RRYN46PVHNNYYQK3XNICVAQWVHF3HH5", "length": 30940, "nlines": 192, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஜெருசலேம் நோக்கி ஒரு பயணம்… ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அறிவிப்புகள் , சமூகம் , செய்திகள் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , முத்துக்கிருஷ்ணன் � ஜெருசலேம் நோக்கி ஒரு பயணம்…\nஜெருசலேம் நோக்கி ஒரு பயணம்…\nவிஜய் தொலைக்காட்சி நடத்திய நீயா நானாவில் பங்கேற்று, அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை அவர் தோலுரித்துக் காட்டிய போது, ஆச்சரியமாக இருந்தது. ‘ஆஹா, நம்ம முத்துக்கிருஷ்ணன்’ என பெருமையாகவும் இருந்தது. அத்தனை தெளிவும், தகவல்களும் அவரது பேச்சில் இருந்தன. சேகுவேரா குறித்த ஆவணப்படத்தை அவர் தயாரித்ததிலிருந்து எனக்குத் தெரியும். எப்போதாவது, எதாவது எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் பார்ப்பது, உரையாடிக்கொள்வது என்றிருந்த நட்பும் தோழமையுடன் கடந்த ��ாலங்களில் பத்தி எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு, முழுநேரமும் எழுத்தைச் சார்ந்த மனிதனாக தன்னை உயர்த்தியும் கொண்டு இருந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டு மனிதர்கள், தங்களது உற்சாகத்தை சகமனிதர்களுக்கும் கொடுத்து விடுகிறார்கள்.\nசென்ற வருடம் முத்துக்கிருஷ்ணன் புதுதில்லியிலிருந்து தரைவழியாக 10 ஆயிரம் கி.மீ பயணமாக பாலஸ்தீனம் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற சர்வதேச அமைதிக்கு குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் இவர்தான். ஹிந்து, வல்லினம் பத்திரிகைகளிலும் காணொளியிலும் அதுகுறித்த பதிவுகளைக் காணலாம்.\nஇந்த ஆண்டும் அதே குழுவினருடன் அவர் ஜெருசேலம் நோக்கி ஒரு நெடிய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கி, 8 நாடுகளின் வழியாக ஜோர்டன் தலைநகரம் அம்மான் சென்று அங்கிருந்து மார்ச் 30 ஆம் தேதி ஜெருசுலத்திற்கு செல்லவிருக்கிறார். எழுத்தை மட்டும் அவர் நம்பவில்லை. நம்மைப் போன்றவர்களையும் தான்.\nஅவரது பயணம் சிறக்கவும், நல்ல அனுபவமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்\nTags: அறிவிப்புகள் , சமூகம் , செய்திகள் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , முத்துக்கிருஷ்ணன்\nசித்திரவீதிக்காரன் March 8, 2012 at 6:01 AM\nமதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம். பகிர்விற்கு நன்றி.\nதோழர் முதுகிருஷ்ணன் மதுரையிலிருக்கும் போதே பழக்கும் உண்டு. நாகபுரியில் என் இல்லத்திற்கும் வந்திருந்தார். ஸுரெஷ் கைரனார் எனக்கும் நெருக்கமான நண்பர்.நாகபுரியிலிரு ந்து பல நண்பர்கள் என்னையும் அழைத்தார்கள். என்வயதும்,உடல் நிலையும் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கும் என்பதால் தவிர்த்தேன். முத்துகிரு ஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.---காஸ்யபன்.\nஅ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார்.\nநீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர்.\nஇலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். ஒரு கலந்துரையாடலில் பாலஸ்தீனியர் ஒருவரைச் சந்தித்தேன். அதுதான் நான் முதல் தடவையாக ஒரு பாலஸ்தீனியரைச் சந்தித்தது. நான் இலங்கை என்று சொன்னதும் எங்களை அறியாமல் ஒரு சகோதர உணர்வு உடனேயே உண்டானது. ஒரு விதவை இன்னொரு விதவையை சந்திப்பதுபோல. ஓர் அனாதை இன்னொரு அனாதையை சந்திப்பதுபோல. ஒரு நாடிழந்தவன் இன்னொரு நாடிழந்தவனை சந்திப்பதுபோல. எங்கள் துயரத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் துயரத்தை நாங்கள் அறிவோம்.\nஇன்று 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் பாலஸ்தீனம் நோக்கி பயணம் மேற்கொள்ளுகிறார்கள். அந்தக் குழுவில் நண்பர் அ. முத்துகிருஷ்ணன் இருக்கிறார். அவருடைய பயணம் வெற்றிகரமாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.\nமாதவராஜ் அவர்களின் பதிவை வாசித்த நண்பர்க்ளுக்கும், வாசித்து விட்டு வாழ்த்திய தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல \nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் பயணம் சிறக்க வாழ்த்துகிறோம்...\nபகிர்ந்தமைக்கு நன்றி... தோழர் முத்துகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nசெருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்\nகவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொர...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே ��ின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/55723/tna-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T02:27:47Z", "digest": "sha1:X5J6LDOJWSVH4GNC7TM4673CLKG432N6", "length": 12098, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "TNA தேசியப் பட்டியல்; சசிகலா ரவிராஜே எனது தெரிவு | தினகரன்", "raw_content": "\nHome TNA தேசியப் பட்டியல்; சசிகலா ரவிராஜே எனது தெரிவு\nTNA தேசியப் பட்டியல்; சசிகலா ரவிராஜே ��னது தெரிவு\nசம்மந்தமில்லாத தரப்பினரின் தலையீட்டால் அதிருப்தி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான் அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஎனினும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த வர்த்தமானியில் கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\nகலையரசனது நியமனத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது தான் எமது கேள்வி. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடாமல் இந்த முடிவு சம்மந்தமில்லாதவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.\nநான் இத் தேசிய பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும் தமிழரசு கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் என்னை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.\nஎனினும் நான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியலுக்காக பிரேகரிக்க இருந்தேன். கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும் அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்பந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கிறது.\nஇதேவேளை தேசியப்பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படு��்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_4.html", "date_download": "2020-10-29T01:17:02Z", "digest": "sha1:ZYI5ELAWD3FHH4VH5OSPOJJO7X5ZCMZU", "length": 17225, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "உலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா? - பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » உலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா - பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா - பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.\nஅஜித்தின் விவேகம் படம் உலகம் முழுவதும், ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருக���றது.\nவிமர்சனம் எப்படி இருந்தாலும் வசூல் அனைத்து இடங்களிலும் அமோகமாகவே நடந்து வருகிறது, இந்நிலையில் தற்போது விவேகத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் இரண்டு நாள் முடிவில் ரூ 32 கோடி வரை வசூல் செய்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் ரூ 60 கோடியை எட்டியுள்ளது.\nமேலும் படம் விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரிய�� கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_763.html", "date_download": "2020-10-29T01:23:22Z", "digest": "sha1:JRGREXISJ3IKPIYVVSX3X3SX2D6PSIRV", "length": 23951, "nlines": 301, "source_domain": "www.visarnews.com", "title": "யார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » யார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சாமியார்.\nதனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று சண்டீகர் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஇதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.\nயார் இந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்\nராஜஸ்தானில் 1967ம் ஆண்டு பிறந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்தான் இப்போது இரண்டு மாநிலஙகளை பதற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\n1990ம் ஆண்டு தனது ஆதரவாளர்களை கூட்டி, ஒரு ஆன்மீக சங்கத்தை தொடங்கினார். டேரா சச்சா சவ்தா என்ற அந்தச் சங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்.\n1999ம் ஆண்டு ஒரு தனது ஆசிரமத்தில் தன்னுடைய பக்தையாக இருந்த பெண்ணை கற்பழித்ததாக இவர் மீது புகார் வந்தது. 2002ம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.\nதன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதாக அந்தப் பெண் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஅப்போதிருந்து பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்த���் தொடங்கினார். இவர் நடத்திய ரத்ததான முகாம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.\nதூய்மைத் திட்டத்தில் அதிகமாக பங்கெடுத்தார். பஞ்சாப், டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பாஜகவை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டார்.\n1லட்சத்து 50 ஆயிரத்து 9 எண்ணெய் விளக்குகளை ஏற்றுவது, 77 ஆயிரத்து 723 கிலோ காய்கறிகளைக் கொண்டு 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் அலங்கார கோலம் உருவாக்கியது என பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.\nஹிண்ட் கா நபாக் கோ ஜவாப் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கி, இசையமைத்து என 43 விதமான பங்களிப்பு செய்திருக்கிறார். இதற்காக அந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளது.\nபெண்களுக்கான கல்லூரியை 6 நாட்களிலும், மாணவிகளுக்கான விடுதியை 42 நாட்களிலும், 2 லட்சம் சதுர அடி பரப்புள்ள பெரிய அரங்கத்தை 35 நாட்களிலும், 175 படுக்கை வசிதியுள்ள மருத்துவமனையை 17 நாட்களிலும், ஒரு ஆசிரமத்தை 5 நாட்களிலும் கட்டி முடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.\nஆனால், ஆடம்பர சாமியாராக கருதப்படும் குர்மீ்த ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇப்படிப்பட்ட ஒரு குற்றவாளி. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 100 வாகனங்களில் ஆதரவாளர்களோடு வந்திருக்கிறார். நீதிமன்றம் உள்ள பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள்.\nஇவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வன்முறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வன்முறைக் கும்பலை சேர அனுமதித்தது ஏன் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.\nஇரண்டு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்கள் வழியாக பயணிக்கும் பயணிகள் ரயில்களை ரத்து செய்யும்படி கேட்டிருக்கின்றன. இரண்டு கிரிக்கெட் மைதானங்களை சிறையாக அறிவித்துள்ளன.\n15 கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் பஞ்சாபில் ரயில்நிலையத்துக்கும். வாகனங்களுக்கும் தீ வைத்து வெறியாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.\nஇதிலிருந்தே இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் சாமியாரில்லை என்பதும், மக்களையும் நீதித்துறையையும் மிரட்டுகிற ஒரு தாதா என்பது ��ட்டும் தெரிகிறது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின��� தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/175606?ref=archive-feed", "date_download": "2020-10-29T01:27:23Z", "digest": "sha1:RYSQ63D7PBCYA3ZDIQ6V3PZZ6PYYAYA4", "length": 6558, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nஇலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடவுள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nமுதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி ஜுலை 12-ஆம் திகதி தொடங்குகிறது.\nகடைசியாக ஆகஸ்ட் 14-ஆம் திகதி டி20 போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/167352?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:32:52Z", "digest": "sha1:6OZU4GSMI7XW7RZKFFOOTMKNBFPFBZ74", "length": 8828, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணப்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணப்பெண்\nநியூசிலாந்தில் மணப்பெண் ஒருவர், திருமணமான சி�� மணிநேரத்தில் நோய் தொற்று காரணமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில், 26 வயதான Jamieka McCarthy Harford என்னும் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.\nபின்னர், திருமணம் முடிந்த சில மணிநேரத்திலேயே Jamieka இறந்துள்ளார். பாக்டீரியா நோய் தொற்று காரணமாக மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு அவர் இறந்தது பின்னர் தெரிய வந்தது.\nஇதுகுறித்து அவரின் கணவர் கூறுகையில், ‘எங்களை விட்டு அவள் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எல்லோரையும் விட்டு மிக விரைவாக அவள் சென்றுவிட்டாள். இது மிகவும் கடினமான சூழல்’ என தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, Jamieka-வின் குடும்பத்தினர் கூறுகையில், ‘Jamieka மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அவள் மிகவும் பாசம் நிறைந்தவள். ஒரு சிறந்த காதலியாகவும், மகளாகவும், தங்கையாகவும், தோழியாக இருந்த அவள் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள்’ என தெரிவித்துள்ளனர்.\nஇந்த இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட ‘The Auckland Regional Health Service' எனும் அமைப்பு, Meningococcal என்னும் நோயின் தாக்கத்தினால் தான் Jamieka இறந்துள்ளார் என்பதை உறுதி செய்தது.\nமேலும், Jamieka-வின் குடும்பத்தினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இந்த நோய் தொற்று\nஉள்ளவர்களிடம் மணிக்கணக்கில் நேரம் செலவிடும்போது, அவர்களுக்கும் இந்த நோய் பரவக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/222253?ref=archive-feed", "date_download": "2020-10-29T01:06:04Z", "digest": "sha1:L4TAJWK7DTQYP7PDU43LJNQSXANBQIPM", "length": 10108, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனாவால் மொத்தமாக முடங்கிய நாடு: சுவிஸில் இருந்து பிள்ளைகளுடன் நாடு திரும்ப���ய இளவரசி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் மொத்தமாக முடங்கிய நாடு: சுவிஸில் இருந்து பிள்ளைகளுடன் நாடு திரும்பிய இளவரசி\nசுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த தமது பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் டென்மார்க் இளவரசி மேரி.\nசீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது.\nமட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிக இறப்புகளை எதிர்கொண்ட இத்தாலிக்கு அடுத்து தற்போது டென்மார் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சுவிஸில் பயின்று வந்த தமது 4 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இளவரசி மேரி டென்மார்க் திரும்பியுள்ளார்.\nகொரோனாவால் டென்மார்க் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் மட்டுமின்றி டென்மார்க் மக்களுடன் ஒன்றாக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள இளவரசி மேரி,\nஇந்த விடயம் தொடர்பில், உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் குடும்பத்துடன் ஒன்றிணைந்திருப்பது கிடைத்த பரிசு என குறிப்பிட்டுள்ள இளவரசி மேரி,\nஎஞ்சிய வாழ்நாளில் இந்த தருணத்தை தமது பிள்ளைகள் நினைப்படுத்திக் கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும் என இளவரசி மேரி தெரிவித்துள்ளார்.\nஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை அடுத்து மொத்தமாக முடக்கப்படும் இரண்டாவது நாடு டென்மார்க்.\nடென்மார்க்கில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு மூடப்படும் என வியாழனன்று பிரதமர் Mette Frederiksen அறிவித்துள்ளார்.\nமட்டுமின்றி 100 பேருக்கு அதிகமாக கூடும் அனைத்து விழாக்களும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nதனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்தே பணியாற்றவும் பிரதமர் Mette Frederiksen கோரிக்கை வைத்துள்ளார்.\nடென்மார்க்கில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 674 பேர் இலக்கா���ியுள்ளனர். ஒரே வாரத்தில் மட்டும் புதிதாக 442 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதை அடுத்தே டென்மார்க் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=51343", "date_download": "2020-10-29T01:18:58Z", "digest": "sha1:ETD4MMQTC6BBXVM5V527NX5KYWOLOFWN", "length": 5283, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது\nதேங்காயின் சுற்றளவை அளப்பதற்கான கருவிகள் தற்போது சந்தைக்கு வந்துள்ளதோடு, அவற்றுக்கான விளம்பரங்களும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஇந்தக் கருவிக்கான விற்பனை விலை 280 ரூபாய் என, குறிப்பிட்டு, நிறுவனமொன்று விளம்பரப்படுத்தியுள்ளது.\nதேங்காயின் சுற்றளவுக்கு ஏற்ப விலையினை அரசு நிர்ணயித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டது.\nஅதற்கமைய 13 அங்குலத்தை விடவும் கூடிய சுற்றளவுள்ள தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாய் எனவும், 12 – 13 அங்குலம் அளவான தேங்காயின் விலை 65 ரூபாய் எனவும், 12 அங்குலத்தை விடவும் குறைவான சுற்றளவுள்ள தேங்காயின் விலை 60 ரூபாய் எனவும் நிர்ணயித்து, வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட்டது.\nஎவ்வாறாயினும் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு சந்தையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇதேவேளை, சுற்றளவுக்கேற்ப தேங்காயின் விலை நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, அமைச்சர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயண���்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-actor-vishnu-opens-up-about-his-battle-with-depression/", "date_download": "2020-10-29T03:00:36Z", "digest": "sha1:5C63JZWO36UZJDJKO6QW2NCEOXGCHXVK", "length": 15743, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நம்மை காப்பாற்றுபவை இந்த இரண்டும் தான் : ரசிகர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் கடிதம்", "raw_content": "\nநம்மை காப்பாற்றுபவை இந்த இரண்டும் தான் : ரசிகர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் கடிதம்\nVishnu vishal pens letter to fans : நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் நம்மை எத்தகைய சூழ்நிலைகளிலிருந்தும் காப்பாற்றும் என்று நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் நம்மை எத்தகைய சூழ்நிலைகளிலிருந்தும் காப்பாற்றும் என்று நடிகர் விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nநடிகர் விஷ்ணு விஷால், பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியாது. அந்தப் பிரச்னைகளையெல்லாம், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலம், இப்போது வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களுக்கான கடிதமான தன்னுடைய சங்கடங்களை எல்லாம் அவர் பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார்.\nஅவர் ரசிகர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nநான் என்னைப் பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கை பலரைப் போலவும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடைசி இரண்டு ஆண்டுகள் மிகுந்த கடினமான ஒன்றாகவும், இருள் நிறைந்த பகல்களும், இரவுகளும் நிறைந்ததாக இருந்தது. அவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இதுவென கருதுகிறேன்.\nஎன்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தபோது, என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. 2017ல், நானும், என் மனைவியும் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையை முறித்துக் கொண்டோம். இரண்டு வீடுகளில் வாழ்ந்தது மட்டும் எனக்கு ஏற்பட்ட துயரமல்ல; பிறந்து, சில மாதங்களே ஆகியிருந்த என் மகனையும் நான் பிரிய நேர்ந்தது. என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைத்ததே இல்லை. குடிகாரனாக மாறினேன். ஒவ்வொரு இரவும், நான் உடைந்துபோகும் வரை குடித்தேன். அந்த நாட்கள் மோசமாக மாறின. மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை உடலளவில் நோயாளியாக மாற்றியது. சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nமோசமான நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நான் உருவாக்கியிருந்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது. அதனால் பண நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் என் சொந்த தயாரிப்பில் தயாரான திரைப்படத்தை 21 நாள் ஷூட்டிங்குக்குப் பின், கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் விட, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த காடன் திரைப்பட ஷூட்டிங்கின் போது, விபத்தில் சிக்கி இரண்டரை மாதம் கட்டிலில் கிடந்தேன். அதனால் 11 கிலோ எடை அதிகமானேன்.\nராட்சஸன் இல்லாமல் எட்டு சிறந்த இயக்குநர்களுடன் இணையக் காத்திருந்த கதைகள், என் கையைவிட்டுச் சென்றன. விவாகரத்து, குழந்தையிடமிருந்து பிரிந்தது, உடல் நோய், பண நெருக்கடி, காயம், குடி, உணவுப் பிரச்சினை மற்றும் என் எடை கூடியது என அடி மட்டத்துக்குச் சென்று விட்டேன். உதவ யாருமில்லாமல், ஏதோ ஒரு உலகத்தில் கிடப்பது போல இருந்தேன். அதனால், என் அப்பா ரிட்டையர் ஆனது கூட தெரியாமல் போனது. என் பிரச்னைகளில், நான் உழன்று கொண்டிருந்தது, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தையை எப்படி பாதித்தது என்பதை நான் கவனிக்கவில்லை. அவரது கையறு நிலையைக் கண்டபோது, என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஉதவி கேட்டுச் சென்றேன். மன அழுத்தத்தை சரி செய்ய சிகிச்சை மேற்கொண்டேன். எனக்குள் ஒரு சக்தி கிடைக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கினேன். குடியை நிறுத்தினேன். யோகா செய்யத் தொடங்கினேன். முன் முடிவுகளோடு பழகுபவர்களை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தேன். எதிர்மறையாக சிந்திப்பவர்களை பிளாக் செய்தேன். வீட்டில் இருப்பவர்களுடன் அதிக நே��ம் செலவிட்டேன். நேர்மறை எண்ணமுடைய நண்பர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினேன்.\nகாயம் ஏற்பட்ட பின், உடற்பயிற்சி செய்யவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் ஜிம்முக்குப் போனேன். முதல் நாள் என்னால் ஒரு புஷ்-அப் கூட எடுக்க முடியவில்லை. ஆனால், 6 மாதம் கழித்து இப்போது 16 கிலோ எடை குறைவாக வலிமையாக, எனது அடுத்த நான்கு படங்களுக்குத் தயாராகி விட்டேன். என்னைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு பலர் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி எழலாம். நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் உங்களைக் காப்பாற்றும். இவ்வாறு அவர், அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nஇப்படி வெரைட்டியா செய்தா யாருக்குப் புடிக்காது\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/manipur-cong-serves-notice-for-removal-of-speaker-388710.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T01:42:44Z", "digest": "sha1:ZEEEUAW5NLIFQC3ZQXAVSNERJUXCAXVY", "length": 18454, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருக்கடியில் மணிப்பூர் சபாநாயகர்- காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- முடிவுகள் எடுக்க ஹைகோர்ட் தடை | Manipur Cong. Serves Notice for Removal of Speaker - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅசாம் மணிப்பூரில் நிலநடுக்கம்...உயிர்ச் சேதம் பொருட்சேதம் இல்லை...மக்கள் அச்சம்\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nமணிப்பூரில் பாஜக ஆட்சி...தப்புமா...இன்று வாக்கெடுப்பு...முழு விவரம்\nமணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு\n19 ராஜ்யசபா இடங்கள்.. கட்சிகளுக்கு இடையே நடக்கும் தீவிர போட்டி.. எங்கே என்ன நிலவரம்.. முழு விபரம்\nராஜ்யசபா தேர்தல் வாக்குபதிவு நிறைவு.. பெரும் எதிர்பார்பை தூண்டிய 19 இடங்கள்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்���ிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருக்கடியில் மணிப்பூர் சபாநாயகர்- காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- முடிவுகள் எடுக்க ஹைகோர்ட் தடை\nஇம்பால்: மணிப்பூர் சபாநாயகர் யும்நாம் கெம்சாந்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இன்னொரு பக்கம், 7 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் சபாநாயகர் யும்நாம் கெம்சாந்த் மேற்கொள்ளவும் மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nநாடு முழுவதும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் மண்ப்பூரில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவுகிறது.\nமணிப்பூரில் 2017 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அரசியல் குழப்பம்தான். தனித்து அதிக இடங்களை காங்கிரஸ் பெற்ற போதும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது.\nமணிப்பூரில் பெரும்பான்மையை பறிகொடுத்த பாஜக - ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக அடுத்தடுத்து வளைத்தது. ஆனால் கட்சி தாவிய எம்.எல்.ஏக்களை சபாநாயகர் யும்நாம் கெம்சாந்த் தகுதி நீக்கமும் செய்யவில்லை. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.\nமேலும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் வரை அவர்கள் சட்டசபைக்குள் நுழையவும் கூடாது என்கிற முன்னோடி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக ஆளும் பாஜக அரசுக்கான ஆதரவை அத்தனை சிறு கட்சிகளும் கூண்டோடு விலக்கிக் கொண்டன.\nஇதனால் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மேலும் தற்போதைய சபாநாயகர் யும்நாம் கெம்சாந்தை நீக்கக் கோரி சட்டசபையில் அவசர தீர்மானத்தையும் கொண்டுவருகிறது காங்கிரஸ். இந்தநிலையில்தான் ராஜ்யசபா தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nஇச்சூழ்நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் வெள்ளிக்கிழமை வரை எந்த ஒரு முடிவையும் அறி���ிக்கக் கூடாது என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் மணிப்பூர் அரசியலில் பெரும் குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமணிப்பூரில் பெரும்பான்மையை பறிகொடுத்த பாஜக - ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nகொரோனா சந்தேகம்; குவாரண்டைனில் இருந்த மகளுக்கு உயிரிழந்த தந்தையை பார்க்க 3 நிமிட அவகாசம்\nமணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்கள் முதல் சீனா வரை அதிர்வு.. மக்கள் அதிர்ச்சி\nஎன்ன அது.. ஒயிட் கலரில் புது மாஸ்க்.. ஒரு இனத்தையே நெகிழ வைத்து விட்டாரே பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் அச்சம்: மியான்மர் எல்லையை காலவரையின்றி மூடியது மணிப்பூர் அரசு\nமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅதென்ன மணிப்பூருக்கு மட்டும்.. எங்களுக்கும் இன்னர் லைன் பெர்மிட் (ILP) தகுதி வேண்டும்- மேகாலயா\nமணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nமணிப்பூர்: இம்பாலை அதிரவைத்த குண்டுவெடிப்பு- 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயம்\nகாஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு\nஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ\nமணிப்பூரில் பாஜக அரசு கவிழ்கிறதா... ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanipur congress speaker bjp rajyasabha elections மணிப்பூர் காங்கிரஸ் சபாநாயகர் பாஜக ராஜ்யசபா தேர்தல் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/actress-sakshi-agarwal-stills-gallery-4/", "date_download": "2020-10-29T02:44:40Z", "digest": "sha1:U7VWCMI4WULZ2SQV7H3TOAQ3SYK2EHS2", "length": 3124, "nlines": 98, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகை சாக்ஷிஅகர்வால் - Stills Gallery\nPrevious articleஇயக்குநர் ஷங்கர் இப்படி பண்ணிட்டாரே\nநடிகை ரைசா வில்சன் – Stills Gallery\nநடிகை சந்திரிகா – Stills Gallery\nநடிகை இந்துஜா – Stills Gallery\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்��ுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hxwsports.com/ta/", "date_download": "2020-10-29T02:36:01Z", "digest": "sha1:O5K3TGQQ6IDPHGWWBZVLNPMOAOGUB2Q2", "length": 12415, "nlines": 139, "source_domain": "www.hxwsports.com", "title": "சீனா ஸ்கை ஸ்ட்ராப், கேப்டன் அர்பாண்ட், தோரணை திருத்தி, பைக் ஸ்ட்ராப்ஸ் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:ஸ்கை பட்டைகள் உற்பத்தியாளர் / சப்ளையர், ஹூக் லூப் பட்டைகள் , மீள் பட்டைகள் ஐ வழங்குகிறார்.\nகொக்கி கொண்டு ஹூக் லூப் ஸ்ட்ராப்\nகிராஸ் கன்ட்ரி ஸ்கை ஸ்ட்ராப்ஸ்\nமொபைல் தொலைபேசி நீர்ப்புகா பை\nமொத்த துணி இடுப்பு எதிர்ப்பு பட்டைகள் ஒர்க்அவுட்\nதனிப்பயன் லேடெக்ஸ் நீட்சி எதிர்ப்பு வளைய பட்டைகள் அமைக்கப்பட்டன\n11 பிசிக்கள் உடற்பயிற்சி எதிர்ப்பு இசைக்குழு தொகுப்பு\nவெளிப்புற விளையாட்டு சைக்கிள் ஓட்டுதல் தூசி முழு முகமூடி\nதனிப்பயன் ரப்பர் பேடிங் ஆல்பைன் ஹூக் லூப் ஸ்கை ஸ்ட்ராப்\nதனிப்பயன் ஸ்கை கேரியர் பட்டைகள் பிரீமியம் தோள்பட்டை\nதனியார் லேபிள் உடல் ஷேப்பர் இடுப்பு மற்றும் தொடை பயிற்சியாளர்\nமொத்த விருப்ப நியோபிரீன் இடுப்பு பயிற்சியாளர் பயிற்சி\nஇது 2010 இல் நிறுவப்பட்டது, இது ஹூக் லூப் கேபிள் உறவுகள், ஸ்கை ஸ்ட்ராப்ஸ், ஸ்கை கம்பம் ஸ்லீவ்ஸ், மீள் இசைக்குழு, மருத்துவ பட்டைகள், பிசின் ஹூக் லூப் மற்றும் பிற தொடர்புடைய விளையாட்டு தயாரிப்புகளுக்கு உறுதியளித்தது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் முக்கிய இலக்கு சந்தையாகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்டர்ஸ்போர்ட், கே 2, டோகோ, நோடிகா, ஸ்விக்ஸ், கூப் மற்றும் பிற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உலக புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளுடன் நாங்கள் ஒரு கூட்டு உறவை உருவாக்கியுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பன்முகப்படுத்தப்பட்ட கொள்முதல் தேவையை பூர்த்தி செய்ய, நாங்கள் சைக்கிள் பைகள், அனைத்து வகையான துப்பாக்கி ஹோல்ஸ்டர்கள், சலவை பைகள���, நியோபிரீன் தயாரிப்புகள் போன்றவற்றை சுயாதீனமாக ஆராய்ச்சி செய்து உற்பத்தி செய்கிறோம். நிறுவனத்தின் தயாரிப்பு வகையை தொடர்ந்து வளப்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் போட்டித்திறன் மற்றும் சர்வதேச செல்வாக்கு மேம்படுகிறது. மற்றும் வாடிக்கையாளர் சேவையை கருத்தில் கொள்ளுங்கள்.\nமேலும் பார்க்க என் தொழிற்சாலைக்கு வருகை\nலேடெக்ஸ் உடற்தகுதி வியர்வை ஜிப் கோர்செட் இடுப்பு பயிற்சி\nமொத்த தனியார் லேபிள் பெண்கள் இடுப்பு பயிற்சி ஷேப்பர்\nநியோபிரீன் வியர்வை உயர் இடுப்பு சரிசெய்யக்கூடிய தொடை டிரிம்மர்\nபனி விளையாட்டுகளுக்கான மொத்த ஸ்கை கம்பம் பட்டா\nவசதியான நியோபிரீன் விளையாட்டு கணுக்கால் பிரேஸ் ஆதரவு\nபெண்கள் நியோபிரீன் தொடை கை ஷேப்பர் இடுப்பு பயிற்சியாளர்\nஉயர் தரமான தனிப்பயன் கேப்டன் பேண்ட் மீள் கவசம்\nசாக்கர் பிளேயர் பயிற்சி தனிப்பயனாக்கப்பட்ட கேப்டன் ஆர்பண்ட்\nநியோபிரீன் சைக்கிள் பிரேம் செயின் ப்ரொடெக்டர்\nமொத்த உயர் தரமான லோகோ அச்சிடப்பட்ட துணி விளையாட்டு ஆர்பாண்ட்\nஉடற்தகுதி விளையாட்டு நியோபிரீன் நாகரீக மணிக்கட்டு பிரேஸ்\nசரிசெய்யக்கூடிய சுருக்க யுனிசெக்ஸ் நியோபிரீன் தோள்பட்டை ஆதரவு\nபிளாக் ஹூக் லூப் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேபிள் டை\nமொத்த வண்ணமயமான நைலான் கேபிள் உறவுகள்\nஉயர் தர அனுசரிப்பு வண்ணமயமான கேபிள் உறவுகள்\nஸ்கை பட்டைகள் ஹூக் லூப் பட்டைகள் மீள் பட்டைகள் ஆதரவு பட்டைகள் பைக் பட்டைகள் மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் ஸ்கை பூட் பைகள்\nஸ்கை பட்டைகள் ஹூக் லூப் பட்டைகள் மீள் பட்டைகள் ஆதரவு பட்டைகள் பைக் பட்டைகள் மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் ஸ்கை பூட் பைகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Shenzhen Hongxiangwen Hook&Loop Co.,Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருத்தினோம்\nஸ்கை பட்டைகள் உற்பத்தியாளர் / சப்ளையர்\n, ஹூக் லூப் பட்டைகள் , மீள் பட்டைகள் ஐ வழங்குகிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/09/221495/", "date_download": "2020-10-29T03:01:03Z", "digest": "sha1:EZ7CCU5I3SSAD3MINS3LF25HVAJL23PD", "length": 7532, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோதமாக வைத்திருந்த 85 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது - ITN News Breaking News", "raw_content": "\nசட்டவிரோதமாக வைத்திருந்த 85 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது\nசர்வதேச விவசாய கண்காட்சி 0 10.டிசம்பர்\nஆடை விற்பனை நிலையமொன்றில் தீ 0 23.அக்\nஇலங்கை திரைப்பட துறைக்கு அரும் பணியாற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருத்தொட்ட இறுதி பயணம்… 0 18.ஜூன்\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கனெ சட்டவிரோதமாக வைத்திருந்த 85 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.\nஉடப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் இவை வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்வேறு வகையான ஆமைககள் இங்கு இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இவற்றை பாதுகாப்பாக விடுவிக்க புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/19155615/1266998/Farmer-suicide-near-coimbatore.vpf", "date_download": "2020-10-29T03:34:53Z", "digest": "sha1:VCTBMUXLRHUHZYWSPBNRKAPGM3E4OTU6", "length": 7007, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Farmer suicide near coimbatore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமனைவி இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை\nபதிவு: அக்டோபர் 19, 2019 15:56\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வேலுசாமி( 75). விவசாயி. இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). பெயிண்டிங் தொழிலாளி.\nஇவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வர்ணம் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்தார்.\nஇதில் அவருக்கு கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/0.html", "date_download": "2020-10-29T03:04:43Z", "digest": "sha1:BVH4ABVGEEKEIB67HWL2AEAXLJ75RNW3", "length": 12695, "nlines": 90, "source_domain": "www.newtamilnews.com", "title": "ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறைகள் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ளக்கூடிய வழிமுறைகள்\nகொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாம் எல்லோரும் பின்பற்றுவதாலும்\nஜனாதிபதி செயலகத்தில் குறைந்தளவான பணியாளர்களே தற்போது சேவைகளை வழங்கி வருவதாலும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதில் பொது மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் என்பதனாலும் அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஜனாதிபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ளன.\nஅந்த வகையில் ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்\nகிளை எண்கள் - 4800\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிரடி தீர்மானங்கள்\nநவம்பர் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கின்றது . இந்நிலையில் ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் அதிரடியான ச...\nஹட்டன் நகரம் தனிமை படுத்தப்ட்ட நகரமாக அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஹட்டன் நகரம் தனிமைபடுத்தப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனாவால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.\nஇலங்கையில் குருநாத் தொற்றினால் சற்று முன்னர் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைத் தோட்ட...\nபிசிஆர் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகின்றது...\nமெல்லிய துரும்பு போன்ற குச்சி ஒன்றின் நுனியில் பஞ்சு உருளை வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஒன்றினால் உங்களது தொண்டையிலும் மூக்கு துவாரத்திலும் இ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட...\nஇலங்கையில் கொரோனாவால் 17ஆவது உயிர் பலியாகியுள்ளது...\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் . கம்பஹா ஜா - எல பிரதேசத்தை சேர்ந்த 41 வய...\nஅக்கரப்பத்தனை பிரதேசத்தில் கொரேனா தொற்று\nஅக்கரப்பத்தனை ஆக்ரோயோ தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் கொரோனா வைரஸ் பதிவான இடங்கள்\nநேற்று (22) அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தம் ...\nநான்கு மணித்தியாலத்திற்கு மட்டுமே ஒரு முகக் கவசம்..\nமுகக் கவசத்தை ஆகக்கூடியது 4 மணித்தியாலத்திற்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் பின்னர் புதிய முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் என சு...\nகொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம் - தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை...\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பி...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண��பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_672.html", "date_download": "2020-10-29T01:26:49Z", "digest": "sha1:LGTRGHYOPQ4VSUXLGONYOPQCHSJ24E3T", "length": 3952, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட இளைஞன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட இளைஞன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு\nமுல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட இளைஞன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு\nதாயகம் அக்டோபர் 07, 2020\nவிபத்தொன்றில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் வாழ்ந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த மோகன் என்ற இளைஞன் தற்கொலை.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/britto-michael/", "date_download": "2020-10-29T01:27:43Z", "digest": "sha1:W3ETEQNIHODNDPIZVC6YHABQNX4QEOTO", "length": 3405, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Britto Michael Archives - Behind Frames", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nகாதலை விட நட்புதான் பெரிது என பாடம் எடுத்திருக்கும் 1௦௦1வது படம் தான் கூட்டாளி. அதை தனது ஸ்டைலில் ஒரு ‘ஸ்கெட்ச்’...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லே���்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179660/news/179660.html", "date_download": "2020-10-29T01:58:07Z", "digest": "sha1:KDHE7P6KGZCM2D2W3IKLGTTQ6K5EMNVQ", "length": 5214, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்\nகாலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தையை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.\nமஹமோதர பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகனை பொலிஸாரட கொலை செய்துள்ளனர்.\nபிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட மகனை பொலிஸ் பாதுகாப்புடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/11560-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:08:30Z", "digest": "sha1:76UJNFQLU3OZIBDEZNCE7SRDDKHNI3FZ", "length": 40302, "nlines": 405, "source_domain": "www.topelearn.com", "title": "பயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்!", "raw_content": "\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அதேவேளை அதனூடாக ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.\nஎனவே பிரச்சினைகளிலிருந்து பயனர்களை விடுவிக்க சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇதேபோன்று டுவிட்டர் நிறுவனமும் தனது பயனர்கள் எதிர்நோக்கும் அசௌகரியத்திலிருந்து விடுபட புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஅதாவது ஒருவருடைய டுவீட்டிற்கு வழங்கப்படும் ரிப்ளைகளை டுவீட்டிற்கு சொந்தக்காரர் மறைக்கக்கூடிய (Hide Tweet) வசதியாகும்.\nஇதன் ஊடாக அநாவசியமான ரிப்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்க்க முடியும். எனினும் இவ் வசதி தற்போது பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது.\nஇது வெற்றியளிப்பின் விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய ��லாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் ��ுதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nவாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு\nஉலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான ��ுத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nசுமார் 70 மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nசமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கு��் செயற்பாடுகள் அத\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்ட��ட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nடுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nவேலை தேடுபவர்களுக்கு CV தயாரிக்க உதவும் பயனுள்ள Website 43 seconds ago\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/167414?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:35:59Z", "digest": "sha1:3XTVJBR22E3BJQAS2KJYRYVS6XOKFWYN", "length": 7488, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "டிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளருடன் சண்டையிட்ட நடிகை ரோஜா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளருடன் சண்டையிட்ட நடிகை ரோஜா\nTV9 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது நடிகை ரோஜா, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் இடையே கடு���் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பானது.\nTV9 தொலைக்காட்சியில் வாரிசு அரசியல் பற்றிய விவாத நிகழ்ச்சி நடந்தது, நடிகர் பவன்கல்யாண் அரசியல் தலைவராக தகுதியானவரா\nஇவருக்கு ஆதரவாக தெலுங்கு பட தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் பேசினார், அப்போது நடிகை ரோஜாவிடம் கேட்கப்பட்ட போது, அவன், இவன் என பேசியுள்ளார்.\nஉடனே தயாரிப்பாளர் மரியாதையாக பேசும்படி கூறியதுடன், நீங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் சேர்ந்த ராசி தான் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார்.\nஅதே கட்சியில் தொடர்ந்து இருங்கள், உங்கள் ராசி பற்றி நாட்டுக்கே தெரியும் என்று கூற கடுப்பாகிப் போன ரோஜா உன் பல்லை உடைப்பேன் என கூறியுள்ளார்.\nபதிலுக்கு கணேசும் பல்லை உடைப்பேன் என கூற பரபரப்பானது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/30/hume-mayor-launches-three-books-by-lankan-writers/", "date_download": "2020-10-29T02:17:31Z", "digest": "sha1:O424Q73VL6325SDPCZ7XTM44OSAGB5L7", "length": 7266, "nlines": 189, "source_domain": "noelnadesan.com", "title": "Hume Mayor launches three books by Lankan writers | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை 15\nபயணியின் பார்வையில் — 14 →\n← அசோகனின் வைத்தியசாலை 15\nபயணியின் பார்வையில் — 14 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-akshara-haasan-achcham-madam-naanam-payirppu-official-teaser-released-by-shruti-haasan-350003.html", "date_download": "2020-10-29T01:24:34Z", "digest": "sha1:TZWXQYJVLYB67N6T3JAATDW6XU3A4242", "length": 10863, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டீஸரை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன் !– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டீஸரை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்\n‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ திரைப்படத்தின் டீசரை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.\nஇணைய உலகில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள ட்ரெண்ட் லவுட் நிறுவனம் முதல்முறையாக ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தைத் தயாரித்துள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.\nபெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். சமீபத்ததில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டிருந்தார். அதைத்தற்போது படத்தின் டீசரை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.\n‘அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு’ படம், பண்பாட்டை பின்பற்றும் ஆச்சாரமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த 19 வயது பதின் பருவ பெண், அவளது தற்கால நாகரீக உலகிற்குள்ளும், பண்பாட்டு அடையாளத்திற்குள்ளும் சிக்கி தவிப்பதை கூறும் கதையாகும். ‘ஒரு நல்ல பெண்’ என்பதற்கு சமூகம் விதித்திருக்கும் கட்டளைகள், அவளை எப்படி பாதிக்கிறது என்பதே இக்கதையின் மையம்.\nடீசர் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறுகையில், “இந்த டீஸர் பவித்ரா (அக்‌ஷரா ஹாசன்) சந்திக்கும் பல்வேறு பிரச்சனையின் வடிவங்களை காட்டுவதாக இருக்கும். படத்தின் டிரெய்லர் இந்த டீஸரில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக இருக்கும். இந்த டீஸர் என்பது அடுத்து வரும் டிரெய்லருடைய முன்கதை சுருக்கமே ஆகும். இந்த டீஸரின் முக்கிய குறிக்கோள் பவித்ரா கதாப்பாத்திரத்தின் சூழ்நிலையில், ரசிகர்களை நிறுத்தி வைப்பதே ஆகும்” என்றார்.\nமேலும் டீசரை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பர��டன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற பாதுகாப்பான வழிகள் என்ன\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டீஸரை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nபெங்காலி படத்தின் தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை வசனம் எழுதிய இயக்குநர் ராம்\nவிஜய் சேதுபதி, சூர்யா, அரவிந்த்சாமி நடிக்கும் ‘நவரசா’ படக்குழு அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/feb/01/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3087161.html", "date_download": "2020-10-29T01:49:48Z", "digest": "sha1:EDAN4YTO7HLLXFB5BF3MM6CZRKUG3OF2", "length": 8614, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கண்டரமாணிக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகண்டரமாணிக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஆளவந்தான்பட்டி முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்டரமாணிக்கம் பக்கிரிசாமி, ஒன்றிய துணைத்தலைவர் நடுவிக்கோட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மோடியை பிரதமராக்க, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விளக்குவது என முடிவெடுக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் தென்கரை நல்லஜீவானந்தம், ஆவந்திப்பட்டி குமரப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வலையபட்டி செல்லப்பன் நன்றி கூறினார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_465.html", "date_download": "2020-10-29T02:16:39Z", "digest": "sha1:6SA3DZVNXGHMUB72CUBVTBOEO5HX4ZJS", "length": 12042, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மரணத்தில் சந்தேகம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மரணத்தில் சந்தேகம்\nஎமது மகன் உயிரை மாய்த்ததாக வைத்தியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது என துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் பகுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பகுதியை சேர்ந்த என்.நஸீர் (வயது-22) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது எமது மகன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார். அவர் சம்பவம் இடம்பெற்ற தினம் காலை எங்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பளம் எடுத்திருப்பதாகவும் அதனை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் உம்மாவிடம் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெற்று கொடுக்குமாறு கூறியிருந்தார். பின்னர் பின்னேரம் ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது உங்கள் மகன் கடமையில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது.\nபின்னர் சில நேரத்தின் பின்னர் மற்றுமொரு அழைப்பில் மகன் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கபப்ட்டது. ஆனால் இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார். இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எம்முடன் கதைக்கும் போது அவர் தற்கொலை செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கூறியிருந்தார். எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சித்தப்பா மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aadu-annatha-song-lyrics/", "date_download": "2020-10-29T02:42:30Z", "digest": "sha1:FAVPMI3XCPAJN7AOJEP2WJLFFYZ5N7EK", "length": 7580, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aadu Annatha Song Lyrics", "raw_content": "\nபாடகி : மாளவிகா சுந்தர்\nபாடகர்கள் : வேல்முருகன், சந்தோஷ் ஹரிஹரன்\nஇசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : ஆடு அண்ணாத்த\nபெண் : பாட்டில் ஃபுல்\nபெண் : ஆப்பிள் ஆரஞ்சு\nஅது நான் தான் மச்சானே\nகுழு : ஆடு அண்ணாத்த\nஆண் : பீரும் வந்தாச்சு\nபெண் : பட்டகத்தி நீ\nஏறுது பார் கிக்கு தன்னால\nஆண் : சட்ட பிட்டு\nதான் என் நெஞ்ச தொட்டாலே\nகுழு : ஹேய் ஹேய்\nபெண் : நட்பு ஒரு\nஆண் : ஏதும் இல்ல\nகண்டா மனச கொடு அது\nஆண் : கவலை எல்லாம்\nகப்பல் விடு பிகர கண்டா\nநூலு விடு அதான் உல்லாசம்\nஆண் : லண்டன் காரியா\nஆண் : ஆடு அண்ணாத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/north-indian-workers-protest-in-trichy", "date_download": "2020-10-29T02:55:25Z", "digest": "sha1:LNKNTUTU6MNU5TURL43ELAMP55HQPCD6", "length": 17361, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் | North indian workers protest in trichy", "raw_content": "\n`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்\n\"கொரோனா ஊரடங்கு காரணமாக சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால், எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்\" என வடமாநில தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், தினக்கூலியை நம்பிவாழும் கூலித் தொழிலாளர்கள் படும்பாடுகளைச் சொல்ல வார்த்தைகளில்லை.\nஅந்தவகையில் தமிழகத்தில் வேலைக்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் சென்னை, கோவை, பெரம்பலூரைத் தொடர்ந்து, திருச்சியிலும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அடுத்தடுத்து போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் இயங்கிவந்த தனியார் கம்பெனியில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், உணவுக்கே வழியில்லாத நிலையில் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.\nதிருச்சி கொள்ளிடம் பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சாப்பிட்டு 2 நாள்கள் ஆனதாகவும், வருமானம் இல்லாததால், சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுகிறோம் என���் கலங்கினர். அதையடுத்து, கம்பெனி நிர்வாகத்தை அழைத்து போலீஸார் ஊரடங்கு முடியும்வரை அந்த இளைஞர்களின் உணவுக்குத் தொழிற்சாலை நிர்வாகமே பொறுப்பேற்க வைத்தனர்.\nநல்ல சம்பளம்... திரும்பி வருவோம்\nஇந்நிலையில், தங்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்து திருச்சியில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் , முதற்கட்டமாக கடந்த 10-ம் தேதி சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதில், திருச்சி பொன்னகரம் பகுதியில் தங்கி பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் 15 வடமாநில தொழிலாளர் குடும்பங்கள் அடக்கம்.\nஊரடங்கு காரணமாகப் பிரமாண்ட திருமணங்கள் மற்றும் மாநாடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊரடங்கு முடிந்து சில மாதங்கள் ஆனாலும், வேலை இருக்காது என்பதால் இவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநம்மிடம் பேசிய வடமாநில தொழிலாளர்கள், ``எங்கள் மாநிலங்களில் நல்ல வேலை கை நிறைய சம்பளம் கிடைப்பதில்லை. அதனால் தமிழகம் வந்தோம். இங்கு நல்ல வருமானம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறோம். அதனால்தான் சொந்த ஊர் சொல்லும் சூழல். நிலைமை சரியான பிறகு நிச்சயம் திரும்பி வருவோம். எங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல உதவிய திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸாருக்கு நன்றி” என்றார்கள்.\nதிருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். அந்த கம்பெனி நிர்வாகம் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து வருவதுடன், உணவுக்கு வழி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய தொழிலாளர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களாகச் சாப்பாடு இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறோம் எனத் தொழிலாளர்கள் கதறினர். அதைக்கேட்டுப் பதறிய போலீஸார் உணவுக்கு வழிசெய்கிறோம் என உறுதி அளித்ததுடன், விரைவில் அவர்களைச் சொந்த ஊர் அனுப்ப வழிசெய்வதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்.\nதிருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு\nதிருச்சி விமான நிலையத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், நடந்தே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே அவர்களை மடக்கினர். தொடர்ந்து, அவர்களில் மூன்று பேரை மட்டும் போலீஸாரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள், இங்கு வேலையும் இல்லை. சரியான உணவும் இல்லை. அதனால் எங்களைச் சொந்த ஊர் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு ஓப்பன் மைக்கில், `திருச்சி மாவட்டத்தில் உளவுப்பிரிவு போலீஸ் எதற்கு இருக்கிறது. இவ்வளவு பேர் சாலையில் நடந்து செல்கிறார்கள். ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. இப்படி வேலை பார்த்தால் எப்படி' எனக் கடுமையாக வெளுத்து வாங்கினார்.\nஉயிரைப் பணயம் வைத்து உதவும் உள்ளங்கள்\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊரடங்கில் நடைபெற்ற மோதல்களைத் தடுக்க தவறியதற்காக உளவுப்பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Nifty-Sensex-hit-life-time-highs-on-Budget-hopes", "date_download": "2020-10-29T02:31:44Z", "digest": "sha1:IE5VDDLT4Q6PPHZR7I2YXIBJQS6NDNUI", "length": 8236, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Nifty, Sensex hit life-time highs on Budget hopes - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21912", "date_download": "2020-10-29T01:18:02Z", "digest": "sha1:RYKK77M4DP66IYBVWYFCN3OI2FNNWEKV", "length": 6661, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Atho Anthap Paravai - அதோ அந்தப் பறவை » Buy tamil book Atho Anthap Paravai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : டாக்டர் ருத்ரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஅதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் அந்த நாள்\nஇந்த நூல் அதோ அந்தப் பறவை, டாக்டர் ருத்ரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் ருத்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nவை���ம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்\nசிறகிசைத்த காலம் (14 கலைஞர்களின் பள்ளிப்பருவ நினைவுகளும் படைப்புகளும்)\nசெல்வச் செழிப்பை நல்கும் வழி - Selva chezhippai nalkum vazhi\nதமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபூக்களை மிதிப்பவர்கள் - Poogalai Mathippavargal\nநம்மாலும் முடியும் - Nammaalum Mudiyum\n20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் - 20aam Nootrandin Eilathu tamilk Kavithai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/13662-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:58:16Z", "digest": "sha1:NDTOOYEXICWLZNY46PE4SEVI44IQBEW3", "length": 40678, "nlines": 407, "source_domain": "www.topelearn.com", "title": "புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!", "raw_content": "\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் நிரல்படுத்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க 21ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஅதன்படி அவர் 592 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் புதிய நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.\nநியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் லசித் மாலிங்க 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.\nஇந்த ஆற்றலுக்கு அமைவாக அவர் 21 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nஇந்தத் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான் 780 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nபாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்களான இமாட் வஸீம் மற்றும் சடாப் கான் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆ��து பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத\nஅமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடை\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஐ.பி.எல் தொடரில் லசித் மாலிங்க விளையாட வாய்ப்பு\nஇலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளு\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வை��ர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nலசித் அம்புள்தெனிய உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகினார்\nஇடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணி\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயன��்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நி\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித் மலிங்க\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்ட\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nநிரல்படுத்தலில் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கா\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதோ\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\n கோவைக்காய் சாப்பிடுங்கள் 2 minutes ago\nபுற்றுநோய்க்கெதிராக செயற்படக்கூடிய புதுவகை பரம்பரையலகு\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர���பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T03:44:08Z", "digest": "sha1:IFXNJUTC2PQN6GSGAXLKP76D7HAQ2Y5O", "length": 11406, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெமோக்கிரட்டிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏறத்தாழ கிமு 370 (அகவை 90)\nமீவியற்பியல் / கணிதம் / வானியல்\nஅணுத்தன்மை, தொலைவிடத்து விண்மீன் கோட்பாடு\nஎபிகியூரசு, பிர்ஹோ, லுக்ரிடியசு, அரிசுட்டாட்டில், மோன்டைன், செவெரினோ, சனடயனா, பிரீட்ரிக் நீட்சே, மிசேல் ஆன்ஃப்ரே\nடெமோக்கிரட்டிசு (Democritus, கிரேக்க மொழி: Δημόκριτος, Dēmokritos, \"மக்களின் தேர்வு\") (கி.மு. ஏறத்தாழ 460 – ஏறத்தாழ 370) கிரேக்க நாட்டின் அப்டெர்ரா, திரேசில் பிறந்த தொன்மை கிரேக்க மெய்யியலாளர் ஆவார்.[1] இவர் சாக்கிரடிசுக்கு முந்தைய தாக்கமிக்க மெய்யியலாளராகவும் அண்டத்தில் அணுத்தன்மையை வழிமொழிந்த லெசிப்புசின் சீடராகவும் இருந்தார்.[2]\nஇவரது பங்களிப்புகள் இவரது குரு லெசிப்புசுவின் பங்களிப்புகளுடன் பிணைந்துள்ளதால் இவரது ஆக்கத்தை மட்டும் பிரித்தறிய இயலாது உள்ளது. இவர்களது அணுத்தன்மை குறித்தான முன்னறிதல்கள் அணுக்கருனி கட்டமைப்பு குறித்த 19வது நூற்றாண்டு புரிதல்களுடன் ஒத்துள்ளன. இதனால் டெமோக்கிரட்டிசை மெய்யியலாளராக நோக்காது அறிவியலாளராகவும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும் இரு கருதுகோள்களும் முற்றிலும் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை.[3] டெமோக்கிரட்டிசு தொன்மை ஏதென்சால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டாலும் அதே வடபகுதியில் பிறந்த மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலால் நன்கு அறியப்பட்டிருந்தார். பிளேட்டோ இவரை மிகவும் வெறுத்து இவரது அனைத்து நூல்களையும் எரிக்க விரும்பினார்.[1] பலரும் டெமோக்கிரட்டிசை \"தற்கால அறிவியலின் தந்தை\" எனக் கருதுகின்றனர்.[4]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டெமோக்கிரட்டிசு\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/coronavirus-outbreak-saudi-arabia-suspends-prayers-in-mecca-madina-in-ramadan-185549/", "date_download": "2020-10-29T03:00:42Z", "digest": "sha1:6WZ2DEQ52WVFMA2NBA2K3B6N5DIEFIT4", "length": 9291, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புனித ரமலான் தொழுகைக்கும் மெக்காவில் அனுமதி இல்லை – சவுதி அரசு!", "raw_content": "\nபுனித ரமலான் தொழுகைக்கும் மெக்காவில் அனுமதி இல்லை – சவுதி அரசு\nசவுதி அரேபியாவில் கொரோனாவால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nCoronavirus outbreak Saudi Arabia suspends prayers in Mecca, Madina in Ramadan : ஏப்ரல் மாதம் 24ம் தேதி ரமலான் மாதம் துவங்குகிறது. இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோம்பு இருந்து மாதத்தின் இறுதியில் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதீனா புனித இடங்களுக்கு சென்று தொழுகை செய்ய வேண்டும் என்பது மத நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் கடந்த மாதத்தில் சவுதி அரேபிய மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டது. ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு யாரும் மெக்கா மற்றும் மெதினாவுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளது.\nமேலும் படிக்க : கல்லெறிகளுக்கு மத்தியில் மருத்துவர் சைமன் உடல் அடக்கம்: சக டாக்டர் கண்ணீர் வீடியோ\nஇன்னும் 3 தினங்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் மெக்கா, தொழுகைக்காக திறக்கப்படுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சவுதி அரேபிய மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் “மசூதிகள் திறக்கப்படாது என்றும், மக்கள் தங்களின் வீடுகளிலேயே நோன்பினை மேற்கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவில் கொரோனாவால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு மக்களுக்கும் மெக்காவில் பொது வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nஇப்படி வெரைட்டியா செய்தா யாருக்குப் புடிக்காது\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/do-not-give-my-details-to-3rd-person-sasikala-vai-pand-349917.html", "date_download": "2020-10-29T02:02:04Z", "digest": "sha1:ON2YDRHJJKNXGS73OXBQ4KJDVQWXDVX6", "length": 10273, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "தன்னை பற்றிய விவரங்களை 3ஆம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் | Do not give my details to 3rd person sasikala– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nதன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம்\nசசிகலா தண்டனைக் காலம் விரைவில் முடியவுள்ளதால் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஆர்.டி.ஐ மூலம் மூன்றாவது நபருக்கு தகவல் அளித்த விவகாரத்தில் சசிகலா தனது அதிருப்தியை சிறைத்துறைக்கு தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் வி கே சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ஜனவரி 21ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூர் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் \"தன்னுடைய சிறைவாசம் , விடுப்பு மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது\" என சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.\nமேலும் இந்த கடிதம் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தயார் படுத்தப்பட்டது என்றும் இதில் உள்ள ஆங்கிலத்தில் எட்டக்கூடிய அனைத்து விவரங்களும் தனக்கு தமிழில் விளக்க பட்டுள்ளதாகவும் அது அனைத்தும் சரி எனவும் தான் அறிந்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் வி கே சசிகலா குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் படிக்க...ஐபோன்கள், ட்ரோன்கள், ஒரு கிலோ தங்கம்.. சிறப்பு விமானங்களில் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது.\nசசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவரது தண்டனைக் காலம் விரைவில் முடியவுள்ளதால் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nதன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம்\n'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\n30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்\nஇந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை\nபாஜக சார்புத்தன்மையுடன் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. ஃபேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் ராஜினாமா\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_30.html", "date_download": "2020-10-29T02:37:01Z", "digest": "sha1:5RQBHDBAX6MMUS2QBY3PEXLNJ477DTM4", "length": 13932, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n\"நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா\nவெண்முரசின் வரிகளில் ஜயத்ரதனின் இந்த கூற்றைப் போல் சமீபத்தில் மனதைக் கலங்கடித்த வரி இல்லை என்பேன். இதனுடன் இணைத்து வாசிக்க வேண்டிய வேறு இரு இடங்கள் கார்கடலில் வருகின்றன.\n1) தன் பாடி வீட்டில் இருந்து கிளம்பும் கிருதவர்மனிடம் ஜயத்ரதன் அர்ஜுனனை, அவன் இரந்து கேட்டும் ஒரு நாழிகை நேரம் தடுத்து நிறுத்திய கீழ்மைக்குக் கூறும், \"அக்கீழ்மையை நான் ஏன் இயற்றினேன் என்று தெரியுமா எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன\" என்ற இடம். எந்த பேருணர்வு அது\n2) அபிமன்யு களம் பட்ட இரவில் தன் எஞ்சியிருக்கும் ஒரே மைந்தனான சுருத கீர்த்தியை தன்னுடன் இருக்கச் சொல்லும் அர்ஜுனன், மைந்தனின் தீண்டலில் கண்ணயர்கையில், சுருதகீர்த்தி விழி நீர் உகுக்கும் இடம். அதைக் காணும் ஜயத்ரதனின் ஒற்றன், அவன் அபிமன்யுவிற்காக அழுதான் என்கிறான். ஜயத்ரதன் “அபிமன்யுவுக்காக என எப்படி தெரியும்\nஆம், சுருதகீர்த்தி அழுதது அபிமன்யுவிற்காக அன்று. தந்தை தன் மீதும், உடன்பிறந்தான் மீதும் வைத்திருக்கும் பேரன்பை, தாங்கள் அவருக்கு எ��்விதம் பொருள்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததால் வந்த கண்ணீர். இதை உணர இயலாததால் தான் அபிமன்யு நிலையற்றவனாக, கொந்தளிப்புடனேயே எப்போதும் இருந்து களம்பட்டிருக்கிறான். ஒருவேளை ஜயத்ரதன் அர்ஜுனனை புக விட்டு அபிமன்யுவை காக்க வைத்திருந்தால் கூட அவன் இதை உணர்ந்திருக்க இயலாது. அர்ஜுனன் கூட தனது பிள்ளைத் துயர் எத்தகையது என்பதை அறிந்திருக்கவியலாது. உபபாண்டவர்களில் தந்தையின் நேரடி உணர்வு என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவர்கள் அர்ஜுனனின் மைந்தர்களே. சுருதகீர்த்தியாவது பிரதிவிந்தியனை அவ்வாறு கண்டுகொண்டிருந்தான். அபிமன்யு தான் பாவம். எனவே தான் அலைகழிந்து கொண்டே இருந்தான். ஒரு வகையில் அது அர்ஜுனனின் அலைகழிப்பும் கூடத் தான். பாண்டுவின் மரணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவன் அர்ஜுனனே. அன்று துவங்கி அவன் தந்தை உருவாக ஒருவரைத் தேடிக் கொண்டே இருக்கிறான். முதலின் குருவான துரோணரை அவ்விடத்தில் வைத்து பார்க்கையில் அவருக்குத் தான் மைந்தனின் இடத்தில் இல்லை என்பதை அறிந்து நொந்து போகிறான். அஸ்வத்தாமனுக்கும், அவனுக்குமான பிளவின் வேர் இதுவே. துருபதின் அவமான நிகழ்வில் துரோணர் அவனிடம் தன்னிடத்தை முற்றிலுமாக இழந்த பின் அவன் தருமனை அவ்விடத்தில் வைத்து பார்க்கிறான். பலராமனுக்காக படை வேண்டி இரந்த துரியனை கைவிட்ட அத்தருணத்தில் தருமனும் அவ்விடத்தை இழக்கிறான். இறுதியாக தோழனாக இளைய யாதவனைக் கண்டடைகிறான். இருப்பினும் பாண்டுவின் இடத்தை இப்போது வரையும் யாராலும் நிரப்ப இயலவில்லை. கிராதத்தில் பாண்டுவை இகழ்வதன் மூலமே அர்ஜுனனின் மீது வெறுப்பைத் திரட்டிக் கொள்கிறார் இளைய யாதவர் என்பதில் இருந்து இதை நாம் அறியலாம். பாண்டு தனக்களித்து மறைந்ததைப் போல ஒன்றை தன் மைந்தர்களுக்குத் தந்துவிடலாகாது என்றே அவன் இத்தனை காலமும் மைந்தருடன் தொலைவிலே இருக்கிறான். ஒரு வகையில் அவனும் ஒரு பிருஹத்காயன் தான். அதன் பொருளின்மையே அவனை வதைக்கிறது. தான் தந்தையே என்பதை அறிகிறான். எனவே தான் சுருத கீர்த்தியை தன்னுடன் தங்கச் சொல்கிறான். அவன் கை பட்டதும் உடல் ஒய்ந்து துயில் கொள்கிறான். ஜாத தேவனின் மைந்தனிடம் தன் தாய்மையை உணர்ந்த அவன் தன்னுள் இருக்கும் தந்தையை உணர்ந்த இரவு அது. அர்ஜுனனில் இருந்த பிருத்ஹாயனுக்கு ஜயத்ரதன் அளி��்த மெய்மையே அவன் இயற்றிய அக்கீழ்மை. அதையே பேருணர்வு என்கிறான் அவன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/feb/01/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3086877.html", "date_download": "2020-10-29T01:33:19Z", "digest": "sha1:INYXVJRMCYI5A47W5HOY5QEMNWEZO2XD", "length": 10192, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அந்நிய இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nஅந்நிய இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு\nஅந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டுள்ள இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.\nஇதுகுறித்து தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டிருக்கும் இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமை (பிப். 1) காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், அந்தக் கெடுவை நீட்டிக்குமாறு அத்தகைய நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளன. எனினும், இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்த பிறகு, அந்தக் காலக் கெடுவை நீட்டிப்பதில்லை என்று உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்நிய நேரடி முதலீடு��ளைக் கொண்டுள்ள அமேசான், வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு அண்மையில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.\nஉள்நாட்டு சிறு நிறுவனங்களின் நலன்களைப் பேணும் வகையில், இணையவழி வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் பங்கு முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது என்பது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/category/technology/page/4/", "date_download": "2020-10-29T02:08:49Z", "digest": "sha1:ISK6CEDW5BEL2GXNVMZI7XFTL3V5NRQN", "length": 22238, "nlines": 227, "source_domain": "www.updatenews360.com", "title": "Technology News in Tamil | Tech News in Tamil | Latest Technology News in Tamil", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nபூமிக்கு மிக அருகில் வந்த சிறுகோளை ரொம்பவும் அழகாக படம்பிடித்துள்ள வானியலாளர்கள்\nபல்வேறு விண்கற்கள் ஒவ்வொரு முறையும் பூமியைக் கடந்து செல்வது வழக்கமான நிகழ்வு. 2020 UA என்ற சிறுகோளின் இயக்கத்தை…\nபயனர்களை கவர எக்கச்சக்கமான பரிசுகளோடு களமிறங்கும் ஜியோ கிரிக்கெட் ஆப்… இன்றே டவுன்லோட் செய்யுங்கள்\nஜியோ நிறுவனம் தன ஜியோபோனுக்காக தனது புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது கிரிக்கெட் ஆர்வலர்கள்…\nஇந்த கார்களுக்கு ரூ.40,000 வரை சலுகைகள் கிடைக்கிறது\nபண்டிகை காலங்களில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக, டட்சன் நிறுவனம் ரெடிகோ, கோ மற்றும் கோ பிளஸ் ஆகியவற்றில் சிறப்பு நன்மைகளை…\nபிளே ஸ்டோரில் மிகப்பெரிய மைல்கல்லைத் தொட்டது கூகிள் டாக்ஸ் | முழு விவரம் இங்கே\nகூகிள் டாக்ஸ் என்பது கூகிள் தனது தயாரிப்புகள் களஞ்சியத்தில் வைத்திருக்கும் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த…\nகுழந்தைகளைக் குறிவைத்த செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் | நீங்களும் இப்போவே டெலிட் பண்ணிடுங்க\nகூகிள் இப்போது ப்ளே ஸ்டோரிலிருந்து Princess Salon, Number Coloring மற்றும் Cats & Cosplay ஆகிய மூன்று பயன்பாடுகளை…\nசாம்சங் 8K QLED டிவிகளுக்கு இப்படிப்பட்ட சலுகைகளா\nசாம்சங் சனிக்கிழமை 8K ஃபெஸ்டிவலை அறிவித்தது, இதன் ஒரு பகுதியாக நிறுவனம் தனது பிரீமியம் QLED 8K தொலைக்காட்சிகளை வாங்குவதில்…\nபிளிப்கார்ட் தீபாவளி விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது, இங்கே சிறந்த சலுகைகள், ஒப்பந்தங்கள்\nபிளிப்கார்ட் அதன் பண்டிகைக்கால விற்பனையை இன்னும் முடிக்கவில்லை. பிக் பில்லியன் நாட்களுக்குப் பிறகு, பிளிப்கார்ட் தனது தசரா விற்பனையை அக்டோபர்…\nஎளிதான நிதி திட்டங்கள் மற்றும் கேஷ்பேக் உடன் புதிய டி.வி.எஸ் என்டோர்க் 125\nடி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது ஸ்போர்ட்டி தன்மையுடனான மற்றும் பல அம்சங்கள் நிறைந்த 125 சிசி ஸ்கூட்டரான என்டோர்க் 125…\nபிஎஸ் 6 இணக்கமான டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 S பைக்கிற்கான முன்பதிவுகள் துவக்கம் | முழு விவரம் இங்கே\nடுகாட்டி இந்தியா விரைவில் பிஎஸ் 6-இணக்கமான மல்டிஸ்ட்ராடா 950 S பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் தயாரிப்பு இலாகாவை புதுப்பிக்க…\nமொபைல் டேட்டா வேகத்தில் உலகளவில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா\nமலிவான வரம்பற்ற தரவுத் திட்டங்கள் இருக்கும் காரணத்தினால் நம் நாட்டில் மொபைல் பயனர்கள் இப்போதெல்லாம் நிறைய தரவுகளைப் பயன்படுத்துகின்ற���ர். உலகிலேயே,…\nசீன நிறுவனங்களுக்கு தடை விதித்து ஸ்வீடன் அதிரடி | காரணம் என்ன\n5 ஜி தொழில்நுட்பத்திற்காக சீன நிறுவனங்களான ஹவாய் மற்றும் ZTE ஆகியவற்றிலிருந்து நெட்வொர்க் கருவிகளைப் பயன்படுத்த ஸ்வீடன் தடை விதித்துள்ளது,…\nதேவையில்லாத தொல்லைகளில் இருந்து விடுபட வாட்ஸ்அப்பில் அற்புதமான அப்டேட்\nவாட்ஸ்அப் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மிகவும் பயனுள்ள ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் Always Mute (எப்போதும்…\nசாம்சங் கேலக்ஸி S21+ வடிவமைப்பு ஆன்லைனில் கசிந்தது | முழு விவரம் இங்கே\nசாம்சங்கின் கேலக்ஸி S21 தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…\nஉங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டால் முதலில் இதை செய்யுங்கள்\nஇன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மக்களின் ஒரு மிகப்பெரிய வங்கி என்றே சொல்லலாம். ஏனெனில், மக்களின் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அவர்களது…\nடெலிகிராம் ஆப் போனில் இருக்கு… ஆனா கம்பியூட்டர் / லேப்டாப்பில் பயன்படுத்துவது எப்படி\nடெலிகிராம் மிகவும் பிரபலமான கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி தளங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போன்கள், PC க்கள் மற்றும் மடிக்கணினிகளில் அதன்…\nஆப்பிள் ஐபோன் 11 போனில் டூயல் SIM ஆதரவு இருக்கிறதா\nஐபோன் XS மற்றும் ஐபோன் XR அறிமுகம் ஆகும் வரை, மற்ற அனைத்து ஐபோன்களும் ஒரே ஒரு சிம் கார்டு…\nஒரே வாரத்தில் 50 லட்சம் வேறு யாரும் செய்யாத சாதனையைச் செய்து தட்டி தூக்கியது Mi இந்தியா\nபண்டிகைக்கால விற்பனையின் போது கடந்த வாரத்தில் 50 லட்சம் தொலைபேசிகளை விற்பனை செய்ததாக ஸ்மார்ட்போன் நிறுவனமான Mi இந்தியா தெரிவித்துள்ளது….\nஜியோ கிரிக்கெட் ஆப் அறிமுகம் | இதனால் பயனர்களுக்கு என்னங்க பலன்\nKaiOS இயங்குதளத்தில் இயக்கும் ஜியோ போன்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ கிரிக்கெட் செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம்…\nஇனி கூகிள் பிளே மியூசிக் வேலை செய்யாதாம்… உங்கள் பிளேலிஸ்டுகளை யூடியூப் மியூசிக்கிற்கு மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்\nகடந்த பத்து வருடங்களாக ஆன்டுராய்டு பயனர்களால் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்ட கூகிள் பிளே மியூசிக் தற்போது மூடத் தொடங்கியுள்ளது. நீங்கள்…\nமீண்ட���ம் இந்தியாவிற்கு PUBG வரப்போகுதா…அப்படி மட்டும் நடந்துட்டா பலருக்கு குஷி தான்\nஇந்தியாவில் PUBG கார்ப்பரேஷன் லிங்க்ட்இன் வழியாக ஒரு இணை-நிலை மேலாளருக்கான வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட புதிய வேலை “கார்ப்பரேட் டெவலப்மென்ட்…\nபுதுப்பிக்கப்பட்ட JioPos Plus செயலியை டவுன்லோடு செய்வது எப்படி\nஅனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் தங்களது பிரத்யேக செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் ரீசார்ஜ் வசதிகளை வழங்குகிறார்கள். உண்மையில், எந்தவொரு செயலியையும்…\n ட்விட்டரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை..\nபிரபல சமூக ஊடக வலைத்தளமான ட்விட்டர், லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது குறித்து ஒரு நாடாளுமன்றக் குழுவிற்கு அளித்த விளக்கங்கள்…\nநவம்பர் 30 வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்குத் தடை.. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் உத்தரவு..\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிவில் ஏவியேஷன்…\nஹரியானா மாணவி நிகிதா தோமரை ராணி லட்சுமி பாயுடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரனவத்..\nஹரியானாவின் பல்லப்கரில் உள்ள 21 வயது பெண் தனது கல்லூரிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாலிவுட்…\nபாகிஸ்தான் வரைபடத்திலிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீக்கம்.. இந்தியாவுக்கு தீபாவளி பரிசு கொடுத்த சவுதி அரேபியா..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்…\nபோட்டியில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.. சர்வதேச அரங்கில் மீண்டும் மூக்குடைந்த பாகிஸ்தான்..\nமனித உரிமை குறித்த ஒரு போட்டியை நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானுக்கு பெரும் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “மனிதநேயத்தின் பங்கு: உலக அமைதிக்கான…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/09/28/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-10-29T01:28:07Z", "digest": "sha1:B744VFNIJSKIXOXYD6CXEW474OFUG65D", "length": 32543, "nlines": 173, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே! – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே\nஅறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே\nஅறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே\nஎன்னுள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிற விஷயத்தை, தீர்க்க வழி தெரியாமல், என் அன்னையாக உங்களை\nநினைத்து, உங்கள் உதவியை நாடுகிறேன்.\nஎன் தோழிக்கு வயது, 45; சமூகசேவகி. அவளது கணவரும் நல்ல வேலை\nயில் உள்ளார். நாங்கள், 13 ஆண்டுகளுக்கு மேல் குடும்ப நண்பர்கள். ஒருநாள் கூட, நாங்கள் இருவரும் பேசாமல் இருக்கமாட்டோம். என் இரு மகன்களும், 10ம் வகுப்பு மற்று ம் பிளஸ்2 படிக்கின்றனர். அவளுக்கும் இதே வயதில் ஆண், பெண் என, இரு குழந்தைகள். அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் எனக்கு தெரிந்துவிடும். உடனே, நானும், என் கண வரும் சென்று சமாதானம் செய்வோம். எங்கள் குடும்பத்தில் பிரச்சனை என்றால், அவர்கள் வந்து தீர்த்து வைப்பர். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வோம்.\nமூன்று மாதங்களுக்கு முன், அவள் வீட்டிற்கு சென்றிருந்த போது, அழுது\nகொண்டே ரொம்பநேரமாக போனில் பேசிக்கொண்டி ருந்தாள். நானும், தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, வெளியிலேயே காத்திருந்தேன். அரை மணிநேரத்திற்குபின், காலிங்பெல்லை அழுத்தினே ன்; முகம் கழுவி என்னை வரவேற்றவளிடம், ‘ஏன் அழுதாய்’ என்று நானும் கேட்கவில்லை; அவ ளும் சொல்லவில்லை.\nஅதன்பின், எப்போது போன் செய்தாலும், ‘பிஸி’ என்றே வந்தது. ‘தினமும்\nவீட்டிற்கு வா…’ என, அடிக்கடி போன் செய்தவள், இப் போது ஏன் இப்படி இருக்கிறாள் என குழப்பமாக இரு ந்தது. ஒருநாள், நானே என்னவென்று கேட்டேன். ‘பள்ளி தோழி ஒருத்தி, எங்கள் தெருவிற்கு குடி வந்தி ருக்கிறா ள்; அவளிடம் தான் போனில் பேசுகிறேன்…’ என்றாள்.\nபின், ஒருநாள், அவள் தோழியையும் சந்தித்தேன்; அவர்கள் இருவரும், ஒரு ஆணைப் பற்றியே பேசினர். அதைப் பற்றி கேட்ட போது, ‘என் கண வரை எனக்கு பிடிக்கவில்லை; என் கணவரின் நண்பர் என்னை நன்றாகப்\nபார்த்துக் கொள்வார். அவருடன் தான் நாங்கள் பேசுகி றோம்…’ என்றாள். அன்றிலிருந்து அவளுடன் பேச பிடிக் கவில்லை;\nஇவ்விஷயத்தை அவள் கணவரிடம் கூறினால், அவர்கள் வீட்டில் பிரச்ச னையாகி விடும். சொல்லாமல் விட்டால், ஒரு குடும்பமே சீரழியும்.\nநானும், இதை யாருக்கும் தெரியாமல் சரி செய்து விடலாம் என்று நினைத்தேன்; முடியவில்லை.\nவள் தம்பிக்கு திருமணம் நடைபெற்ற போது, என்னையும் அழைத்திருந் தாள். அங்கு, அவனும் வந்திருந்தான்.\nஇதை நினைத்து, என்னால் சாப்பிடவோ, தூங்கவோ முடிய வில்லை. தப்பு நடக்குது, என் உயிர் தோழி இதில் சிக்கி, சீரழியப் போகிறாள் என்று தெரிந்தாலும், தடுக்க வழி தெரி யவில்லை. கடைசியாக, ‘உன் கணவர் பணம் சேர்த்து வைக்கவில்லை\nஎன்றாலும் பரவாயில்லை; என்பையனுக்கு, உன்மகளை திருமணம் செய்து கொள்கிறேன். நீ திருமணத்திற்காக எதுவும் செய்ய வேண்டாம். தீர்க்க முடியாத பிரச்னை எதுவும் இல்லை. நான், உன் கணவரோடு பேசு கிறேன்…’ என்று, அவளிடம் பேசிப்பார்த்தேன்; அதிலும், எனக்கு தோல்வி தான் கிடைத்தது.\nஅவள் என்னுடன் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை; அவளது\nவாழ்வை, சரி செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல் லுங்கள். என் தோழிக்காக, அவள் குடும்பத்திற்காக நான் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன், கரை சேர்ப்பீர் கள் என்ற நம்பிக்கையில்\nஉன் உயிர்தோழி, அவளது பள்ளிதோழியுடன் சேர்ந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறாள். அதை மோப்பம் பிடித்த உன்னை, வெறுத்து ஒதுக்குகிறா\nள். இருந்தாலும் நீ அவளை காப்பாற்ற வழி தேடுகிறாய்.\nஅளவுக்குமீறினால், அமிர்தமும் விஷம்என்பதை மக்கள் உணர்வதில்லை. நட்பு பாராட்டுவது என் றால், அதீத நட்பு பாராட்டுவது; பகைமை பாராட் டுவது என்றால், உச்சகட்ட பகைமை பாராட்டுவது இவை இரண்டுமே நல்லதல்ல. அண்டை, அயலாருடன் நட்பு பாராட்டும்போது, அவர்கள் சிறுநீர் கழிக்கப் போவதை கூட நம்மிடம் சொல்லி விட்டு தான் போக வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.\nதினமும், 50 வார்த்தைகள் பேசுபவர்கள், ஒரு நாள் தவறி, 49வார்த்தைகள் மட்டுமே பேசினால், அன்பில் விரிசல் விழுந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுகிற து. அண்டைவீட்டுபெண் நம்மை விட, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், அதிக இன்முகம் காட்டி விட்டால் போ தும்… மனதில் சாத்தான் கதக்களி ஆடுவான். உறவுகளை விட, நட்புகளில் தான் எதிர் பார்ப்பு அதிகம். நட்பு கூடக் கூட சந்தேகமும், ஈகோவும் பத்து ��டங்கு கூடும். மிதமிஞ்சி நட்பு பாராட் டினால், பிரிவு நிச்சயம்.\nஉன் நடத்தை தெரிந்த உன் தோழி, அவள் கள்ளக் காதலுக்கு நீ துணை யாக நிற்க மாட்டாய் என்று தான், உன்னை விட்டு விலகி நிற்கிறாள். புதை சேற்றில் நிற்பவள், உன்னையும் சேர்த்து புதை சேற்றுக்குள் இழுக்காமல்விட்டாளே என, சந்தோ ஷப்படு.\nஉன் தோழியுடன் தனிமையில் அமர்ந்து மனம் விட்டு பேசு. அவளது கள்ள க்காதல், அவளையும், அவளது குடும்பத்தையும் சீரழித்துவிடும் என்பதை\nஅறிவுறுத்து. உன் அறிவுரையை உன் தோழி கேட்க மறுத்தால், அவளது பள்ளி தோழியை தனியே சந்தித்து, ‘புரோக்கர் வேலை பார்ப்பதை நிறுத் து…’ என எச்சரி. அவளும் உன் பேச்சை கேட்க மறுத்து விட்டால், உன் தோழியின் கணவரை சந்தித்து, விஷயத்தை நாசுக்காய் கூறி, எச்சரிக்கை செய்.\nஇரண்டாவது வழி, உன் தோழியுடனான உறவை படிப்படியாக குறைத்து, இறுதியாக முற்றுப்புள்ளி வை. உன்னை உதாசீனப்படுத்துபவளுக்கு ஏன்\n ஒருவேளை, உன் தோழி, பட்டு திருந்தி, மீண்டும் உன்னிடம் நட்பு பாராட்ட வரக்கூடும். அப்\nபோது, அவள் உறவை ஏற்பதும், ஏற்காத தும் உன்னிஷ்டம்.\nஅறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே உன் குடும்பநலனை புறக்கணித்து, மாரல்போலீஸ் ஆகா தே. தோழியின் குடும்பத்தை கண் காணிப்பதை விட்டு விட்டு, உன் குடும்பத்தில் உள்ளோரின் நடத்தையை கண்காணி. தவிக்கும் மனதை சாந்தபடுத்த, கோவிலு க்கு சென்று தோழியின் குடும்பம் நலமாய் வாழ பிரார் த்தனை செய். நல்லதே நடக்கும்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற சித்தாந்தத்தை நம்பு.\nசகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், தினமலர்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), விழிப்புணர்வு\nTagged அறிவுரை, அறிவுரை கூறாதே, அறிவுரை கேட்காதவருக்கு அறிவுரை கூறாதே\nNext'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி' – ஓர் அதிசயக் கோவில்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் ம���க்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புல���ாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,637) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=43&Bookname=ACTS&Chapter=4&Version=Tamil", "date_download": "2020-10-29T01:53:14Z", "digest": "sha1:6WUT2FCD4NFXBZN6A7ACXKEQEXNESE6N", "length": 20775, "nlines": 85, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH Tamil | அப்போஸ்தலருடையநடபடிகள்:4|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n4:1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,\n4:2 அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,\n4:3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.\n4:4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.\n4:5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாΰிகளும் மூப்பரும் வேதபாரகரும்,\n4:6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும்,\n4:7 பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.\n4:8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியிலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,\n4:9 பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,\n4:10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.\n4:11 வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.\n4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.\n4:13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.\n4:14 சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.\n4:15 அப்பொழுது அவர்களை ஆலோசனை சங்கத்தை விட்டுப் போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:\n4:16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம் எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.\n4:17 ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,\n4:18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.\n4:19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.\n4:20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.\n4:21 நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.\n4:22 அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.\n4:23 அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.\n4:24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.\n4:25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,\n4:26 கர்த்தருக்கு விரோதமாகவும், தேவனுடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.\n4:27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,\n4:28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம��முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.\n4:29 இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,\n4:30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.\n4:31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.\n4:32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.\n4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.\n4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,\n4:35 அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.\n4:36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,\n4:37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-30-18-05-26/", "date_download": "2020-10-29T02:09:34Z", "digest": "sha1:EW3CF5G73PIZRULZ2PBOVOHOVLBLSKYH", "length": 5504, "nlines": 80, "source_domain": "tamilthamarai.com", "title": "மின்னஞ்சலில் செய்திகளை பெற |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nதினமும் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும் :\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nகனிமொழி அவர்களே. தரத்தை பற்றி உங்கள் குடும்பம் பேசலாமா\nநான் \"இந்து\" என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்\nடெல்லி கலவரம் ஏசியாநெட் உட்பட 2 மலையாள டிவி சேனல்…\nபெண் பத்திரிகையாளருக்கு மன்னிப்புக் கடிதம்\nஎத்தனை இழிவான மன நிலை\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=16783", "date_download": "2020-10-29T02:56:34Z", "digest": "sha1:KYVHNP52IYXZ7RE4MK7NQ6TMY67E5SKT", "length": 5076, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "மிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி! – தேசம்", "raw_content": "\nமிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி\nமிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nநாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ��னாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.\nகடல் பகுதி பாதுகாப்புக்கு இந்தியா, பாகிஸ்தான் கூட்டுப் படை – பாகிஸ்தான் யோசனை\nமுகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/01/blog-post_2792.html", "date_download": "2020-10-29T01:44:03Z", "digest": "sha1:ZWESRTKUFOTH2SCHO4CX74AUVQCXKA6P", "length": 31864, "nlines": 178, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கோரக்கர் சித்தரின் வாழ்க்கை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர். விபூதி எனில் சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள்.\nஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை... ஆனால் அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த உலகத்தில் காத்திருந்தது.\nஇந்தப்பட்டியலில் கோரக்கரையும் இவரது குருவான மச்சமுனியையும் சேர்க்கலாம்.\nமச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள் அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காதுஅதற்கு ஏது மொழியறிவு அதனால் எப்படிக் கேட்க முடியும் _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன.\nஎங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன் அந்த மீன், கொடுத்து வைத்த மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது அந்த மீன், கொடுத்து வைத்த மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்���ு அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி.\nஇவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். எப்படி மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும் மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும் உடம்பு வளர உணவு வேண்டுமே.. உடம்பு வளர உணவு வேண்டுமே.. பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள்.\nஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். ��ணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள்,\nபக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்\nமச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது.\nநான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே ���ூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்.\nஅதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார்.\nஅதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா... எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய் எனக்கு களைப்பாக உள்ளது. உரிய ���ொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா’’_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார்.\nஅதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அ��ூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார்.\nபின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதுவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்க...\nஇயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்\nசுற்றுச்சூழலையும் சிதைக்கும் உலக வர்த்தக அரசியல்\nஇலவசமாக வீடு கட்டித்தரும் மாமனிதர் சாய்ராம் பட்,கா...\nதமிழ் வெப்துனியாவில் வெளிவந்த ஒரு முக்கிய செய்தி\nதோப்புக்கரணம் போடுதல்:யோகாசன ஆரோக்கிய ரகசியம்\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weight-loss", "date_download": "2020-10-29T01:48:13Z", "digest": "sha1:TA5XBTHXS7PEYNZWGDXDCWZQS4FCW7I4", "length": 17503, "nlines": 146, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss Tips, Weight Loss Diet, Exercise for Weight Loss, Food and More", "raw_content": "\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\nகீட்டோஉணவு குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்க விரும்புவோருக்கு மிகச் சிறப்பாக செயல்படுகிறது\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபியை செய்வது குறித்து இங்குப் பார்க்கலாம்.\n- அப்ப இந்த சாலட் ரெசிபி உங்களுக்குத்தான்\nமுளைகட்டிய தானிய வகைகள், பயறு வகைகளில் புரோட்டீன் சத்து, தாவர சத்து நிறைந்து காணப்படுகிறது\nஎடை குறைப்பு: 30 நாட்களில் தொப்பையைக் குறைக்க மிக எளிதான வழிமுறை\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் போது, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தொப்பை.\nஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய புரதம் நிறைந்த பிரேக்-ஃபாஸ்ட் சாண்ட்விச் ரெசிபி\nசாண்ட���விச்களை நாம் முற்றிலும் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், அதன் பலவகையாகச் சுவை.\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஎடையை குறைக்க கீட்டோ டயட்டில் என்ன சாப்பிட வேண்டும் என தேடுகிறீர்கள் என்றால், இந்த 7 சுவையான காய்கறிகளை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்...\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nசுவையை விட்டு கொடுக்காமல் உடல் இடையை குறைக்கலாம்; வைட்டமின் சி, கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது.\nதொப்பையை குறைக்க உதவும் மூலிகைகள்\nஅதிகரித்து வரும் உடல் எடை இருதய நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்டு பல வியாதிகளுக்கு வித்திடும்\nஎடை குறைய தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டிய 3 வகை பானங்கள்\nஎடையை குறைப்பது எளிதான காரியமல்ல- இதற்கு ஒரு சீரான டயட் மற்றும் முறையான உடல் பயிற்சி செய்ய வேண்டும்\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை இழப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகின்றனர்\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nஆப்பிள் பலவகைப்பட்ட பயன்கள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு பழமாகும்...\nபால், காய்கறிகளுடன் சேர்த்து ரவை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nஉடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு, உடற் பயிற்சி செய்வது அவசியம் ஆகும்\nஉடல் எடையை குறைக்க 16:8 டையட் இருக்கு\nஉடல் எடை குறைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்\nபுரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்குமா\nஎனவே, எளிதாக செய்ய கூடிய புரதச்சத்து நிறைந்த காலை உணவுகளுக்கான டிப்ஸ் இங்கே பகிரப்பட்டுள்ளது\nஉடற் பயிற்சியுடன் சீரான உணவு பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்\nஉடல் எடையை குறைக்கும் 6 பழங்கள்\nஉடல் எடையை குறைப்பது தான் இங்கு பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது\nஉடல் எடையைக் குறைக்கும் வறுத்த கொண்டைக்கடலை\nஉடல் எடையைக் குறைக்க மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் பருமனையும் அதிகரிக்கவே செய்கிறது அல்லது எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பை உணவாக இருக்கும்\nஏலக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nஏலக்காயில், மெலடோனின் என்னும் வலிமையான ஊட்டச்சத்து இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்துவிடும்.\nஉடல் எடை குறைய “காபி லெமன் ஜூஸ்”\nதினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதனால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம்\nஉடல் எடை குறைக்க ஜூஸ் குடிக்கலாமா\nஉடல் எடை குறைக்க ஆரோக்கியமான சீரான உடற் பயிற்சி செய்ய வேண்டும், உணவுகளை எடுத்து கொள்ளவது அவசியமாகும்\nஉடல் எடை குறைக்க தக்காளி சாறு\nதக்காளி ஜூஸ் கொண்டு கொழுப்பை கரைப்பது எப்படி\nஉடல் எடை குறைப்புக்கான டயட் டிப்ஸ்\nஉடல் எடை குறைப்பு என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடும் அதிசயம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇளநீர், உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து உங்களை நாள் முழுக்க ஃப்ரஷாக வைத்திருக்கும்\nவெல்லம் உடல் எடையை குறைக்குமா\nசெயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படும் உணவுகளை தவிர்த்து இயற்க்கை உணவை மட்டுமே உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி பயணப்படுங்கள்\nதினமும் காலை இதை குடித்தால் உடல் எடை குறையும்\nதினமும் காலை வெறும் வயிற்றில் நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய் சாற்றை குடித்து வந்தால் உடல் எடை குறையும்\nஉடல் எடையை குறைக்கும் 5 காலை உணவுகள்\nஉடல் எடையை குறைக்க நீங்கள் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nமாதுளைச் சாறு குடிப்பதால் உடல் எடை குறையும்\nகாலை மாதுளை சாறு அருந்துவதால், ஆண்களுக்கு Prostate-specific antigen (PSA) அளவு குறையும். பல் சொத்தை மற்றும் உடல் எடை குறையும் வாய்ப்பும் இருக்கிறது\nதொப்பையை குறைக்க - கீரை ஜூஸ்\nகீரை உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது\nநார்ச்சத்து நிறைந்த 5 ஸ்நாக்ஸ் வகைகள்\nஉடல் எடையை குறைக்க நீங்கள் ஹெல்த் ட்ரிங்க், பௌடர் போன்றவற்றை பயன்படுத்தினால் அது வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்\nஉடல் எடையை குறைக்க வீட்டில் சமைத்த உணவே சிறந்தது\nஉடல் எடை குறைய நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்\nஉடல் எடையை குறைக்கும் ஏலக்காய்\nஅஜீரணம், மலச்சிக்கல், நீர் இழப்பு போன்றவற்றை சரிசெய்ய ஏலக்காய் சாப்பிடலாம்\nஉடல் எடையை குற���க்கும் செஸ்ட்நட்\nசில உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். உடல் எடை குறைப்பில் இதன் பங்கு அலாதியானது\nஉடல் எடை குறைக்கும் உருளைக்கிழங்கு\nஅதிகபடியாக உருளைக்கிழங்கை சாப்பிடும்போது உடல் எடை, இரத்த சர்க்கரை அதிகரிக்கும்\nதொப்பையை குறைக்க ஆறு ஆயுர்வேத குறிப்புகள்\nWeight Loss: ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது\nஉடல் எடையை குறைக்கும் கொய்யாப்பழம்\nஉடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நாம் உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉடல் எடை குறைப்புக்கு தேன் மற்றும் பூண்டு\nபூண்டு மற்றும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது\nஉடல் எடையை குறைக்க 6 ஸ்மார்டான டயட்கள் \nஎடையை குறைக்க சில ஸ்மார்டான சத்தான டயட்கள் இதோ\nகுளிர்காலத்தில் சைவ உணவுகள் சாப்பிட்டால் உடல் எடைக் குறைந்துவிடுமா\nபீட்ரூட் க்ளோரிகள் குறைவாக உள்ள காய். இது சாப்பிட்டால் வேண்டிய சக்தி கிடைப்பதோடு உடல் எடைக் கூடாமலும் காக்கும்\nஉடல் எடை குறைய வேண்டுமா\nகாலிஃப்ளவரில் வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் நிறைந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/09/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-10-29T01:24:55Z", "digest": "sha1:FZ4OCG57YB6PFGEZSL3TD3LLOJI5GXR2", "length": 7854, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு\nஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு\nஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடக்கும் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. காலையில் தொடங்கி இரவு வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ���ரையாற்றுகிறார்.\nமாநாட்டில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகின்றனர். இந்த விழாவில் மாலையில் தேசிய மாநட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, தினேஷ் திரிவேதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறைவுரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.\nஇந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மதிமுக ஆட்சிமன்ற குழு செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழககுமார், சைதை.சுப்ரமணி ஆகியோர் சென்ைன அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழை வழங்கினர். அப்போது, மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வருவதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமுதலீடு வருவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்: தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர்\nNext articleஇஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து சிபிஎஸ்இ அலுவலகம் இன்று முற்றுகை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு\nமூன்று திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nதிருமணமாகாத விரக்தி அறுத்துக்கொண்ட இளைஞர் \nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅவரவர் கன்னத்தில் அடித்துக் கொண்ட வினோத தண்டனை.\nதற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் – அதிர்ச்சியில் பாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:25:06Z", "digest": "sha1:DPP2EW6RNEHYMN3EF3DRT4D4JJKK7HR4", "length": 10793, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரேடான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nastatine ← ரேடான் → பிரான்சீயம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ரேடான் இன் ஓரிடத்தான்\nஇரேடான் ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 86.அணு நிறை 222 ஆகும் அரை வாழ்வு ந���ரம் 3.8 நாள்களாகும். இது ஒரு நிறம், மணம், சுவையற்ற மந்த வாயுவாகும். இது கதிரியக்கத்தன்மை கொண்டது. யுரேனியம் சிதையும் போது இது கிடைக்கிறது.\nகாற்று மாசுக்களில் இது முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாக இரேடான் உள்ளது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன்பட்டது.[1]\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2020, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2020-10-29T03:04:43Z", "digest": "sha1:IOS75KXWPC6HGWNPPHAJMUTMXKDDEUXM", "length": 9139, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "டு ஃபூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடு ஃபூ வாழ்நாள்காலத்திய படம் கிடைக்கவில்லை; இது பிற்காலத்தில் ஓர் ஓவியர் வரைந்ததாகும்.\nடு ஃபூ (Du Fu, சீனம்: 杜甫; பின்யின்: Dù Fǔ; வேட்-கில்சு: Tu Fu; 712–770) தாங் வம்ச காலத்தில் வாழ்ந்த ஓர் புகழ்பெற்ற சீன கவிஞர். லி பையுடன் இவரும் சீனத்தின் கவிஞர்களிலேயே சிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.[1] தனது நாட்டிற்கு சிறந்த அரசு ஊழியனாகப் பணிபுரிய பேரவா கொண்டிருந்த டு ஃபூவினால் அதற்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்ள இயலவில்லை. 755இல் நிகழ்ந்த அன் லூஷன் புரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட டு ஃபூ தமது கடைசி 15 ஆண்டுகள் தொடர்ந்த குழப்பங்களுடனேயே கழித்தார்.\nதுவக்கத்தில் பிற கவிஞர்களுக்கு அறியப்படாதிருந்தபோதும் இவரது படைப்புக்கள் சீனத்தின் மற்றும் சப்பானின் இலக்கியப் பண்பாட்டில் பெரும் தாக்கமேற்படுத்தியுள்ளது. இவரது கவிதைகளில் 1500 கவிதைகள் காலத்தினால் அழியாது காக்கப்பட்டுள்ளன.[1] டு ஃபூ வரலாற்றுக் கவிஞர் என்றும் ஞானி-கவிஞர் என்றும் சீன மக்களிடையே அறியப்படுகிறார். மேற்கத்திய பண்பாட்டினருக்கு சேக்சுபியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், ஹியூகோ போன்றோருக்கு இணையாக இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.[2]\nடு ஃபூ திறந்த ���வணத் திட்டத்தில்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/ttv-dinakaran-focuses-on-daughter-wedding-arrangements-393699.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:32:36Z", "digest": "sha1:VNAAIZM44RHIOY423D5XUGJ3DAVSO4GX", "length": 19135, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன் | ttv dinakaran focuses on daughter wedding arrangements - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன்\nபுதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மகள் திருமணத்தை ஆரவாரமின்றி எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.\nமேலும், தனது இல்லத்தில் நடைபெறும் முதல் சுபநிகழ்வு என்பதால் கட்சி பேதங்களை கடந்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தினகரன் அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.\nசசிகலா விடுதலைக்கு பிறகு அவரது தலைமையில் வரும் தை மாதத்தில் தஞ்சையில் திருமணம் நடைபெறவுள்ளது.\nலெபனான்.. 7 வருடம் முன் விளையாடிய விதி.. ரஷ்ய பிஸ்னஸ்மேன் மீது வலுக்கும் சந்தேகம்.. சிக்கும் தலைகள்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினிக்கும் பூண்டி வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதனிடையே, தேர்தல் நேரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதால் ஆரவாரமின்றி திருமணத்தை நடத்த தினகரன் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆனால் மாப்பிள்ளை வீட்டாரை பொறுத்தவரை பூண்டி கிராமத்தில் திருவிழாவை போல் வரவேற்பு விழாவை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார்கள். சுற்றுப்பட்டு கிராம மக்கள் அனைவரையும் அழைத்து விருந்து அளிக்க வேண்டும் என்பது வாண்டையார் குடும்பத்தின் பிளான். மகன் திருமண நிகழ்வுக்கு முன்பே கொரோனாவின் தாக்கம் குறைய வேண்டும் அல்லது மருந்து கண்டறிய வேண்டும் என்பது கிருஷ்ணச��மி வாண்டையாரின் வேண்டுதலாக உள்ளது என அவருக்கு நெருங்கிய தஞ்சை கதர்சட்டை பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.\nசிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி தினகரனின் மகள் திருமணம் தான். ஆகையால் அந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக சசிகலாவின் ரீ என்ட்ரிக்கு தினகரனின் மகள் திருமணம் வழியமைத்துக் கொடுக்கும் என அரசியல் பார்வையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கணபதி தெரிவிக்கிறார்.\nஇதனிடையே சசிகலாவின் சகோதரர்கள் மகன்களான விவேக், ஜெய் ஆனந்த் ஆகிய இருவரது திருமணமும் பெரியளவில் ஆடம்பரமின்றியே நடைபெற்றது. காரணம் டிடிவி சுதாகரனின் திருமணம் இன்று வரை பேசு பொருளாக இருப்பது தான். இதனால் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் தினகரன்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகல்லூரியில் படிக்க கட்டணம் செலுத்த இயலாத கணவன்.. தூக்கில் தொங்கிய புதுப்பெண்.. புதுவையில் ஷாக்\nமாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்\n120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்\n\"ராகு கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துகள்\".. திமுக போட்ட அதிரடி விளம்பரம்.. புதுச்சேரியில் அடடே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_40.html", "date_download": "2020-10-29T02:04:53Z", "digest": "sha1:6AQCRC2VZYKE3HZD7FMKGCAIILMFCCGR", "length": 18507, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பார்பாரிகன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபார்பாரிகன் என்றால் \" BARBARIC \" தன்மை உள்ளவனா அவன் ஆதி மனிதன் . காமம், பசி தான் உடம்புக்கு முதல் உணர்வுகள் என்றாலும் அதை போக்கிக்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கபடி வழி இருக்கிறது. இருபது முப்பது வருடத்திற்கு முன் பஞ்சத்தினால் சாப்பாடே கம்மி. இன்று சாப்பிட்டுவிட்டு ஜீரண கோளாறினால் பார்க்கில் சுற்றுகிறோம். பத்து வருடத்திற்கு முன் பெண் உடம்பிற்கு இருந்த மதிப்பு இன்று இல்லை. கொஞ்சம் முயன்றால் சுலபமாக கிடைக்கும். ஆனால் மனதின் முதல் உணர்வு அன்பும் வஞ்சமும். மனம் என்ற ஓன்று தோன்றியவுடன் குடியேறிய உணர்வுகளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அதை நவீன படுத்தி நவீன படுத்தி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு வந்திருக்கிறோம். ஆனால் அது மாறவே மாறாதது. ஈசல் போன்ற இந்த வாழ்வில் அல்லது யுக யுகமாய் நீளும் இந்த வாழ்வில் இந்த இந்த இரு உணர்வுகள் மட்டும்தான் மனதுக்குள் சுற்றி வருகிறது. அதன் பல்வேறு வடிவங்களே வேறு வேறு பெயரில் அழைக்கப்படும் குணங்கள்.\nகார்கடலின் 55ம் அத்தியாத்தில் திருஷ்டதுய்மன்- துருபதன் உரையாடலையும் , துருபதன் - துரோணர் போரையும் படித்துக்கொண்டு இருக்கும்போதே மனம் உடைந்து அழுது இலகுவாகிகொண்டே வந்தது. எப்படி துருபதன் துரோணரை சந்திக்க பயத்தால் நடுங்கவில்லையோ அதே போல் படிக்கும்போதும் எதற்கு மனம் நடுங்குகின்றது என்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் வஞ்சம் கொண்டு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அவனே தான் ஆவது. \" இந்தக் களத்திற்குப் பின் எனக்கு வாழ்க்கை இல்லை, ஆனால் இந்தத் தருணம் என்னைவிட மிகப் பெரியது என்று உணர்கிறேன். இதன் முன் நான் சிறுதூசுபோல் அதிர்வுகொள்கிறேன்.” என துருபதன் கூறும்போது வாழ்வது என்றால் இதே போல் தருணங்கள��ல் வாழவேண்டும் என மனம் விம்மியது. வாழ்வுதான் எத்தனை பொருள் உள்ள பிரமாண்டம். த்ருஷ்டதுய்மன் கூறுவதை எல்லாம் கூறுவதற்கு எனக்கு உங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது சார். தமிழ்நாட்டில் இப்போது வேறு யாராவது இருக்கிறார்களா என்பதும் சந்தேகம்தான். எதிரியளவுக்கே நம்மை பெரிதாக்குகின்றன நாம் வணங்கும் தெய்வங்கள். அறத்தின் தெய்வங்கள், வஞ்சத்தின் தெய்வங்கள், சிறுமையின், கீழ்மையின் தெய்வங்கள்” என்று திருஷ்டதுய்மன் கூறும்போது \" யார் எதிரி என்பதும் சந்தேகம்தான். எதிரியளவுக்கே நம்மை பெரிதாக்குகின்றன நாம் வணங்கும் தெய்வங்கள். அறத்தின் தெய்வங்கள், வஞ்சத்தின் தெய்வங்கள், சிறுமையின், கீழ்மையின் தெய்வங்கள்” என்று திருஷ்டதுய்மன் கூறும்போது \" யார் எதிரி என்று தேட மனம் துடித்தது. ஆனால் நான் வஞ்சம் கொண்டு இவன்தான் எதிரி என நினைத்து மூன்றே நாளில் மறக்கும் ஆள். அவ்வளவுதான் எனது மனதின் சக்தி. த்ரிஷ்டதுய்மன் கூறும் \" மானுடனை மேம்படுத்தும் எதுவும் அவன் வாழ்வு நிகழும் களத்திற்கு அப்பால்தான் இருக்க முடியும். தொடர்ந்து தன் எல்லைகளைக் கடந்தே அவன் அங்கே சென்றடையமுடியும். வஞ்சம் கொண்டவர்கள் இறந்தகாலத்தின் பிணையில் இருக்கிறார்கள் \" என்ற வரிகளை இன்று முழுதும் நினைத்து கொண்டிருக்கிறேன். துருபதன்- துரோணர் இருவரின் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குவது. உண்மையிலே வாழ்வது என்றால் களத்திற்கு வெளியேதான். ஆனால் அந்த களத்திற்கு முன் தூசு நாம் என்று உணரும் தருணங்களில் எல்லாம் மீண்டும் மனம் சுருண்டு கொள்கிறது.ஆனால் அதற்கும் விடை துருபதனே கூறுகிறார்\" ஆம். ஆனால் நான் மாற்றி எண்ண போவதில்லை\" என. கர்ணன் -துரியோதனன் நட்பு செஞ்சோற்று கடன், அர்ஜுனன் - கிருஷ்ணர் நட்பு ஒரு மாதிரி காதல் என்றால் துருபதன்- துரோணர் நட்பு வஞ்சம். அப்படி மகாபாரத்தின் ஒவ்வொருவருக்கும் ஒரு குண சொல்லை வரையறுத்து விடலாம். அனைவரும் வெண்முரசு சொல்வது போல் \" ஆடி பிம்பங்கள்\" . அவர்கள் நிற்கும் களம் ஒவ்வொருவரும் தன்னை தூசு என்று என்ன செய்யும் குருஷேத்ரம். அவரவரின் இயல்புக்குதக்கபடி ஆடிபிம்பங்கள். இப்போது இன்னும் துலங்குகிறது கார்கடல் 52ம் அத்தியாத்தில் சாத்யகி தனது மகன்களிடம் கூறும் “இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க என்ற இந்த வரிகளின் பொருள். இதுவும் பார்பாரிகன் மூலம் வெண்முரசு கூறுவது தான். ஊழால் பணியோ, படைக்கலமோ , செல்லவேண்டிய திசையோ இல்லாமல் வருபவர்கள் [ அதற்கு முதலில் தன்னை அறியவேண்டும்] எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தவமோ யோகமோ செய்து அதை அறிந்து கொள்கிறார்களோ அதுதான் வாழ்வு.\nவண்ணக்கடல் 33ம் அத்தியாயத்தில் கூஷ்மாண்டர் துரோணரிடம் \"பிருஷதனின் மைந்தனான யக்ஞசேனன் இளமையிலேயே அகத்திலும் புறத்திலும் ஆற்றலற்றவன் என்று அறியப்பட்டான். ஐந்துகுலத்தவருமே அவனை இழிவாக எண்ணினர்\" என கூறுகிறார்.அப்படி இருந்தவர்,துரோணரால் பயிற்றுவிக்கபட்டு ஆற்றல் ஊட்டபட்டு பிறகு அவற்றினாலேயே அகந்தை அடைந்து துரோணரை அவமதித்து துரோணரால் தோற்கடிக்கப்பட்டு வஞ்சம் கொண்டு இங்கு வந்து நிற்கிறார். ஜெயமோகன் சார் , துரோணரின் முன் துருபதன் அடையும் விஸ்வரூபத்தை பார்க்கும்போது ஏனோ \" தர்மரும்- துருபதனும்\" பகடை ஆடும் இடம் நினைவுக்கு வந்தது. மீண்டும் கூஷ்மாண்டர் \"காம்பில்யத்தில் நடந்த துருபதனின் முடிசூட்டுவிழாவிற்கு அக்னிவேச குருகுலத்தின் தலைவர் இரண்டாம் அக்னிவேசரும் அவரது மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் கங்கையில் படகிறங்கியபோது துருபதனே நேரில் வந்து அக்னிவேசரின் பாதங்களை தன் சென்னியில் சூடினான். அவரை பொன்னாலான ரதத்தில் அமரச்செய்து நகரத்துத் தெருக்கள் வழியாக அணிக்கோலத்தில் அழைத்துச்சென்றான்\" என்று கூறியதை மீண்டும் வாசிக்கும்போது ஒருவன் ஒருவனிடம் வஞ்சம் கொள்ள ஒரு காரணம் மட்டும் போதாதோ என எண்ணினேன். தன்னிடம் வித்தையை கற்றவன் , \"இவன்தான் எனது ஆசிரியன்\" என கூறுவதற்கு கூட கூசினால் ஆசிரியனின் மனம் என்ன பாடுபடும். இன்னொன்று ஆசிரியன் தனது நிலையை விட்டு இறங்க கூடாதோ என்றும் தோன்றியது. ஷத்ரிய சோதனை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=54022&ncat=2", "date_download": "2020-10-29T01:36:55Z", "digest": "sha1:PA2VYXAHGGBEMKF6AFBDIL2RR63D2BEB", "length": 30149, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வா���மலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு அக்டோபர் 29,2020\nஅண்ணா 'டாப்' - அண்ணாமலை 'அவுட்\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\nகாஷ்மீரில் புதிய நிலச்சட்டத்திற்கு எதிர்ப்பு; பிடிபி, தேசிய மாநாடு கட்சியினர் ஆர்ப்பாட்டம் அக்டோபர் 29,2020\n3 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 727 பேர் மீண்டனர் மே 01,2020\nஅரிதாரம் பூசும், இன்னொரு இசையமைப்பாளர்விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள், 'ஹீரோ'வாக நடித்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களையும், 'ஹீரோ'வாக நடிக்க வைக்க, சில இயக்குனர்கள் துரத்தி வருகின்றனர். இவர்களில், அனிருத் இன்னும் பிடி கொடுக்காத நிலையில், யுவன் சங்கர்ராஜா, 'ஹீரோ'வாக அவதரிக்க தயாராகி விட்டார். விரைவில், அதற்கான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅரிதாரம் பூசும், இன்னொரு இசையமைப்பாளர்\nவிஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள், 'ஹீரோ'வாக நடித்து வரும் நிலையில், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களையும், 'ஹீரோ'வாக நடிக்க வைக்க, சில இயக்குனர்கள் துரத்தி வருகின்றனர். இவர்களில், அனிருத் இன்னும் பிடி கொடுக்காத நிலையில், யுவன் சங்கர்ராஜா, 'ஹீரோ'வாக அவதரிக்க தயாராகி விட்டார். விரைவில், அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர்.\nசினிமா மார்க்கெட், 'டல்' அடிப்பதால், 'யு டியூப்' சேனல் துவங்கிய, ஹன்சிகா, தற்போது, இன்னொரு புதிய, 'சைடு பிசினசை'யும் ஆரம்பித்திருக்கிறார். பிறந்த நாள், திருமணம் என, வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு, பலுான்கள் மூலம் விதவிதமான அலங்காரம் செய்து கொடுக்கும், 'தி பலுான் ஸ்டைலிஸ்ட்' -என்றொரு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இதன் மூலம் தானும் சம்பாதிப்பதோடு, கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு\nவில் வித்தை பயிலும், பிரபாஸ்\nபாகுபலி நாயகனான பிரபாஸ், அடுத்தபடியாக, ஆதி புருஷ் என்றொரு, '3டி' படத்தில் நடிக்கிறார். ராமாயண கதையில் உருவாகும் இந்த படத்தில், ராமராக நடிக்கும் அவர், வில் வித்தை காட்சிகளிலும் நடிக்கப் போகிறார். அதனால், ஐதராப��த்திலுள்ள பிரபாஸின் இல்லத்திலேயே பயிற்சிக் கூடம் உருவாக்கப்பட்டு, அவருக்கு, முறையான பயிற்சி கொடுக்கப் போகின்றனர், சில வில்வித்தை கலைஞர்கள்.\nசினிமா, 'சென்டிமென்டை' வெறுக்கும், வித்யாபாலன்\n'சினிமாவில் ஒரு படம் தோல்வியடைந்தாலோ அல்லது கிடப்பில் போடப்பட்டாலோ, அதற்கு வேறு காரணம் இருந்தாலும், அந்த படத்தின் கதாநாயகி, ராசி இல்லாதவர் என்று தான் நினைக்கின்றனர். கதாநாயகனை ஏன் சொல்வதில்லை. என்னை கூட, அந்த ராசி, 'சென்டிமென்டை' வைத்து தான், தென்னிந்திய சினிமா ஓரங்கட்டியது. அப்படிப்பட்ட நான், அதன்பிறகு, ஹிந்தியில் நடித்து, ராசியான நடிகையாகி விட்டேன். முன்பு, என்னை ராசியில்லாத நடிகை என்று சொன்னவர்கள், இப்போது, அதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்...' என்று, கேள்வி எழுப்புகிறார்.கண்டதை எள்ளுக்காய் பிறந்தது போல் சொல்ல வேண்டும்\nமாளவிகா மோகனுடன், வாலாட்டும், நடிகை\nவிஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன், அதன்பிறகு சில படங்களில் பேசி வந்த போதும், இன்னமும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ள, 'பிக்பாஸ்' லாஸ்லியாவோ, அதையடுத்து, இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர், மாளவிகா பட வேட்டை நடத்தி வரும் கம்பெனிகளுக்கும், 'விசிட்' அடித்து, 'ஷாக்' கொடுக்கிறார். இதனால், 'விஜய் பட நாயகி என்ற மட்டு மரியாதை இல்லாமல், எங்கிட்டேயே வாலாட்டுவதா...' என்று, லாஸ்லியாவுக்கு சரியான, 'அட்டாக்' கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், மாளவிகா மோகனன்.\n* உலக நடிகருடன் நடிக்க ஒப்பந்தமான பிறகு, அகர்வால் நடிகையை மேல்தட்டு நடிகர்கள் யாருமே சீண்டாததால், இரண்டாம், மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு நுால் விட்டார். வாய்ப்பு கொடுக்க முன் வந்தவர்களோ, அம்மணியின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, 'டெய்லி பேட்டா ரேஞ்சு'க்குத்தான் படக்கூலி கொடுக்க பேச்சு நடத்தினர். இதனால், கொதித்துப் போன நடிகை, 'என் அருமை பெருமை தெரியாதவர்கள் நீங்கள். அதனால் தான், புதுமுக நடிகையிடம் பேசுவது போல் பேசுகிறீர்கள்...' என்று எகிறியவர், 'உங்க, 'டீலே' வேண்டாம்...' என்று, தேடிச் சென்ற படங்களை உதறித் தள்ளினார். விளைவு, இப்போது, புதிய பட விஷயமாக, அகர்வாலை யாருமே தொடர்பு கொள்ளவில்லை. இதனால், தான் எகிறி பேசிய தயாரிப்பாளர்களை, வலிய தேடிச்சென்று வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்களோ, அம்மணியை ஒரு புழு பூச்சி அளவுக்கு கூட மரியாதை கொடுக்காமல் கடந்து போய் விட்டனர்.\nஅலுவலக தோழியர் இருவர் பேசிக் கொண்டது:\nஇத கேட்டியாடி... 'அக்கவுன்ட் செக் ஷனில்' கொஞ்ச நாள் இருந்தாலே, மும்பை பைங்கிளி காஜல், 'அது சரியில்லை... இது சரியில்லை...' என, புலம்பிட்டு திரிஞ்சா. அப்புறம், சம்பளம் பத்தலை, சேர்த்துக் கொடுக்க சொல்லி, நச்சரிச்சா... முதலாளி, கண்டுக்கவே இல்லை. 'இனிமே இங்கு வேலை செய்ய மாட்டேன்'னு சொல்லிட்டு போனா... வேறு எங்கும் வேலை கிடைக்காததால், திரும்பவும் வந்து முதலாளிட்ட கெஞ்ச, அவர், 'வேலை தர முடியாது'ன்னு துரத்தியடிச்சுட்டார். இப்ப, தன் சொந்த மாநிலத்துக்கே போயிட்டாளாம்\n* மும்பையிலேயே முகாமிட்டுள்ள, காஜல் அகர்வால், ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் முயற்சித்து வருவதாக, செய்தி வெளியிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதடம் தந்த தந்தை தமிழ்வாணன்\nஇப்படி கூட குடும்பம் நடத்தலாமா\nதடம் தந்த தந்தை தமிழ்வாணன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் த���ிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/01080649/1931311/Karnataka-ranks-3rd-in-corona-vulnerabilities.vpf", "date_download": "2020-10-29T03:14:17Z", "digest": "sha1:IFA33NGJ4XRQP6A35GKZQRYQUDO7MCMN", "length": 17522, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேற்றம் || Karnataka ranks 3rd in corona vulnerabilities", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 08:06 IST\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nசீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா தனது தாக்கத்தை பல நாடுகளில் தொடுத்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆக உயர்ந்து உள்ளது.\nஅனைத்து மாநிலங்களில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்பின்னர் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வந்தது.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், தமிழ்நாடு 3-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இது தான் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் ஆகும்.\nஇதன்மூலம் 3-வது இடத்தில் இருந்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 756 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணம் அடைந்து உள்ளனர். 8 ஆயிரத்து 777 பேர் இறந்து உள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\n’அபிநந்தனை விடுவித்���ு விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n4 கோடியே 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nஅல்ஜீரிய அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு - பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதி - கொரோனா வைரசா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/corona-virus-financial-help-pmk-admk-mps", "date_download": "2020-10-29T01:53:51Z", "digest": "sha1:5QWL37S4HUPAJ2K3MR7CYB5XAJGLW745", "length": 14250, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவை எதிர்கொள்ள அன்புமணி வழியில் அதிமுக எம்.பி.க்கள்! | corona virus - financial help - pmk -admk - mps - | nakkheeran", "raw_content": "\nகரோனாவை எதிர்கொள்ள அன்புமணி வழியில் அதிமுக எம்.பி.க்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் 21 நாட்களுக்கு தேசத்தை முடக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதன���ல் பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களையும் இலவசங்களையும் அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதேபோல, நாட்டுமக்களுக்கு உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களின் நலன் சார்ந்த இலவசங்களையும் நிதி உதவியையும் அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்குதலை தடுப்பதற்காக மத்திய அரசிடம் கூடுதலாக 4000 கோடி நிதி உதவியையும் கேட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் அது சார்ந்த பல்வேறு பணிகளுக்காக வெளியிலிருந்து நிதி திரட்டுவதிலும் ஈடுப்பட்டுள்ளது எடப்பாடி அரசு. அரசின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அரசுக்கு வழங்குவார்கள் என அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வின் தற்போதைய மாத சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய். அதன்படி திமுக எம்.எல்.ஏ.க்கள் 98 பேரின் 1 மாத சம்பளம் 1 கோடியே 29 லட்சம் ரூபாய். கொரோனா வைரஸை தடுப்பதற்கான பணிகளுக்காக இந்த தொகை அப்படியே முதல்வரின் நிவாரண நிதிஉதவி திட்டத்தில் சேர்கிறது.\nஅரசு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடத்துக்கு 5 கோடி ரூபாயை ஒதுக்குகிறது மத்திய அரசு. அந்த வகையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள அன்புமணி, ’’தேவைப்பட்டால் இன்னும் ஒதுக்குவேன் ‘’ என அறிவித்துள்ளார்.\nஅன்புமணியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே தமிழக எம்.பி.க்கள் பலரும் நிதி ஒதுக்க முன் வந்திருக்கிறார்கள். கன்யாகுமாரி மாவட்ட அதிமுக எம்.பி. விஜயகுமார் 1 கோடி ரூபாய், அதிமுகவின் தேனி மாவட்ட எம்.பி.யும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத் 1 கோடி ரூபாயும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.\nஅதேபோல, தனது சொந்த பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்திலிருந்து ராஜ்ய���பா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் கே.பி.முனுசாமி. நெல்லை எம்.பி. ஞானதிரவியம், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.\nஇதனையடுத்து பணம் படைத்த தொழிலதிபர்கள் பலரும் நிதி உதவியளிக்க துவங்கியுள்ளனர். கொரோனா வைரஸால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண தொழில்கள் வரை முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சில பல கோடிகளை ஒதுக்குவதன் மூலம் எந்த வகையிலும் பாதிக்காத தொழிலதிபர்கள் அரசுக்கு நிதி உதவியளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முதல்வர் எடப்பாடி அரசுக்கு இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா அரசு\nஅமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை... ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை\nதிருவாரூரில் நகைக் கொள்ளையன் முருகன் இறுதிச் சடங்கு\nஉயிரிழந்த நகைக் கொள்ளையன் முருகன் பிடிபட்ட மர்மம்\n''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nதேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்கு\nதடையில்லா சான்று வழங்க விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம்... கல்லணை கால்வாய் உதவிப் பொறியாளர் கைது\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/136993-justice-hariparanthaman-talks-about-judiciary", "date_download": "2020-10-29T02:29:11Z", "digest": "sha1:ZCQ2H7PDQNJEEJBOLVSCIJTOCHTNDEJF", "length": 8662, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 December 2017 - “ஆள நினைக்காதீர்கள்!” - நெருக்கடியில் நீதித்துறை | Justice Hariparanthaman talks about Judiciary - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்\nதினகரனின் மதுசூதனனும் தி.மு.க-வின் தினகரன்களும்\nகாலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...\nபெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்\nசேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்\nவிகடன் லென்ஸ்: வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்\nவிஷாலைக் காலி செய்த பூபதி..\n“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்\nநெருங்கும் தூரத்தில் ஹார்வர்டு தமிழ் இருக்கை\n“நம் வீட்டு நிம்மதி போச்சு” - கலங்கவைத்த கதறல்\n” - நெருக்கடியில் நீதித்துறை\n - 35 - பப்பா டாக் பராக்\nஜூனியர் விகடன் 3000 இதழ்கள் ஸ்பெஷல்\nஆதார் ஜூனியர்: ஆதார்... என்ன செய்ய வேண்டும்\nஆதார் ஜூனியர்: ஆன்ட்டி இந்தியன் ஆதார் கார்டு\nஆதார் ஜூனியர்: ஆதாரைக் கண்டுபிடிச்சது யாருங்க\nஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா\nஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்\nஆதார் ஜூனியர்: 57,029 கோடி ரூபாய் மிச்சம்\nஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே\nஆதார் ஜூனியர்: ஆதார் வாங்க வந்தாரா ட்ரம்ப் மகள்\n” - நெருக்கடியில் நீதித்துறை\n” - நெருக்கடியில் நீதித்துறை\n” - நெருக்கடியில் நீதித்துறை\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-03-58-03", "date_download": "2020-10-29T02:13:03Z", "digest": "sha1:SKZLJJ5FYZTQMW3XCZBDPPINBHDHLRZE", "length": 9307, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "திமுக", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\n‘சட்ட’சபையில் மட்டும்தானா ஜனநாயகம் கிழிந்தது\nகலைஞரை கொண்டாட மனம் தடுக்கின்றது\nதடைகளைத் தகர்த்துத் தளபதி வெல்வார்\n'பெரியார் விருது' பெற்ற கலைஞர் பார்வைக்கு...\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\n‘தேசியப் பாதுகாப்பு சட்ட’த்தை அரசு ரத்து செய்ய வேண்டும்\n‘ப.சி.’ கருத்தை தி.மு.க. ஆதரிக்கிறதா\n‘மாதொருபாகன்’ வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு\n‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nபக்கம் 1 / 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-24-07-00-13/", "date_download": "2020-10-29T01:19:44Z", "digest": "sha1:7RNMWGGYBSNPTJD2HSEBIM7BABWHRCS7", "length": 8193, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nகேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வு\nமுல்லை பெரியாறு பிரச்னை காரணமாக கேரளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இதை வெளிக்காட்டி கொள்ளாமல் கேரள அரசு மறைத்து வருவதாக தெரிகிறது.\nதேனி மாவட்டத்தில் இருந்து பால், காய்கறி, ஆடு, மாடுகள் என்று\nஎதுவுமே கேரளாவுக்கு போகவில்லை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோன்று சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு_போகாது என லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் சரக்கு லாரிகளும் கேரளாவுக்கு போகவில்லை.\nஎனவே காய்கறி விலை விண்ணை_தொட்டுள்ளதாம். ஒரு கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்க்க படுவதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும்கூட அது தான் . பழங்கள், பூக்கள், பால் போன்றவற்றின் விலையும் படுஉயரத்திற்கு போயுள்ளதாம்.\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோழி இறைச்��ிக்கான தேவையும் அதிகரித்துள்ளது , கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது\nதப்புக்கணக்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல்\nஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது\nபழங்கள், காய்கறிகள் விலை குறையும் போது போக்குவரத்து…\n51 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு :…\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது\nமுல்லைபெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு � ...\nடேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட � ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?l=15", "date_download": "2020-10-29T01:18:12Z", "digest": "sha1:ATRV23FZBE2V2TQQ5YWP3PWD6CKQK3RK", "length": 2134, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/56950/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T01:11:07Z", "digest": "sha1:Z4DMAR63MK4K24R3SWVKOPBZ34HZVZSG", "length": 8214, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "மதன லேகியங்களுடன் ஒருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome மதன லேகியங்களுடன் ஒருவர் கைது\nமதன லேகியங்களுடன் ஒருவர் கைது\nகந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 300 மதன லேகியங்களுடன் நபர் ஒருவரை நேற்றுமுன்தினம் (14) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,ரஜஎல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர் வீட்டில் மறைமுகமாக போதை தரக்கூடிய மதன லேகியங்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலுக்கமைய 300 லேகியங்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வக���யில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:19:07Z", "digest": "sha1:BE4BZRCSMVDFOZ73YTDUSKEZZVVPDR3C", "length": 12523, "nlines": 153, "source_domain": "angaraltd.ru", "title": "சித்தி குண்டி | ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nஇரவின் மிச்சம் – பாகம் 04 – சித்தி செக்ஸ் கதைகள்\nஅடுத்த கணமே ரஞ்சிதாவின் முலைக்காம்புகள் விடைத்துக்கொள்ள, தன்னையறியாமல் அவள் தனது கால்களை விரித்துக்கொண்டாள். படுத்தபடியே அவள் தனது புடவைக் கொசுவத்தை உருவினாள்; விடுவிடுவென்று அதைக் களைந்து சுருட்டிக் கட்டிலின் கீழே எறிந்தாள்.\nRead moreஇரவின் மிச்சம் – பாகம் 04 – சித்தி செக்ஸ் கதைகள்\nCategories சித்தி காமக்கதைகள் Tags tamil incest stories, tamil sex, Tamil sex stories, xossip, xossip stories, குடும்ப செக்ஸ், குரூப் செக்ஸ், சித்தி, சித்தி sex, சித்தி xossip, சித்தி காமக்கதைகள், சித்தி குண்டி, தமிழ் செக்ஸ், மகன் Leave a comment\nதண்ணி ஊத்துடா – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\nநான் குத்திய குத்துகள் அவள் அடி வயிறு வரை சென்று தாக்க புழு மாதிரி துடிச்சாங்க. நான் அதை பற்றி கவலைப்படாமல் வேகமா ஓத்தேன். சித்தி வலி தாங்காமல் துடிச்சிகிட்டே, என் சுன்னியால் குத்து வாங்கினாங்க. ,\nRead moreதண்ணி ஊத்துடா – பாகம் 05 – தமிழ் காமக்கதைகள்\nகாம தீபாவளி – பாகம் 02 – குடும்ப செக்ஸ் கதைகள்\n என்னடா அக்காவை பத்தி இப்படி எல்லாம் பேசுற” “ஆமாம். அதுக்கு நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகுற” “ஆமாம். அதுக்கு நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகுற” “அக்காவை நெனச்சுக்கிட்டு இப்படிலாம் பண்ணலாமாடா” “அக்காவை நெனச்சுக்கிட்டு இப்படிலாம் பண்ணலாமாடா\nRead moreகாம தீபாவளி – பாகம் 02 – குடும்ப செக்ஸ் கதைகள்\nCategories அக்கா காமக்கதைகள், அம்மா காமக்கதைகள், சித்தி காமக்கதைகள், தங்கச்சி காமக்கதைகள் Tags அக்கா, அம்மா, சித்தி, சித்தி குண்டி, தங்கை Leave a comment\nகீர்த்தி அக்கா – பாகம் 05 – சித்தி காமக்கதைகள்\nகல்யாண பெண் கலை அவள் முகத்தில் தெரிந்தது.. அன்று மதியம் அனைவரும் சோர்த்து போன ஒரு சமயத்தில் அக்கா என்னை அழைப்பதாக என் அம்மா என்னிடம் சொன்னாள்.. நான் உடனே அக்கா நம்மை ஓக்க தான் கூப்பிடுகிறாள் என்று எண்ணி சந்தோசமாய் அவளை பார்க்க போனேன்..\nRead moreகீர்த்தி அக்கா – பாகம் 05 – சித்தி காமக்கதைகள்\nCategories அக்கா காமக்கதைகள், சித்தி காமக்கதைகள் Tags சித்தி குண்டி, சூத்தடித்தல் Leave a comment\nதிருமதி கிரிஜா – பாகம் 26 – Tamil sex Stories\nதிருமதி கிரிஜா – பாகம் 26 – Tamil sex Stories\nதிருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 24 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\non திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 33 – தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/158882-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3.html", "date_download": "2020-10-29T02:27:12Z", "digest": "sha1:NFSCKFCRLOL6S44CV2PNDTEIQLMLULDN", "length": 84955, "nlines": 739, "source_domain": "dhinasari.com", "title": "தண்ணீரில் விடியவிடிய விளக்கெரிந்த அதிசயம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nதிருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி\nசுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதா��்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nக��ரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல�� - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nதிருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி\nசுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்ப���ப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன எ��்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nHome ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள்\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nதண்ணீரில் விடியவிடிய விளக்கெரிந்த அதிசயம்\nஏமப்பேரூர் திருவாரூருக்கு பக்கத்தில் உள்ளது. அங்கு நமிநந்தி அடிகள் என்று ஒரு சிவனடியார் வாழ்ந்து வந்த நம்பி நந்தி என்று பெயர் தான் நமிநந்தி என்று மருவிவிட்டது.\nதிருநாவுக்கரசர் அவரை நம்பிநந்தி என்றே குறிப்பிடுகிறார். நமிநந்தியடிகள் ஒரு அந்தணர். வேதத்தில் வேரூன்றிய சைவநெறியில் பிழறாத உத்தமர் பொழுது புலர்வதற்கு முன்னால் எழுந்து தன்னுடைய அனுஷ்டானங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்து திருவாரூரில் உள்ள கமலாம்பிகை கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது அவரது வழக்கம்.\nதிருவாரூரில் கமலா எழுந்திருக்கும் புற்றிடம் கொண்ட பெருமானையும் வீதி விடங்கப் பெருமானை தரிசித்து தொண்டுகள் செய்த வருவார் சாயரட்சை பூஜை முடித்து ஊருக்குத் திரும்புவது வழக்கம் திருவாரூர் ஆலயத்தில் இரண்டாவது பிரகாரத்தில் அறநெறி என்னும் சன்னதி அமைந்துள்ளது பிற்கால சோழ மன்னர்களில் மிகச் சிறந்த சிவபக்தராக திகழ்ந்த கண்டராதித்த சோழரின் பட்டத்தரசி செம்பியன் மாதேவியார் தான் திருவாரூர் அரநெறி கோவிலை கல் கட்டிடமாக கட்டியவர்\nநம்பி நந்தியடிகள் அதற்கு முந்தைய காலத்தவர் அதனால் அப்பொழுது அறநெறி கோவில் கல் கட்டிடமாக இல்லை நம்பி நந்தி அடிகள் அறநெறி ஈசனையும் சென்று வழிபட்டு வருவது வழக்கம் ஒரு நாள் மாலையில் நம்பி வழக்கம்போல் ஆலயத்திற்குள் வந்தார் விளக்குகள் ஏதும் எரியவில்லை இருட்டாக இருந்தது. ஒவ்வொரு விளக்காக எடுத்துப்பார்த்தால் அதில் ஒரு சொட்டு கூட நெய் இல்லை.\nஅறநெறி நாதரை கண்ணால் தரிசிக்காமல் எப்படி ஊருக்கு திரும்பிச் செல்வது வீட்டிற்கு சென்று எடுத்து வருவோம் என்றால் அதற்குள் பொழுது போய்விடும் என்ன செய்வது என்று திகைத்தார் அந்த நேரத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது பக்கத்தில் யார் வீட்டிலாவது கோயில் விளக்கு எரிக்க நெய் வாங்கி வந்தால் என்ன என்று ஆர்வம் ��ழுந்தது.\nஅவர் இருந்த துடிப்பின் அவசரத்தில் யார் வீட்டிற்கு சென்று கேட்பது என்று முன்யோசனை ஏதுமின்றி ஏதோ ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். ஐயா அறநெறி கோயிலில் விளக்குகளில் நெய் இல்லை ஒரே இருட்டாக இருக்கிறது கொஞ்சம் நெய் தாருங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் என்று அந்த வீட்டிலுள்ளவர்கள் இடத்தில் பணிவாக முறையிட்டு கேட்டுக் கொண்டார்.\nஆனால் அந்த வீடு சைவநெறி சாராத ஒருவரின் வீடு நந்தி அடிகள் நயந்து வேண்டுவது கேட்டு அந்த வீட்டாருக்கு ஏளனம் தோன்றியது ஏன் ஐயா நீர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே உங்களுடைய சிவபெருமான் கையில் நெருப்பை ஏந்திக்கொண்டு ஆடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அவருக்கு நீங்கள் வெளிச்சம் தர வேண்டுமா நீங்கள் தீபம் ஏற்றி கொடுத்தால்தான் அவருக்கு வெளிச்சம் தெரியுமா நீங்கள் தீபம் ஏற்றி கொடுத்தால்தான் அவருக்கு வெளிச்சம் தெரியுமா என்றெல்லாம் அவர் கேலி செய்தார்.\nவேண்டுமானால் இதோ பக்கத்தில் குளம் இருக்கிறது குளத்து நீரை மொண்டு கொண்டு வந்து நெய்யாக பாவித்து விளக்கு ஏற்றலாமே என்று நையாண்டி பேசினார் அடிகளின் மனம் நொந்து கொண்டது அறநெறிக்கு வந்தார் உணர்வு ஒடுங்க சாய்ந்தார் அனல் ஏந்தி ஆடும் பெருமான் தொண்டரின் பக்தியை உணர்ந்தவர் அல்லவா அவருடைய குரல் அசரிரீயாக ஒலித்தது\nநம்பி கவலைப்பட வேண்டாம் கமலாலயக் குளத்தில் நீரை எடுத்து அதனை விளக்கில் ஊற்றி விளக்குகளை ஏற்றி என்னை தரிசிக்கலாம் என்று. சோர்வுற்று படுத்திருந்த திருத்தொண்டர் கிளர்ந்து எழுந்து ஓடிச்சென்று குளத்து நீரை முகர்ந்து வந்து நெய்க்கு பதிலாக சட்டியில் ஊற்றினார் விளக்குகள் எரிந்தன மிகவும் பிரகாசமாக விடிய விடிய விளக்குகள் எரிந்தன.\nமறுநாள் காலையில் அந்த அதிசய செய்தி ஊர் முழுவதும் பரவியது நாவுக்கரசர் பெருமான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் பயபக்தியுடன் பாடியிருக்கிறார்\nநம்பி நந்தி நீரால் திருவிளக்கு நீள்நாடு அறியும் அன்றோ\nமேலும் நாவுக்கரசர் நந்தியை தொண்டருக்கு ஆணிப்பொன் போன்றவர் என்று சிறப்பித்து பாராட்டுகின்றார் இவ்வளவு பெருமை மிக்கவர் நம்பிநந்தி அடிகள்.\nதிருவாரூரில் தியாகராஜர் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படும் மார்கழியில் திருவாதிரை திருவிழா பங்குனியில் பங்குனி உத்திர த��ருவிழா 5000 ஆண்டுகளுக்கும் மேலாக விழாக்கள் நடைபெற்று வருகின்றன இந்த விழாக்களில் தான் விடங்கபெருமானின் திருவடி தரிசனம் கிடைக்கப் பெற்று வருகிறது\nதிருப்புகலூரில் திருஞானசம்பந்தர் தங்கியிருக்கும் பொழுது திருவாரூர் சென்று தரிசித்துவிட்டு நாவுக்கரசர் வரும் செய்தி கேட்டு ஆசையோடும் ஆர்வத்தோடும் சம்பந்தர் சந்திக்க செல்கிறார் இருவரும் சந்திக்கும் பொழுது இரண்டு கடல்கள் ஒன்றையொன்று ஆரத் தழுவிக் கொள்வது போல இருந்தது என்று வர்ணிக்கிறார் சேக்கிழார்\nஅப்பொழுது சம்பந்தர் நாவுக்கரசர் பார்த்து அப்பரே திருவாரூரில் திருவாதிரை திருவிழா எப்படி நடைபெற்றது என்று விசாரித்தார் சமந்தர். நாவுக்கரசரை முதன்முதலில் அப்பர் என்று அழைத்தார் அதற்கு பிறகு அவருக்கு அப்பெயர் நிலைபெற்றது.\nதிருவிழாவைப் பற்றி பத்து பாடல்களில் விரித்து சொன்னார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு இன்னும் நம் கண்முன்னால் நடப்பதைப்போல அப்பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம் முத்து விதான மணிப்பொற் கவரி தோன்ற தியாகேசன் பவனி வந்த காட்சி நம்மை மெய்சிலிர்க்க செய்கின்றது பங்குனி உத்திர திருவிழா மிகப் பிரசித்தமான இன்றும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது சுற்றியுள்ள அத்தனை ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம்போல் திரிகின்றார்கள் தியாகராஜரின் அஜபா நடனத்தையும் புஜங்க நடனத்தை கண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளி ஆடுகிறார்கள் அவருக்கு உள்ளும் புறமும் எங்கும் அலங்காரப் பந்தல்கள் தண்ணீர் பந்தல்கள் ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் மண்டபங்கள் என்று சீரும் சிறப்புமாக நடந்தேறியது பங்குனி உத்திரத் திருவிழா பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர் பானைநாம் காண்கிறோம்\nதிருவாரூருக்கு பக்கத்தில் குண்டையூர் என்ற இடம் உள்ளது. குண்டையூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பெரும் நிலச்சுவான்தார் சிவனிடம் மாறாத பக்தி கொண்டவர் வண்டி வண்டியாக பாவையர் வீட்டிற்கு நெல்லை அனுப்புவது வழக்கம் ஒருசமயம் மழை பொய்த்து விளைச்சல் இல்லாமல் போய்விட்டது சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியவில்லை தவித்துப் போனார் குண்டையூர் கிழார் இறைவனை நெஞ்சுருக வேண்டிக்கொண்டார்\nசிவபெருமானின் அருளால் அன்று இரவு திருக்கோயிலில் கோயில�� பிரகாரங்களில் மழையாகப் பெய்து மலை மலையாகக் குவித்து விட்டது அந்த நெல் மலைகளை பரவையார் மாளிகைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதே பெரிய பிரச்சனையாகிவிட்டது\nகுண்டையூர் கிழார் சுந்தரரிடம் தன் கருத்தைச் சொன்னார் கோழி கடவுளை பாடினார் கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அண்டித் தரப்பணியே\nகோளிலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் குண்டையூரில் உன் அருளால் சிறிது நெல் பெற்றேன் ஆனால் அதனை பரவையாரின் இல்லத்தில் சேர்ப்பதற்கு என்னிடம் ஆட்கள் இல்லை அதனால் நீ உன் பூதகணங்களை அனுப்பி அவற்றை எடுத்து வரச் செய்ய வேண்டும் என்று முறையிட்டார் இறைவன் தன் தோழனின் பாட்டிற்கு இறங்கி பூதகணங்களை ஏவினர்\nஅவர்கள் நெல் மலைகளை பரவையார் மாளிகையில் மட்டுமல்லாது ஆறு ஊரில் உள்ள அத்தனை வீடுகளிலும் கொண்டு குவித்தனர் இதனால் மக்களின் பசியும் பட்டினியும் முற்றிலும் தீர்ந்தது\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nகம்சன் கண் மறைத்த மாயா, ‘விந்தியவாசினி’\nநந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்தெய்வம், உலகத்தை காக்கும் ஜகன்மாதா பராசக்தி \"துர்காதேவி\"\nசுபாஷிதம்: ரசிப்புத் தன்மையின் பலன்\nமகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி\nநவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே\nநவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும்\nசரந் நவராத்திரி பூஜைகளை காலையில் செய்வதா\nஅதனால் இரு பொழுதுகள் அல்லது மூன்று வேளைகள் வழிபாடு செய்யும் வழிமுறைகளை தர்ம சாஸ்திரம் விவரிக்கிறது.\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு ���ய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி\nஇந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/0j6r46", "date_download": "2020-10-29T02:54:24Z", "digest": "sha1:IPC7SIVYQACJNRJ4X7FXCVH7TI73LWES", "length": 29936, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "சந்தைக்கு வந்தது ஆப்பிள் ipad Air4 மற்றும் ipad8: என்னென்ன சிறப்பம்சங்கள்! | iPad Air (4th Gen) With A14 Bionic SoC, All-Screen Design Announced, iPad (8th Gen) | News7 Tamil", "raw_content": "\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nசந்தைக்கு வந்தது ஆப்பிள் ipad Air4 மற்றும் ipad8: என்னென்ன சிறப்பம்சங்கள்\nபிரபல ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ipad Air4 மற்றும் ipad8 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், வழக்கமாக செப்டம்பர் மாதத்தில், புதிய போன்களை விற்பனைக்குஅறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தனது புதிய மாடல் ஆப்பிள் ஃபோன்களை அறிமுகப்படுத்தப்போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட Apple ipad Air4 மற்றும் ipad 8 ஆகிய இரண்டு மாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் இந்த இரண்டு ipadகளின் சிறப்பு அம்சங்கள்:\nபிராசசர்: Touch ID, A14 Bionic processor & USB-C connectivity (இது ipad pro வை காட்டிலும் அதிக சக்திவாய்ந்த பிராசசர்)\nஇதில் 64gp மற்றும் 256gp inbuild memory ஐ கொண்டுள்ளது.\nஇதன் ஆரம்ப விலை 44,050 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் wifi வசதி கொண்ட ipad Air4 54,900 ரூபாய்க்கும் wifi மற்றும் cellular வசதிகளை கொண்ட ஐபேட் 66,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிராசசர்: A12 Bionic processor(இது 7 ஆம் தலைமுறை ஐபேட்களை காட்டிலும் 40% வேகமானது)\nஇதில் 32gp மற்றும் 128gp inbuild memory ஐ கொண்டுள்ளது.\nஇதன் ஆரம்ப விலை 24,000 இதில் wifi வசதி கொண்ட ipad8 29,900 ரூபாய்க்கும் wifi மற்றும் cellular வசதிகளை கொண்ட ஐபேட் 41,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபேட்கள் silver, space gray, gold finishes ஆகிய நிறங்களில் கிடைக்கும்.\nஇந்த புதிய ஐபேட்கள் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிற ஆப்பிள் நிறுவனம் தனது 6 சீரிஸ் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள்\n6 ஸ்மார்ட் வாட்சில் blood oxygen monitor உள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் உடல்\nரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவதோடு இதயத்தின் நிலையை கண்காணிக்கவும் உதவுகிறது.\n​'திருமணம் செய்ய வற்புறுத்தல்: சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து\n​'பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளரானார் ஷ்ரேயாசி சிங்\n​'மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ���யிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட ��ாங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம�� மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-29T02:16:26Z", "digest": "sha1:NZMD3T6HIYIARLNCDYGPMOBIN7IS46NV", "length": 7121, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரைக் கொக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுபாய் ரஷ் அல் கொஉர் பறவைகள் காப்பகத்தில்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகரைக் கொக்கு (Reef Heron) தெற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் பலபகுதிகளிலிலும் பரவலாகக் காணப்படும் கொக்கு வகையாகும். கடற்கரைக்குப் பக்கத்தில் காணப்படும் இவை கொஞ்சம் சாம்பல் நிறத்தில் உடல் அமைப்பைப் பெற்றுள்ளது. தோற்றத்தில் சில சமயங்களில் சின்னக் கொக்குடன் இக்கொக்குவைக் கொண்டு குழப்பிக்கொள்வார்கள்.\nஇப்பறவைகள் சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் வயது வித்தியாசத்தில் நிறம் மாறத்துவங்குகிறது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் கால்களும், அலகுகளும் சிவந்து காணப்படுகிறது.\nஇந்தியாவின் தமிழகப் பகுதியைச் சார்ந்த இந்த பறவை வெப்ப மண்டலப் பகுதிகளான மேற்கு ஆப்பிரிக்கா, செங்கடல், ஈரான் பகுதியில் துவங்கி இந்தியா வரை பரவியுள்ள பாரசீக வளைகுடா பகுதியிலும் காணப்படுகிறது. இலங்கை, லட்சத்தீவு போன்றவற்றிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் குறைந்த அளவு பரவியுள்ளது. தென்னமரிக்கா, வட அமெரிக்கா, கரிபியன் கடல் பகுதி போன்ற இடங்களிலும் பரவியுள்ளது. இவற்றின் உணவு வகைகள் பொதுவாக நீரில் வாழும் பூச்சிகள், நண்டுகள், இறால் போன்ற உயிரினங்களை உட்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் பரந்த சமவெளிப்பகுதில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. சூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செங்கடல் பகுதில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் இந்தியாவில் மழைக் காலமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த குறிப்பிட்ட காலங்களில் இலங்கையிலும் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது.\n↑ \"Egretta gularis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடை���ியாக 8 சூன் 2019, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-10-29T02:36:32Z", "digest": "sha1:33KQFKFSTVQZN3SVOKFMEJOJO6HAFD64", "length": 7293, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஅவர்கள் தங்கள் கடையைக் கட்டும் வரை அங்கேயே காத்திருப்பாராயினர்.\nகாசை எண்ணிப் பைக்குள் போட்டுக் கொண்டதும் கடையைக் கட்டித் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன் பரிவாரங்களுடன் கூடாரத்தை நோக்கி அந்த மந்திரவாதி நடக்க, அவனுடைய பரிவாரத்தில் அவன், அவன் மனைவி மகுடி, பெட்டிக்குள்ளிருந்து வந்த அந்தப் பெண்-ஆக மூவரைத் தவிர வேறொரு வாலிபனும் இருக்கக் கண்டு, ‘அவன் யாராயிருக்கும் அவளுடைய அண்ணனாயிருப்பானோ அப்படியிருந்தால் அந்தப் பெண் தங்களுக்குக் கிடைக்காமற் போய்விடுவாளோ அவள் கிடைக்காமற் போய்விட்டால் தாங்கள் உயிர் வாழ்வது எங்ஙனம் அவள் கிடைக்காமற் போய்விட்டால் தாங்கள் உயிர் வாழ்வது எங்ஙனம்' என்று பலவாறாக எண்ணிக் குழம்பிக் கொண்டே, வாலிபர்கள் மூவரும் அவர்களைத் தொடருவாராயினர்.\nவழியில் ஏதோ பேச்சோடு பேச்சாக, 'இந்த வருசமாவது தங்கச்சிக்கு எப்படியாவது கலியாணத்தைச் செஞ்சு முடிச்சிடணும்' என்று அவர்களோடு சென்ற அந்த வாலிபன் சொல்ல, ‘தங்கச்சியா நல்ல வேளை, பிழைத்தோம்’ என்று வாலிபர்கள் மூவரும் தங்கள் மார்பைத் தாங்களே தடவி விட்டுக் கொள்ள, 'அவளுக்கென்று ஒருவன் எங்கே பிறந்திருக்கிறானோ' என்று மாரப்பன் ஏங்க, ‘இதோ, ஒருவருக்கு மூவராகப் பிறந்திருக்கிறோம்' என்பதுபோல் மையல் கொண்ட வாலிபர்கள் மூவரும் பையப் பைய அவர்களை நெருங்குவாராயினர்.\n‘இருப்பது ஒருத்தி; அவளை மூன்று பேர் எப்படிக் கலியாணம் செய்துகொள்ள முடியும்\n‘அதென்னவோ எனக்குத் தெரியாது; அவளை நான்தான் கலியாணம் செய்து கொள்வேன்\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2019, 10:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-wil-go-to-jayalalitha-memoriel", "date_download": "2020-10-29T02:22:58Z", "digest": "sha1:IKKDUTYCLG7WOGYV6XP7EMITJR2TY3ZJ", "length": 9550, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிரடியாக களத்தில் இறங்கும் டி.டி.வி.தினகரன் !! 18 எம்எல்ஏக்களுடன் அஞ்சலி செலுத்த ஜெ.நினைவிடம் செல்கிறார் !!!", "raw_content": "\nஅதிரடியாக களத்தில் இறங்கும் டி.டி.வி.தினகரன் 18 எம்எல்ஏக்களுடன் அஞ்சலி செலுத்த ஜெ.நினைவிடம் செல்கிறார் \nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்ததையடுத்து, டி.டி.வி.தினகரன் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆதரவு எம்எல்ஏக்கள் 18 அபருடம் ஜெ.சமாதி சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.\nநீண்ட இழுபறிக்குப் பின்பு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைந்தன.\nஇதையடுத்து ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.\nஇதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் டி,டி,வி,தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன், ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்கிறார். அங்கு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, டி.டி.வி.தினகரன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதினகரனின் இந்த அறிவிப்புகள், அதிமுக வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக ��ானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/hunger-protest-in-kathiramangalam", "date_download": "2020-10-29T02:55:18Z", "digest": "sha1:I6UJFZZZMW74MIQXHGS3C52V6HHTXQJI", "length": 10341, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் - விஸ்வரூபம் எடுக்கும் கதிராமங்கலம் விவகாரம்!!", "raw_content": "\n2வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் - விஸ்வரூபம் எடுக்கும் கதிராமங்கலம் விவகாரம்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிரமங்கலத்தில் கடந்த 30ம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது.\nஇதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகிய��ர் மீது கொலைமுயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.\nஇதனை கண்டித்தும், ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரா மங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண் சோறு சாப்பிடுவது, ஒப்பாரி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம், கதிரா மங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 5 பேர் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால், அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.\nஇதேவேளையில், நேற்று கும்பகோணம் கோர்ட்டில் இருந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை ஆகஸ்ட் 11ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை..8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telephonic-conversation-between-otv-md-and-minor-rape-victim-s-mother-goes-viral-397366.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:37:49Z", "digest": "sha1:O3XNAF2NDPJKBUAVKHCDXGQCY6LYQII6", "length": 20413, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமியை பல நாட்களாக நாசம் செய்த டிவி சேனல் ஊழியர்கள் .. வைரலாகும் சேனல் ஓனர்- தாயார் உரையாடல் | Telephonic Conversation between OTV MD and Minor Rape Victim’s Mother Goes Viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா\nஅரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த் எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை\nபீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்\nபீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nநீட் ஒழிக்கப்படும்வரை... சபரிமாலா டீச்சர் செயலில் சாதித்ததை அரசு, கட்சிகள் கையில் எடுக்கலாமே\nநீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்\nநீட்: இந்திய அரசு பள்ளிகளில் தமிழகத்தின் ஜீவித்குமார் முதலிடம் தனியார் பள்ளியின் ஶ்ரீஜன் 8வது இடம்\nநீட்: ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப், டெல்லி அகான்ஷா சிங் 720/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை\nவேலை பார்ப்பதுதான் சிறந்த வலி நிவாரணி.. நவீன் பட்நாயக்கின் அர்ப்பணிப்பு.. நெகிழும் வி.கே.பாண்டியன்\nAutomobiles அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nSports கோலி vs ரோஹித்.. 47 போட்டி முடித்துவிட்டது.. இன்னும் முடிவாகவில்லை.. ஐபிஎல்லில் எதிர்பாராத டிவிஸ்ட்\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமியை பல நாட்களாக நாசம் செய்த டிவி சேனல் ஊழியர்கள் .. வைரலாகும் சேனல் ஓனர்- தாயார் உரையாடல்\nபுவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஓடிவியின் நிர்வாக இயக்குனரும், பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டாவின் கணவருமான ஜாகி பாண்டாவிற்கும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது ஓடிவி. இந்த டிவியின் நிர்வாக இயக்குனராக உள்ளவர் ஜாகி பாண்டா. இவரது மனைவி பாஜக தலைவராக உள்ளார்.\nஇந்நிலையில் ஒடிவியில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை ஏப்ரல் மற்றும் மாதங்களில் சுமார் 15 நாட்கள் வைத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\n\"பாசமே கிடைக்கல.. அதான் தண்ணி தொட்டிக்குள்ள.. தங்கச்சி பாப்பாவை\".. போலீசையே மிரள வைத்த 5 வயது சிறுமி\nபாதிக்கப்பட்டவரின் தாயார், சேனலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் அளித்த புகாரில் ஏப்ரல்-மே மாதங்களில் என் மகளை சேனலில் வேலை பார்ககும் பல ஊழியர்கள் சுமார் 15 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். என் மகளின் கைகளையும் கால்களையும் கட்டி வைத்து இந்த கொடூரத்தை அவர்கள் செய்திருக்கிறர்கள்.\nஅத்துடன் நடந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் அதை இணையத்தில்விட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும்\nபலாத்காரம் செய்ததை வெளியில் சொன்னால் மகளையும் தன்னையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள் . இதனால் நடந்த விஷயத்தை அந்த செய்தி சேனல் எம்.டி.க்கு தெரிவித்தேன். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வழக்கு தொடர வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்\" என்று கூறினார்,\nஇந்த புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் 19, 20, மற்றும் 21 பிரிவுகளின் கீழ் மற்றும் ஐபிசி சட்ட விதிமுறைகளின் கீழ் ஓடிவியின் நிர்வாக இயக்குனர் ஜாகி பாண்டா மற்றும் ஊழீயர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே கலெக்டர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு ஒடிசா மாநில குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nடிவி சேனல் ஒனர் உரையாடல்\nஇதனிடையே பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும், ஓடிவி நிர்வாக இயக்குனர் ஜாகி பாண்டாவும் தொலைப்பேசியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது. அந்த உரையாடலில், தனியார் சேனலின் எம்.டி, மைனர் சிறுமியை அலுவலகத்திற்கு அழைத்து வரும்படி அவரது அம்மாவிடம் கேட்கிறார். அப்போது சிறுமியின் தாயார், தன் மகளை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். இப்படியாக உரையாடல் இருக்கிறது. சிறுமியை டிவியில் பணியாற்றும் ஊழியர்கள��� கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநவீன் பட்நாயக்கிற்கு இன்று 75வது பிறந்த நாள்.. மக்கள் நாயகனாக உயர்த்திய சூப்பர் சாதனைகள்\n17 வயசுதான்.. மொத்தம் 22 நாட்கள்.. கோழி பண்ணையில் அடைத்து கதற கதற.. 2 காமுகர்களிடம் சிக்கிய பெண்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருமை.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு\nகொரோனா கட்டுப்பாடு.. ஒடிசா மாநில முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.472 கோடி ஒதுக்கீடு\n800 கி.மீ. இலக்கை துல்லியமாக தாக்கும் சவுரியா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி\nகொரோனா நோய் தடுப்பில் அசத்தும் ஒடிசா.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு\n15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன\nஅதிக பாதிப்பை சந்தித்த கஞ்சம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஒடிசா அரசு\nபழைய பகை... சிறுநீர் குடிக்க வைத்து... செருப்பு மாலை... விசாரணைக்கு உத்தரவு\n கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா\nஒடிசாவில் அதிசய மஞ்சள் நிற ஆமை...இதற்குக் காரணம் இதுதானாம்\nதங்க மாஸ்க் அணிந்து இருக்கும் தங்க மகன்...கை கழுத்தில் எல்லாம் தங்கம்தான்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha rape ஒடிசா பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-2/", "date_download": "2020-10-29T02:27:00Z", "digest": "sha1:FDMKWT5GLSX5DNNODZ53QQ63NVJKFP72", "length": 6865, "nlines": 106, "source_domain": "vellore.nic.in", "title": "இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது 08-04-2020 | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nஇந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது 08-04-2020\nஇந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது 08-04-2020\nவெளியிடப்பட்ட தேதி : 08/04/2020\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 01, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_50.html", "date_download": "2020-10-29T03:15:17Z", "digest": "sha1:MQSUAPFVEIHOJNOHREBQFQQRJSF5R3XX", "length": 8035, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அறம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுதலில் பாரதப்போர் அறத்திற்கும் அறமீறலுக்குமான போர் என்றே எனக்கு உரைக்கப்பட்டது.நானும் அப்படியே நம்பினேன்.வெண்முரசும் அதைத்தான் காட்டுகிறது.ஆனால்,அறமீறல் செய்வது யார் என்பதில்தான் மாற்றம்.\nபோர் துவங்கியதில் இருந்தே பாண்டவர் தரப்பிலேயே அறம் என இதுவரை எண்ணிய அனைத்தும் கடக்கப்படுகின்றன.அதுவும் அறச்செல்வனென போற்றப்படும் யுதிஷ்டரின் ஒப்புதலுடன்.\nகௌரவர் தரப்பின் பிழையாக கூறப்படும் அபிமன்யுவின் பலிக்குக்கூட யுதிஷ்டரே காரணமாகிறார்.அறச்செல்வர் இவர்கள் பக்கம் இருப்பதாலேயே அதனை மீற இவர்களால் முடிகிறது,அதற்கான காரணத்துடன்.அறம் கூற இருந்த விதுரரும் இல்லாததால் இவர்களால் எது அறம் உணரமுடியாமல் எந்த பாண்டவரையும் எந்த உபபாண்டவர்களையும் அழிக்காமல் ஒட்டு மொத்தமாக அழிகிறார்கள்.\nபகுத்தறிவு என்பது நல்லதைய���ம் கெட்டதையும் அறிந்து கெட்டதை செய்வது என கேட்டுள்ளேன்.இப்போது புரிகிறது அறத்தை அறிந்தவர்கள்தான் அதனை மீறுவதற்கான வழிகளையும் கண்டு மனச்சாட்சி குத்தாமல் மீறுவார்கள் என்பதை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/16709-thodarkathai-azhagin-motham-neeyaa-chillzee-story-11", "date_download": "2020-10-29T01:35:32Z", "digest": "sha1:6GUHLWO4G6DVSXYMBQGNC7K2A22UR4HW", "length": 16847, "nlines": 216, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 11 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nஇந்த கதையை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் போட்டி.\nஇந்த கதையின் அமைப்பு உங்களுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும். இந்தக் கதையில் ஒரு கொலை நடக்க போகிறது அப்படி இறக்கப் போவது யார் அப்படி இறக்கப் போவது யார்\nஇரண்டுக் கேள்விகளுக்குமான உங்களுடைய ஊகங்களை \"அழகின் மொத்தம் நீயா\" போட்டிப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்யுங்கள்.\nஇரண்டுக் கேள்விகளுக்கும் முதலில் சரியான விடை சொல்பவருக்கு , chillzee KiMoவிற்கான ஒரு வருட சந்தா (ருபாய் 500/- மதிப்பு) பரிசாக வழங்கப்படும்*.\nஇன்றே உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்.\n* நடுவர் தீர்ப்பே இறுதியானது\n“மதியூர் பொங்கல் திருவிழா கலக்கலா இருக்கும்னு ஐஸ்வர்யா சொன்னா. இந்த மாதிரி கிராமத்து திருவிழா எதையும் நான் பார்த்ததே கிடையாது. என்ன தான் செய்றாங்கன்னு பார்ப்போமேன்னு கிளம்பி வந்தேன்.” – ரொம்ப நாள் தோழியிடம் பேசுவதுப் போல ப்ரியம்வதாவிடம் தகவல் பகிர்ந்தான் ஸ்ரீனிவாஸ்.\n“நானும் கேள்வி தான் பட்ருக்கேன். இது வரைக்கும் பார்த்ததில்லை. எனக்கு அதுல எல்லாம் பெரிய இன்ட்ரஸ்டும் இல்லை” - ப்ரியம்வதா மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவும் இல்லை, அதை பற்றி கவலைப் படவும் இல்லை. ஸ்ரீனிவாஸுடன் சாதாரணமாக பேசினாள்.\nஆனால் மற்றவர்கள் அதை சாதரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர்கள் முகம் தெளிவாக காட்டியது. கலைவாணியின் முகத்தில் நிம்மதி பரவியது. ஐஸ்வர்யா ராகுல் பக்கம் வெற்றிப் பார���வை ஒன்றை பகிர்ந்துக் கொண்டாள்.\n“இந்த வருஷம் நீங்களும் எங்க கூட திருவிழாக்கு வாங்களேன். எல்லாமே புது எக்ஸ்பீரியன்ஸ் தான.” – ஸ்ரீனிவாஸ்\n“பார்ப்போம். அன்னைக்கு என்ன தோணுதோ அதை செய்றேன்” – மற்றவர்கள் அமைதியாக இருப்பது ப்ரியம்வதாவிற்கு அப்போது தான் உரைத்தது. சுற்றிப் பார்த்தவள், மூன்று பேரின் முகத்தை வைத்தே அவர்களுக்குள் ஓடும் எண்ணத்தை புரிந்துக் கொண்டாள். அதற்கு மேலே அவளுக்கு ஸ்ரீனிவாஸுடன் பேச ஆர்வம் இருக்கவில்லை.\n“நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் என் பிரென்ட்க்கு போன் செய்ய போறேன்” – ப்ரியம்வதா ஸ்ரீனிவாஸ் பதில் சொல்ல காத்திருக்காமல் அங்கிருந்து நடந்தாள்.\nகாடு போல அடர்த்தியான மரங்கள் சூழப் பட்டிருந்த சாலையில் இலக்கில்லாமல் நடந்தாள் ப்ரியம்வதா.\nஎன்னவோ சரியில்லை என்ற உணர்வு அவளுக்கு இருந்துக் கொண்டே இருந்தது.\nவினாயக் ஏன் இப்படி மர்மமாக நடந்துக் கொள்கிறான் மற்றவர்கள் சொல்வதுப் போல அவனுக்கு மன வியாதி என்று அவளுக்கு தோன்றவில்லை. ஏதாவது காரணத்திற்காக இப்படி நடிக்கிறானா மற்றவர்கள் சொல்வதுப் போல அவனுக்கு மன வியாதி என்று அவளுக்கு தோன்றவில்லை. ஏதாவது காரணத்திற்காக இப்படி நடிக்கிறானா வினாயக் அப்படி அவளிடம் உண்மையை சொல்லாமல் மறைக்க கூடியவனா\nஅவளுடைய காதலை எப்போதாவது புரிந்துக் கொள்வானா\nப்ரியம்வதா கலைவாணி மேலே தான் பெரிய நம்பிக்கை வைத்திருந்தாள். கலைவாணி வினாயக் பற்றி கடைசியாக பேசிய விதம் சரியாக இல்லை. ஸ்ரீனிவாஸுடன் அவள் பேசுவதை வேறு அம்மா ஏன் அப்படி திருப்தியுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்\nவினாயக்கிடம் நேரடியாக அவளுடைய காதலை பேச இப்போதும் ப்ரியம்வதாவுக்கு\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 05 - Chillzee Story\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 04 - Chillzee Story\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\n+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை வல்லமை தாராயோ --- 1\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 54 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408644&Print=1", "date_download": "2020-10-29T02:49:22Z", "digest": "sha1:HMVH4Q2IJYZHK5H6LRHMRC4AO4W5KQPK", "length": 8758, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விபத்தில் பெண் பலி| Dinamalar\nகானத்துார்: லாரி மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பெண் பலியானார்.குன்றத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23. போரூரைச் சேர்ந்தவர் டிஸ்ஷா, 20. இருவரும், ஓராண்டாக காதலித்து வந்தனர். நேற்று, இருவரும் இருசக்கர வாகனத்தில், கோவளம் சென்று, வீடு நோக்கி புறப்பட்டனர். டிஸ்ஷா, வாகனத்தை ஓட்டினார்.இ.சி.ஆர்., உத்தண்டி அருகில் சென்றபோது, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது, இருசக்கர வாகனம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகானத்துார்: லாரி மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பெண் பலியானார்.குன்றத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23. போரூரைச் சேர்ந்தவர் டிஸ்ஷா, 20. இருவரும், ஓராண்டாக காதலித்து வந்தனர��. நேற்று, இருவரும் இருசக்கர வாகனத்தில், கோவளம் சென்று, வீடு நோக்கி புறப்பட்டனர். டிஸ்ஷா, வாகனத்தை ஓட்டினார்.இ.சி.ஆர்., உத்தண்டி அருகில் சென்றபோது, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது, இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், டிஸ்ஷா சம்பவ இடத்திலேயே பலியானார்; விக்னேஷ், காயமடைந்தார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇலங்கையை சேர்ந்த, 'குருவி'கள் பிடிபட்டனர்\nகாரைக்குடியில் கிலோ மீன் ரூ.1 வியாபாரியின் நூதன போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614674&Print=1", "date_download": "2020-10-29T02:44:13Z", "digest": "sha1:7NPHPIRIONU6ZXVA2JQMW5B7LK7LQOQT", "length": 8130, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போலீசாருக்கு முதல்வர் விருது| Dinamalar\nமதுரை :மதுரை இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீசாருக்கு சிறந்த பணிக்காக முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு (லஞ்ச ஒழிப்பு), மலைச்சாமி (தல்லாகுளம் ச.ஒ.,), எஸ்.ஐ.,க்கள் பாலாண்டி, பால்ராசு, சரவணகுமார் (சிறப்பு புலனாய்வு), முருகப்பா (லஞ்ச ஒழிப்பு), ஏட்டு பழனிராஜ் (பயிற்சி பள்ளி) ஆகியோர் விருது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை :மதுரை இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீசாருக்கு சிறந்த பணிக்காக முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு (லஞ்ச ஒழிப்பு), மலைச்சாமி (தல்லாகுளம் ச.ஒ.,), எஸ்.ஐ.,க்கள் பாலாண்டி, பால்ராசு, சரவணகுமார் (சிறப்பு புலனாய்வு), முருகப்பா (லஞ்ச ஒழிப்பு), ஏட்டு பழனிராஜ் (பயிற்சி பள்ளி) ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆரோக்கியத்துக்கு 'அல்பென்ட்சோல்' குழந்தைகளுக்கு வழங்க அறிவுரை\nசாலை விரிவாக்கம்; 'சர்வே' பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=43190&name=N.Kaliraj", "date_download": "2020-10-29T02:53:07Z", "digest": "sha1:YJGHJREXDTMW373OIR7TZDS5LFQIOBSP", "length": 14513, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: N.Kaliraj", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் N.Kaliraj அவரது கருத்துக்கள்\nபொது கொரோனாவை வென்ற காதல்சீன பெண்ணை கைப்பிடித்த இந்திய இளைஞர்\nபயோ வெப்பன் ஆய்வுக்கூடம் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது....கோரோனோ வைரஸை உற்பத்தி செய்து ஆராய்ந்தவர்கள் சீனர்களே..என்கிற கருத்தும் உண்டு... 03-பிப்-2020 14:51:12 IST\nஉலகம் ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்\nஈரானுக்கு அழிவு நெருங்கிவிட்டதோ... 13-ஜன-2020 14:53:57 IST\nஅரசியல் தனித்து போட்டியிட மற்ற கட்சிகள் தயாரா\nதொழில்திட்டம்தான் ஏற்கெனவே போட்டாச்சே.....சரியான மரமண்டைகள் பகோடா தின்னத்தான் லாயக்கு... 13-பிப்-2019 16:09:35 IST\nகோர்ட் ரூ.2000 வழங்குவதற்கு எதிராக வழக்கு\nசிலர் இப்படித்தான்...வாழவும் விடமாட்டானுக...சாகவும் விடமாட்டானுக... 13-பிப்-2019 16:04:28 IST\nபொது இந்தியாவில் அதிக தொழில் வாய்ப்புகள் பிரதமர் மோடி\nஇந்திய குடிமகன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு வரி கட்டி அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.....இல்லையென்றால் அரெஸ்ட்.....இம் மாதிரியான சட்டத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்...அரசு தயாரா.. 18-ஜன-2019 15:39:15 IST\nபொது இந்தியாவில் அதிக தொழில் வாய்ப்புகள் பிரதமர் மோடி\nஅம்மாங்க...பீச்..பார்க்...இங்கெல்லாம் செம வியாபாரம்...சுய தொழில்...முதலீடு குறைவு ஆனா செம வருமானம்... 18-ஜன-2019 15:17:23 IST\nஅரசியல் காங்., எம்எல்ஏ.,க்களை கடத்தியதால் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல்\nஎல்லாம் சரி..ய்...அரசியல்ல நாகரிகமா...தமாஷ் பண்ணாதீங்க... 18-ஜன-2019 13:29:19 IST\nகோர்ட் அனைத்து கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு ஐகோர்ட் அனுமதி\nகோர்ட் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு பிற்பகலில் தீர்ப்பு\nரூவா நோட்டு ரெட்டி கதை என்னாச்சுன்னு தெரியலையே.. 11-ஜன-2019 12:08:22 IST\nஅரசியல் பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு கடன் வங்கிகளுக்கு முதல்வர் கோரிக்கை\nஇங்குதான் ஆப்படிக்கவே நிறை�� ஆட்கள் இருக்கின்றார்களே... 11-ஜன-2019 11:32:59 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583035-sbp-can-t-say-he-s-fine-kamal-is-in-agony.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T02:29:10Z", "digest": "sha1:ZBICG577GDYYTMADUUB4H6XCTSKSN5OR", "length": 17636, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை | SBP- Can't say he's fine: Kamal is in agony - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பிபியை நேரில் சென்று பார்த்த நடிகர் கமல்ஹாசன், அவர் நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உடல்நிலை குறித்து அவர் அப்போது காணொலியாக வெளியிட்டார். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.\nஅவர் பூரண உடல்நலம் பெற தமிழகம் முழுவதும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது சிறிதாக அவரது உடல்நிலை சகஜ நிலைக்குத் திரும்பியது. வாய் வழியாக உணவு உட்கொள்ளும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.\nஎஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று இன்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. எக்மோ உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்பிபி சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது உடல்நிலை மிகவும், கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் எஸ்பிபியின் உடல்நலன் பற்றித் தகவலறிந்து அவரது நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கிருந்த எஸ்பிபியின் மகன் ச���ண், உறவினர்கள், மருத்துவர்களிடம் எஸ்பிபியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.\nபின்னர் வெளியில் வந்த கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ''எஸ்பிபி உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவுகள் கடவுளைப் பிரார்த்திக்கின்றனர். அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது'' என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர் பாதிப்பு: 5,470 பேர் குணமடைந்தனர்\nஸ்டாலினை முதல்வராக்குவதே காங்கிரஸ் நிலைப்பாடு: தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்\nமத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nஅக்.1-ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nSBPCan't say he's fine: Kamal is in agonyஎஸ்பிபிநலமாக இருக்கிறார் என்று கூறமுடியாதுகமல்வேதனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர்...\nஸ்டாலினை முதல்வராக்குவதே காங்கிரஸ் நிலைப்பாடு: தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்\nமத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\n’மாறுகோ மாறுகோ மாறுகயீ’; ஜிந்தா...’, ‘வெற்றிவேல்...’ - 31 ஆண்டுகளாகியும் கமலின் ‘வெற்றி...\nசைக்கோ கில்லர்; ஸ்டைலீஷ் கமல்; அழகு ஸ்ரீதேவி; 20 நாளில் படம்; ஒன்றரை...\nபாஜக தலைவர் விஜய் வர்க்கியா, காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோருக்கு...\n'இந்தியன் 2' அப்டேட்: அதிருப்தியில் ஷங்கர்\nநெல்லையப்பர் கோயில் யானை ‘காந்திமதி’ 300 கிலோ எடை குறைந்த ஆச்சர்யம்: உணவு...\nசிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல்...\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தகவல்:...\nஅதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னையில் மேலும் 3 மாவட்டங்கள் உருவாக்கம்: ஜெயக்குமார் உள்ளிட்டோர்...\n‘ரோஹித் சர்மா காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமானது’\nவேலையின்மை பற்றி பேச பிரதமர் மோடி மறுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார் - மத்திய அரசு பதிலளிக்க சிஐசி நோட்டீஸ்\nபொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிவசேனா மூத்த தலைவர் வலியுறுத்தல்\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா\nஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி, இரங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/12182415/1261073/Madurai-Meenakshi-Amman-Temple-Provide-Free-Laddu.vpf", "date_download": "2020-10-29T03:26:42Z", "digest": "sha1:I6KR2KXCDVSLBJLUNQ4KIOLC24Z7NP5Z", "length": 6450, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madurai Meenakshi Amman Temple Provide Free Laddu to Devotees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு\nபதிவு: செப்டம்பர் 12, 2019 18:24\nஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது போன்றே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு ஒன்றை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். லட்டுகள் அனைத்தும் மனிதர்கள் கைபடாமல் முழுக்க முழுக்க இயந்திரத்தால் தயாரிக்கப்பட உள்ளது.\nமேலும், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் புதிய திட்டம் தீபாவளி நாளான அக்டோபர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ���ெரிவித்தார்.\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/09/100.html_61.html", "date_download": "2020-10-29T01:22:49Z", "digest": "sha1:QPQOT5QZJDXKEJZXWNQZ2RX46PMGMNX2", "length": 13473, "nlines": 75, "source_domain": "www.newtamilnews.com", "title": "சீனாவில் புதிய பக்டீரியா தொற்று 1,401 பேருக்கு பாதிப்பு! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nசீனாவில் புதிய பக்டீரியா தொற்று 1,401 பேருக்கு பாதிப்பு\nசீனாவின் பீஜிங் நகரில் லான்சவ் நகரில் விலங்குகளுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் புரூசெல்லா என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் காலாவதியான, தொற்று நீக்கி மருந்துகளை அந்த ஆலை பயன்படுத்தி உள்ளது.\nஆனால், அவற்றை முற்றிலும் அழிக்காமல் விட்டுவிட்டது. இந்நிலையில் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இது காற்றில் பரவியுள்ளது. அதில் பாக்டீரியாக்களும் இருந்துள்ளன.\nஇதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் அருகில் இருந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இருந்த 200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர்.\nஇந்நிலையில், 1,401 பேருக்கு பக்டீரியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த பக்டீரியாவுடன் 3 ஆயிரத்து 245 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியதற்கான சான்றுகள் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த தொற்றால், காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும். மயக்கம், இருதய பாதிப்பு உள்ளிட்டவையும் ஏற்பட கூடும். இதுபற்றி அமெ���ிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறும்பொழுது, இவற்றில் சில அறிகுறிகள் மீண்டும் தோன்ற கூடும். அல்லது ஒருபோதும் பாதிப்பு நீங்காமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிரடி தீர்மானங்கள்\nநவம்பர் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கின்றது . இந்நிலையில் ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் அதிரடியான ச...\nஹட்டன் நகரம் தனிமை படுத்தப்ட்ட நகரமாக அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஹட்டன் நகரம் தனிமைபடுத்தப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனாவால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.\nஇலங்கையில் குருநாத் தொற்றினால் சற்று முன்னர் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைத் தோட்ட...\nபிசிஆர் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகின்றது...\nமெல்லிய துரும்பு போன்ற குச்சி ஒன்றின் நுனியில் பஞ்சு உருளை வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஒன்றினால் உங்களது தொண்டையிலும் மூக்கு துவாரத்திலும் இ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட...\nஇலங்கையில் கொரோனாவால் 17ஆவது உயிர் பலியாகியுள்ளது...\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் . கம்பஹா ஜா - எல பிரதேசத்தை சேர்ந்த 41 வய...\nஅக்கரப்பத்தனை பிரதேசத்தில் கொரேனா தொற்று\nஅக்கரப்பத்தனை ஆக்ரோயோ தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் கொரோனா வைரஸ் பதிவான இடங்கள்\nநேற்று (22) அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தம் ...\nநான்கு மணித்தியாலத்திற்கு மட்டுமே ஒரு முகக் கவசம்..\nமுகக் கவசத்தை ஆகக்கூடியது 4 மணித்தியாலத்திற்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் பின்னர் புதிய முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் என சு...\nகொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம் - தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை...\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பி...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=16785", "date_download": "2020-10-29T01:26:10Z", "digest": "sha1:FZBHOHPFP5JFUUG6WCO3PECHIT5XT2YG", "length": 5701, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "மத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல் – தேசம்", "raw_content": "\nமத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல்\nமத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல்\nமத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு குறைந்த விலையில் சீமெந்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மதத்தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்தை வழங்கும் திட்டம் அரசாங்க கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஇந்த திட்டத்தின் கீழ்; வணக்கஸ்தலங்களுக்குத் தேவையான 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றை சந்தை விலையினை விட 120 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தது 50 பொதிகளைக் கொள்வனவு செய்தாலே இச்சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் தமது விண்ணப்பங்களை கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.\nசமோவோ தீவுகளில் சுனாமி – 100 பேர் பலி\nசுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?226316-Senthilvel-Sivaraj&s=0c8feced96b10add94cb9d5f0527af1a", "date_download": "2020-10-29T02:47:00Z", "digest": "sha1:BSZVRGHJ5JN4NOFDRJ3VBNXIMTUZQNGO", "length": 17345, "nlines": 267, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: Senthilvel Sivaraj - Hub", "raw_content": "\nஎல்லா மொழியிலும் சிவாஜியின் அருமை தெரிந்தவர்கள் உண்டு.ஆனால் நம் தமிழ் நாட்டில் மட்டும் சிலருக்கு ஏனோ தெரிவதில்லை.இவரை திட்டவே ஒரு குழு அமைத்து நன்றாக...\n27-10-2020 சந்திப்பு - 12pm%7 pm முரசு டிவி சாதனை - 1:30 pm ராஜ் டிவியில், நாம் இருவர் - 11 pm பாலிமர் டிவியில், Thanks Sekar\n26-10-2020, நடிகர் திலகம் சிவாஜி திரைப்படம் இல்லாத திருவிழா பூஜைக் கொண்டாட்டங்களா விழாக்கால வெள்ளி விழா நாயகன் என்றால் அது நடிகர் திலகமன்றோ,...\nஆலயமணியின் கதைக்களம் மதுரையை அடுத்த கும்பக்கரையை மையமாக வைத்து அமைந்தது. ஆனால் அந்தக் காலத்தில் போதிய வசதி இல்லாமையால் அங்கு படமாக்க முடியவில்லை....\nசுமார் 20 ஆண்டுகள் இடைவெளி - ஆனாலும் இரண்டிலும் அதே மிடுக்கும் கம்பீரமும் கொண்டு வந்து நடிப்பில் தன் ஆளுமையை மீண்டும் நடிகர் திலகம் நிரூபித்த நாள்....\nஇலங்கையில் 2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடிய சாதனைச்சக்கரவ��்த்தியின் காவியங்கள். 1)பராசக்தி. 2)சவாலே சமாளி. ...\nவெளியுலகம் என்னவென்றே தெரியாமல்வாழ்ந்த கிணற்றுத்தவளைகள் சில வெளியே வந்தததில் பெருங்கடலைப்பரர்த்து திகைத்துவிட்டன. பெருங்கடலை பார்த்ததன் விளைவு...\nயாழ்நகரில் 100 நாட்கள் ஓடிய சாதனை சக்கரவர்த்தியின் திரைப்படங்கள். 1) பராசக்தி. 2)சவாலே சமாளி. 3)பட்டிக்காடா பட்டணமா. 4)பாபு. 5)வசந்த மாளிகை....\n1978 ஆம் ஆண்டு வெளிவந்த பைலட் பிரேம்நாத் யாழ்நகர் வின்சர் அரங்கில் 222 நாட்கள் ஓடி பெற்ற வசூல் 8 70 164.25 (எட்டு லட்சத்துஎழுபதாயிரத்துநூற்றி...\nமக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி ஆவணங்களுடன். #வள்ளல் எதிரிகள் வயிதெரிச்சல் DISLIKE மூலம் அம்பலம். https://youtu.be/dX2-kIpndiw\nசெவாலியே சிங்கம் -ஆனந்த விகடன் Thanks Sekar.P\n22-10-2020 பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில் சாதனைக் காவியம் \" நீதிபதி' இணைந்த 40 வது வாரம்\nஒரு அப்பாவி நடிகர் கல்விக்காக செய்த உதவிகளில் மிக சில 1. *1957ல்- *பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய்* 2....\nமுதன் முதலில் டைட்டிலில் நடிகர் திலகம் என்று இடம் பெற்ற அம்பிகாபதி, மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் திலகம் நடித்த சித்ரா பௌர்ணமி இரு...\nநீதிபதி 26-01-1983 #பெங்களூரில் முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது. #திருபாலாஜி அவர்கள் நிறுவனம் தயாரித்தப்...\nநான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள். யாழ்ப்பாணம் வெலிங்டன்...\nஇந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது ...\nஇன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல்வாரத்தில், அரங்குகளின் அனுமதிச்சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக...\n மதுரையிலும் சாதனை, 1972 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்களான ராஜா ஞான ஒளி பட்டிக்காடா பட்டணமா\n22-10-2020 . தொலைக்காட்சி சேனல்களில், நவராத்திரி-....................................... 11 am சன் லைப் சேனலில், நீதிபதி -...\nகலைக்குரிசில் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தில் 194- வது...\nநம் கலைத்தாயின் தவப்புத���்வனின் ரசிகர்கள் ...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் ..ஈடுபாடுகள் ...நடிகர் திலகத்தின் மேல் உள்ள பக்தி ..அளவில்லாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t91-topic", "date_download": "2020-10-29T02:50:35Z", "digest": "sha1:P6KUJGDJUPG5P4LAAU4564HKSGNV2T73", "length": 10342, "nlines": 75, "source_domain": "athigaaran.forumta.net", "title": "இதுவும் சிகிச்சைதான்' என மாணவியை கற்பழித்த டாக்டர்", "raw_content": "\nமதுரை: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். \"சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்தார்.\nமதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் \"டைபாய்டு' இருப்பது தெரிந்தது. தொடர்ந்து \"குளுகோஸ்' ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். \"வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்' என \"சில்மிஷத்தில்' ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். \"இதை வெளியே சொல்ல வேண்டாம்' எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையறிந்த டாக்டர், மாணவியிடம் \"இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்' என சமாதானப்படுத்தி, \"வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்' என காலில் விழுந்தார். இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை க���ிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக \"உடைத்து' வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். \"சபலத்தில் செய்துவிட்டேன்' என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.\nபோலீசார் கூறுகையில், \"\"மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் \"சில்மிஷத்தில்' ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,'' என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.\n\"ஏ' வகுப்பு கேட்ட டாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை \"ரிமாண்ட்' செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் \"ஏ' வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது.\nமின் திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.\nஇதுவும் சிகிச்சைதான்' என மாணவியை கற்பழித்த டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:40:12Z", "digest": "sha1:FWYVOECDI4UKNJ6OBMX643RUNQNTOYO3", "length": 10521, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்னன் அகஸ்வேர் முன்செல்ல எஸ்தருக்கு ஒப்பனை செய்யப்படுகிறது (எஸ் 2:15-18). ஓவியர்: ஏட்வின் லாங். ஆண்டு: 1878. காப்பிடம்: விக்டோரியா தேசிய படக்காட்சியகம், மெல்பேர்ண்.\nஎஸ்தர் (Esther, /[invalid input: 'icon']ˈɛstər/; எபிரேயம்: אֶסְתֵּר‎), இயற்பெயர் அதசா (Hadassah), என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார். விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார். எஸ்தரின் கதை பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் அடைப்படையாக அமைந்துள்ளது.\nஎஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்[தொகு]\nஇந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின்[1] குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.\nயூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.\nபூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2018, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614312&Print=1", "date_download": "2020-10-29T03:05:22Z", "digest": "sha1:GT6OVVP4YI6FJLTFL5UKSQGX7FIEIAFA", "length": 10825, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தகுதியற்ற 3,360 பயனாளிகளிடமிருந்து ரூ.1.35 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு| Dinamalar\nதகுதியற்ற 3,360 பயனாளிகளிடமிருந்து ரூ.1.35 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு\nகிருஷ்ணகிரி: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், தகுதியில்லா நபர்களின் பெயர்களை நீக்கம் செய்து, வழங்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டு வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், தகுதியில்லா நபர்களின் பெயர்களை நீக்கம் செய்து, வழங்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டு வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம், தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியற்றதாக கண்டறியப்பட்ட, 8,408 பயனாளிகளில், நேற்று வரை, 3,360 பேரின் வங்கிக்கணக்கில், ஒரு கோடியே, 35 லட்சத்து, 2,000 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5,048 பயனாளிகளிடமிருந்து, உரிய தொகையை வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில், தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மைய உரிமையாளர்கள், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவனப்பகுதியில் மழையால் உருவான புதிய நீர்வீழ்ச்சி\nகிருஷ்ணகிரியில் நேற்று 78 பேருக்கு கொரோனா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/cycle-gap-song-lyrics/", "date_download": "2020-10-29T02:48:51Z", "digest": "sha1:URWQMLNUDGPBGQTYUOOGMEW6E3DOESQA", "length": 7774, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Cycle Gap Song Lyrics - Album Songs 2020 - Shakthisree Gopalan", "raw_content": "\nபாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்\nஇசையமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன்\nபெண் : சைக்கிள் கேப்புல\nஎன் இதயத்த திருட பாத்தானே\nஓ ஓ ஓ ஓ……\nபெண் : எனக்கு அவன புடிக்கல\nஓ ஓ ஓ ஓ……\nபெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்\nகன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்\nஆனா இந்த இதயம் கேக்குது\nபெண் : மை ஹார்ட் கோஸ்\nதந்தா நானே நானே நானே நா…..ஆ\nதந்தா நானேநானே நானே நா…..ஆ\nதந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ\nபெண் : தந்தா நானே\nநானே நானே நா…..ஆ…ஓ ஓ\nநா…..நான நா நான நா நா…..\nபெண் : ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு\nஉன்னை பார்த்த கலர்ரா மாறுமா…..\nபெண் : ஹ்ம்ம் வேனல் காலம் கூட\nபெண் : ஹோ….ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு\nஉன்னை பார்த்த கலர்ரா மாறுதே\nபெண் : உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல\nவேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும்\nபெண் : சைக்கிள் கேப்புல\nஓ ஓ ஓ ஓ……\nபெண் : ன்னு சொன்னானே\nஓ ஓ ஓ ஓ……\nபெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட்\nகன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ்\nஆனா இந்த இதயம் கேக்குது\nபெண் : தந்தா நானே\nநானே நானே நா…..ஆ…ஓ ஓ\nநா…..நன நா நன நா நா…..\nபெண் : தந்தா நானே\nபெண் : தந்தா நானே\nஓ ஓ ஓ ஓ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2010/06/", "date_download": "2020-10-29T02:55:44Z", "digest": "sha1:LUDGOXCE27TKDH7XIS32BF2NOJQSO5YN", "length": 125430, "nlines": 526, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: June 2010", "raw_content": "\nநான் ஒரு 'நிரீசுவரவாதி' - நாத்திகன் என்றாலும் அம்பலங்களுடனும் பூஜை அனுஷ்டானங்களுடனும் எப்போதும் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. முக்கியமான ஹோமங்களில் வந்து வெறுமனே உட்காருங்கள் போதும் என்று என் நண்பரான தந்திரி ஒருவர் அடிக்கடி அழைப்பதுண்டு. என் வேஷவிதானம் அப்படி. சமீபத்தில் நண்பர் ஜெரால்டு தன் சீரியலில் நடிக்க அழைத்தார். அதுவும் பூசாரி வேடம்தான்.\nகட உள் என்ற கருத்தாக்கத்தின்படி பார்த்தால் கோவில்கள் எப்போதும் உள்ளத்தைக் கடக்க வைப்பவைதான். கேரளத்தின் பெரும்பாலான கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் ஒரு தூரத்து உறவினராவது பணியில் இருப்பார். எனவே தங்குமிடம் பெரும்பாலும் கிடைத்துவிடும். உணக்கச்சோறின் ருசியே தனிதான்.\nகல்லூரிக் காலங்களில் அடிக்கடி குருவாயுபுரத்துக்கு செல்வதுண்டு. கிருஷ்ணனிடம் கொண்ட ஈர்ப்பு அல்ல; வேறொரு கதையது; இது வேறொரு கதை.\nகுரு பிரகஸ்பதியும் வாயுதேவனும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் என்பதால் குருவாயுபுரம்; குருவாயூர். அதிகாலை நிர்மால்ய தரிசனம் மிக பிரசித்தி. என் நண்பன் பி.வி.மேனன் சொல்வான்: இந்த அதிகாலை நேரத்தில் வரிசையில் நின்றிருக்கும் எல்லாப் பெண்களின் முகத்திலும் குடிகொண்டிருக்கும் ஒரு கோபிகா பாவம் இருக்கிறதே, இதை தரிசிப்பதற்காகவே இந்த பூலோக வைகுண்டத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.\nகுருவாயூருக்கு போகிறபோதெல்லாம் மேற்கு நடையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் அந்த முறை பி.வி.மேனன் கூட இருந்ததால் லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று. பனச்சிக்காட் வித்யாதர் மேனனும் நானும் கல்லூரித் தோழர்கள். அவன் எனக்கு ஒரு வருடம் சீனியர். காளிதாஸன் விவரித்த கள்ள சன்யாசி போன்றவன்.\nஒரு சன்னியாசி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டிருந்தார். அதை கவனித்தான் ஒரு வழிப்போக்கன். அவர்களின் சம்பாஷணையை ஒரு செய்யுளாகத் தருகிறார் காளிதாஸன்.\nபிக்ஷோ, மாம்ச நிஷேவணம் கிமுசிதம் கிம் தேன மத்யம் வினா\nவாரஸ்த்ரீ ரதயே குதஸ்தவ தனம்\nசௌர்யதூத பரிஸ்ரமோடஸ்தி பவத ப்ரஷ்டஸ்ய கான்யா கதி\nசன்யாசியே, இறைச்சி சாப்பிடுவது சரியா\nதவறுதான், மதுவில்லாமல் இறைச்சி சாப்பிடுவது.\nஓ உங்களுக்கு மதுவும் பிடிக்குமா\nபிடிக்குமாவது, வேசிகளைப் போலவே மதுவும் இஷ்டம்தான்.\nஓஹோ, வேசிகளிடம் போக உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்\nசன்னியாசியான நீங்கள் இதெல்லாம் செய்யலாமா\nகதியற்றவனுக்கு வேறு கதி என்ன\n(ஷோலே முதல் மன்மத லீலை வரை பல பெரும் படைப்பாளிகள் இதே போல 'சிந்தித்திருப்பது' உங்களுக்கே தெரியும்.)\nகாலை தரிசனம் முடிந்த பிறகு அவன் குருவாயூரின் இண்டு இடுக்கான ஒரு இடத்தில் ஓடுபோட்ட ஒரு சிறு டீக்கடைக்கு அழைத்துப் போனான். காலை உணவு இங்கேயா என்று முகம் சுளித்த என்னிடம் ஒரு சாயா மட்டும் சாப்பிடலாம் என்றான். இந்த இடத்தைத் தேடி சாயா சாப்பிட வருகிறான் என்றால் நிச்சயமாக கடைக்காரருக்கு ஒரு மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆ��ால் அங்கு இருந்ததோ ஒரு பெண்மணி மட்டுமே. பி.வியைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. 'ரண்டு சாயா இவிடெ, பின்னே ரண்டு ஹோர்லிக்ஸ் டோக்கன்' என்றான் பி.வி. 'ஓ சாய காப்பியெல்லாம் மடுத்து அல்லே...' என்றபடி' ஹோர்லிக்ஸ் வெல கூடி கேட்டோ, ஆயிரம் ரூபா.' என்றாள் அந்தப் பேரிளம்பெண். எனக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவதுபோல இருந்தது. என்ன நடக்கிறது இங்கே 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே ஒண்ணும் புரியல' என்றேன். 'பேசாம வா' என்றான். ஒரு டாக்சி பேசினான். சாவக்காடு போய் அங்கே ஒரு மணிநேரம் வெய்ட் செய்து திரும்பி வரவேண்டும் என்றான்.\nஒரு காலத்தில் சவங்களின் காடாக இருந்தது சாவக்காடு. மத்தியின் மணம் வீசும் கடலோர சிறு நகரம். குருவாயூரிலிருந்து பக்கம்தான். ஒரு தனிமையான பங்களாவின்முன் கார் நின்றது. வராந்தாவில் கொம்பன் மீசை வைத்த ஆள் மப்டி போலீஸ் போல இருந்தான். பிவி டோக்கனைக் காண்பித்தான். 'ம்... அகத்து போய்க்கோ' என்றான் அவன்.\nஉள்ளே மாடிப்படியேறி ஒரு அறை. விசாலமான அறை. அங்கு மூன்று அறைகளுக்கான வழிகள் இருந்தன. இங்கேயும் ஒரு பெரிளம்பெண் தோன்றினாள். பிவியைப் பார்த்து சிரித்தாள். 'சாயயோ காப்பியோ அதோ ஹோர்லிக்சோ' என்றாள். 'ஹோர்லிக்ஸ்' என்றபடி டோக்கனைக் கொடுத்தான். 'ம்... இரிக்கூ' என்றபடி ஒரு அறையை நோக்கிப் போனாள். பிவி அந்தக் கதவுகளைக் காட்டி ஒன்று சாயா 100 ரூபா, இன்னொன்று காபி 500 ரூபா, அது ஹோர்லிக்ஸ் 1000 ரூபா' என்றான். ஹோர்லிக்ஸ் கதவு திறந்தது.... என்ன சொல்ல... கிருஷ்ண கிருபா சாகரம் ஏழு கோபிகைகள் நின்றிருந்தார்கள். 'எல்லாரும் கோளேஜ் குட்டிகளாணு...' என்றாள் பேரிளம்பெண். நான் பிவியை முறைத்து 'இதுக்குத்தான்னு முதல்லயே சொல்லிருந்தேன்னா நான் வந்திருக்கமாட்டேன்ல... ஆளை விடு சாமி' என்றபடி கீழே இறங்கினேன்.\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் 'வி.கே.என்'னின் 'பையன் கதைகளின்' ஒரு பகுதி நினைவுக்கு வந்தது:\nதங்களின் வேசியிடம் போன அனுபவங்கள் பற்றி மூன்ற பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். பையன் சொல்கிறான்:\nஎன் அனுபவம் வேறு மாதிரி. ஏஜென்ட் என்னிடம் வந்து, சார் மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருத்தி நடுத்தர வயதுக்காரி. ஒருத்தி இருபத்தெட்டு வயதுக்காரி. இன்னொருத்தி கொக்காலையை சேர்ந்தவ. இருபது வயசு. பி.ஏ. பாஸ் பண்ணிருக்கா சார்.\nஅவளே வரட்டும். வரும்போது மறக்காம சர்டிபிகேட்டையும் எடுத்தாரச் சொல்லு...........\nஎன் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்\nதரையில் படுத்தபடி கமலா முன்வாசல்கதவின் அடியிலிருந்த நீளமான இடைவெளியினூடே ஃப்ளாட்டுக்கு முன்னாலிருந்த வராந்தாவில் நகர்ந்துகொண்டிருந்த எண்ணற்ற பாதங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளறியாமலேயே மேலேறியிருந்த அடிப்பாவாடைக்குள் இடம்பெயர்ந்திருந்த ஜட்டி அவளின் பிஞ்சுப் பிருஷ்டத்தில் பள்ளிக் கூடத்தின் மரப்பெஞ்சுகளின் மேடு பள்ளங்கள் பதிந்திருந்த தழும்புகளின் கறுப்புநிறங்களைக் காண்பித்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் எங்கே அவள் தன்னுணர்வு பெற்று பாவாடையைத் திருத்தி, அந்தக் காட்சியின் களங்கமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவாளோ எனப் பயந்து நான் கண்களைப் பின்வாங்கிக் கொண்டேன். நான் கமலாவுக்குத் துணையிருக்க ஆரம்பித்து கொஞ்ச நேரமாகிறது. பக்கத்து ஃப்ளாட்டில் கமலாவின் தோழி ப்ரீத்தியின் அப்பா முந்தின நான் திடீரென்று இறந்து விட்டார். சுபத்ரா அங்கே போக ஆயத்தமானபோது அம்மாவின்கூட வருவேன் என்று சொல்லி கமலா அடம்பிடித்தாளென்றாலும் சுபத்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.\nவேண்டாம். நீ இங்கேயே யிருந்தா போதும். ஃப்ளாட்டிலிருந்து வெளியே இறங்கும்போது சுபத்ரா சொன்னாள்.\n இன்னும் எத்தனை காலந்தான் இதையெல்லாம் மறைச்சு வக்கிறது\nவேண்டாம். இன்னும் ஆகல. பாடி கொண்டுபோன பிறகு அவ வந்தா போதும்.\nசுபத்ராவின் வார்த்தைகளில் அவளுடையதேயான பழமையின் பயங்கள் மின்னிக்கொண்டிருந்தன. பிறகும் ஆசை இழக்காமல் கமலா சிணுங்கியபடி சுபத்ராவின் கையைப் பிடித்தாள்.\nஅவளும் வரட்டும் சுபத்ரா. குழந்தைக இன்னிக்கு டி.வி.யில பார்க்காததா நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல கமலாவின் கையைத் தட்டிவிட்டபடி சுபத்ரா சொன்னாள்.\nஅவ பார்க்காதது இன்னும் நெறய இருக்கு. மோளே, நீ வானவில் பார்த்திருக்கியா\nஇல்லை. குற்ற உணர்வுடன் கமலா சொன்னாள்.\nஇந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லு நீ. வெளியே போவதற்காக சுபத்ரா கதவைத் திறந்தபோது வராந்தாவின் வழியாக மலர்வளையங்களையும் பூக்களையும் ஏந்திய பார்வையாளர்கள் நுழைவதை கமலா உற்றுப் பார்த்தாள்.\nடைம் ஆகும்போது சொல்லி அனுப்பறேன். இவளுக்குப் பால் கொடுக்க மறந்துராதீங்க. கதவை சாத்தும் முன்னர் சுபத்ரா சொன்னாள். சுபத்ரா போனபிறகும் எதிர்ப்பைக் காட்டும் குறுகுறுப்புடன் கமலா முன்வாசல் கதவின் அருகே அங்குமிங்கும் அலைந்தாள். இரவு முழுக்க தூக்கம் விழித்ததன் களைப்புடன் நான் படுக்கையில் போய் படுத்தேன். கொஞ்சநேரம் கழிந்தபோது கமலாவும் என் அருகே வந்து படுத்து என் முதுகிலுள்ள ஒரு பெரிய மருவை விரல்களால் திருகிக் கொண்டிருந்தாள். இத்தகைய தருணங்களில் இப்படித்தான் அவள் தன் பாதுகாப்புணர்வைத் தேடிக் கொள்வாள்.\nஅவள் கேட்டாள். நீங்க நெறைய வானவில் பார்த்திருக்கீங்களா, அப்பா\nசின்னவயசிலே நெறைய பார்த்திருக்கேன். இப்ப கொஞ்ச நாளாச்சும்மா, ஒண்ணுகூடப் பாக்க முடியல.\nசுத்தி சுத்தி பெரிய கட்டடங்களாச்சேம்மா. அதுவுமில்லாம இந்த தூசியும் புகையும். வானத்தையே சரியாகப் பார்க்க முடியலே. அப்புறமில்லே வானவில்\nமொதமொதோ நீங்க எப்பப்பா வானவில் பார்த்தீங்க\nஒருமுறை ரயிலில் போகும்போது பார்த்த வானவிற்களைப்பற்றி நான் இப்போதும் அடிக்கடி நினைப்பதுண்டு. பழனியிலிருந்து பாசஞ்சர் வண்டியில் அப்பாவுடன் திரும்பி வரும்போது, வாளையார் காடுகள் முடிந்தவுடன், தூங்கி விழுந்து கொண்டிருந்த என்னை அப்பா தட்டி எழுப்பினார். ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னார். அப்பா என்னைத் தொடுவது மிக அபூர்வமாக மட்டுமே. ஆகாயத்தில் ஒன்றல்ல. இரண்டு வானவிற்களை நான் பார்த்தேன். இரட்டை வானவில்லை பார்த்த மகிழ்ச்சியில் அதிசயித்துப்போய் நான் விரிந்த கண்களுடன் நிற்கையில் மூன்றாவது வானவில்லைப் போல அப்பாவின் கை என் தோளைச்சுற்றியது.\nகமலா எழுந்து அவளுடைய அறைக்குச் சென்றாள். கொஞ்ச நேரம் அவளுடைய அசைவே இல்லை. நான் எழுந்து சென்று பார்த்தபோது அவன் முன்கதவின் முன்னால் தரையோடு படுத்து சின்ன இடுக்கினூடே வராந்தாவில் நுழைகிற கால்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சுபத்ரா அவனுப்பிய ஆள் கதவைத் தட்டியபோது நான் சட்டையை மாட்டி வெளியே இறங்கினேன். திறந்த கதவு வழியாக ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்த கூட்டம் வராந்தாவில் குழந்தை விளையாடும் இடங்களைக்கூட அபகரித்துக் கொண்டு வளர்ந்து நீண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பார்வையாளர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டாலும் கூட அதன் எதிரொலி இடைவழிக்கு மேல் அடைந்து உறைந்து நின்றிருந்தது.\nநீ கதவைச் சாத்திக்க மோளே. அம்மாவை இப்ப அனுப்பறேன்.\nவெளியே போகும்போது நான் சொன்னேன். ப்ரீத்தியின் அப்பாவின் மரணத்திற்குப் பிறகும் அவளும் அம்மாவும் எங்கள் அண்டை வீட்டார்களாகவே இருந்து வந்தார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் ஆபீசிலேயே வேலை செய்து வந்த அவளுடைய அம்மா பெரும்பாலும் ஆஸ்த்மாவினால் லீவ் எடுத்து வீட்டிலேயே இருந்தார்கள். ப்ரீத்தி சீக்கிரமே பெரிய பெண்ணாகிவிடுவாள் என்று எங்களுக்குத் தோன்றியது.\nஇந்தக் குழந்தைகளுக்கு அவங்க எதைநோக்கி வளர்றாங்கன்னு தெரியமாட்டேங்குது. இடுப்பு வலியால் அவதிப்பட்டு படுக்கையில் படுத்தபடி ஒருநாள் சுபத்ரா சொன்னாள்.\nஇன்னிக்கு ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் விளையாடறதை கவனிச்சேன். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்திலே அவங்க சின்னக் குழந்தை ஆயிடுவாங்கன்னும், அப்போ முலைப்புட்டியிலே பால் குடிப்பாங்கன்னும் போகுது விளையாட்டு.\nஎனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.\n நீ போய் சீக்கிரம் சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு கேரியரில வை.\nகுழந்தைகள் நிகழ் காலத்திடமான இந்த வெறுப்புடன் கூட அவர்கள் மனித குலத்திலிருந்தே அகன்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.\nஅவங்க இப்ப பொம்மைகளை வச்சு விளையாடறதில்ல. நான் சமையலறையில் சென்று சுபத்ராவிடம் சொன்னேன்.\nசுபத்ரா ஏதும் பேசாமல் உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பொம்மைகளை வச்சு விளையாடினாத்தான் பெரியவங்களாகும்போது மத்த மனுஷங்க கூட சுலபமா பழகமுடியும்.\nஉம். சுபத்ரா உம் கொட்டினாள்.\nஇப்பவெல்லாம் ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் எப்போ பார்த்தாலும் துப்பாக்கியும் ட்ரக்கும் வெச்சுத்தான் விளையாடறாங்க. எந்திரங்க மேலதான் அவங்களுக்கு அதிக விருப்பம். சுபத்ரா தலைநிமிராமல் சப்பாத்தி மாவு பிசையத் த���டங்கினாள்.\n ஒருநாள் நானே முன்வந்து அவங்களை ஒரு வீடு வச்சு விளையாடக் கூப்பிட்டேன்.\nநான் கேட்டிட்டுதான் இருந்தேன். கீழே க்ரவுண்டில் பாட்மிண்டன் விளையாடப் போகணும்னு சொல்லி அவங்க கீழே போறதையும் நான் பார்த்தேன். சுபத்ரா தலையுயர்த்திச் சொன்னாள்.\nநான் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளால் நிராகரிக்கப்படுவது அவ்வளவு சுகமான அனுபவம் அல்ல.\nதிடீரென்று சுபத்ரா வேலையை நிறுத்திவிட்டு தலை உயர்த்திக் கேட்டாள்: வீடு வெச்சு விளையாடறது உங்களுக்கு அவ்ளோ இஷ்டம்னா இதோ, சமையல் ரூம். இங்கே சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு விளையாடலாமில்ல எனக்காவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும்.\nசுபத்ராவின் கண்கள் நிறைந்தன. நான் சமையலறையிலிருந்து பின் வாங்கினேன்.\nஅமாவாசை நெருங்கியபோது ப்ரீத்தியின் அம்மாவுடைய ஆஸ்த்மா அதிகமானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கமலாவைக் கூட்டிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காகப் போனேன். ஜெனரல் வார்டின் நீளமான ஹாலில் கடைசி கட்டிலில் ப்ரீத்தியின் அம்மா படுத்திருந்தார். காலடியில் ப்ரீத்தி ஒரு சித்திரக்கதை வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள். கையிலிருந்த அரை டஜன் சாத்துக்குடியை வெள்ளைப் பெயிண்ட் அடித்த இரும்பு மேசையில் வைத்தேன். மூக்கில் ஆக்சிஜன் ரப்பர் குழாய் வைக்கப்பட்ட ப்ரீத்தியின் அம்மா என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு கமலா ஆஸ்பத்திரியின் வராந்தாவை நோக்கி நடந்தாள். நின்று நின்று கால் வலித்தபோது ப்ரீத்தியின் அம்மாவிடம் விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினோம்.\nபல தடவை தேங்க்ஸ் சொன்னா\nசுபத்ராதான் காலையிலும் சாயங்காலமும் தினமும் வர்றாளே.\nஅம்மாவும் கஞ்சி கொண்டு வர்ற பொண்ணும் மட்டும்தான் வர்றாங்களாம். வேற யாரும் வர்றதில்லையாம்.\nநாம நாளைக்கும் வரலாம். நான் சொன்னேன்.\nசட்டென்று கமலா என் கையைப்பிடித்து முத்தமிட்டாள்.\nவீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கலாம் என்று படுத்த போதுதான் ப்ரீத்தியின் அம்மா இறந்துவிட்டார் என்று யாரோ வந்து சொன்னார்கள். இந்த முறை சுபத்ரா கமலாவை ப்ரீத்தியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக எதிர்ப்புக் காட்டவில்லை. வெள்ளை சல்வாரும் கமீசும் அணிந்து கமலா சுபத்ராவுடன் படியிறங்கும்போது தான் கவனித்தேன்: சுபத்ராவின் த���ள் வரை வளர்ந்து விட்டாள் கமலா. அவளின் வயிற்றில் ஒரு சின்ன கர்ப்பப் பாத்திரம் மலரக் காத்திருக்கிற தென்பதையும் திடீரென்ற நினைத்துக் கொண்டேன். இரவு முழுக்க மரணவீட்டில் சுபத்ராவும் கமலாவும் அடுத்த ஃப்ளாட்டின் சில பெண்களும் சேர்ந்து கண் விழித்திருந்தார்கள். ஏதோ தூரப் பிரதேசத்திலிருந்து ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணன் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். காலையில் ப்ரீத்தியின் அம்மாவின் ஆபீஸிலிருந்து பத்திருபது பேர்கூட வந்து சேர்ந்தார்கள். இடைவழி பெரும்பாலும் சந்தடியற்றிருந்தது. அதன் மூலையில் அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஓசையில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணனும் சில உறவினர்களும் ப்ரீத்தியின் அம்மாவின் வயதான பி.ஏ.வும் ஆபீஸிலிருந்து சிலரும் நானும் சேர்ந்து மின்மயானத்திலிருந்து திரும்பி வந்த போது இரவாகிவிட்டிருந்தது. கமலா அமைதியாக சாப்பாட்டு அறையின் மேசையின் முன்னால் ஒரு டம்ளர் பால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் நின்று சுபத்ரா அவளுடைய நீண்ட தலைமுடியைச் சீவிப் பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து அன்றைய தினசரிகளை அப்போதுதான் திறந்தேன். அம்மா சாப்பாட்டு அறையில் கமலா அழைத்தபோது செவிமடுத்தேன்:\nஅம்மா நாம - நானும் நீங்களும் ப்ரீத்தியும் எல்லாரும் சாகும்போது இப்படித்தான் இருக்குமா\nஇப்படி. அதிகமா யாரும் வராம, அன்னிக்கு ப்ரீத்தியோட அப்பா இறந்தபோது எத்தனை கால்களை எண்ணினேன் நான்\nசுபத்ரா ஒன்றும் பேசவில்லை. குழந்தைகள் பிறவியிலேயே சோஷலிஸ்ட்டுகள்தான். சமத்துவமின்மை அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. சுபத்ரா படுக்கை அறைக்குச் சென்று இரவு உடை அணிந்து வெளியே வந்தாள். நான் ப்ரீத்திக்குத் துணையாய் படுக்கப் போறேன். சுபத்ரா கமலாவை முத்தமிட்டுச் சென்னாள்: மோளூ, இன்னைக்கு அப்பாகூடப் படுத்துக்கோ.\nநான் செய்திகளை ருசித்தபடி கொஞ்சநேரம் இருந்தேன். கமலா பால் குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பாட்டு அறையின் விளக்கை அணைத்து எங்களின் கட்டிலில் போய்ப் படுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து தினசரியை ஓசையுடன் கீழே போட்டு அன்றைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உறங்க நானும் தயாரானேன். படுக்கையறையில் சென்று கட்டிலின் ஓரமாய்ப் படுத்து கமலாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் பழைய ஃப்ரிட்ஜ் அவ்வப்போது திடுமென விழித்துக் கொண்டு புலம்புவதைத் தவிர வீடு மௌனமாயிருந்தது. திடீரென்று வருடங்களுக்கு முன்னால் என் தோள்களை வளைத்துக் கிடந்த அப்பாவின் கைகளின் பாரம்பரியம் எனக்குள் விழித்துக் கொண்டது. எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிற அதே ‘பி’ பாஸிட்டிவ் ரத்தத்தினுடைய பிடிவாதமும் அதுதான் - கமலாவைத் தொடவேண்டும். படுக்கையை சூடாக்கத் துவங்கியிருக்கும் அவளோடு இணைந்து கொள்ள இரட்டை வானவில்களைப் பார்த்தபடி நின்ற பையனின் பாரம்பரியம் என்னை முன்னால் தள்ளியது. என்னையே நான் ஒரு கான்வெக்ஸ் கண்ணாடியில் சிறிய உருவத்தில் படி யெடுத்துக் கிடத்தி யிருக்கிற என் மகளோடு உறவை ஸ்தாபிக்க என் கை நீண்டது. கண்கள் திறக்காமல், இன்னும் மூன்றாம் நம்பர் ஷுவிலிருந்து வளராத பிஞ்சுக் கால்களால், கமலா என்னை நெருங்க விடாமல் மார்பில் உதைத்துத் தள்ளினாள்.--------------------\nஎன். எஸ். மாதவன் 1948 - ல் எர்ணாக்குளத்தில் பிறந்தார்.1975 - ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.கேரள அரசின் வருவாய்த்துறையில் செக்ரட்டரியாக இருந்தார்.இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.1970 - ல் கல்லூரி மாணவர்களுக்காக மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சிசு’ முதல் பரிசு பெற்றது. சூளைமேட்டுச் சவங்கள் (1981), ஹிக்விட்டா (1993) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.சென்ற நூறு வருடங்களில் மிகச்சிறந்த பத்து மலையாளக் கதைகளில் ஒன்றாக ஹிக்விட்டா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஹிக்விட்டாவுக்கு 1994 - ல் பத்மராஜன் விருது அளிக்கப்பட்டது.இந்தச் சிறுகதை ஹிக்விட்டா தொகுப்பிலிருந்து.\nவிஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமாரநந்தன்\nநகரத்து எழுத்தாளர்களின் புரிந்து கொள்ளாத மனைவியரைப் பற்றிய கதை. இந்த வகைக் கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து இது தனித்து அனுபவம் என்பது மாதிரி எதுவும் இல்லை. ஒரு சிறுகதையை நாம் படிக்கும்போது அதில் எதிர் பார்க்கும் ஏதோ ஒரு விசயம் இதில் கிடைக்காமல் போய்விட்டதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.\nராமநேசனின் கேரக்டர் அசடு நாவலின் கணேசன் கேரக்டரை நினைவுபடுத்துகிறது. கதையாளரின் கேரக்டரும் ராமநேசனின் கேரக்டரும் ஒத்து ���ராமல் அவனை வெறுக்கிறார். பிரிதொரு காலத்தில் அவனைப் புரிந்து கொண்டு அவனுடைய திருமணத்துக்குச் சென்று வர முடிவு செய்கிறார். ஒரு செயலையோ அல்லது ஒரு நபரையோ புரிந்து கொள்ள மற்றவருக்கு குறிப்பிட்ட காலமும் அனுபவங்களும் அவசியமாயிருக்கிறது (என்ன காலத்திலும் என்ன அனுபவத்திலும் ஒரு சிலர் எதையும் புரிந்து கொள்ளாமல் போய்விடுவது வேறு விசயம்) என்பது இந்தக் கதையில் ஓரளவிற்கு வந்திருக்கிறது. ராமநேசன் ஒரு சாமியாரிடம் சீடராக சேருகிறான். ஆனால் அவர் போலி என்பதைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து திருச்சி வரை ஒரு வெங்காய லாரியில் வந்து அங்கிருந்து மதுரைக்கு நடந்தே வருகிறான். ஆனால் இது அந்த கேரக்டருக்கு ஒத்து வராத செயல். ராமநேசன் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்பவன். யாரையும் எளிதாக தன்வசப்படுத்தி தனக்குப் பிரச்சனை இல்லாமல் செய்து கொள்பவன். நிச்சயமாய் அவன் திருச்சியிலிருந்து மதுரை வரை நடந்து சென்றிருக்க மாட்டான்.\nகதையின் ஆரம்பமும் அடுத்தடுத்த பத்திகளும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெனாலீனாவை முதன் முதலாகக் கோயிலில் சந்திக்கும் போது அவளுடைய உடைக¨ள் இவர் புகழ்கிறார். அவள் இவரைக் காதலிப்பதற்கு பிப்டி பிப்டி வாய்ப்பு இருப்பதாக சொல்லிச் செல்கிறாள். நகரத்துப் பெண்களைப் பற்றியும் நகரத்தாரின் காதல் பற்றிய புரிதல்களையும் இந்த வரிகள் சிறப்பாக உணர்த்தி விடுகின்றன. ஜெனாலீனாவை வாழ்நாள் முழுவதும் என்வசம் இருக்கச் செய்யும் எந்தச் சக்தியும் இப்போது யாரிடமும் இல்லை என்ற வரிகள் நகரத்துப் பெண்களின் மிதக்கும் மனநிலை அல்லது அவர்களின் கட்டற்ற சுதந்திர உணர்வை உணர்த்துகிறது.\nஅருகாமை ஜீவன் செத்தொழிந்தாலும் தன் வயிறு நிரம்ப வேண்டுமென்ற வெறித்தனமான எண்ணத்தில் சுழலும் பரதேசிகள் என்ற வரிகளைக் கதாசிரியர் பயன்படுத்துகிறார். சக மனிதர்களைப் பற்றி இப்படி ஒரு பட்டவர்த்தனமான அபிப்ராயம் தேவையா என்று நெருடுகிறது. ஜெனாலீனா என்னிடம் தன்து காதலைத் துண்டித்துக் கொள்வதாகச் சொன்னாள். ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வதுபோல அவளது பேச்சு இருந்தது. காதலை இழக்கும் இடத்திலும் அதைப் பகடியாக்குவது கூட ஒரு நகரத்தின் மனநிலைதான் என்று நினைக்கிறேன். மே���் அதிகாரி போனில் கம் குவிக் என்று மிரட்டுவது கூட வாழ்க்கையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.\nகதையின் கடைசியில் சர்மிளாவின் கேரக்டர் அவசர அவசரமாக உள்ளே வந்தாலும் அவர் வந்துதான் இந்த நிகழ்வை ஒரு கதையாக மாற்றுகிறார். சர்மிளாவும் சாரதியும் காதலர்கள். சாரதியின் முன்னிலையிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி பேசுவது சர்மிளாவின் குணமாக இருக்கிறது. இவர் ஜெனாலீனாவைக் காதலிப்பதையும் அவளின் நிராகரிப்பையும் அவளிடம்தான் சொல்கிறார். நட்பு காதல் என்று பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் எல்லைகளின் அடி ஆழத்தில் இருக்கும் பொய்மைகளை இந்த இடம் மிகப் பூடகமாகப் பேசுகிறது. ஒரு காதல் ஒன்றுமில்லாமல் போவதற்கும் ஒரு நட்பு காமத்தின் அழைப்பிற்கான அடையாளமாக மாறுவதற்கும் பெரிதாக ஒன்றும் நடக்கத் தேவையில்லை. ஒரு மழை பெய்தால் போதும் எல்லாமும் கரைந்து எல்லாமும் மாறிவிடுகிறது. ஒரு நகரத்தின் காதலை இந்தக் கதையின் இன்னொரு தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்திவிடுகிறது. அந்த வகையில் இது விஜய மகேந்திரனின் சிறப்பான கதைகளில் ஒன்றாகச் சொல்லலாம்.\nபுயல் வெள்ளத்தினால் சென்னையில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளின் அவலத்தை நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர் விளம்பரங்களுக்கிடையே என்ற வரி மீடியாக்களின் முதலைக் கண்ணீர் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறது. அதே சமயம் இந்த வரி கோபிகிருஷ்ணனின் கதை வரிகளை மிகக் கூர்மையாக நினைவுபடுத்துகிறது.\nகாலையில் குளிர் காற்று வீசுகிறது. சித்தாள்கள் வேலைக்குப் போக பஸ்ஸ¤க்குக் காத்திருக்கிறார்கள். நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல்தான் புயல் காற்றும் மழையும் ஆரம்பமாகிறது. ஏழு மணி செய்தியில் வெள்ளம் சூழந்த பகுதிகளைக் காட்டுகிறார்கள். பிறகு இவருடைய ஏரியாவிலும் வெள்ளம் வந்து விடுகிறது. அதையும் உடனடியாக டிவியில் காட்டுகிறார்கள் இதையெல்லாம் சற்று நிதானமாக கால அளவை கொஞ்சம் லாஜிக்காக அவதானித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nமழை புயல் சின்னம் நகரத்து இளம் பெண்களின் மனநிலையைப் பேசுகிறதென்றால் நகரத்துக்கு வெளியே இளைஞர்களின் காதல் வஞ்சகத்தைப் பேசுகிறது. சூரியப் பிரகாஷ் பிரியாவின் மனநிலையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவ��ை நீலநிறச் சுடிதார் அணிந்து வரும்படி வற்புறுத்துகிறான். அவன் கூப்பிட்ட இடத்துக்கு வர அவள் மறுத்து விடுகிறாள். என்ஜாய் பண்ண அலையுறான் என்ற ஸ்டேட்மெண்ட்டில் பெண்கள் விசயம் தெரிந்தேதான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிவிடுகிறார். பிரியா நிராகரித்தவனை அவள் அறையிலேயே தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி ஏற்றுக் கொள்கிறாள். (அவளுக்கு இந்த விசயம் தெரியாது. அவள் அப்பாவித்தனமாய் ஏமாந்து விடுகிறாள்.) பிரியா பாக்கியலட்சுமியை எச்சரிக்கும் முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது.\nபிரியா ஏற்கனவே காதலிக்க விருப்பம் தெரிவித்திருந்த விக்னேஷின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். பாக்கியம் கர்ப்பிணி ஆகிவிடுகிறாள். நகரத்துக்கு வெளியே இருக்கும் நர்சிங் கோமில் பாக்கியம் மீண்டும் பழைய பாக்கியமாக ஆக்கப்படுகிறாள். பிரியா அன்று அணிந்து வரவேண்டிய உடை குறித்து விக்னேஷ் போன் செய்து சொல்கிறான். நீல நிறச் சுடிதாரை ஒரு குறியீடாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அது முழுமையாக வெளிப்படாமல் இருக்கிறது. இந்தக் கதையும் நகரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.\nகடிதங்களின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியை இந்தக் கதையில் பயன் படுத்துகிறார். முதியவர்கள் நகரில் தனித்திருப்பது. அவர்களின் அசுவாத் தளமான டிரைவ் இன் தியேட்டர் மூடப்பட்டு அங்கே ஒரு ரசாயணத் தொழிற்சாலை வரவிருப்பது. அமெரிக்காவில் வசிக்கும் மகன்கள் நகரத்திலிருக்கும் தங்கள் பெற்றவர்களின் வசிப்பிடங்களை தங்களுடைய வாழ்க்கைக்காக விற்கச் சொல்வது என்று இக்கதை முழுவதும் தற்கால நாகரீக சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது. இதை ஒரு கடித உத்தியில் எழுதாமல் வேறுமாதிரியில் எழுதியிருந்தால் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nவிஜய் மகேந்திரனின் கதைகளில் நகரத்தின் உறுத்தல் எளிதாக மூச்சுவிட முடியாத இறுக்கம் பற்றித் தீவிரமாகப் பேசுகிறது. தனிப்பட்ட காதல் நட்பு பற்றிய விசயங்களைப் பேசினாலும் அதிலும் நகரம் தவிர்க்க முடியாத பங்காற்றுகிறது. இவரிடம் தென்படும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது. சிலர் சமூகத்தைப் பாதிக்கிறார்கள். சிலரை சமூகம் பாதிக்கிறது. இவரை சமூகம் எப்படியெல்லாம் பாதித்தது என்பதுதான் கதைகளாக வெளிப்படுகிறது. நிறைய இடங்களில் கோபி கிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார். எடுத்துக் கொள்ளும் கதைகளை முடிந்தவரை மேலோட்டமாகவே சொல்ல முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எந்தக் கதையிலும் எந்தப் பிரச்சனையும் தீவிரமாகப் பேசப்படுவதில்லை. அலங்காரமான கவித்துவமான வாக்கியங்கள் வெளிப்பாடுகளில் பெரிய நம்பிக்கை இல்லாவராகக் காண்கிறார். இந்த வகையான எழுத்து முறையை இவர் இன்னும் செம்மையாக ஆராய்ந்து கையாண்டால் அதுவே இவருக்கு மிகப் பெரிய பலமாக அமைய வாய்ப்பிருக்கிறது.\nLabels: கட்டுரை, கதை, சிறுகதை புத்தகம், விமர்சனம்\nவிஜய் மகேந்திரன் எழுதிக்கொள்வது. நலமாக இருக்கிறாயா உன் புது வேலை எவ்வாறு உள்ளது உன் புது வேலை எவ்வாறு உள்ளது உன்னை முன்பு போல புத்தக கடைகளிலோ,இலக்கிய விழாக்களிலோ பார்க்க முடிவதில்லை.வலைப்பூவிலும் குறைவாகத்தான் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாய். அலுவலகம் உன் நேரங்களை எல்லாம் விழுங்கிக்கொள்கிறது என நினைக்கிறேன்.\n“இருள் விலகும் கதைகள்” தொகுப்பைப் படித்துவிட்டு என்னை நேரில் சந்தித்தது பசுமையாக நினைவிருக்கிறது. உனது வலைப்பூவை அதற்கு முன்னர் படித்திருந்ததினால் எனக்கும் நீ அறிமுகமாகி இருந்தாய்\nஆச்சரியம் என்னவெனில் சென்னையில் கணிணித்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இலக்கியம் என்றால் எட்டிக்காய் என நினைத்திருந்தேன். ஆனால் உன்னைப் போல சில நண்பர்கள் அங்கிருந்துகொண்டு தன்னாலான பங்கை ஆற்றி வருகின்றனர்.\nசென்னைக்கு வந்து பத்தாண்டுகளாகியும் நீ இயல்பு மாறாமல் கவிதைகள்,கதைகள் என்று எழுதிக்கொண்டிருப்பது குறித்த மகிழ்வை உன்னிடமே சொல்லியிருக்கிறேன். நகரத்தின் பற்சக்கரங்கள் இலக்கிய வாழ்வின் நேரங்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது.பிழைப்புக்கு மாரடிக்கவே நமது பொழுதுகள் சரியாகிவிடும்.\nஉனது சிறுகதைத்தொகுப்பான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” கொடுத்து ஐந்து மாதமாகிறது.இப்போதுதான் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற நம்பிக்கைதான்.\nஎனக்கு தொகுப்பின் முதல்கதையான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இதன் வடிவமும் என்னைக��� கவர்ந்தது. பழைய புத்தகக்கடையில் தேடி எடுக்கும் ஒரு டைரியில் இருந்து கதை ஆரம்பிப்பதாக எழுதி இருப்பது சிறப்பான உத்தி. சிறுமியின் டைரிக்குறிப்புகளை அவளது பாஷையிலே எழுதியிருக்கிறாய்\nஇது ஒரு நல்ல சிறுகதைக்கான வித்தை. அது உனக்கு இந்தக் கதையில் கை வந்திருக்கிறது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும்,கடத்தப்பட்டு,விற்கப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படுவதமான கொடுமைகளை இக்கதையில் தோலுரித்துக்காடி இருக்கிறாய். வட இந்தியாவில் இவை அதிக அளவு நடைபெறுகின்றன.பாலியல் வக்கரம் மனிதர்களிடையே நச்சுக்காற்று போல பரவியிருக்கிறது.\nடெல்லியில் ரயிலில் சந்திக்கும் பெண்ணுக்கும்,அவளது டைரியிலும் இதே போல் கதை இருக்க இருவரும் ஒருத்திதானா என்றவாறு கதையை முடித்திருக்கிறாய். எந்த இடத்திலும் விரசம் இல்லாதவாறு நுட்பமாக எழுதியிருக்கிறாய்.\nகுழந்தைகள் உலகம் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன. பால்ய வயதின் நினைவுகளை அசைபோடும் கதைகளும். அவ்வகையில் “வேலியோரபொம்மை மனம்” என்ற கதையும் “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு “ஏ” பிரிவு” கதையும் என்னைக் கவர்ந்தன.\n“வேலியோர பொம்மை மனம்” கதை இலங்கையில் போரால் அநாதைகளாக்கப்படும் சிறுமிகளில் ஒருத்தியைப் பற்றிய உண்மை கலந்த புனைவு எனலாம்.\nஅப்பா,அம்மாவை வீட்டில் குண்டு விழுந்ததால் இழந்து ஒரே நாளில் அநாதையாகிவிடும் ஜெயா,வேலியோர முகாமில் இருக்கிறாள்.அந்த பிஞ்சு மனத்திற்கு அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கரடி பொம்மைதான் ஒரே ஆதரவு. அகதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அவர்களோடு நின்று சாப்பிடுகிறாள். அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் இராணுவ வீரர்களில் ஒருவன் இவள்மீது வெறுப்பைக் காண்பிக்கிறான்.பொம்மையை பிடுங்கி வைக்கிறான். இறுதியில் ஜெயாவுக்கு அளிக்கப்படும் இரண்டு ரொட்டித்துண்டுகளை வாங்கியவள்,வீரனுக்கு அவற்றில் ஒன்றைக் கொடுக்க அவன் நெகிழ்ந்து உடல் நடுங்குகிறான். மனித உணர்வுகளை நுட்பமாக பேசியிருக்கிறாய்.\nஇந்தக்கதையை படித்தபோது சிறுமி ஜெயா எங்கிருக்கிறாள் என தெரிந்தால் என் வீட்டிற்கு அழைத்து வந்து விடலாமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கிறது இந்தக்கதை.\nசிறுவயதில் நம்முடன் படித்த நண்பர்கள���,நாம் இழந்த உறவுகளை,விளையாடிய பொழுதுகளை(உம்.கிளியாந்தட்டு) நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது உனது கதைகள்.\nசத்யம் தியேட்டரில் குவாலிட்டு walls வாங்கி சாப்பிடுபவர்களுக்கு “சேமியா ஐஸ்”ஸின் அருமை தெரியுமா சேமியா ஐஸ் கதையில் வரும் சிறுவன் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடி அவற்றை ஐஸ்காரனிடம் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்கிறான்.\nஅவனது சித்தியால் அடிபடுகிறான். அதன்பிறகு திருந்தினானா என்றால் ஐஸ் வண்டி வரும் சத்தம் கேட்டவுடன் வாங்கிய அடி மறந்துபோய் சித்தியின் புதுச்செருப்பைக் கண்டு சிரிப்பதாக கதையை முடித்திருக்கிறாய்\nஅந்த வயதுக்குள்ள சேட்டைகள் அது “வால்பாண்டி சரித்திரமும்” அப்படி ஒரு சேட்டைக்கார பையனின் கதையே\nதொகுப்பின் கடைசிக்கதையான “மை லிட்டில் ஏலியன் ப்ரண்ட்” எனக்குப்பிடித்திருந்தது.எடுத்த எடுப்பிலேயே இது fantasy கதை என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தி விடுகிறாய். இதன் வடிவ ஒழுங்கு,கதை கூறல் முறை,விவரணைகள் எல்லாம் துல்லியமாக அமைந்துள்ள கதை. சாரு நிவேதிதா கூட இக்கதையை படித்ததில் பிடித்ததாக அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\n50 வருடங்களுக்கு பிறகு வரும் நூலுக்கு ஒருவன் விமர்சனம் எழுதுவதாய் கதையை அமைத்திருக்கிறாய்.அமெரிக்காவில் fantasy நாவல்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் வெளிவரும் முதல் நாளே முன்பதிவு செய்து எவ்வாறு முண்டியடித்துக்கொண்டு வாங்குகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளாய். முழுக்க புனைவாகவே ஒரு கதையை நகர்த்திச்செல்ல நல்ல கற்பனை வளம் தேவை. அது இருக்கிறது உன்னிடம்.\nமேற்கூறிய விஷயங்கள் எல்லாம் உனக்குள் இருக்கும் நல்ல சிறுகதையாளனை இனம் காட்டுகிறது.தொகுப்பு பற்றி இருக்கும் விமர்சனங்களையும் நான் உனக்கு சொல்லியாக வேண்டும். உதாரணமாக “வேட்கையின் நிறங்கள்” கதையின் கரு வித்தியாசமானது. ஆனால் ஒரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளும் பெண்களின் மன உலகத்தை இன்னும் அழுத்தமாக நீ சொல்லியிருக்க வேண்டும். இது சொல்லப்பட்ட முறையின் கோளாறுதான். சில கதைகளை ஒன்றரை பக்கங்களில் முடித்திருக்கிறாய்.அப்படி எழுதக்கூடாது என்று வரையறையில்லை. ஆனால் விரிவாக எழுத வேண்டிய கதைப்பரப்பை சுருக்கக்கூடாது. உதாரணமாக ‘தூவல்’ என்ற கதையில் இறுதிப்பகுதிகளில்தான் ��ண்மையாக கதை துவங்குகிறது.ஆனால் சுருக்கமாக அந்தக்கதை முடிவடைந்துவிடுகிறது.\nகாதலில் தோற்று மும்பை போகும் அவன் பிழைப்பிற்காக ஈடுபடும் குற்றங்களை கூறுகிறாய். அதன்பிறகு கூலிப்படையில் சேருகிறான். அந்த அனுபவத்தை இன்னும் விரிவாக சொல்லி இருந்தால் கதைக்கு வேறு ஒரு தளம் கிடைத்து இருக்கும்.\nமுதல் தொகுப்பில் பெரும்பாலானவர்களுக்கு நேரும் பிரச்சினைதான் இது. இதை நீ கண்டுணர்ந்து செம்மைப்படுத்தினால் உனது கதைகளின் விகாசம் கூடும்.\nபால்ய வயதில் நீ கண்டுணர்ந்த நண்பர்கள்,குழந்தைகள்,அனுபவங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளைத்தான் எடுத்து கதையாக்கி இருக்கிறாயோ என்று நினைப்பதற்கு ஏதுவாகவே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. புனைவு கலந்த டைரிக்குறிப்புகள் என்று கூடச் சொல்லலாம். உனக்குள் இருக்கும் படைப்பாளியை விட்டுக்கொடுக்காமல் கடந்த பத்தாண்டுகளாக சென்னை என்னும் பெருநகரத்தில் வசித்து வருகிறாய். கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும்,நுகர்வு கலாச்சாரம் மக்களை என்ன மாதிரியான சீரழிவிற்கு கொண்டு செல்கிறது என்பது பற்றியும் என்னிடம் நிறைய விவாதித்து இருக்கிறாய்\nஅதைப்பற்றிய கதைகளை எப்போது எழுதப்போகிறாய் நகரத்தின் மாறிவரும் பண்பாட்டு கூறுகள் பற்றியும் உன்னால் நல்ல கதைகளாக எழுதமுடியும்.\nகவிதைகளில் காதலாக கசிந்து உருகும் நீ,ஏன் இன்னும் தீவிரமான காதல்கதைகளை எழுதவில்லை உன்னுடைய கல்லூரிக்காலங்கள்,தொழிலின் பொருட்டு பார்த்த நகரங்கள்,உனது வெளிநாட்டு அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் உனது புனைவுலகத்திற்குள் எவ்வித மனத்தைகளுமின்றி கொண்டு வர வேண்டும். அப்போது வேறு ஒரு செழுமையான படைப்பாளி எங்களுக்கு கிடைப்பார். இந்தக் கோரிக்கையை மிக உருமையுடன் உன்னிடத்தில் வைக்கிறேன்.\nதிரிசக்தி பதிப்பகம் முதல் சிறுகதைதொகுப்பு என்று பாராமல் சிறப்பான முறையில் வடிவமைத்து உனது நூலை வெளியிட்டு உள்ளார்கள்.அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.\nLabels: கட்டுரை, கதை, சிறுகதை புத்தகம், விமர்சனம்\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nகனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் ��ிரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.\nதமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்\nஇரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.\nசம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.\nபிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,\nநியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலாம்.\nLabels: கனவு புதிய இதழ்\nஅகநாழிகை புதிய இதழ் வந்துள்ளது\n''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை\nநேர்காணல் : பஃஹிமா ஜஹான்\n''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா\nநேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன்\n''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப்\nநேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை\nநியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171, 28156006\nடிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு, சென்னை. செல் : 9940446650 போன் : 65157525\nதிரு.குகன், நாகரத்னா பதிப்பகம். செல் : 9940448599\nபாரதி புக் ஹவுஸ், 28, வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை-1. செல் : 97893 36277\nவிஜயா புத்தக நிலையம், 20, ராஜவீதி, கோவை. போன் : 04222577941\nதக்கை வெ.பாபு, சேலம். செல் : 98651 53007\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''\nநான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகம் செய்து அது தந்த உணர்வுகளை எழுத வேண்டும் என்ற ஆசையின் முதல் படியே இந்த பதிவு.இது நிச்சயமாக விமர்சனமோ மதிப்புரையோ இல்லை.\nசமீபமாக பல இளம்கவிஞர்கள் என் கவனத்தை கவருகிறார்கள்.இசை,இளங்கோ கிருஷ்ணன்,வெய்யில்,நரன்,அனிதா,முகுந்த் நாகராஜன்,நேசமித்திரன், ஆகியவர்களை சொல்லலாம் .இவர்களின் கவிதைமொழி உரைநடைக்கு வெகு அருகில் அமைந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.\nஇரண்டாயிரத்திற்கு பிறகு எழுத வந்த பெண் கவிகளில் தனது தீர்க்கமான மொழியால் தனித்து தெரிபவர்,லீனா மணிமேகலை.\nஉரைநடையில் முழ்கி படித்து கொண்டுயிருந்த சமயத்தில்,'''ஒற்றையிலையென ''என்ற தலைப்பால் உந்தப்பட்டு அவரின் அந்த முதல் கவிதை தொகுதியை வாங்கி படித்தேன்.\nஇலகுவான மொழியில் சரளமான சொற்களை கொண்டு மன உணர்வுகளை பேசும் கவிதைகள் அதில் அதிகம் இருந்தன .\nகாதலின் நுட்பமான அவதானிப்புகளை சில கவிதைகளில் அவர் எழுதியுள்ள விதம் என்னை மிகவும் கவர்தது.\nகாதலின் சலனத்தை இந்த வரி நுட்பமாக கொண்டு வருகிறது.காதலர்களின் போலி பாவனைகளை கலைக்க விழைகிறது.\nநாம் பேச ஆரம்பித்து இருந்தோம்\nதனது சுயத்தை தொலைக்காத பெண்ணின் காதல் வரிகளாகவே இவற்றை நான் எடுத்துகொள்ள வேண்டும்.\nதீர்ந்து போயிருந்தது காதல் என்னும் கவிதையின் பேசு பொருள் காதலனின் வருகைக்காக காத்து இருக்கும் இளம்பெண்ணின் அக உணர்வுகள்.\nபெருநகரத்தின் புற நெருக்கடிகள் தரும் மன அவசங்களும் அதில் ஒன்றிணைந்து வேறு ஒரு தளத்திற்கு கவிதையை கொண்டு சென்று இருப்பது இதன் சிறப்பு.\n'இதோ வந்து கொண்டே இருக்கிறேன் '\nகாத்திருத்தல் பெண்களுக்கு வெகு காலமாகவே விதிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வு .திருமணம் ஆனவுடன் இதே பெண் கணவனுக்காக காத்திருக்க வேண்டும்.\nகாதலனின் நினைவு வந்தவுடன் அவனைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.அவள் அன்றாடம் சந்திக்கும் காட்சிகள் அவளது வெறுமை மனநிலையை அதிகரிக்கிறது.அலுவலகம் சலிக்கிறது.டிராப்பிக் கின் காத்திருத்தல், பார்கிங் சண்டைகள்,இதுக்கு நடுவே கூட இதோ வந்து விடுகிறேன் என்ற காதலனின் குரல் அவளை ஆசுவாசம் அடையச் செய்கிறது.அறைக்கு திரும்பியவுடன் கூட சமைக்கப் பிடிக்கவில்லை,தொலை காட்சி பார்க்கப் பிடிக்கவில்லை.\nவீட்டின் சுவர்களில் கூட தனிமையை உணர்கிறாள்.வெகுநேரம் கழித்து காதலன் வருகிறான் இவளை அணைத்துக் கொள்கிறான்.அவள் முன்பிருந்த மனநிலையில் இல்லை.தீர்ந்து போயிருந்தது காதல் என முடிக்கிறாள்.\nஇறுதியில் காதலனின் மீது கவிதை கசப்பாய் முடிகிறது.ஊடலும்,கூடலும் காதலின் பகடையாட்டமே.\nகாதலியின் மென் உணர்வுகளை பெரு நகரங்களின் சந்தடிகளுக்கிடையே காட்சிபூர்வ்மான சித்தரிப்பில் லீனாவின் இந்த கவிதை வெற்றி பெறுகிறது.\nமுதன் முதலில் இந்த கவிதையை படித்த போது அடைந்த அதே உணர்வை இப்போது படிக்கும் போதும் அடைகிறேன்.\nவெறுமை நிறைந்த சுழலில் இந்த கவிதையை படிக்கும் போது கூட நல்ல மன நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இதுவே நல்ல கவிதையின் அடையாளமாக நான் கருதுகிறேன்.\nபெருநகரப் பெண்ணின் காதலின் வலியை செ���ிவான மொழியில் சொல்லும் இந்த கவிதை பிறகு ,லீனாவே இயக்கி குறும் படமாக LOVE LOST என்ற பெயரில் தயாரித்துள்ளார்.அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.\nகதை திரைக்கதை வசனம் மற்றும் ...\nசில வாரங்களுக்கு முன் 'காளிதாசன் விவரித்த கள்ள சந்நியாசி' பி.வி.மேனன் பற்றி சொல்லியிருந்தேன். நான் கணினியியல் படித்துக்கொண்டிருந்தபொழுது அவன் எனக்கு சீனியர். அவன் இளங்கலை மேலாண்மையியல் படித்துக்கொண்டிருந்தான்.\nகல்லூரியில் எல்லோரிடமும் என்னை பார்த்து ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. இவன் எப்படியேனும் சினிமாவில் பெரியாளாகிவிடுவான் என்று எல்லோருக்கும் பயம். வகுப்பறைக்கு வரும்போதே ஒரு குவார்டர் பாட்டிலோடுதான் வருவான். ஆனால் முதல் பெஞ்சில்தான் உட்காருவான். இரண்டு முறை சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி திரும்பி வந்தவன். ஆனால் பாடத்தில் சுட்டி. சிஸ்டம் அனாலிசிஸ் பேப்பரில் மூன்று மணி நேரத்தில் எண்பத்தெட்டு பக்கங்கள் எழுதி எண்பத்தெட்டு சதமானம் மதிப்பு எண்கள் வாங்கியவன். உழைப்பின் விஷயத்தில் ஒரு குட்டி ஜெயமோகன் என்றே சொல்லலாம்.\nபட்டப்படிப்பு முடிந்தபிறகு என் நெருங்கிய நண்பர்கள் முடிவு செய்தபடி திருப்பூரில் கணினி சம்பந்தமான தொழில் செய்வது என முடிவெடுத்தோம். என் நண்பர்கள் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால் கணிப்பொறியியல் இறுதியாண்டில் என் ப்ராஜெக்ட் தான் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தது. நுண் மென் சாளரங்களும் மூஷிகனும் இல்லாத அந்த காலத்திலேயே ஆர்டிபிசியல் இண்டல்லிஜன்சில் ப்ராஜெக்ட் செய்திருந்தேன். நுண் மென் சாளரங்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் , மூஷிகன் என்றால் மௌசிகன் என்கிற மௌஸ்.\nநண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய தயார். ஒரே ஒரு நிபந்தனை. நான் சென்னை இருக்கும் திசையில் தலை வைத்து படுக்க கூடாது. ஐந்து நண்பர்கள் சேர்ந்து திருப்பூரில் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம் துவங்கினோம். மூன்று நண்பர்கள் பிரபல கணினி நிறுவனத்தின் வன்பொருள்களை விநியோகம் செய்வது என்றும் நானும் இன்னொரு நண்பனும் மென்பொருள் துறையை கவனித்துக்கொள்வது என்றும் தீர்மானமானது. மென்பொருள்துறை தற்காலம் போல ஏற்றம் பெற்ற துறையாக அப்போது இருக்கவில்லை.\nதிருப்பூரின் ஏற்றுமதி நிறு��னங்களுக்கு எக்ஸ்போர்ட் டாகிமேண்டஷன் என்பது சிம்ம சொம்மனப்பாயிருந்தது. Proforma, Bill of Lading, Shipping Bill இப்படி ஐம்பதுக்கும் மேலான ஆவணங்கள் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மில்லிமீடர் பிழை இருந்தாலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் நிராகரித்துவிடும். அதனால் அதற்கான மென்பொருள் தயார் செய்வது என்றும் அதன் மூலமாக மென்பொருள் துறையில் ஒரு அடி கல்லாகவோ ஒரு மைல் கல்லாகவோ மாறிவிடுவது என்றும் முடிவு செய்தோம்.\nஆறு மாதங்கள் அதற்காக உழைத்து ஒரு பிரபல நிறுவனத்திடம் செய்முறை விளக்கம் அளிப்பதற்கான நாள் நெருங்கிகொண்டிருக்கும்போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.\nஎங்களுக்கு முன்பே திருப்பூருக்கு வந்து ஒரு பின்னலாடை நிறுவனம் நடத்திகொண்டிருக்கிறான். என்னை தேடி கண்டுபிடித்து அழைத்துவிட்டான். அவன் அலுவகத்துக்கு போனபோது மலையாளத்திலேயே பேசினான். தீவிரமான விஷயங்கள் என்றால் என்னிடம் மலையாளத்தில் பேசுவது அவன் வழக்கம்.\nஇரிக்கு... சாப்ட்வேர் இலானோ இப்போ களி\nசினிம எல்லாம் மதியாக்கியோ என்றான்.\nபோகணம். சமயம் வரட்டே என்றேன்.\nநமுக்கு ஒரு சினிமா செய்தாலோ\nநான் அவனை கூர்ந்து பார்த்தேன். எதாவது 'கம்பி' படத்துக்கு அடிபோடுகிரானோ கள்ள சந்நியாசி என்று யோசித்தேன். கம்பி படம் என்றால் பலான படம்.\nநான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.\nஒரு பெமினிஸ்ட் பிரயோகம் ஆயால் நன்னு என்றான்.\nஇன்னும் உறைந்து போய்விட்டேன். குருவாயுவூர் கிருஷ்ணன் அருள் புரிகிறானா\nநல்ல ஒரு கத உண்டல்லோ பி.வீ\nஒரு நல்ல ஹீரோயின் சப்ஜெக்ட். 'ஒரு யுகம்' என்னானு டைட்டில். ஒரு வேசியுடே ஒரு நாள். அன்னு நடக்குன்ன சம்பவங்களானு.\nபக்ஷே கிளைமாக்சில் மாத்ரமானு ஒரு பெட்ரூம் சீன் வருன்னது.\nவீட்டு சிலவினு வேண்டி ஆரே என்கிலும் கிட்டான் வேண்டி அவள் அலையுன்னு. பக்ஷே ராத்ரி வரே ஆரேயும் கிட்டுன்னில்ல. ஆ அலைச்சலானு படம் முழுவன். ஒடுக்கம் (கடைசியில்) அவளுடே விகலாங்கனாய (ஊனமுற்ற) பர்தாவுமொத்து (கணவனுடன்) குறச்சு கஞ்சி கழிச்சு சுகமாய் கிடன்னு உறங்குன்னு...\nகிரேட் என்றான். ஆரானு ஹீரோயின் என்று கேட்டான். மலையாளத்தில் அப்போது ஓரளவு பிரபலமாயிருந்த அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.\nஅடுத்த வாரம் 'அந்த புரத்தில்' உள்ள அவளுடைய வீட்டுக்கு கதை சொல்ல சென்றேன். அவளு��்கு வளரே இஷ்டமாயி. களைத்து போய் ஆயுதம் இழந்து நிற்கும் நிலையில் 'இன்று போய் நாளை வா' என்று கருணை கூர்ந்தாள்.\nஅதற்கு அடுத்த வாரம் எர்ணகுளத்தில் ப்ரொடியூசர் பி.வி.மேனோனுடன் சந்திப்பு. நான் எர்ணகுளத்தில் காத்திருந்தேன். பி.வீ. ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னான். பல ஆயிரம் நட்சத்ரங்கள் பெற்ற ஹோட்டல். அங்கு லானில் பி.வீயும் கருணையுள்ளம் கொண்ட சுவீதாவும் தவிர வேறொரு கதாபாத்திரமும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அந்நியன், விதேசி. மூவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுவீதா என்னை கண்டதும் வரூ கதாகிருத்தே என்றாள். அந்நியன் பி.வீயின் கஸ்டமர். மொராக்கோ விலிருந்து வந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனிடம் சுவீதா எதோ செவியோதினாள். இருவரும் கிளம்பி சென்றார்கள். நானும் பிவீயும் அப்சொலயுட் வோட்காவை மிக சரியாக சுவைத்துகொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து பேரர் வந்து பிவீயின் செவியோதினான். வாடா போலாம் என்றபடி ஆயிரம்\nநட்சத்திரங்களில் ஒரு நட்சத்திர அறைக்கு அழைத்து போனான்.\nஅறைக்குள் ஒரு அரைக்கால் சராயோடு அமர்ந்திருந்தான் அந்நியன். அவளை காணவில்லை. பீவீயிடம் 'உனக்கு ஆர்டர் கொடுத்த டி ஷர்டை அணிந்து வர சொல்லியிருக்கிறேன் அவளிடம்' என்றான் அந்நியன். அவள் குளியல அறையிலிருந்து வெளியே வந்தாள். ஆங்கில எழுத்துக்களை கலைத்து போட்டு அதன் மேல் ஒரு நாய்குட்டியின் முகம் அச்சிடப்பட்ட ஒரு டி ஷர்ட். கீழே ஜீன்ஸ். அந்நியனுக்கு புராடக்ட் பிடித்து விட்டது போல. முகத்தில் மகிழ்ச்சி தெறித்தது. கூடவே கையில் பிடித்திருந்த வோட்காவின் குறும்பும் கொப்பளித்தது. டி ஷர்டை சுட்டி காட்டி கொஞ்சம் மேலே தூக்கமுடியுமா டியர் என்றான். சுவீதா டி சாடை கொஞ்சம் சுருட்டி மேலே உயர்த்தினாள் - தொப்புள் தெரிந்தது. அந்நியன் என்னை திரும்பி பார்த்து ஹவ் ஈஸ் இட் என்றான். வெரி குட் என்றேன். நோ நாட் குட் என்ற படி இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்த சொன்னான். இப்போது பீவீயை பார்க்கிறான். அவன் வெரி குட் சொன்ன போதும் திருப்தியாகவில்லை அந்நியனுக்கு. சுவீதா பொறுத்து பார்த்து மார்புகளில் பாதி தெரிவது வரை உயர்த்தி நிறுத்தினாள். அந்நியனுக்கு இப்போதுதான் வெரி குட்.\nநண்பர்கள் என்னை கடுமையாக வைது கொண்டிருந்தார்கள் - தொழிலில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்காக. நான் அவர்களை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் பீவீயின் அலுவலகத்துக்கு போனேன். புதிதாய் ஒரு கார் நின்றிருந்தது. பீவீ பிசியாயிருந்தான். காத்திருந்து அறைக்குள் போனேன்.\n நானே கூப்படும்னு இருந்தேன். அந்த டி ஷர்ட்ல நல்ல லாபமடா. நீயும் சுவிதாவும் நல்ல ஹெல்ப் பண்ணீங்க. முதல்ல முழு டி ஷர்டுக்குதான் ஆர்டர் குடுத்து அக்ரீமென்ட் போட்டிருந்தான் அந்த பையர். சுவிதாவ பாத்து ஜொள்ளு விட்டு கால் வாசியா குறச்சிட்டான். விலைய மாத்தவே இல்ல. அவ்வளவு துணி நமக்கு லாபம்.\nஎன்றபடி ஒரு நோட்டுக்கட்டை மேசையிலிருந்து எடுத்து 'பத்தாயிரம் இருக்கு, செலவுக்கு வச்சுக்கோ' என்றான்.\nசினிமாதானே, எடுக்கலாம்டா, இன்னும் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நடக்கட்டும். என்றான்.\nகதை திரைக்கதை வசனம் நான் எழுதினேன் என்றாலும் 'இயக்கத்தில்' அவன் தான் பெரிய ஆள் என்று உணர்ந்து கொண்டேன், மட்டுமல்லாமல், இயக்குனர் ஆவதற்கு கலையுடன் கூடவே பிசினஸ் மேநேஜ்மன்ட்டும் அவசியம் என்பதையும்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஎன் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்\nவிஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமா...\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nஅகநாழிகை புதிய இதழ் வந்துள்ளது\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''\nகதை திரைக்கதை வசனம் மற்றும் ...\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/06/blog-post_2210.html", "date_download": "2020-10-29T02:47:07Z", "digest": "sha1:76JM5X35OLBL6B7ZNWWBXIGYNBXKXSQN", "length": 7684, "nlines": 172, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கட��்): கங்கையைக் காக்கப் போராடியவர் சிவனடி சேர்ந்தார்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகங்கையைக் காக்கப் போராடியவர் சிவனடி சேர்ந்தார்\nடேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் சுவாமி நிகாமனானந்த். இவர் கங்கை நதி மாசுபடுவதை தடுத்து கங்கை நதியை காக்க வேண்டும் எனவும், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த மே மாதம் 2-ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்\nஒரு மதமாற்ற வழக்கு:போலந்து நாட்டில் \nஇதோ ஒரு சமுதாய மாற்றம்;நமது தமிழ்நாட்டில்\nபிரிட்ஜ்,வாட்டர் கூலர் இந்தியத் தயாரிப்பு\nகங்கையைக் காக்கப் போராடியவர் சிவனடி சேர்ந்தார்\nநாளை 15.6.2011 புதன்கிழமை இரவு 11.45 மணி முதல் நள்...\nபொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் குடும்பத்தலைவி\nதியானம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்\nஇந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி\nசெவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தாலா \nDRDO Chief சிவதாணுப்பிள்ளையின் பேட்டி\n1947 முதல் வழக்கே இல்லாத இந்திய கிராமம்\nமூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமுஸ் ( Part : ...\nஇறவாநிலையைத் தரும் துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம்\nஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு\nஅனைவருக்கும் பொதுவான சுலப பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_6053.html", "date_download": "2020-10-29T02:36:14Z", "digest": "sha1:7WL4EHXP3NK3K53YHWADBDDHOHXBG75F", "length": 16092, "nlines": 207, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கும் ஆன்மீக அரசு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கும் ஆன்மீக அரசு\nதனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால்,அவர்களின் குடும்ப நிலை உயரும்;குடும்பங்களின் நிலை உயர்ந்தால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலை உயரும்;நிறுவனங்களின் நிலை உயர்ந்தால் ஒரு நாட்டின் நிலை உயரும் என்று சுவாமி விவேகானந்தர் உரைத்திருக்கிறார்.\n25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்\nஇவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;\nஇவரது எளிமையான செயல்பாடுகள்,சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.\nநாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒவ்வொரு நொடியுமே வாழ்க்கைச் சிக்கல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.வெறும் செல்வாக்கினாலோ(அரசியல் செல்வாக்கு,அரசுப்பணி செல்வாக்கு,ஜாதி செல்வாக்கு,குடும்பப்பெருமை செல்வாக்கு),பண பலத்தினாலோ,அளவற்ற புத்திசாலித்தனத்தினாலோ எதிர்வரும் சிக்கல்கள்,பிரச்னைகளை எவராலும் முழுமையாக எதிர்கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.அப்படிப்பட்டவர்களுக்கு முறையான மற்றும் சரியான ஆன்மீக வழிகாட்டி நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(9677696967)\nபொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,\nஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.\nஇந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் கடந்த சில ஆண்டுகளாக எனது அனுபவத்தில் கண்ட உண்மையே நீங்கள் உங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள் தீரவும்,நீங்கள் விரும்பும் லட்சியத்தை அடையவும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்தப்பின்னரேஇந்த உண்மையை உணரமுடியும்.\nஐயா அவர்களின் அதிகாரபூர்வ இணைய தளங்கள்:\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/wrong?page=1", "date_download": "2020-10-29T02:20:57Z", "digest": "sha1:QL75GL5GGBEZLKUUGVIOU5RRCVLFNVYB", "length": 4479, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | wrong", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅரசு மருத்துவமனையின் தவறான சிகிச...\n“எங்கே போனது தோனியின் வியூகங்கள்...\n“விராட் கோலியுடன் ஏற்பட்ட முரண்ப...\nதமிழன் என்று சொல்லிவிட்டு தமிழ் ...\nஅரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அ...\n\"ஆன்லைன் கல்வி முறை முற்றிலும் த...\n‘சைமண்ட்ஸ் இனவெறி சர்ச்சையில் ஹர...\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும...\nசென்னை : ஜம்மு காஷ்மீரின் முன்னா...\nபாலிவுட் உலகில் நடப்பது என்ன\n68 கோடி ரூபாய் என்று எதன் அடிப்ப...\nதனது தாயின் அக்கறை மிகுந்த கவலைய...\n\"தோனி மீது யுவராஜ் சிங் தந்தை வை...\nமாதம் ர���.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9229-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:04:59Z", "digest": "sha1:XM5HCPOTXTMQG5JDZTEOAZ5EM2XURIFH", "length": 40228, "nlines": 405, "source_domain": "www.topelearn.com", "title": "புதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி", "raw_content": "\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ஓட்டங்களை அடித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.\nஇங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 453 ஓட்டங்களை அடித்து இந்த புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்தின் நொட்டிங்ஹமில் நடக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 481 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.\nஇங்கிலாந்து அணி சார்ப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜொனாதன் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 82 ஓட்டங்களையும் மற்றும் இயோன் மோர்கன் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 21 ஆறு ஓட்டங்களும், 41 நான்கு ஓட்டங்களும் அடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஇங்கிலா��்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்க\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nலா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம்\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\n1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க ��ணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனைய��� அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம் 2 seconds ago\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம் 1 minute ago\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 2 minutes ago\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nமுக தழும்புகளை விரைவில் போக்க வேண்டுமா வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t180-topic", "date_download": "2020-10-29T03:04:35Z", "digest": "sha1:YJP7RZILPUCBYKFSQQ3SOWGUJBAGXUF3", "length": 6077, "nlines": 77, "source_domain": "athigaaran.forumta.net", "title": "மாணவன் சாவு: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை", "raw_content": "\nசென்னை: பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியான விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்து வந்த ரஞ்சன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.\nலட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது போன்ற விபத்துகள் காட்டுகின்றன.\nசென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.\nமாணவன் ரஞ்சன் படித்த பள்ளியிலும் இதே நிலை தான். மாணவர்களின் நீச்சல் பயிற்சிக்காக போதிய எண்ணிக்கையில் உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ரஞ்சன் குளத்தில் மூழ்கி வெகு நேரத்திற்குப் பிறகே அவரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. சற்று முன்பாகவே தேடுதல் பணியை தொடங்கியிருந்தால் ரஞ்சனை காப்பாற்றியிருக்கலாம்.\nஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் மாணவன் உயிரிழக்க நேரிட்டிக்கிறது. எனவே, மாணவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும்.\nசென்னை தாம்பரத்தில் மாணவி சுருதி பேருந்திலிருந்து உயிரிழந்த வழக்கில் சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைப் போல இந்த வழக்கிலும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அனுமதியின்றி நடத்தபடும் நீச்சல் குளங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமாணவன் சாவு: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rithika-singh-over-glamour-photo-shoot-images-released-pqvcya", "date_download": "2020-10-29T03:23:58Z", "digest": "sha1:DJAEMFW5TLVUTIJFT6YTPYVUUV25METB", "length": 10615, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சியை கையில் எடுத்த ரித்திகா சிங்!", "raw_content": "\nபட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சியை கையில் எடுத்த ரித்திகா சிங்\nபாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங்கை, கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இறுதி சுற்று' படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகம் செய்தவர் பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா.\nபாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங்கை, கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இறுதி சுற்று' படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகம் செய்தவர் பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா.\nமுதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, உட்பட பல விருதுகளை பெற்றார். மேலும் சிறந்த ரீ-என்ட்ரிக்காக காத்திருந்த நடிகர் மாதவனுக்கும் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.\nஇந்த படத்தை தொடர்ந்து, ரித்திகா சிங் விளையாட்டில் மட்டும் இன்றி திரைப்படங்கள் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த 'ஆண்டவன் கட்டளை' , 'சிவலிங்கா' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள 'வணங்காமுடி' என்கிற ஒரு படம் மட்டுமே தமிழில் இவர் கைவசம் உள்ளது.\nநடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும் இவர், பட வாய்ப்பை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பல்வேறு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரித்திகா, தற்போது ஓவர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் அதீத கவர்ச்சியில் இருப்பதை கண்டு நெட்டிசன்கள் சிலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்க�� ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/secrets-revealed-about-tamil-film-star-pf9dn2", "date_download": "2020-10-29T03:12:18Z", "digest": "sha1:SX5AIBETBNC3KYTZCZ7IVVSI5BWFVNTA", "length": 16662, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடுப்பு நடிகையிடம் எக்குத்தப்பாக சிக்கி சீரழிஞ்ச அண்ணாத்த! ஃபாரீன் ஷூட் போய் பலான பஜனை... ஐம்புலனை அடக்கிக் கொண்டு பஞ்சாயத்து பேசிய டைரக்டர்!", "raw_content": "\nஇடுப்பு நடிகையிடம் எக்குத்தப்பாக சிக்கி சீரழிஞ்ச அண்ணாத்த ஃபாரீன் ஷூட் போய் பலான பஜனை... ஐம்புலனை அடக்கிக் கொண்டு பஞ்சாயத்து பேசிய டைரக்டர்\nதமிழ்சினிமாவை ஒலக அளவில் தூக்கிப் பிடிக்க பொறந்த கலைத்தாயின் தலை மகன் அவரு. மத்த ஹீரோவெல்லாம் கேமெரா முன்னாடிதான் நடிப்பாங்க, ஆனா தலைவன் வூட்டுல தூங்குறது கூட ஆஸ்கார் லெவல் நடிப்புமாதிரி அம்பூஊஊஊஊட்டு அழகா இருக்கும்.\nதமிழ்சினிமாவை ஒலக அளவில் தூக்கிப் பிடிக்க பொறந்த கலைத்தாயின் தலை மகன் அவரு. மத்த ஹீரோவெல்லாம் கேமெரா முன்னாடிதான் நடிப்பாங்க, ஆனா தலைவன் வூட்டுல தூங்குறது கூட ஆஸ்கார் லெவல் நடிப்புமாதிரி அம்பூஊஊஊஊட்டு அழகா இருக்கும்.\nஅவருக்கு அழகு பெருசு, ஆஸ்தி பெருசு, புகழ் பெருசு மட்டுமில்ல எல்லாமே பெருசுதான். அட மச்சத்தை சொன்னோமுங்க. ஹாலிவு மட்டுமில்ல மோலி, டோலி, பாலிவுட்டு ஹீரோயினுங்க கூட அண்ணாத்த கூட ஆட்டம் போட தவியா தவிப்பாய்ங்க. (ஒரு வேளை சினிமா வாய்ப்பு கிடைக்காட்டியும், ’தனியா’ வாய்ப்பு கிடைச்சாலும் டபுள் ஓ.கே. சொல்லிடுவாங்க.)\nதலைவனோட தனிப்பட்ட வாழ்க்கையை கொஞ்சம் உத்துப் பாத்தீங்கன்னா தாறுமாறா தலைசுத்திப்போடும் ஒங்களுக்கு. அந்தளவுக்கு கெட்ட கவர்ச்சியான பேர்வழி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றோம் கேளுங்க...தன் வூட்டுக்குள்ளே நுழைஞ்சதும் அண்ணன் பண்ணுகிற முக்கிய வேலை டிரெஸ்ஸை கழட்டுறதுதான்.\nஆமாங்க, முதல்ல ஷூ ஒரு பக்கம் பறக்கும், அடுத்து சட்டை மறுபக்கம் பறக்கும், கடைசியா பேண்ட் இன்னொரு பக்கம் பறக்கும். வெறும் ஜட்டியோடுதான் வீட்டினுள் வளைய வருவார். வளர்ந்த பிள்ளைங்க வூட்ல இருக்கிறாங்கோ அப்படிங்கிற எண்ணமெல்லாம் கிடையாதாம். கேட்டால் ‘என் ஆடை என் உரிமை\nஅண்ணனின் அழகு பள்ளத்தாக்கில் விழுந்து எழுந்த மங்கைகள் எண்ணிலடங்காதது. ஆனால் இவர் எக்குத்தப்பாக சிக்கி சீரழிஞ்சது இடுப்பு நடிகையிடம்தான். இவருக்கும், அந்த நடிகைக்கும் சித்தப்பா - அண்ணன் மகள் வயது வித்தியாசமிருக்கும். ஆனால் காதலுக்கு கண்ணு,மண்ணு மட்டுமில்லை வயசும் தெரியாதில்லையா\nஇவரு அந்த பொண்ணு பின்னாடி ஹட்ச் பப்பி போல் வாலாட்டி வர, அதுவோ ஓவராய் சிலுப்பிக் கொண்டு சீன் போடும். எத்தனையோ நள்ளிரவில், நடு ரோட்டில் காரில் சண்டை போட்டுவிட்டு அவரை கீழே இறங்க வைத்து சில கிலோமீட்டர்கள் நடக்க வைத்திருக்கிறது. இதில் ஹைலைட்டே...அந்த கார் அவருடையது\nகோபத்தில் அந்தப் பொண்ணு காரில் பறந்துவிட இவரோ, டிரைவருக்கு போன் போட்டு ‘அவளை பத்திரமா கொண்டு போய் இறக்கி���ுய்யா’ என்று ஆர்டர் போட்டுவிட்டு ஆட்டோவை தேடுவார். முகத்தில் கர்சீப் கட்டியபடி ஆட்டோவை பிடித்து பேட்டை வந்து சேர்வார் இந்த அழகு ஆழ்வார். மறுநாள் காலையில் விடியும் முன் அந்த பொண்ணோட வூட்டில் போய் நின்று தாஜா செய்வார்\nஇப்படி போய்க் கொண்டிருந்தது இவர்களின் காதலும், மோதலும். இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஒரு படமெடுத்தார் சீனியர் கமர்ஷியல் இயக்குநர் ஒருவர். ஃபாரீனில் சாங் ஷூட். போய் இறங்கி ஆளாளுக்கு ஹோட்டலில் ஐக்கியமாகிவிட்டார்கள். டைரக்டர் ஒரு பர்முடாஸை மாட்டிக் கொண்டு ஜாலி வாக் போலாமென்று தன் ரூம் கதவை திறந்து வெளியில் வந்தார்.\nபேரதிர்ச்சி அவருக்கு. ஹீரோ, தன் அறைவாசலில் அலங்கோல ஆடையில் நின்றபடி கதவை தட்டி கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இவருக்கு நிலைமை புரிந்துவிட்டது சட்டென்று உள்ளே போக முயன்றவரை இழுத்த நாயகன் ‘கொஞ்சம் அவளை சமாதானப்படுத்துங்க.’ என்று தூது அனுப்பினார்.\nநாயகனின் அறையை ’மேடம்’ என்று இவர் தட்ட, மெதுவாக திறந்தது. நாயகி நின்ற கோலத்தை டைரக்டரால் சகிக்க முடியவில்லை. ஆனாலும் ஐம்புலனை அடக்கிக் கொண்டு பஞ்சாயத்து பேச துவங்கினார். அந்தப் பொண்ணு ஓவ் ஹோவ் என குதித்து கூச்சலிட்டு ஹீரோவை திட்டியது. ஒருவாறு சமாதானம் செய்து வைத்து ‘என்னோட ரூம்ல தான் அவரு இருக்கார். போய் பேசுங்க ப்ளீஸ்’ என்று சொல்லிவிட்டு கீழிறங்கினார். அவருக்கு இருந்த மூடுக்கு வாக் போக முடியவில்லை, நேராக பாருக்கு போயி நாலு ரவுண்ட்ஸை நச்ச்சென்று ஏற்றிக் கொண்டார்.\n’ஹும் மனுஷன் வாழுறாரு. இந்த குளிர்ல அவரோட கூட்டணி செமத்தியா ஜெகஜோதி காட்டும். நாம சுயேட்சையா நின்னுட்டு தூங்கிட வேண்டிதான்.’ என்று ஹீரோவை நினைத்து பொறாமைப்பட்ட படியும், தன் சிங்கிள் நிலையை நினைத்து நொந்தபடியும் தன் ரூம் பக்கம் வந்தார். உள்ளே கிச்சுக்கிச்சு சப்தம். மெதுவாக கதவை திறந்து பார்த்தால்.....ஷேம் ஷேப் பப்பி ஷேம்\nஊருக்கெல்லாம் தீர்ப்பு சொன்ன அந்த நாட்டாம டைரக்டருக்கே பேயடிக்க வெச்சுட்டாங்களேடா\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nநீச்சல் குளத்தில் காதலரோடு கவர்ச்சி குளியல் போட்ட பூனம் பஜ்வா இவர்தான் காதலரா\nஎனக்கு புள்ள இல்லடா... பாலாஜியை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா..\nபடப்பிடிப்பில் பங்கேற்ற பிரபல நடிகைக்கு கொரோனா... அதிர்ச்சியில் திரையுலகம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/27-years-actress-mishti-mukherjee-dies-due-to-kidney-failure-qhnx3m", "date_download": "2020-10-29T02:24:18Z", "digest": "sha1:QZWT7B5XF3MVKDSIWNW4RSVI7UVWAMUC", "length": 8128, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "27 வயதிலேயே இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்... சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணம்...! | 27 years actress Mishti Mukherjee dies due to kidney failure", "raw_content": "\n27 வயதிலேயே இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்... சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணம்...\nஅப்படித்தான் 27 வயதான இளம் நடிகைக்கு ஏற்பட்ட திடீர் மரணமும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய திரையுலகில் பல்வேறு கலைஞர்களின் மரண சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் இந்த ஆண்டு எப்போது முடியுமோ என ரசிகர்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.\nஅப்படித்தான் 27 வயதான இளம் நடிகைக்கு ஏற்பட்ட திடீர் மரணமும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபெங்காலி திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்த மிஷ்டி முகர்ஜி என்பவர் 27 வயதிலேயே உடல் நலக்குறைவால் காலமானது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உருவாக்கியுள்ளது.\n2012ம் ஆண்டு பெங்காலியில் வெளியான “லைப் கி தோ லக் காயி” என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.\nஉடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அவர் KETO DIET என்ற உணவு கட்டுப்பாட்டு முறையை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் அவருடையை இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது.\nபெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த மிஷ்டி முகர்ஜி சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு அக்டோபர் 3ம் தேதி நடைபெற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇளம் நடிகையின் மரணத்திற்கு பாலிவுட் மற்றும் பெங்காலி திரையுலகினர் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஇனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு.. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 24 மணிநேரம் கெடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/illegal-girlfriend-reject-illegal-lover-drink-poisoned", "date_download": "2020-10-29T02:29:12Z", "digest": "sha1:T2BO342DPHEY3HPPGQRAJF2WADPHUKGY", "length": 8162, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு காதலன் விஷம் குடித்து சாவு; உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் விபரீதம்...", "raw_content": "\nகள்ளக் காதலியின் வீட்டின் முன்பு காதலன் விஷம் குடித்து சாவு; உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் விபரீதம்...\nகன்னியாகுமரியில், கள்ள உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு கள்ளக் காதலன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட காதலன் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.\nகள்ள உறவை முடித்து கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக்காதலியின் வீட்டின் முன்பே கள்ளக்கதலன் விஷம் குடித்து இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/m-karunanidhi/page/3/", "date_download": "2020-10-29T02:43:12Z", "digest": "sha1:XOBCQCVBJNJ6CJP3PNVC2PFHNJPXFIZQ", "length": 9873, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "M.karunanidhi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on M karunanidhi in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nகலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் – உடன் பிறப்புகள் உற்சாக கொண்டாட்டம்\nமுன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 95வது பிறந்தநாள் இன்று(ஜூன்.3) கொண்டாடப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் இசை சார்ந்த...\nJ Anbazhagan MLA:கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, கடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஐஇ தமிழுக்கு ஜெ.அன்பழகன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறோம்...\nகலைஞருக���கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்\nசபாநாயகர் அறைக்கு நேரில் சென்று தன்னுடைய நன்றியை கூறினார் மு.க. ஸ்டாலின்\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nKarunanidhi Statue Inauguration : நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nஅண்ணா அறிவாலயத்திற்குள் 5 தொலைக்காட்சிகளின் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரை பிடித்து விசாரணை\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் சோனியா காந்தி - ராகுல் காந்தி பங்கேற்பு\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி. நரமல்லி சிவபிரசாத், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல வேடமிட்டு, பாராளுமன்றம் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது....\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nவழக்கம் போல் இந்த விழாவில் பாஜகவுக்கு அழைப்பு இல்லை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்��� மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/don-t-need-advice-i-know-my-job-says-kohli-005999.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T02:23:04Z", "digest": "sha1:NDLG625CLULCDQXH4D4FXOI4DYU6QCJA", "length": 15301, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "அறிவுரை வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும்: சொல்கிறார் கோஹ்லி | Don't need advice, I know my job: Says Kohli - myKhel Tamil", "raw_content": "\nCHE VS KOL - வரவிருக்கும்\n» அறிவுரை வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும்: சொல்கிறார் கோஹ்லி\nஅறிவுரை வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும்: சொல்கிறார் கோஹ்லி\nலண்டன்: யாரின் அறிவுரையும் வேண்டாம், என் வேலையை செய்ய எனக்கு தெரியும் என்று கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரரான விராத் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளார். அண்மை காலமாக பேட்டிங்கில் அவர் அசத்தி வருகிறார்.\nஇந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nதுவக்கத்தில் உங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை விமர்சகர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். ஆனால் தற்போது தான் மக்களுக்கு எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை.\nநான் யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்பதால் நான் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று இல்லை. என் ஆட்டம் பற்றி நான் என்ன நினைக்கிறேன், என்னிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பது மிகவும் முக்கியம்.\nஇங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று யாரும் அறிவுரை வழங்காமலே எனக்கே தெரியும். இது பெரிய போட்டி இதில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று யாரும�� எனக்கு அறிவுரை வழங்க வேண்டியது இல்லை.\nஇங்கிலாந்தில் மட்டும் அல்ல பிற நாடுகளிலும் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஏன் என்றால் நான் சிறந்த வீரராக இருக்க விரும்புகிறேன்.\nநம் நாட்டில் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் ஒரு வீரர் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒரு குறிப்பிட்ட போட்டி அல்லது தொடரில் நன்றாக விளையாடாவிட்டால் அவர் விளையாடத் தகுந்தவரா என்று நினைக்கின்றனர்.\nஉங்கள் மனம் கூறுவதை செய்தால் அது சரியாகத் தான் இருக்கும். நீங்கள் நினைப்பது சரியே என்ற தன்னம்பிக்கை தேவை. இந்த நம்பிக்கையை நம்முடன் விளையாடும் வீரருக்கும் அளிக்க வேண்டும் என்று கூறினார் கோஹ்லி.\nஅந்த வீடியோவில் உண்மை இல்லை.. ரோஹித் சர்மாவின் நெட் பயிற்சி.. பிசிசிஐ பகிரங்க குற்றச்சாட்டு.. போச்சு\nபிடிவாதம்.. நீங்க எப்படி வீம்புக்கு வீடியோ போடலாம்.. ரோஹித் மீது எகிறும் பிசிசிஐ.. என்ன நடக்கும்\nஅவர் பட்டது போதும்.. உடனே விசாரணை நடத்துங்கள்.. கங்குலிக்கு ஆர்டர் போடும் முன்னாள் கேப்டன்.. பின்னணி\nயாராவது மௌனம் கலைக்க வேண்டும்.. தோனிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை.. சிக்கலில் மாட்டிய கோலி.. பின்னணி\nஅவரை உட்கார வையுங்கள்.. கோலி அல்ல.. ரோஹித்திற்கு செக் வைத்த மாஸ்டர்மைண்ட் இவர்தான்.. பரபர பின்னணி\nகோலி vs ரோஹித்.. 47 போட்டி முடிந்துவிட்டது.. இன்னும் முடிவாகவில்லை.. ஐபிஎல்லில் எதிர்பாராத டிவிஸ்ட்\nஅது கோலி அனுப்பிய மெசேஜ்.. ரோஹித்திற்கு 2 பக்கமும் வைக்கப்பட்ட செக்.. அணிக்குள் இப்படி ஒரு சிக்கலா\nஎந்த அரசியலும் இல்லை.. உண்மையில் நடந்தது இதுதான்.. புறக்கணிக்கப்பட்ட ரோஹித்.. கோலி செய்தது என்ன\nகண்டுக்கவே இல்லை.. ஒவ்வொரு மேட்சிலும் கோலிக்காக பாடுபட்டதெல்லாம் வீண்.. உறைந்து போன இளம் வீரர்\nஉன் பேரு லிஸ்டில் இல்லப்பா.. 3 வருடமாக சிறப்பாக ஆடியும் புறக்கணிக்கப்பட்ட அந்த வீரர்.. என்ன நடந்தது\nமொத்தமாக முடிந்துவிட்டது.. இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்பும் வீரர் இவர்தான்.. பெரிய மாற்றம்\nஅவர்களை எல்லாம் ஓரம்கட்டி.. மொத்தமாக காலி செய்த கோலி.. அதே பழைய தோனி டெக்னிக்.. அதிரடி முடிவு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n8 min ago என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான���.. அதிர வைக்கும் தகவல்\n25 min ago 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\n38 min ago 3 வருசமா வெயிட் பண்றேன்..டீமில் எடுக்க முடியாதா கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்\n7 hrs ago ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: kohli england tour advice கோஹ்லி இங்கிலாந்து சுற்றுப்பயணம் அறிவுரை\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-ebook/", "date_download": "2020-10-29T02:40:27Z", "digest": "sha1:SYZ4PQ5DCVST7IGFBC3JQ5BFD2CU3ISS", "length": 19394, "nlines": 170, "source_domain": "tamilebooks.org", "title": "ஐந்திணை எழுபது மூலமும் உரையும் - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nHome\tஇலக்கியம்\tபதினெண் கீழ்க்கணக்கு\tReturn to previous page\nஐந்திணை எழுபது மூலமும் உரையும்\nஐந்திணை எழுபது மூலமும் உரையும்\n\"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp\"\nஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.\nஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, ந��ய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.\nஅகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.\nஇனத்த வருங்கலை பொங்கப் புனத்த\nகொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி\nயானும் அவரும் வருந்தச் சிறுமாலை\nமற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.\nஇந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.\nஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளமையினால், ஐந்திணை எழுபது என்னும்பெயர் பெறுவதாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திண���கள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணையை இவரும் நடுநாயகமாய் அமைத்துள்ளார் போலும்\nஇந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். அதற்குத் தக்கசான்று யாதும் இல்லை. இவரைப் பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.\nநூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது.\nகள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்\nஎன்ற ஐந்திணை ஐம்பதும் (38),\nகள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்\nஎன வரும் ஐந்திணை எழுபதும் (36), ஒரே அச்சில் வார்த்தால் போன்றவை.\nஇந் நூலின் முதலில் விநாயகரைக்குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காண்கிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லாமையும் ஈண்டுச் சிந்தித்தற்கு உரியது. இச்செய்யுள் அனந்தராமையர் பதிப்பைத் தவிர (1931), அதற்கு முந்திய பதிப்புகளில் இல்லை. எனவே, இப் பாடல் ஆசிரியர் இயற்றியது அன்று என்றே கொள்ளலாம். எனினும், அனந்தராமையர் பதிப்பில் கொடுக்கப் பெற்றுள்ளமைபற்றி, மிகைப் பாடலாக, இப் பதிப்பிலும் நூல் இறுதியில் இணைக்கப் பெற்றிருக்கிறது.\nஇந் நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன.\n‘முட முதிர் புன்னை’ எனத் தொடங்கும் ஒரு பாடல் 69-ஆம் செய்யுளாக இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திரு. சோமசுந்தர தேசிகர் பதிப்பில்(1926) காணப்படுகிறது. திரு. அனந்தராமையர் பதிப்பில் இது தரப்படவில்லை. இப் பதிப்பின் பொருட்டு ஒப்புநோக்கிய ஏட்டுச்சுவடிகளிலும் இது கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் இதனைக் ‘காமம் சிறத்தல்’ என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார் (தொல். பொருள். 111). ஆயினும், நூற்பெயரை அவரும் சுட்டினாரல்லர். இங்ஙன���ாகவே, இச் செய்யுள் இந் நூலின் பகுதியென்று உறுதியாகக் கொள்ளுவதற்கு இல்லை. எனினும், முற்பதிப்பில் இருத்தல் பற்றிநூல் இறுதியில் இப் பாடலும் தனியாக இணைக்கப் பெற்றிருக்கிறது.\nஇந்நூல் செம்பாகமான தெள்ளியநடையை மேற்கொண்டுள்ளது.\nசான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,\nவலி ஆகி, பின்னும் பயக்கும் (5)\nபெருத் தகு தாளாண்மைக்கு ஏற்க,\nஅரும் பொருள் ஆகும் (29)\nஎன்றாற் போன்ற சிறந்தகருத்துகள் சில அங்கங்கே உள்ளன. அக்காலப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், முதலியனவும் இந் நூலால் புலனாகின்றன.\nஇந் நூற் செய்யுட்கள் பலவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தத்தம் உரைகளில் எடுத்தாண்டுள்ளனர். பழைய உரையும் கிளவிக் குறிப்புகளும் முதல் 24 பாடல்களுக்கே கிடைத்துள்ளன.\nBe the first to review “ஐந்திணை எழுபது மூலமும் உரையும்” மறுமொழியை ரத்து செய்\nஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்\nதிணைமொழி ஐம்பது மூலமும் உரையும...\nஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்\nகளவழி நாற்பது மூலமும் உரையும்\nகார்நாற்பது மூலமும் உரையும் eBook\nநாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD\nதிணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும்\nதிணைமொழி ஐம்பது மூலமும் உரையும்\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-29T01:30:53Z", "digest": "sha1:6JE7BNFR57MZFRZKZ2QBR75LRXRMMLBY", "length": 4516, "nlines": 101, "source_domain": "tamilnirubar.com", "title": "சுதந்திர தின விழா", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nTag: சுதந்திர தின விழா\nஓபிஎஸ் X இபிஎஸ்.. அதிமுகவில் என்ன நடக்கிறது\nமுதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இடையே அமைச்சர்கள் இன்று சமரசத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற முழுமையான ரவுண்ட்…\nஅப்பா இறந்த சோகத்திலும்.. சுதந்திர தின விழாவில் வீறுநடை.. நெகிழ வைத்த பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி\nதிருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுத படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. இவரது அப்பா நாராயணசுவாமி கடந்த 14-ம் தேதி இரவு காலமானார். திண்டுக்கல் மாவட்டம்,…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\nதங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தியாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/category/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-29T01:37:48Z", "digest": "sha1:AGTQWQBYUI3SHX6W4POAUEYVOF6JD4XF", "length": 6220, "nlines": 99, "source_domain": "thenchittu.in", "title": "அக்டோபர் தேன்சிட்டு – தேன் சிட்டு", "raw_content": "\nஎன்னுள் எழுந்த கற்பனைகளும் காட்சிகளும்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nசுசிகலையகம் on என் கடன் பணி செய்து கிடப்பதே\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nமயக்கும் குரல் மன்னன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nபுண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nஎளிமையானவர் ஏழைகளின் தோழர் வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:11:19Z", "digest": "sha1:6ILU3SD65YYZPF2DWN5TAKOUFKHKM4MM", "length": 22025, "nlines": 218, "source_domain": "vanakkamamerica.com", "title": "ஹாஃப்பாயில் உடலுக்கு நல்லதுதானா? - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஇந்தியா அமெரிக்கா இடையே வலுக்கிறது ராணுவ உறவு\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nடிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே\nஅரசு பள்ளி,மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nதியேட்டர்கள் திறப்பு… ரிலீசுக்கு தயாராகும் படங்கள்…\nதமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு\nஅதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஅமெரிக்க அமைச்சர்களுக்கு கைகொடுப்பதை தவிர்த்த அஜித் தோவல்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nகாஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nகொரோனாவால் டுவிட்டரில் டிரெண்டிங்கான டிரம்ப் தம்பதி\n நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ – வைரல் புகைப்படம்\nபாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா\nமுகப்பு முகப்புச் செய்திகள் ஹாஃப்பாயில் உடலுக்கு நல்லதுதானா\nகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுசீந்திரன் தனது சமூக வலைதளத்தில் தினம் ஒரு தகவலைப் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் அவர் பகிர்ந்த செய்தி இது…\n`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது\nமுட்டை குறித்த சந்தேகங்கள் ஒரு தொடர்கதை.\nஅதிலும், ‘வேகவைக்காத பச்சை முட்டையைச் சாப்பிடலாமா… கூடாதா’, ‘வேகவைக்காத, அரைவேக்காடான முட்டைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், செரிமானக் கோளாறு, வயிற்றுவலி எல்லாம் வரும்’ என்று சிலர் கூறக் கேட்டிருப்போம்.\n♦முட்டை குறித்த எட்டு உண்மைகளைத் தெரிந்துகொண்டாலே, இந்தச் சந்தேகங்கள் எல்லாம் பறந்தோடிவிடும். அவை…\n* முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான ஹாஃப் பாயில் முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு. ஹாஃப் பாயிலில், முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.. இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல. வேகவைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வெரைட்டியை விரும்புபவர்கள் ஹாஃப் பாயிலுக்கு பதிலாக மிளகு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஆம்லெட் சாப்பிடலாம்.\n* பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாகச் சாப்பிடுதல். மஞ்சள்கருவில் புரோட்டின் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், உடல் பருமனானவர்களுக்கு\n* இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் `சல்மோனில்லா’\n(Salmonella) எனும் பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியா உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.\n* சல்மோனில்லா பாக்டீரியா தாக்குதல் தீவிரமடைந்து அமெரிக்காவில், வருடத்துக்கு சராசரியாக 360 பேர் மரணமடைகின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தக் காய்ச்சலின் வீரியம் குறைகிறது. பச்சை முட்டை சாப்பிடுவதால் பரவும் இந்தக் காய்ச்சலால், எதிர்ப்பு சக்தி குறைந்த முதியோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, பச்சை முட்டையை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\n* ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், தசை வளர்ச்சிக்காக, காலையில் வெறும் வயிற்றில் முட்டையைச் சாப்பிடுவது உண்டு. பல மாதங்களாகத் தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு, பயோடின் (Biotin), வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. முட்டையை பச்சையாகச் சாப்பிடும்போது (குடிக்கும்போது), முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அவிடின் (Avidin) என்னும் புரதம், பயோடின் வைட்டமினை உடல் ஈர்க்கவிடாமல் தடுக்கும். இதனால், உடலில் பயோடின் வைட்டமின் குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சரும ஒவ்வாமை, முடிகொட்டும் பிரச்னை ஏற்படும். ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தசை வளர்ச்சிக்காக, கட்டாயம் பச்சை முட்டை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\n* மேலை நாடுகளில் பச்சை முட்டை ரெசிபிக்கள் அதிகம். எக் ஃபிலிப் (Egg flip), எக் நாக் (Egg nog), ஃபிரெஞ்ச் டோஸ்ட் (French toast), சாஃப்ட் கஸ்டார்ட் (Soft custards), மொஸ்ஸி (Mousse), மயோன்னைஸ் (Mayonnaise), ட்ராமிசு (Tiramisu), ஹொலாண்டைஸ் சாஸ் (Hollandaise sauce), கேக், ஐஸ் க்ரீம்கள் ஆகிய பிரபல ரெசிபிக்களில், மேலை நாட்டவர்கள் பச்சை முட்டையைச் சேர்ப்பார்கள்.\nமுந்தைய கட்டுரைமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nஅடுத்த கட்டுரைகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு\nஅமெரிக்காவில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு சக மாணவர்கள் அளித்த...\nபன்னாட்டு நிறுவனங்களின் வருமானம்- அவற்றின் மீதான வரிவிதிப்பு- தகவல் பகிர்வு: அமெரிக்கா- இந்தியா ஒப்பந்தம்\nசான் ஆண்டோனியோ: அமெரிக்காவின் பனித்துளிகளில் மலர்ந்த மல்லிகை மலர்\nஇந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்:\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nசெக் குடியரசு நாட்டில் மூளைச் சாவு அடைந்த ��ெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/yashwant-sinha-hits-back-at-arun-jaitley-he-wouldnt-be-there-if-i-had-been-a-job-applicant/", "date_download": "2020-10-29T01:50:46Z", "digest": "sha1:SD3FKIYLPP5LUHJXP4MUWDMFTPRJFL5H", "length": 13550, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நான் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார்: ஜெட்லி-க்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி", "raw_content": "\nநான் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார்: ஜெட்லி-க்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி\nநான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார் என ஜெட்லி கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்\nநான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என மத்திய நிதியமைச்சரின் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில், பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார்.\nஅதில், இந்த பொருளாதார சரிவு திடீரென்று ஏற்பட்டதல்ல. ஒரே நாளில் உருவானதும் அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான காரணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இதை சரியாக கண்டறிந்து தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரியான புரிதல், முழுநேர கவனம், சரி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவை தேவைப்படுகிறது. ஆனால் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் இதை எதிர்ப்பார்ப்பது அதிகப்படியானதுதான்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்\nஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளத��. மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்தை கட்டி உருவாக்குவதை விட, அழிப்பது எளிதானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறது. அதிகாரத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா உண்மையை பேசியதில் மகிழ்ச்சி என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருப்பது சவுகரியமாக இல்லை என தெரிகிறது. இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட சாதனைகளை மறந்து விட்டார். கொள்கைகளை விட்டு விட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள் என்றார்.\nஇந்நிலையில், அருண் ஜெட்லியின் கருத்துக்கு பதிலதுடி கொடுத்துள்ள யஷ்வந்த் சின்ஹா, நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/saas-chodo-bhaju-pa-rohit-sharma-s-hilarious-advice-for-harbhajan-singh-on-international-yoga-day-020140.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T01:37:01Z", "digest": "sha1:LJSL7LLLVDF3FPNYHNWV5XKO5XIP7PW2", "length": 16238, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "மூச்சை எவ்வளவு நேரம்யா பிடிச்சு வைப்பீங்க... ஹர்பஜன்சிங்கை கலாய்த்த துவக்க வீரர் | Saas Chodo Bhaju Pa :Rohit Sharma's Hilarious Advice For Harbhajan Singh On International Yoga Day - myKhel Tamil", "raw_content": "\n» மூச்சை எவ்வளவு நேரம்யா பிடிச்சு வைப்பீங்க... ஹர்பஜன்சிங்கை கலாய்த்த துவக்க வீரர்\nமூச்சை எவ்வளவு நேரம்யா பிடிச்சு வைப்பீங்க... ஹர்பஜன்சிங்கை கலாய்த்த துவக்க வீரர்\nடெல்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் யோகா செய்து இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். சக வீரர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், எவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடிப்பீர்கள், அதை வெளியில் விடுங்கள் என்று இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங்கை கலாய்த்துள்ளார்.\n5 மாசமா இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை பார்க்கலை.. சிறப்பு அனுமதி வாங்கிய பாக். கிரிக்கெட் வீரர்\nசர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தனியாகவும் தங்களது குடும்பத்தினருடனும் சேர்ந்து யோகா செய்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் யோகா செய்து அதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.\nஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர், அவருடைய மனைவி கீதா பஸ்ரா மற்றும் மகள் ஹினாயா யோகா செய்தபடி உள்ளனர். அனைத்திற்குமான விடையாக யோகா உள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் யோகாதினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் இந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்திற்கு ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த யோகா புகைப்படத்தையொட்டி அவரை கலாய்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவும் களமிறங்கியுள்ளார். முகத்தை ஸ்டிப்பாக வைத்திருந்த அவரை, 'மூச்சை வெளியில் விடுங்கள் பாஜூ பா' என்று ரோகித் கமெண்ட் செய்துள்ளார்.\nஐபிஎல்-ஐ விட்டு போகும் போது கில்கிறிஸ்ட் செய்த காரியம்\nஇந்நிலையில் தன்னுடைய கணவர் ஹர்பஜன் சிங்குடன் தான் மேற்கொண்ட யோகாவை வீடியோவாக வெளியிட்டுள்ளார் கீதா பஸ்ரா. இந்த வீடியோவிற்கு யோகாதான் வாழ்க்கை என்று ஹர்பஜன் சிங் கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷாவும் இந்த பதிவை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.\nவித்தியாசமான மனிதர்கள்.. வித்தியாசமான விதிமுறைகள்... ஹர்பஜன் கேள்வி\n2 பேரும் வயதான வீரர்கள்தான்.. ஆனால் கில்லாடிகள்.. தோனி செய்த தவறு.. சிக்கிய சிஎஸ்கே\nஹர்பஜன் சிங் போனா என்ன இவர் ஒருத்தர் போதும்.. தோனி எடுத்த முடிவு.. சிஎஸ்கே அதிரடி திட்டம்\n4 கோடி ஏமாத்திட்டாங்க.. சென்னை காவல்துறையிடம் ஹர்பஜன் சிங் பரபரப்பு புகார்\nரெய்னா போனது கூட பரவாயில்லை.. ஆனா ஹர்பஜன் விலகியது தான் சிக்கல்.. அந்த விஷயத்தில் தவிக்கும் சிஎஸ்கே\nஹர்பஜன் சிங்கிற்கு பதில் இவரை டீம்ல எடுங்க.. ஆள் தேடும் சிஎஸ்கே.. செம ஐடியா தந்த முன்னாள் வீரர்\n2 கோடியாவது.. 20 கோடியாவது.. பொண்டாட்டி புள்ளை தான் முக்கியம்.. சிஎஸ்கே சீனியர் எடுத்த அதிரடி முடிவு\nசிஎஸ்கேவில் கிடைத்த கடைசி வாய்ப்பு.. தவறவிட்ட சீனியர் வீரர்.. முடிவுக்கு வரும் கிரிக்கெட் கேரியர்\nஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்.. 2 முக்கிய வீரர்களை இழந்த சிஎஸ்கே.. பரபர தகவல்\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nசிஎஸ்கேவுடன் சேராத ஹர்பஜன் சிங்... யூஏஇக்கு சேர்ந்து போக மாட்டாராம்\nஇத்தனை இருந்தும் ஏன் இந்த முடிவை எடுத்தார் ரெய்னா முடிவால் அதிர்ந்து போன ஹர்பஜன், ரோஹித்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n7 hrs ago ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\n7 hrs ago 8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்.. வேகத்தில் சிக்கி மிரண்ட பெங்களூர்\n7 hrs ago நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்\n8 hrs ago என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்\nNews சசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14624/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-10-29T01:59:51Z", "digest": "sha1:WGSYJWBIU6JMRFGCBTMJ64SKCI66X5UT", "length": 5310, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்ல���ி- சூழ்ந்த ரசிகர்கள், புகைப்படங்கள் இதோ..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி- சூழ்ந்த ரசிகர்கள், புகைப்படங்கள் இதோ..\nநடிகை சாய் பல்லவி என்றாலே போதும் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.\nஅந்த பெயருக்கே அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள். சின்ன வயதில் திரையுலகிற்கு வந்த சாய் பல்லவி தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nலாக் டவுன் முடிந்து இப்போது அனைத்து வேலைகளும் தொடங்கியுள்ளது நமக்கு தெரிந்த விஷயம் தான்.\nஇவர் அண்மையில் திருச்சி எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்துள்ளார்.\nஅவரை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த மற்றவர்கள் அவருடன் செல்பி எடுத்தும், ஆட்டோ கிராப் வாங்கவும் சூழ்ந்துவிட்டனர்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615216&Print=1", "date_download": "2020-10-29T02:43:51Z", "digest": "sha1:ICCOQMMFTFWJ7AETWN5EFZY3KYKC4F5K", "length": 9739, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நகையை தர மறுத்த வங்கி பெண் உள்ளிருப்பு போராட்டம்| Dinamalar\nநகையை தர மறுத்த வங்கி பெண் உள்ளிருப்பு போராட்டம்\nநாகர்கோவில்:வங்கியில் நகை திருப்பிய பெண்ணிடம், சுயஉதவிக்குழு கடனுக்காக, நகையை திருப்பி கொடுக்காததால், அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், முண்டவிளையைச் சேர்ந்தவர் கலா, 35. இவர் நடைக்காவில் உள்ள தேசிய மயமாக்���ப்பட்ட ஒரு வங்கியில், 1.31 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றார். நகையை திருப்ப, நேற்று பணம் செலுத்தினார்.பணம் கட்டி நீண்ட நேரம் ஆகியும், நகை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்:வங்கியில் நகை திருப்பிய பெண்ணிடம், சுயஉதவிக்குழு கடனுக்காக, நகையை திருப்பி கொடுக்காததால், அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.\nகன்னியாகுமரி மாவட்டம், முண்டவிளையைச் சேர்ந்தவர் கலா, 35. இவர் நடைக்காவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில், 1.31 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றார். நகையை திருப்ப, நேற்று பணம் செலுத்தினார்.பணம் கட்டி நீண்ட நேரம் ஆகியும், நகை கொடுக்கப்பட வில்லை. நகையை கேட்ட போது, 'நீங்கள் அங்கம் வகிக்கும் சுயஉதவிக் குழுவின் கடன் பாக்கி உள்ளது; அதை கட்டினால் தான் நகை தரமுடியும்' என, வங்கி தரப்பில் கூறினர்.\nஇதனால், மாலை வரை வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கலாவை, வாவறை ஊராட்சி தலைவர் மெற்றில்டா சமாதானம் செய்து, அழைத்து சென்றார். பின் ஊராட்சி தலைவர், போலீசார், வங்கி அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.சுயஉதவிக்குழு தலைவர் வந்து, கடன் கணக்கில், 25 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின், நகை திருப்பி கொடுக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிவகங்கை அரண்மனை முன் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/19/support-nagai-fishermen-protest/", "date_download": "2020-10-29T01:07:19Z", "digest": "sha1:3COB3YSKJ4C7E4UXWHZJPARGAJCS3452", "length": 26038, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் ���திகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nநாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், தமிழக மீனவர்கள்.\nதமிழக கடலோர மீனவர்கள் கடந்த அக் 3–ம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n1) கடலோர பகுதிகளில் வரும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்\n2) இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுக் கொடுக்க வேண்டும்\n3) மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் தினம் தினம் உயரும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்.\n4) கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் \nஆகியவையே போராடும் மீனவர்களின் கோரிக்கை.\nமீனவர்களின் இந்த நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த அக் 12 அன்று நாகை புத்தூர் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். நாகை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் பங்கேற்புடன் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.\nதொலைதூர மீனவ கிராமங்களிலிருந்து வந்திருந்தவர்களை நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் நாகை போலீசார். அவர்கள் வந்திருந்த வாகனத்தின் பதிவெண்ணையும் அவ்வாகனத்தில் எத்தனை பேர் வந்திருந்தனர் என்பது வரையிலான விவரங்களை சேகரித்தனர் உளவுப் போலீசார்.\nமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தபொழுதே, மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மீனவ கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்ல அனைத்து நாசகார திட்டங்களை தமிழகம் மீது திணிப்பதும் தமிழக மீனவர்களை மத்திய – மாநில அரசுகள் புறம் தள்ளுவதும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.\nதாயிடமிருந்து குழந்தையை பறிப்பதுபோல், கடலில் இருந்து மீனவர்களையும், விவசாயத்திலிருந்து விவசாயிகளையும் பறிப்பதுதான் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் என்ற அறைகூவல் விடுக்கும் பிரசுரங்கள் விரிவான அளவில் மீனவ கிராமங்களிலும், அக்-12 அன்று நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தின் பொழுதும் விநியோகம் செய்யப்பட்டன.\n♦ ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்\n♦ மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது\nஉணர்வுப் பூர்வமாக மீனவ இளைஞர்கள் உள்ளிட்டு பலரும் பங்கேற்ற இந்த மறியல் போராட்டமானது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த போராட்டம் மற்ற பிரிவு மக்கள் மத்தியில் இது மீனவர்களின் பிரச்சினைகளுக்கான போராட்டம் என தனித்துப் பார்த்து ஒதுங்கிச் சென்ற நிலையையும் காண முடிந்தது.\nமீனவர்கள் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் ஒட்டுமொத்த மக்களையும் கொல்லும் நச்சுக்குண்டு ஆகும். நா��கார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை மீனவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இருப்பதையே இன்றைய அரசியல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.\nதொடர்புக்கு : 93627 04120.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் \nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=16788", "date_download": "2020-10-29T01:44:53Z", "digest": "sha1:YYZTJNYJJJLSINUZK3V64V3MREQIR7FH", "length": 13025, "nlines": 84, "source_domain": "thesamnet.co.uk", "title": "முகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின் – தேசம்", "raw_content": "\nமுகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்\nமுகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்\n“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிக���ையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்குவது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.\nமிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.\nவிரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.\nஉடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.\nஅரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nதமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.\nகட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.\n20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி\nவருட இறுதிக்குள்; தாண்டிக்குளம் முதல் முகமாலை வரையான ரயில் சேவைகள் – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/55639/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:27:01Z", "digest": "sha1:WPLTUIKWP4CHEURLJUAIXUHEGHQBLUCR", "length": 26812, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியோம்! | தினகரன்", "raw_content": "\nHome தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியோம்\nதமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியோம்\n'தமிழ் மக்களின் உணர்வுகளுக்கேற்ப தமிழ்க் கூட்டமைப்பு மாற்றம் பெற வேண்டும்' என்று கூறுகிறார் த.தே.கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோ.கருணாகரம் (ஜனா).\n\"நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை மாறுபட்டிருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் இன்று வித்தியாசமான விதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வலைகளுக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்.அது காலத்தின் கட்டாயம். மாறா விட்டால் காலவோட்டத்தில் கூட்டமைப்பு தூக்கி வீசப்படும் துர்ப்பாக்கிய நிலை தோன்றலாம்\" என்றும் கூறுகிறார் ஜனா.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ரெலோ கட்சியின் பொருளாளர் ஆவார்.\nரெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் நீண்ட கால போராளியாக இருந்தவர் இவர். கருணாகரம் இரண்டாவது தடவையாக பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் 26,382 வாக்குகளைப் பெற்ற அவர் ஏற்கனவே கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.\nமக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்ற அவர், மக்களுக்காக இலவச பிரேத ஊர்தி சேவையை நடத்தி வருகிறார்.\nஅவர் இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் செல்லவிருக்கின்ற நிலையில் தினகரனுக்குப் பேட்டி அளித்தார்.\nகேள்வி: தாங்கள் சார்ந்த த.தே.கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதே உங்கள் பேச்சாளர் சுமந்திரனும் பகிரங்கமாக அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது தொடர்பாக என்ன கூற விளைகிறீர்கள்\nபதில்: அது உண்மை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள். உரிமையுடன் அபிவிருத்தியை கூடுதலாக நேசிக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாமும் கூட்டமைப்பும் அலசிஆராய்ந்து பாதையை மாற்ற முற்படுவோம்.எதுஎப்படியிருப்பினும் இன்று த.தே.கூட்டமைப்பு தனது பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.\nகேள்வி: இதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோவின் பொருளாளர் என்ற வகையிலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் உங்களது ஆலோசனை என்ன\nபதில்: மிக விரைவில் எமது கட்சியின் அரசியல் குழு கூடி அரசியல் தொடர்பிலும் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பிலும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானமெடுத்து அது த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nகேள்வி: த.தே.கூட்டமைப்பு சமகாலத்தில் பாரிய வாக்குச் சரிவை சந்தித்துள்ளது. அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்\nபதில்: உண்மை.மட்டக்களப்பில் மாத்திரம் 50ஆயிரம் வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் சுமார் 20ஆயிரம் வாக்குகள் சரிந்துள்ளன. மக்கள் உரிமையை மாத்திரமல்ல அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள் என்பது அதன் வெளிப்பாடு.எனது கணிப்பும் அதே. அதற்கமைய கூட்டமைப்பு சுயவிமர்சனம் செய்யப்பட்டு தனது பாதையை மாற்ற வேண்டும்.\nகேள்வி: இம்முறை த.தே.கூட்டமைப்பு ஆக 10ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை தங்கள் ரெலோ கட்சி வன்னியில் 2ஆசனங்களையும் மட்டக்களப்பில் தாங்களுமாக மூவர் தெரிவாகியிருக்கிறீர்கள். இந்தநிலையில் என்ன கூற விளைகிறீர்கள்\nபதில்: ரெலோவைப் பொறுத்தவரை கடந்த தடவை இருவர் தெரிவாகியிருந்தனர்.ஆனால் இம்முறை மூவர் தெரிவாகியுள்ளோம். இது எமக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம்.\nகேள்வி: அப்படியானால் மாவட்ட ரீதியில் கூட்டமைப்பிற்கு 9ஆசனங்கள் கிடைத்தன. அதில் 3ஆசனங்கள் தங்கள் பங்காளிக்கட்சிக்குரியவை. எனவே இனிமேல் கூட்டமைப்பில் உங்களது வகிபாகம் வலுவானதாக இருக்குமா அல��லது தொடர்ந்து வழமை போல தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்திற்கு துணை போவீர்களா\nபதில்: நல்ல கேள்வி. நாம் மூன்றிலொரு பங்கு அதிகாரத்திலுள்ளோம். எனவே எமக்கான பங்கு அதிகாரம், அதற்கப்பால் கூட்டமைப்பின் தீர்மானம் ஏனைய செயற்பாடுகளில் நாம் கணிசமான பங்கை வகிப்போம். முன்னர் இருந்தது போல தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட அனுமதியோம்.\nகேள்வி: மட்டு.மாவட்டத்தில் தங்களுக்கு கட்சிக்குள்ளே குத்துவெட்டுக்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றதே..\nபதில்: உண்மை. வெளியில் அந்த சூழ்ச்சி இடம்பெறவில்லை. எதிரி என்றால் தைரியமாக எதிர்கொள்ளலாம்.இது துரோகிகள். கட்சிக்குள்ளேயே பலத்த குத்துவெட்டுகள் இடம்பெற்றன.பலத்த போராட்டத்தின்மத்தியில் வெற்றிபெற்றேன். சூழ்ச்சிகள், குத்துவெட்டுக்கள் அவற்றையும் தாண்டி என்னை மக்கள் தெரிவு செய்துள்ளமை என்பாலுள்ள நம்பிக்கை காரணமாக ஆகும்.\nகேள்வி: வாக்களித்த மக்களுக்கு என்ன சேவை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்\nபதில்: என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதோடு நின்று விடாமல் அவர்களுக்கான சேவையை நேரகாலம் பாராமல் செய்வேன்.குறிப்பாக மக்களுக்கான உட்கட்டமைப்பு, உள்ளூர் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் வாய்ப்பில்லாத முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவ யுவதிகள் உட்பட ஏனையோருக்கும் தொழில்வாய்ப்புகளை, வாழ்வாதாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன்.\nகேள்வி: கடந்த காலங்களில் கூட்டமைப்பு மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை, தன்னிச்சையாக தீர்மானங்களை நிறைவேற்றுவதெனவும் தங்கள் கட்சியைக் கூட மதிப்பதில்லை எனவும் ஊடகங்களில் பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்\nபதில்: இதற்கான பதிலை இம்முறை மக்கள் தேர்தலில் சொல்லியிருக்கிறார்கள். கட்சிக்காக மக்களல்ல, மக்களுக்காகவே கட்சி என்ற நிலை வர வேண்டும் என்பதே அனைவரதும் அவா. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nகேள்வி: இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் காரணம் யார்\nபதில்: யார் காரணம் என்பதை விட தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்திருக்க வேண்டும். அம்பாறையில் ஒரு தமிழ் எம்.பிதான் வரலாமென்பதை அனைவரும் அறிவார்கள். எனவே மக்கள் ஏதாவது ஒரு தரப்பிற்கு ஒருமித்து வாக்களித்திருக்க வேண்டும்.கூட்டமைப்பில் வெறுப்பு என்றால் அடுத்த கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்க வேண்டும். அதை விடுத்து வாக்குகளை சிதறடித்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கவலைதான். 1994இல் நடந்தது போன்று நடந்துள்ளது. அதற்காக மக்களை மாத்திரம் குற்றம் சுமத்த விரும்பவில்லை.கட்சி மீது கொண்ட அதிருப்தி, கடந்த கால உறுப்பினரின் செயற்பாடுகளும் காரணமாகலாம்.\nகேள்வி: தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக என்ன சொல்ல விளைகிறீர்கள்\nபதில்: வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமென்றால் அது அம்பாறை மாவட்டம்தான். எனவே நானும் எமது தலைவர் செல்வமும் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பிரதிநிதியை அம்பாறை மாவட்டத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினோம். நாம் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களும் இதே நிலைப்பாட்டில் இருந்தனர். கடந்கால பிரதிநிதிகள் விட்ட தவறுகளும் அவர்கள் நடந்து கொண்ட முறையுமே இம்முறை அந்த மக்கள் கருணாவுக்கும் ஏனையோருக்கும் வாக்களிக்கக் காரணம் .\nகேள்வி: அம்பாறை மாவட்ட தமிழ் மக்களையிட்டு மிகுந்த உணர்வுடனிருப்பவர் நீங்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் என்ன கூற விரும்புகிறீர்கள்\nபதில் : அம்பாறை வாழ் தமிழ் மக்கள் பல வழிகளிலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள். ஆயுதரீதியாகவும், இனரீதியாகவும் பலத்த பாதிப்பை எதிர்கொண்டவர்கள். பல தமிழ்க்கிராமங்கள் பறிபோயுள்ளன. அவர்கள் மனங்களில் நான் குடியிருப்பவன். அவர்களும் அப்படியே. அவர்களுக்கு உரிய சேவைகள் செய்யப்படவில்லை. எனவே எனது சேவையின் ஒரு பகுதியை அவர்களுக்கு கட்டாயம் செய்வேன்.\nகேள்வி: த.தே.கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருக்கிறீர்கள். கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியெனின் அதை விட்டு வெளியேற ஏன் விரும்பவில்லை\nபதில்: வெளியேறினால் ஜனநாயகம் வந்து விடுமா உள்ளிருந்து உரிமை, அதிகாரத்துடன் கலந்துரையாடி, போராடி அதனை நிலைநாட்ட வேண்டும். அதனூடாக மக்களுக்கான சேவை செய்ய வேண்டும்.\nகேள்வி: த.தே.கூட்டமைப்பை ஏன் இன்னும் பதியாமல் மற்றுமொரு கட்சியின் பெயரில் இயங்குகிறீர்கள் அக்கட்சியில் தேர்தல் கேட்கிறீர்���ள்\nபதில்: ஒருபோதும் உடன்பாடில்லை. கட்சி கட்டாயமாக பதியப்பட வேண்டும். அதற்கு முறையான நிருவாகம், கட்டமைப்பு உருவாக்கப்பட்டு முறைப்படி தேசியமட்டம், மாவட்ட மட்டம், தொகுதி மட்டம், பிரதேச மட்டம், கிராமிய மட்டம் என இயங்க வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hitcinemas.in/old-is-gold/", "date_download": "2020-10-29T02:35:38Z", "digest": "sha1:RA5AA3DVH6T5IALBXVTBLPK4CQ6T7SIV", "length": 8839, "nlines": 190, "source_domain": "hitcinemas.in", "title": "Old is Gold | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட�� இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்.டி.ஆர்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சி மனோரமா\nஜெயலலிதா தமிழ்நாட்டின் முடிசூடா மகாராணி\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு கூர்ந்த இருவர்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்\nநடிகை நித்யா மேனனின் அனுபவ காதல்\nநடிகர் அமீரின் அரசியல் பிரவேசம்\nநடிகர் ரஜினிகாந்த் உடன் ‘கைதி’ இயக்குனர் திடீர் சந்திப்பு\nகே ஜி எஃப் 2 படத்தின் மீது வழக்கு\nநடிகர் பாக்யராஜின் பெண்களுக்கெதிரான கருத்துக்கு திடீர் ஆதரவு\nரஜினியுடன் ஜோடி சேரும் மீனா\nபரபரப்பான சிம்பு “தொட்டி ஜெயா”\nஇந்தியாவின் நடிப்பின் சிகரம் அமிதாப்பச்சன் ஓய்வு\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா\nஹிட் சினிமாஸ்-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லட்சுமி மேனன்\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்\nகொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மம்முட்டி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/disease/03/183776?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:58:01Z", "digest": "sha1:VK5V4ZUTBOH6XWIZWXI4WQD7A3ZDNAIH", "length": 8969, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குதாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட��பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குதாம்\nநாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தான் நமக்கு சக்தியை தருகின்றது.\nகணையம் இன்சுலின் என்ற ஹார்மோனையும், என்ஸைமையும் சுரக்கின்றது. என்ஸைம்கள் உணவை உடைக்கின்றன. இன்சுலின் அதனை குளுக்கோசாக திசுக்கள் எடுத்துக் கொள்ள செய்கின்றது.\nகணையம் தேவையான அளவு இன்சுலினை சுரக்காவிடிலும் அல்லது திசுக்கள் இன்சுலின் செல்லாக்கத்திற்கு எதிர்ப்பாக இருப்பதால் திசுக்களில் குளுக்கோஸ் ஓடுது.\nஇதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து வருவதனை நாம் சர்க்கரை நோய் என்கின்றோம்.\nதொடக்கத்திலேயே இதன் அறிகுறிகளை தெரிந்து கொண்டு சரிசெய்தால் பிரச்சனைகள் இல்லாமல் வாழலாம்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்,\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பது, முக்கியமாக இரவு நேரங்களில்\nகண்பார்வை திடீரென மங்க துவங்குவது\nஎந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போவது.\nஎவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாயில் வறட்சியான உணர்வு\nசிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது\nவயிறு சார்ந்த கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவது\nசருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது\nதளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் இருப்பது\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பதே சிறந்தது, தொடக்க நிலையாக இருப்பின் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258a%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d-2", "date_download": "2020-10-29T02:31:19Z", "digest": "sha1:XU7BF7JHMA72PUJVCGHRTFIDQR24UYW4", "length": 13826, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பு\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டுள்ளமையினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.\nஇது தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ம.ஈஸ்வரி நடத்தியுள்ளார்.\nஊடகவியலாளர்கள் மறைமுகாம தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் குற்றவாளிகளுக்கு நேர்iமாய தண்டனை கிடைக்கவேண்டும்.\nஇலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாக கருத்தினை வெளியிடுவதற்கு அரசிடம் வேண்டுகின்றோம். ஊடகத்துறை அமைச்சரிடமும் இந்த கோரிக்iகியனை முன்வைக்கின்றோம். என்றும் தெரிவித்த அவர்கள்.\nதற்போது உள்ள ஊடக அமைச்சர் கேகெலியரம்புக்வெல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் பெயர்மாற்றங்கள் செய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள் இது காணாடல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை திசை திருப்பி இல்லாமல் செய்தவற்கான செயற்பாடாக அமைகின்றது.\n2009ற்று முன்னர் அமைச்சர் அவர்களும் அரசில் அங்கம் வகித்தவர் அவருக்கும் தெரியும் இறு���ியில் என்ன நடந்தது என்று\nநாங்கள் படையினரிடம் கையளித்தவர்கள்,வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் தான் நாங்கள் தேடுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசுவிசில் நடந்த துயரச்சம்பவம்\nNext Postடிப்பர் மோதியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nஎல்லாளன் நடவடிக்கை ஆண்டுகள் 13 கடந்த நினைவுகள்\nகேரள கஞ்சா மஞ்சளுடன் ஒருவர் கைது\nகொரோனா அபாய மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/38", "date_download": "2020-10-29T01:27:06Z", "digest": "sha1:VXVMRUMT7J4SF23Z7ZUKC2GZ7FZUBNWZ", "length": 7105, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஒரு செல்வந்தர் வீட்டுக்குச் சென்று, ‘ஐயா, இன்றிரவு இங்கே தங்க எங்களுக்க���க் கொஞ்சம் இடம் கொடுப்பீர்களா' என்று கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறைய உண்டு' என்று கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறைய உண்டு\nகாடு மலையெல்லாம் கால் கடுக்க நடந்து வந்த தம்பதியர் அறுவரும், 'அப்பாடா, அம்மாடி’ என்று அமர்ந்து, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, ‘இந்த உலகத்திலே எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்’ என்று அமர்ந்து, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, ‘இந்த உலகத்திலே எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்’ என்று கேட்டார் செல்வந்தர்.\n'அன்ன சுகமே பெரிய சுகம்\n‘பெண் சுகமே பெரிய சுகம்\n‘நித்திரை சுகமே பெரிய சுகம்\n' என்ற செல்வந்தர், ‘அன்ன சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு அறுசுவையோடு அன்னமிடச் சொன்னார்; ‘பெண் சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு அறுசுவையோடு அன்னமிடச் சொன்னார்; ‘பெண் சுகமே பெரிய சுகம்' என்ற தம்பதியருக்கு ‘மலர் மஞ்சம்' தயாரித்துக் கொடுக்கச் சொன்னார்; ‘நித்திரை சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு ‘இலவம் பஞ்சு மெத்தை' போடச் சொன்னார். இப்படியாகத்தானே அவரவர்கள் விரும்பியதை அவரவர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அவர் தூங்கப் போக, நடு இரவில் யாரோ ஒருவர் வந்து அவருடைய அறைக் கதவைத் தட்ட, 'யார் அது' என்ற தம்பதியருக்கு ‘மலர் மஞ்சம்' தயாரித்துக் கொடுக்கச் சொன்னார்; ‘நித்திரை சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு ‘இலவம் பஞ்சு மெத்தை' போடச் சொன்னார். இப்படியாகத்தானே அவரவர்கள் விரும்பியதை அவரவர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அவர் தூங்கப் போக, நடு இரவில் யாரோ ஒருவர் வந்து அவருடைய அறைக் கதவைத் தட்ட, 'யார் அது’ என்று கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தார் அவர்.\n‘பெண் சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2019, 10:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/the-mother-daughter-of-the-cook-was-drunk-and-was-taken", "date_download": "2020-10-29T03:03:42Z", "digest": "sha1:22KCXSMCZAUHYLV5PQ25ZAB7IDOSP72E", "length": 9472, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முட்டைக் கோஸூடன் பாம்பை சமைத்து சாப்பிட்ட தாய், மகள்...!!!", "raw_content": "\nமுட்டைக் ���ோஸூடன் பாம்பை சமைத்து சாப்பிட்ட தாய், மகள்...\nமத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் முட்டை கோஸில் இருந்த பாம்புக் குட்டியை அறுத்து, சமைத்து சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து இந்தூரில் உள்ளஅரசு மருத்துவமனையின் மருத்துவர் தர்மேந்திரா ஜன்வர் கூறியதாவது-\nஇந்தூரைச் சேர்ந்தவர் அப்ஜான் இமாம்(வயது35), அவரின் மகள் அமானா(வயது15). இருவரும் நேற்றுமுன்தினம், இரவு சமையல் செய்து சாப்பிட்டனர். அப்போது முட்டைக்கோஸில் இருந்த பாம்புக் குட்டியையும் முட்டைகோஸூடன் அறுத்து சமைத்து சாப்பிட்டனர். சாப்பிட்டபின் மீதம் இருந்த முட்டை கோஸை இருவரும் பார்த்தபோது, அதில் பாம்புக்குட்டி இருப்பதைக் கண்டு இருவரும் பதற்றம் அடைந்துள்ளனர்.\nஉடனடியாக இருவரும் மருந்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விவரத்தை கூறி சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, விஷமுறிவு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. இருவரும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உடலில் பாம்பு விஷத்தால் ஏதேனும்மாற்றம் ஏற்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை ச���ய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/smith-played-well-in-canada-global-t20", "date_download": "2020-10-29T02:27:03Z", "digest": "sha1:4YKVBM35OZBDWEE4LQVPNPE5PO6XP3NH", "length": 13261, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துயரிலிருந்து மீண்டு வந்து துவம்சம் செய்த ஸ்மித்..!", "raw_content": "\nதுயரிலிருந்து மீண்டு வந்து துவம்சம் செய்த ஸ்மித்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது.\nதவறை உணர்ந்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் மனம் வருந்தி கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டனர். எனினும் அவர்களை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விட்டுவைக்கவில்லை. இருவரையும் கடுமையாக விமர்சித்து எழுதியது.\nஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டிகளில் ஸ்மித்தும் வார்னரும் ஆடவில்லை. சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித்திற்கு இது சோதனைக்காலம் தான். இந்த தடை இல்லாமல் இருந்திருந்தால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை குவித்திருக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். சாதனை ஒருபுறமிருக்க, அவரது மொத்த இமேஜையும் ஊடகங்கள் சிதைத்துவிட்டன. இது ஸ்மித்திற்கு மிகப்பெரிய இழப்புதான்.\nஎனினும் உள்ளூர் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் ஆடலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வார்னர் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஆட உள்ளார். ஸ்மித், கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 தொடரில் ஆடிவருகிறார். இந்த தொடரில் டேரன் சமி கேப்டனாக உள்ள டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஸ்மித் ஆடிவருகிறார்.\nஇந்த தொடரின் முதல் போட்டியில் சமி தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டொரண்டோ நேஷனல்ஸ் அணி முதலில் பந்துவீசியது.\nமுதலில் பேட்டிங் ஆடிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கெய்ல் 17 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லெவிஸ் மற்றும் நடுவரிசை வீரர் ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் அதிரடியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 227 ரன்களை குவித்தது. லெவிஸ் 96 ரன்கள் குவித்தார். 20 பந்துகளில் ரசல் 54 ரன்களை குவித்தார்.\n228 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் தொடக்க வீரர் நிசாகத் கான் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித், தனது திறமையை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையில், சிறப்பாக ஆடி, அணியை மீட்டெடுத்தார். 61 ரன்கள் குவித்து ஸ்மித் அவுட்டானார். சார்லஸுடனும் டேவ்கிச்சுடனும் அவர் அமைத்து கொடுத்த பார்ட்னர்ஷிப் அணிக்கு தேவையான ஒன்று.\nடேவ்கிச் அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். டொரண்டோ நேஷனல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது கிரிக்கெட் வாழ்வில் குத்தப்பட்ட கரும்புள்ளியால், மிகவும் மன உளைச்சலில் இருந்த ஸ்மித், அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சிறப்பாக ஆடி, தனது அணி வெற்றி பெற காரணமாக இருந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதலாக அமைந்துள்ளது.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறு��ோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-kkr-won-by-super-over-against-srh-vjr-359171.html", "date_download": "2020-10-29T02:21:39Z", "digest": "sha1:RU4AFBKZGDRQJGRS7YZOVDGSQ7LE4LNS", "length": 12589, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "SRHvsKKR | 2 ரன்களில் சுருண்ட சன்ரைசர்ஸ்... கொல்கத்தா அணி அபார வெற்றி– News18 Tamil", "raw_content": "\nSRHvsKKR | 2 ரன்களில் சுருண்ட சன்ரைசர்ஸ்... கொல்கத்��ா அணி அபார வெற்றி\nIPL 2020 | ஃபெர்குசன் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர் மற்றும் சமத் ஆகிய 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\nசன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் 2020 தொடரின் 35-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், திரிபாதி களமிறங்கினர். நிதானமாக விளையாடி இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்திருந்த போது திரிபதி 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் அவுட்டானர். சுப்மன் கில் 36 ரன்னிலும், நித்திஷ் ராணா 29 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.\nசன்ரைசர்ஸ் அணியின் மற்ற வீரர்களும் அதிரடி காட்ட தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பேரிஸ்டோவ், கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக விளையாடினர். நடுவரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் அந்த அணி இலக்கை எட்ட தடுமாறியது.\nகேப்டன் வார்னர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில், ரஷல் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை நோ பால் வீசியதால் கொல்கத்தா அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை சிறப்பாக எதிர்கொண்ட வார்னர் ஹட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வார்னரால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பில் ஃபெர்குசன் சூப்பர் ஓவரை வீசினார். இந்த போட்டியில் ஃபெர்குசன் 4 ஓவர் வீசி 15 ரன்களள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனால் சூப்பர் ஃபெர்குசனிடம் கொடுக்கப்பட்டது. அற்புதமாக பந்துவீசிய ஃபெர்குசன் 3 பந்துக���ில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர் மற்றும் சமத் ஆகிய 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஇதனால் சன்ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரஷித் கான் சூப்பர் ஓவரை வீசினார். கொல்கத்தா 4 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை சேர்த்து எளிதில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nSRHvsKKR | 2 ரன்களில் சுருண்ட சன்ரைசர்ஸ்... கொல்கத்தா அணி அபார வெற்றி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-kxip-won-by-97-runs-against-rcb-vjr-349193.html", "date_download": "2020-10-29T01:52:41Z", "digest": "sha1:73I3H4BVGUQA5AGJHL3MYUZQAWVG45BH", "length": 11061, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "KXIPvsRCB | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பெங்களூரு– News18 Tamil", "raw_content": "\nKXIPvsRCB | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பெங்களூரு\nIPL 2020 | KXIPvsRCB | கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.\nஐ.பி.எல் 2020 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி படுதோல்வியடைந்தது.\nஐ.பி.எல் 13-வது சீசனின் 6-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nபஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் இன்றையப் போட்டியில் 26 ரன்களில் சஹால் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்து களமிற்ங்கிய நிக்கோலஸ் பூரான் 17 ரன்னில் ஷிவம் துபே பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.\nமற்றொரு முனையில் பொறுப்புடன் விளைாயடிய கேப்டன் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். இறுதி ஓவர்களில் அதிரடியில் மிரட்டிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார்.\nஇதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் படிக்கல் ஒரு ரன்னிலும், ஜோஸ் பிலிப் ரன் ஏதும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னிலும் அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். பெங்களூரு அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை பறிக்கொடுத்து தடுமாறியது.அடுத்த வந்த எந்த வீரரும் சோபிக்காததால் பெங்களூரு அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் அடித்ததே அதிகப்டசமாகும். பஞ்சாப் அணி சார்பில் ரவி பிஷோனி மற்றும் முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nKXIPvsRCB | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பெங்களூரு\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/employment-in-police-department-announced-10000-vacancies-mg-350635.html", "date_download": "2020-10-29T02:44:48Z", "digest": "sha1:PBBO4SB7QO7QLUZEW6DHO6NGTHRZNQM2", "length": 10896, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "10,906 காவலர் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன?10,906 police department employment vacancies– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nவிண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக���டோபர் 26 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13-இல் எழுத்துத் தேர்வு நடக்கும். இந்த எழுத்துத் தேர்வு மாவட்டவாரியாக நடக்கும். மொத்த எழுத்துத் தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.\nமொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கான சான்றிதழ் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது. சம்பள விகிதம் ரூ.18,200 - 52,900\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது, பட்டியலினத்தவர் 18-29 வயது, மூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது, ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35 வயது, முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது இருக்கவேண்டும்.\nவிண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் காணலாம்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜி��ி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_34.html", "date_download": "2020-10-29T03:10:09Z", "digest": "sha1:WOIF47QJUUNU2WZXFETQF6OUUPLSFE5R", "length": 9834, "nlines": 177, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வினாக்குறி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் எழுத்துருக்களின், குறிகளின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது மிகவும் உற்சாகம் தரும் கற்பனை. உலகெங்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வினாக்குறி, ஆச்சரியக்குறி, புள்ளி போன்றவை உலகெங்குமுள்ள மானிடர் அனைவருக்குமான ஒரு பொதுவான உணர்வின் கவித்துவ வெளிப்பாடாகவே இருக்க முடியும். அக்கவித்துவம் இயற்கையோடு இயைந்து, ஒவ்வொன்றையும் கூர்ந்துஅவதானித்து அவற்றிலிருந்து தனக்கான அறிதல்களைப் பெற்றுக் கொண்ட பழங்குடி மனமுடையதாகவே இருக்க இயலும்.\nநாம் அடிக்கடி பயன்படுத்தும் குறிகளில் வினாக்குறியும் ஒன்று. மானுடம் தோன்றிய நாளிலிருந்தே வினாவும் அறியவியலா இருப்பாக நம்முடனேயே இருந்து வரத்தான் செய்திருக்கிறது. மானுடம் தன் அறிதலின் எல்லையை விரிவுபடுத்த, விரிவுபடுத்த அவ்வினாவும் விரிவாகிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இவ்விரிவை அளக்க இயலாமல், அறிய ஒண்ணாமல் அப்பேருரு முன் தன் அறிவையெல்லாம் மடக்கி, தன் ஆணவத்தின் தலை மண் தொட நின்றிருக்கும் போது அப்பழங்குடி மனதிற்கு வந்த அடையாளமே வினாவின் குறியாக மாறியிருக்கும்.\nஇதையே திருஷ்டதுய்மன் அக்ரூரரிடம், 'களத்தில் நெருப்பு போல, புயல் போல, கொடுநோய் போல பேரழிவு மட்டுமே என திர��்டு நின்றிருக்கும் அவரைப் பார்த்த பின்பு அரியணை அமர்ந்திருக்கும் அவர் புன்னகையை நோக்குகையில் பெருவினா ஒன்றின் முன் முட்டு மடங்கி வளைந்து மண்தொட்டு என் கல்வியும் ஆணவமும் வணங்குகின்றன', என்கிறான். இதைப் படித்த சில கணங்கள் மனம் சற்று திகைத்துத் தான் போனது. அக்ருரரின் வார்த்தைகளில் சொல்வதானால், 'நாம் அறியவொண்ணாத ஓர் பேரிருப்பு ஜெ வழியாகத் தன்னை எழுதிச் செல்கிறது', எனலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/wesupportkarappansilks-trending-report/", "date_download": "2020-10-29T02:33:01Z", "digest": "sha1:4OYCK5CYSI63ZRGONRIOIGHES6KZUJPW", "length": 20409, "nlines": 183, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா? – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nநேற்று முழுதும் ட்விட்டர் சற்று ‘கார’மாக இருந்திருக்கிறது.\nகாரணம், ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் அறிமுகமாகி ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ட்ரெண்ட்க்கு காரணம் ஒரே ஒரு ட்வீட் தான். அது ஆரியத்தின் தனிப்பெரும் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் எச்.ராஜாவின் ட்வீட் தான்.\nஆமாம், அவர் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அது,” சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இயக்கத்தை சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்”.\nஆக யார் இந்த காரப்பன் இவருக்கும் எச்.ராஜாவுக்கும் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தால் தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை. காரப்பன் ஒரு திராவிட இயக்க ஆதாரவாளர். அந்த அடிப்படையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது அய்யா சுப.வீ அவர்கள் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சி. அதில் காரப்பன் உரையாற்ற அழைக்கப்படுகிறார். அவர் தம் வியாபாரம் சார்ந்து பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் ஒரு செய்தியை சொன்னார்.\n“பார்ப்பனர்கள் அணிகிற பூணூல் எச்சில் படாததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால், எச்சில் படாமல் நூல் நூற்பது, நெய்வது சாத்தியம் இல்லை. நெசவாளர்களின் எச்சில்பட்ட நூலை அணிந்த பார்ப்பனர்கள் தீட்டு பற்றி பேசுவது…”, என உரையாற்றி இருக்கிறார். இது எச்.ராஜாவுக்கு வலித்துவிட்டது. அவர் பேச்சில் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியிருக்கின்றனர்.\nகாரப்பன் தன் பேச்சில் நெசவாளர்களின் துன்பத்தை சொன்னவர், துணியை நெய்த நெசவாளர் களை விட விற்பனை செய்பவர்களுக்கு லாபம் என குறிப்பிட, மகாபாரதத்தில் கிருஷ்ணர் சேலை கொடுத்து காப்பதாக சொல்வார்கள், அவரா நெய்தார் கிருஷ்ணன் சேலைகளை திருடுபவர். ஆனால் அவரை தான் வணங்குவார்கள் என்ற அர்த்தத்தில் உரையாற்றி இருந்ததை எடுத்து வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர்.\nஇவர்களின் நோக்கம் எல்லோரையும் பயமுறுத்துவது, எதிர் சிந்தனையுள்ளோரை நசுக்குவது. அந்த வகையில் தான், இந்த துர்பிரச்சாரத்தை கையில் எடுத்தனர்.\nவழக்கமான சங் பரிவார் ஆயுதமான வாட்ஸ் அப்பில் இது பரப்பப்பட்டது. ட்விட்டரில் பரப்பப்பட்டது. கூகுளில் கொடுக்கப்படும் ஸ்டாரை குறைக்க பரப்புரை செய்தார்கள். எல்லாவித நெருக்கடிகள��ம் கொடுக்கப்பட்டன. அவரை சூழ்ந்தவர்கள் வற்புறுத்தலின் பேரில், காரப்பன் ” வருத்தம்” தெரிவித்து ஒரு காணொளி வெளியிட்டார். ஆனாலும் சங்கி கோஷ்டி விடவில்லை. தமிழர்களின் தொழிலை நொறுக்குவது நோக்கமாக இருக்கலாம்.\nஇதை தோழர் ராஜராஜன் கவனத்தில் கொண்டு எதிர் வினையாற்றி இருக்கிறார். ட்விட்டர் அனல் பறந்திருக்கிறது. இதில் சிறப்பு அம்சம், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைந்தது. மொழி தெரியாமல், பிரச்சினை தெரியாமல் திராவிடர்கள் அடிக்கிறார்கள் என்பதால், நாமும் ரெண்டு அடி போடுவோம் என ட்வீட்டி இருக்கிறார்கள். ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி இருக்கிறது.\nட்விட்டர் ட்ரெண்ட் ஆனது முக்கியமல்ல. காரப்பன் சில்க்ஸ் வியாபாரமும் ட்ரெண்ட் ஆகி யிருக்கிறது. கோவை மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள சிறு ஊர் சிறுமுகை. இங்கே விஸ்கோஸ் ஆலை செயல்பட்ட போது, ஊரில் உள்ள வியாபார நிறுவனங்கள் ஓரளவு வியாபாரம் பார்த்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை. அங்கே உள்ள ஒரு துணி விற்பனையகம் தான் காரப்பன் சில்க்ஸ். மற்ற நிறுவனங்களை விட, சற்றே சமூக அக்கறையோடு செயல்படுபவர் காரப்பன். நெசவை கற்பித்து, பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டும் பணியையும் செய்து வருகிறார் காரப்பன்.\nகாரப்பன் செய்த அந்த தர்மம் இப்போது தான் அவர் தலை காத்திருக்கிறது. எச்.ராஜா தான் தர்மமாக வடிவெடுத்தார். ஆமாம், காரப்பன் சில்க்ஸின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது, காரணம் எச்.ராஜா ட்வீட். காரப்பன் அவர்களே நன்றி தெரிவித்து விட்டார்.\nஇது இத்தோடு விட்டு விடுகிற சம்பவம் அல்ல.\nநேற்றே நண்பர்கள் குறிப்பிட்டது போல, சங் பரிவார் ஆதரவாளர்களாக திகழும் சென்னை சரவணா செல்வரத்னா ஸ்டோர்ஸ், ராமராஜ் வேட்டிகள், அதே போல் பார்ப்பனிய வெறி பிடித்த முதலாளிகளின் நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் துவங்கினால் அவர்கள் எங்கு ஓடுவார்கள் \nதமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன்.\nஒரு கட்ட���்தில் தமிழகத்தில் திராவிடர்கழகத்தின் பலம் பெருகியது. பார்ப்பனியத்தை எதிர்த்த திராவிட இயக்கம், பார்ப்பனியர்கள் தொழிலை நசுக்கவில்லை. ஆரியபவனிலும், உடுப்பி ஓட்டலிலும் சாப்பிட்டார்கள்.\nபெரியார் குறித்து இன்னும் கூட சொல்வார்கள். “பார்ப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பனை அடி”, என்று பெரியார் சொன்னதாக தினமலர் வகையறாக்கள் இன்றும் சாதிப்பார்கள். பெரியார் அப்படி சொன்னதில்லை. அப்படி நினைத்ததுமில்லை. கருத்தியல் ரீதியாகத் தான் எதிர் கொண்டார். அப்படி நினைத்திருந்தால், தி.மு.க ஆட்சி அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட போது எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். எச்.ராஜாக்கள் கரை ஏற்றப் பட்டிருப்பார்கள்.\nஎங்களுக்கும் பார்ப்பன நண்பர்கள் உண்டு. நாங்களும் பார்ப்பனர்கள் கடையில் பொருள் வாங்குவோம். அதற்கு எதிரான நிலையை உருவாக்கி விடாதீர்கள்.\n(ஒரு நாள் காரப்பன் சில்க்ஸ் சென்று, துணிகள் வாங்கி வர வேண்டும்)\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=332221", "date_download": "2020-10-29T03:04:23Z", "digest": "sha1:OPLOKAMFAQNBFBCWEKLCRZX3P3VDKEZT", "length": 33918, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ; வழக்கு பீதி; தி.மு .க.,வினர் அப்செட்| உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ; | Dinamalar", "raw_content": "\nதொடர் மழை: சென்னையில் சாலைகளை சூழ்ந்த தண்ணீர்\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., ...\n'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு' 1\n'சென்னையில் ரூ.5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலச் ...\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்: ... 1\nசென்னைய���ல் விடிய விடிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த ... 1\nஅக்.,29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nசர்க்கரை குறித்த 'கட்டுக்கதைகள்': மத்திய அரசு கவலை 5\nபிப்.,29 கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ; வழக்கு பீதி; தி.மு .க.,வினர் அப்செட்\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 268\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 57\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 81\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 78\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 268\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 81\nதிருநெல்வேலி: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை என பல தரப்பு வேட்பாளர்களும் தங்களின் இறுதி ஓட்டு வேட்டை பிரசாரத்தில் அனல் பறந்தது. சட்டசபை தேர்தலை விட இந்த பிரசார அளவு அதிகமாக இருந்தது உண்மைதான் என்றாலும் தி.மு.க., தரப்பில் பிரசார பலம் குறைந்தே காணப்பட்டது தமிழக முதல்வர் ஜெ., அ.தி.மு.க,, வுக்கு ஆதரவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருநெல்வேலி: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை என பல தரப்பு வேட்பாளர்களும் தங்களின் இறுதி ஓட்டு வேட்டை பிரசாரத்தில் அனல் பறந்தது. சட்டசபை தேர்தலை விட இந்த பிரசார அளவு அதிகமாக இருந்தது உண்மைதான் என்றாலும் தி.மு.க., தரப்பில் பிரசார பலம் குறைந்தே காணப்பட்டது தமிழக முதல்வர் ஜெ., அ.தி.மு.க,, வுக்கு ஆதரவு திரட்டும் விதமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சென்று பேசினார். ஆனால் தி.மு.க, தலைவர் கருணாநிதி தமிழகத்தில் சென்னை, திருச்சி தவிர எங்கும் பிரசாரம் செய்யவில்லை.\nஉள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது .இதற்கென ஏற்பாடுகளை தேர்தல் முழு வீச்சுடன் களம் இறங்கி பணியாற்றி வருகிறது. மத்திய, மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். இன்று மாலை பிரசாரம் ஒய்ந்ததால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கடைசி நேர வாய்ப்பை வாக்காளர்களை கவர மேள, தாளத்துடன் வீதி, வீதியாக சென்று ஓட்டுக்கள் கேட்டனர்.\nதி.மு.க.,விற்கு ஆதரவாக முக்கிய தலைவர்கள் யாருமே பிரச்சாரத்திற்கு வராததால் ஏகப்பட்ட பணம் செலவழித்தும் தி.மு.க.,வினர் தேறுவோமா என்ற கலக்கத்தில் உள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க.,தலைவர் கருணாநிதி எடுத்த முதல் முடிவு தமிழக அரசியலையே மாற்றிபோட்டுவிட்டது. இதுவரை தனித்தே களம்காணாத காங்கிரசார் வெற்றியோ, தோல்வியோ பரவாயில்லை என சொந்தக் காலில் நிற்கின்றனர். காங்கிரசுக்கு ஆதரவாக மாநில தலைவர் தங்கபாலு தென்மாவட்டங்களில் பிரச்சாரம்மேற்கொண்டார். தேசிய அளவில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ,,கட்சியினருக்கு இந்த தேர்தல் ஒரு அடியாகத்தான் இருக்கப்போகிறது. இருப்பினும் உள்ளாட்சிதேர்தல் முடிந்த ஒரு வாரத்திலேயே அடிப்படை வசதியை செய்துதரக்கோரி தெருமுனை ஆர்ப்பாட்டம்\nநடத்த அவர்களால் முடியும் என்பதால் உள்ளாட்சியில் சீட்பிடிப்பதற்கு அவர்கள் முக்கியத்துவம் தரவில்லை. இந்திய கம்யூ.,தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் கடைசிவரையிலும் கூட்டணிக்கு ஓடிக்கொண்டிருந்ததால் அதன் மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எவருமே தென்மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவேயில்லை. பிரச்சாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது தே.மு.தி.க.,தலைவர்கள்தான். கட்சி தலைவரின் மனைவி பிரேமலதா\nவேட்பாளர்கள் முடிவாகும்முன்பே பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயகாந்தும் பிரச்சாரத்தின்போது கட்சியினர் யாரையும் \"கை நீட்டாமல்' மிக சுமூகமாக, மீடியாக்களில் அதிகம் வராமல் பார்த்துக்கொண்டார். நெல்லையில் மாநாடு போட்ட கையோடு ம.தி.மு.க.,பொதுச்செயலர் வைகோ களம் இறங்கிவிட்டார். \"யுத்தத்தைதான் இழந்திருக்கிறோம்..களத்தை இழக்கவில்லை' என்ற அவரது பாணியில் தனித்து போட்டியிடுவது ம.தி.மு.க.,விற்கு உத்வேகம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் குறைந்த வார்டுகளில் வெற்றிபெற்றாலும் அவர்களை பொறுத்தவரையிலும் வெற்றிதான். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஜாதி ரீதியாக அந்தந்த பகுதிக்கு தேவையான மாஜிக்களை கொண்டு பிரச்சாரம் நடந்தது. கடைசிகட்டமாக முதல்வர் ஜெயலலிதா, தூத்துக்குடி, நெல்லை, மதுரை என மாநகராட்சி பகுதிகளில் வலம் வந்தார். நெல்��ையில் கட்சியின் கோஷ்டிபூசல் காரணமாக கூட்டத்தையே காணவில்லை என கட்சி நிர்வாகிகளை ஜெ.,கடிந்துகொண்டதாகவும் பேச்சு எழுந்தது. திருமாவளவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என இதுவரை கூட்டணிகளிலே காலம் தள்ளியவர்கள் கூட பிரச்சாரத்தை முடித்துவிட்டனர்.\nபிரசாரத்திற்கு வராத அழகிரி: தென்மாவட்டங்களில் தி.மு.க.,விற்குத்தான் பிரச்சார பலமின்றி கட்சியினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கட்சியின் தலைவரோ, பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரி என எவருமே தென்மாட்டங்களை கண்டுகொள்ளவில்லை. அண்மையில் நிலஅபகரிப்பு வழக்கில் சிறை சென்ற மாவட்ட செயலர் கருப்பசாமிபாண்டியன், தினமும் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்கும், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்குமே நேரம் சரியாக இருப்பதால் யாருக்கும் பிரச்சாரத்திற்கு செல்வதில்லை என முடிவு செய்துவிட்டார்.\nகாணாமல் போன வடிவேலு : கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் முக்கிய பிரசார பீரங்கியாக உருவகப்படுத்தி காட்டப்பட்ட வடிவேலு இந்த தேர்தலில் ஒரு மூச்சு கூட விடவில்லை. அவர் தமிழகத்தில் தான் இருக்கிறாரா என்று தொண்டர்கள் பலர் தேடி வருகின்றனர்.\nதேர்தலுக்கு பிறகு வழக்குகள் வரலாம் என எதிர்பார்ப்பில் இருக்கும் மாஜி சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மாஜி மேயர் சுப்பிரமணியன், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் மாலைராஜா, அப்பாவு என யாருமே பிரச்சாரத்திற்கு வரவில்லை.திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் என தப்பித்துக்கொண்ட மாஜி அமைச்சர் மைதீன்கான் பாளையங்கோட்டை சிட்டிங் எம்.எல்.ஏ.,என்பதால் ஒன்றிரண்டு பகுதிகளில் தலைகாட்டினார். மொத்தத்தில் தனித்து போட்டி என்ற ஆயுதத்தை எடுத்த தி.மு.க., பிரச்சார பலமின்றி இந்த தேர்தலை முடித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ... வினர் அப்செட்\n684 கோடி ரூபாயில் பூங்கா: திறந்து வைத்தார் மாயாவதி(9)\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் மும்முரம்: நாளை ஓட்டுப்பதிவு(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தமாதிரி நாளைக்கு தேர்தலை வைத்துக்கொண்டு இன்று போனஸ் அறிவித்தால் அப்செட் ஆகத்தான் செய்வான்.....கலைஞர் ஆட்சியின் பொது ஆணையர் இப்படி அனுமதிக்கவி���்லை...\nபிரச்சாரம் ஓய்ந்தது..நாளை மறுநாள் தேர்தல்...போக்குவரத்து ஊழியர்களுக்கும்...மின் வாரிய ஊழியர்களுக்கும் இன்று போனஸ் அறிவித்துள்ளது அரசு.....தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல் படுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.....இப்படியல்லவோ பொம்மை ஆணையம் இருக்க வேண்டும்....\nஇந்த செய்தி திமுகவினரை அப்செட்டாக்க வெளியிடப்படும் செய்தி..... தலைவர்கள் யாரும் போகாமலேயே தென் மாவட்டங்களில் திமுக எப்படி திகழ்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n684 கோடி ரூபாயில் பூங்கா: திறந்து வைத்தார் மாயாவதி\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் மும்முரம்: நாளை ஓட்டுப்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/clarke-ipl", "date_download": "2020-10-29T01:32:54Z", "digest": "sha1:5FDWHA33XTI7JUROIX6W7BUUNQ7QUFUT", "length": 10988, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய அணியை ஏன் ஸ்லெட்ஜ் செய்வதில்லை..? சர்ச்சையான மைக்கல் கிளார்க்கின் கருத்து... | clarke on ipl | nakkheeran", "raw_content": "\nஇந்திய அணியை ஏன் ஸ்லெட்ஜ் செய்வதில்லை.. சர்ச்சையான மைக்கல் கிளார்க்கின் கருத்து...\nஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வதில்லை என மைக்கல் கிளார்க் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஆக்ரோஷமான ஆட்டத்திற்கு, எதிரணியை சீண்டுவதற்கும் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு குறித்து மைக்கல் கிளார்க்கிடம் பேட்டி ஒன்றில் கேள்விகேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், \"வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் இந்திய அணி எவ்வளவு வலுவானது என்பது நமக்குத் தெரியும். அதற்கு ஐ.பி.எல். போட்டித் தொடரே சான்று. இதற்காகவே ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் இந்திய அணிக்குப் பிடித்ததுபோல நடந்து கொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராகக் களத்தில் வாக்குவாதம் செய்வதையோ, அவர்களை சீண்டிப்பார்ப்பதையோ செய்ய பயந்தார்கள்.\nஇவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் ஐ.பி.எல்.தான். மிகக்குறுகிய காலத்தில் 10 லட்சம் அமெரிக��க டாலர்களை சம்பாதிக்க ஐ.பி.எல். தொடர் சிறந்த வழியாக, வீரர்களுக்குத் தெரிகிறது. சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐ.பி.எல். அணிக்கு தேர்வு செய்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்\" எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை..\" இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்\nதன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்\nரசிகரின் செய்கையால் மனம் நெகிழ்ந்த தோனி\nவெளிப்படையாகக் கூறுங்கள்... ரோகித் ஷர்மா காயம் குறித்து கவாஸ்கர் பேச்சு\n\"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை..\" இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்\nதன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்\n சென்னை அணியின் சி.இ.ஓ பதில்\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/10/blog-post_4.html", "date_download": "2020-10-29T03:00:05Z", "digest": "sha1:QCKFW3DPBHX32UBZMMM7GGSCNNMZH45U", "length": 27082, "nlines": 263, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: வீட்டுக்குறிப்புக்கள்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 4 அக்டோபர், 2015\nவெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nகுக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்\nபரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.\nகறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.\nகீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.\nபச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.\nதேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.\nசிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.\nசப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.\nகோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.\nபிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.\nதேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.\nசென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே‌ண்டா‌ம்.\nநன்றாக கொதி‌க்க வை‌த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன‌ர் ஊற வை‌த்தா‌ல் ‌கூட போது‌ம்.\nஇ‌ட்‌லி‌க்கு மா‌வை ‌மி‌க்‌சி‌யி‌ல் அறை‌க்கு‌ம் போது ஊற வை‌த்த அ‌ரி‌சி, உளு‌ந்த‌ம் பரு‌ப்பை ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து‌‌வி‌ட்டு அரை‌த்தா‌ல் மாவு சூடாவது த‌வி‌ர்‌க்க‌ப்‌படு‌ம்.\nமுட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.\nஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.\nமுட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.\nமு‌ட்டையை வேக வை‌த்தாலு‌ம் ச‌ரி ஆ‌ம்லே‌ட் போ‌ட்டாலு‌ம் ச‌ரி பய‌ன்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு அதனை லேசாக கழு‌வி ‌விடவு‌ம்.\nபால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.\nபாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.\nபா‌ல் கா‌ய்‌ச்சு‌ம் பா‌த்‌திர‌த்தை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஒரு முறையாவது வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.\nதினமு‌ம் ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலை‌க் கா‌ய்‌ச்சாம‌ல் இர‌ண்டு பா‌த்‌திர‌ங்களை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்துவது‌ம் ந‌ல்லது.\nபாலை‌க் கா‌ய்‌ச்சு‌ம் மு‌ன்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ‌சி‌றிது கொ‌தி‌க்க வை‌த்து, அ‌ந்த ‌நீரை ‌கீழே ஊ‌ற்‌றியது‌ம் பா‌ல் கா‌ய்‌ச்‌சினா‌ல் பா‌ல் கெடுவதை த‌வி‌ர்‌க்கலா‌ம்.\nபாயச‌ம் செ‌ய்யு‌ம் மு‌ன்பு ஜ‌வ்வ‌ரிசையை ‌சி‌றிது நேர‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம்.சே‌மியாவை வாண‌லி‌யி‌ல் போ‌ட்டு லேசாக வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.\nஅவ‌ல் பாயாச‌ம் செ‌ய்யு‌ம் போது ஒரு க‌ப் பாலு‌ம், ஒரு க‌ப் தே‌ங்கா‌ய் பாலு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.\nஏல‌க்கா‌யி‌ன் மே‌ல் பகு‌திக‌ள் ‌சில குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். எனவே பாயாச‌த்‌தி‌ல் ஏல‌க்கா‌யி‌ன் ‌விதைகளை ம‌ட்டு‌ம் த‌ட்டி‌ப் போ‌ட்டா‌ல் போது‌ம்\nஅரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து க��்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.\nஅ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.\nஎதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம்.\nதோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.\nதோசை‌க்கு அரை‌க்கு‌ம் அ‌ரி‌சி‌யி‌ல் அ‌ல்லது உளு‌ந்த‌ம் பரு‌ப்‌பி‌ல் ‌சி‌றிது வெ‌ந்தய‌த்தை‌ப் போ‌ட்டு அரை‌த்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. தோசை ந‌ன்கு ‌சிவ‌ந்து வரு‌ம்.\nஇட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.த‌க்கா‌ளியை ப‌த்‌திரமாக பாதுகா‌க்க ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதனை த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம். எ‌ளி‌தி‌ல் அழுகாது.\nதக்காளி காயாக இரு‌ந்தா‌ல் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா‌தீ‌ர்க‌ள்.\nத‌க்கா‌ளி‌யி‌ன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.\nபூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.\nபூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.\nபூ‌ரி செ‌ய்யு‌ம் மா‌வி‌ல் ஒரு வாழை‌ப்பழ‌த்தை‌ப் போ‌ட்டு ‌பிசை‌ந்து செ‌ய்தா‌ல் சுவையு‌ம், ‌மிருது‌த்த‌ன்மையு‌ம் கூடு‌ம்.\nபச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nபச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.\nஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.\nகுழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.\nகுழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.\nபொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.\nவெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம்.\nஅ‌ந்த அசைவ நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை ம‌ற்று‌ம் க‌த்‌தியை‌க் கழுவினால் போதும். நா‌ற்ற‌ம் போ‌ய்‌விடு‌ம்.\nவறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.\nடையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nதயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.\nகாலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்��ை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/europe-february-travel-tips/?lang=ta", "date_download": "2020-10-29T02:36:53Z", "digest": "sha1:NCZECXZINIRSPWHPWKS66TGC4OJ2TNVG", "length": 25584, "nlines": 96, "source_domain": "www.saveatrain.com", "title": "ஐரோப்பா என்ன செய்ய வேண்டும் என்பதை பிப்ரவரியில், சுற்றுலா குறிப்புகள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ஐரோப்பா என்ன செய்ய வேண்டும் என்பதை பிப்ரவரியில், சுற்றுலா குறிப்புகள்\nஐரோப்பா என்ன செய்ய வேண்டும் என்பதை பிப்ரவரியில், சுற்றுலா குறிப்புகள்\nரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண போர்ச்சுகல், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 27/03/2020)\nபிப்ரவரி ஐரோப்பாவுக்கு கொண்டு தலைமை யார் பயணிகள் அனுபவிக்க முடியும் கண்டத்தின் சிறந்த காட்சிகள் சில சூழ்ந்து கொண்டன இல்லாத, இவர்களும் முக்கிய இடங்கள் ஸ்பானிஷ் படிகள் மற்றும் டிவோலி தோட்டங்கள் போன்ற.\nபிப்ரவரி ஒரு சுவாசினி ஒன்று உள்ளது: பிஸியாக விடுமுறை பருவத்தில் இடையே ஒரு ஸ்வீட் புள்ளி வசந்த பிரேக்கர்ஸ்.\nஉங்கள் இலக்கை ஒரு பழுப்பு பெற இருந்தால், பின்னர் பிப்ரவரியின் ஐரோப்பா அதை வெட்டி போவதில்லை. உங்கள் இலக்கை இந்த மிகவும் அனுபவிக்க இருந்தால் வரலாற்று பூமியில் தளங்கள், பிறகு என்று ரயில் பயணம் பதிவு செய்ய நேரம்\nபோது கோடை மாதங்களில் குறைவான பருமனான ஆடைகள் அர்த்தம், அது பூஜ்யம் கூட்டத்தை வாக்குவாதம் கடினம் தான் எல்லாம் மீது மலிவான விலைகளில் இந்த நம்பமுடியாத அனுபவங்களை வரை அனுப்ப முடியாது (அல்லது உச்ச பயண காலங்களில் மீண்டும்). இங்கே பிப்ரவரி ஐரோப்பா பயணம் செய்ய நம் காரணம்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nபிப்ரவரி ஐரோப்பா: ரோம், இத்தாலி\nரோம் தாங்க முடியாத கூட்டத்தை அதன் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும் அறியப்படுகிறது. நிச்சயமாக பிப்ரவரி தவிர. பிப்ரவரி ரோமில் குறைந்த பருவம், நீங்கள் நிறைய எதிர்பார்க்க முடியும் மேல் தளங்கள் உங்களை. இன்னும் சிறப்பாக, மேல் தளங்கள் நிறைய பிப்ரவரி மீது இலவச உள்ளன. அதன் மேல் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக், மாநில தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளன அனைவருக்கும் இலவச. லைக் திஸ் தொல்லியல் ஆய்வுத் தளங்களையும் அடங்கும் கொலோசியம், கருத்துக்களம், நரம்புகள் மலை, Caracalla மற்றும் இதயத்துளைகள் Antica, இன் குளியல்; போன்ற அருங்காட்சியகங்கள் Borghese தொகுப்பு மற்றும் பாலாஸ்ஸோவில் Barberini.\nஎன்ன பிப்ரவரி ரோம் மாற்றங்கள் செய்யப்படுகின்றன\nகுறிப்பாக ரோமில் பிப்ரவரி ஐரோப்பாவில் நடக்கிறது நிறைய இருக்கிறது, அதை பருவத்தில் இருப்பது தவிர. இங்கே பிப்ரவரி ரோம் நடக்கிறது என்ன ஒரு பட்டியல்.\nபிப்ரவரி 9, 2019 – ஆறு நாடுகள் ரக்பி ஸ்டாடியோ ஒலிம்பிகோ மணிக்கு இத்தாலி வி வேல்ஸ், ரோம் 17:45\nபிப்ரவரி 11, 2019 – இதை உள்ளே ஒரு தேசிய விடுமுறை தினமாக வாடிகன் நகரம், அது வத்திக்கான் சிட்டி அடித்தளம் ஆண்டு நிறைவு விழாவையும் தான் என. தி வத்திக்கான் அருங்காட்சியகங்கள் இந்த நாள் மூடப்படும்.\nபிப்ரவரி 14, 2019 – செயின்ட். காதலர் தினம்\nபிப்ரவரி 24, 2019 – ஆறு நாடுகள் ரக்பி இத்தாலி வி அயர்லாந்து மற்றும் ஸ்டாடியோ ஒலிம்பிகோ, ரோம் 16:00\nமார்ச் 1, 2019 – திருவிழா, சரியா தொழில்நுட்ப இந்த உள்ளது மார்ச் இந்த வருடம், ஆனாலும் அனைவருக்கும் கார்னிவல் நேசிக்கிறார், எனவே குழந்தைகள் வரை உடையணிந்து மற்றும் காகிதத்துண்டுகள் மார்ச் முன்பு கூட தூக்கி பார்க்க எதிர்பார்க்க 1\nபிப்ரவரி 6, மேற்கு கோஸ்டெர்ஸ் நித்திய சிட்டி பயணம் பதிவு செய்ய ஒரு புதிய காரணம்: நார்வேஜியன் ஏர் ஓக்லாண்ட் இருந்து ரோம் அதன் முதலாவது நேரடியான பாதை தொடங்குவதில் உள்ளது, என குறைந்த விமானங்களை $200 ஒவ்வொரு வழி. அது உறைவிடம் வரும் போது மேலதிக ச��லவை அறையை விட்டு வேண்டும், அதனால் கருத்தில் பெரும், மணிக்கு கலை நிரப்பப்பட்ட தொகுப்பு ஹோட்டல் டி Russie, ஒரு மைல்கல் ஸ்பானிஷ் படிகள் இருந்து வலது மூலையில் சுற்றி தனியார் படிமுறை தோட்டங்கள் சொத்து மற்றும் ஒரு கொலையாளி இடம்.\nரோம் ரயில்கள் செல்லும் புளோரன்ஸ்\nரோம் ரயில்கள் செல்லும் பைசா\nநீங்கள் பிப்ரவரி ஐரோப்பிய நினைக்கும் போது நாங்கள் உங்களுக்கு ஒன்றை சொல் வேண்டும். திருவிழாவிற்கு.\nபோர்ச்சுகல் அதன் மூச்சடைக்க மது பிரதேசங்கள் மற்றும் அழகிய அறியப்படுகிறது கடற்கரை நகரங்களில், ஆனால் அங்கு கார்னிவலைக் ஒப்பிட முடியும் என்று மிகவும் இல்லை நான்கு நாள் கொண்டாட்டம் பந்த் வாரம் பிறகு காதலர் தினம் மற்றும் அணிவகுப்புகள் அடங்கும், பதுமைகள், அனைத்துவகையான நிகழ்ச்சிகள்.\nமதேயரா உள்ள கார்னிவல் திருவிழா பிராந்தியத்தின் liveliest விழாக்களில் ஒன்று. லிஸ்பந் நகரம் பித்தளை பட்டைகள் மற்றும் திருவிழாவிற்கு அணிவகுப்புகள் ஒலி நகர பகுதியில் முழுவதின் மீதும் தனது நல்ல நகைச்சுவை கொண்டு ஒரு வெள்ளிக்கிழமை காலை எழுந்திருக்கும். இந்த தொடர்ந்து ஐந்து நாட்கள் Municipio செய்ய Praça நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் மாலை தொடர்கிறது. ஒரு கட்சியைப் பற்றியே பேசுவார்\nசனிக்கிழமை இரவு என்றாலும் எங்கள் பிடித்தமானது. அற்புதமான மிதவைகள் After following their traditional பாதை நகரம் மூலம், அவர்கள் டவுன் சதுக்கத்தில் கவனம் செலுத்த. இசை மற்றும் சமயத்திலும் கூத்தும் கும்மாளமும் சகஜமாயிருந்தன ஒரு மந்திர வளிமண்டலத்தில் மிகவும் பாடும் ஆடலுடன் எங்கே இது.\nகார்னிவல் தன்னை நாளில் (ஷரோவ் செவ்வாய்), லிஸ்பந் வேடிக்கையாக வடிவமாகும் ஆகிறது இது நேரம் பிரபலமான அணிவகுப்பு. இந்த காலம் முழுவதும், லிஸ்பந் தெருக்களில் விளக்குகள் வடிவங்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்டு பின்னணியில் அழித்த இசை கார்னிவல் காலம் முறையை குறிப்பாகத்.\nபிப்ரவரி ஐரோப்பா: டஸ்கனி, இத்தாலி\nடஸ்கனி எப்போதும் ஒரு நல்ல யோசனை, இந்த மாதம், ரோஸ்வுட் Castiglion டெல் பாஸ்கோ - போன்ற மீட்கப்பட்டன 17 வது நூற்றாண்டு பண்ணைவீடுகளில் ஒரு பாராட்டப்பட்ட சொத்து ஆடம்பர வில்லாக்கள் - பிராந்தியத்தின் மிகப் பெரிய நிகழ்வுக்கு அனைத்து வெளியே போகிறது. Montalcino முதல் winemakers வருடாந்திர ஒன்றிணைகின்றனர் Benvenuto Brunello திருவிழா (பிப்ரவரி 15வது க்கு 19வது, 2019,).\nநான்கு நாள் ஒயின் விழாவுக்கு - அல்லது நாங்கள் சொல்ல வேண்டும் நிகழ்வு - கன்னத்தில் நின்று Montalcino இரண்டு நூறு பிளஸ் உற்பத்தியாளர்கள் பலரும் தங்கள் ஞாயிறு சிறந்த தாடை எலும்புத் பார்க்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பு. நீங்கள் விரும்பலாம் நாட்களில் முடி நியமனம் முன்னதாகவே நீங்கள் உண்மையில் இப்போது புக்கிங் கருத்தில் கொள்ள வேண்டும் நினைத்தால், அதே க்கான செல்கிறது விடுதிகளின்.\nபுதிதாக விரிவாக்கம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பூட்டிக் ஹோட்டல், Monteverdi மூலம், வால் டி Orcia யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியில் அமைந்துள்ளது, டஸ்கனி. எங்கே பசுமையான திராட்சைத் தோட்டங்கள் மலைகள் பரப்பவேண்டுமெனில். Every February, oenophiles இந்த நாட்டுப்புறக் ஈர்க்கப்படுகின்றனர் இத்தாலி பகுதியாக. அவர்கள் அதன் சமீபத்திய Brunello மற்றும் Brunello Riserva உருவாக்கம் கொண்டாட பழங்கால. கூட்டத்தை Benvenuto Brunello க்கான மலைஉச்சியில் நகரம் Montalcino கூடுகின்றனர் திருவிழா. ஆனால் இந்த ஆண்டு, Monteverdi மூலம் அதன் சொந்த கொண்டாட்டம் ஹோஸ்டிங் வேண்டும், நன்றாக மது இந்த பிராந்தியம் மீது அறியப்படுகிறது ஒரு மிகவும் நெருக்கமான உட்பார்வையை வழங்குவதானது ஒழுங்கமைக்கப்பட்டு பயணங்கள் மது உருவாக்கப்படுகையில்.\nதிருவிழா பிப்ரவரி முதல் திறந்துகொண்டது என 15வது க்கு 19வது, 2019, நீங்கள் ஒரு வழிகாட்டுதல் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அமைக்க வேண்டும், அறுவடை மற்றும் vinting சுவையான மற்றும் இணைதல் இருந்து, இந்த வரையறுக்கிறது என்று பாரம்பரியம் மற்றும் இயற்கை பெற்று குறிப்பிட்ட மது.\nரிமிநை புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nரோம் புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nவெரோனா புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nவெனிஸ் புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nபிப்ரவரி ஐரோப்பாவில் இந்த இடங்களில் எந்த ஒரு பெற சிறந்த வழி தெரிந்து கொள்ள வேண்டுமா ஒரு ரயில் சேமி நிச்சயமாக ஒரு ரயில் சேமி நிச்சயமாக சிறந்த விலை கண்டுபிடிக்க எங்கள் வலைத்தளத்தில் மேல் உள்ள தலைமை, வினாடிகளில்\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் வெறும் இணைப்பை எங்களுக்கு ஒரு கடன் கொடுக்க இந்த வலைப்பதிவை, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/it_routes_sitemap.xml நீங்கள் / கள் அல்லது / nl மேலும் மொழிகளில் அது / மாற்ற முடியும்.\nரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n7 மூத்த பயணிகளுக்கு வருகை தர ஐரோப்பாவின் சிறந்த நகரங்கள்\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nமிலன் டு ரோம் உடன் ட்ரெனிடாலியா ரயில்கள் 3 மணி\nரயில் பயணம் இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\n5 ஐரோப்பாவில் சிறந்த கட்சி நகரங்கள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=16789", "date_download": "2020-10-29T01:56:17Z", "digest": "sha1:3WQJJQXM6Q6BXFE3QRUKXOGGV4EDDYJ3", "length": 6191, "nlines": 80, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஏர் இந்தியா விமான சேவை சீரானது – தேசம்", "raw_content": "\nஏர் இந்தியா விமான சேவை சீரானது\nஏர் இந்தியா விமான சேவை சீரானது\nஏர் இந்தியா விமானிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளும் இன்று பணிக்குத் திரும்பியதால், விமான சேவை சீரடைந���துள்ளது.\nஇதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக ஏர் இந்தியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏர் இந்தியா விமான சேவைகள் இன்றிரவுக்குள் முழு அளவில் சீரடைந்து விடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிமானிகளின் வேலைநிறுத்தம் செய்த போது, நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.\nவிமானிகள் அனைத்தும் பணிக்குத் திரும்பியுள்ள போதிலும், உரிய விமானங்கள் ஒதுக்கீடு தாமதமாவதால், ஒரு சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.\nமுக்கிய விமான நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஏர் இந்தியா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.\nவிமானிகளின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஏர் இந்தியா கவுன்டர்களுக்கு பயணிகள் சென்று தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.\nசுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25456", "date_download": "2020-10-29T02:31:30Z", "digest": "sha1:BSVJI5VKEVLRS2HWA4EXRDKKSTSONR3G", "length": 8894, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Sri Vishnu Sahasra Naamam (with meaning) - ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அர்த்தத்துடன் » Buy tamil book Sri Vishnu Sahasra Naamam (with meaning) online", "raw_content": "\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அர்த்தத்துடன் - Sri Vishnu Sahasra Naamam (with meaning)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம் ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்\nஇந்த நூல் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அர்த்தத்துடன், அருள்மிகு அம்மன் பதிப்பகம் அவர்களால் எழுதி அருள்மிகு அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அருள்மிகு அம்மன் பதிப்பகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதேசப்பிதா மகாத்மா காந்தி பொன்மொழிகள் - Dhesappidha Mahathma Gandhi Ponmozhigal\nஅடுக்குமாடி வாஸ்து சாஸ்திரம் - Adukkumaadi Vaasthu Saasthiram\nஸ்ரீ அன்னை பொன்மொழிகள் - Sri Annai Ponmozhigal\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பொன்மொழிகள் - Puratchi Kavingnar Bharathidhasan Ponmozhigal\nபேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal\nஅற்புதமான அறிவியல் விருந்து - Arpudhamana Ariviyal Virundhu\nதிருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - Thirumuruga Kirubanandha Vaariyaar Ponmozhigal\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் - Mahakavi Subramaniya Bharathiyaar Ponmozhigal\nமூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் - Moodharingnar Rajaji Ponmozhigal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nவாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள்\nயோகசாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை\nசத்யம் சிவம் சுந்தரம் (பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு)\nசெல்வத் திறவுகோல் - Selva Thiravukol\nஎன்னுள்ளே தோன்றிய கதைகள் - ENNULLE THONDRIYA KATHIGAL\nவாகீசமுனிவரின் ஞானாமிர்தம் சைவ சித்தாந்த திறவுகோல் - Moovalur Ramamirtham Ammaiyar\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் கதைகள் - Ulaga Pugazh Pettra Tolstoy Kadhaigal\nஅருட்பா இராமலிங்க வள்ளலார் பொன்மொழிகள் - Arutpaa Ramalinga Vallalaar Ponmozhigal\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் - Sri Ramakrishna Paramahamsar Ponmozhigal\nஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆன்மிக உவமைகள் - Aachaaya Esvamiganin Aamiga Uvamaigal\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 2)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2019/01/", "date_download": "2020-10-29T02:18:33Z", "digest": "sha1:27YDTZCAKQKTVRHZOUBMOVMTGXYZF4IK", "length": 23503, "nlines": 528, "source_domain": "blog.scribblers.in", "title": "January 2019 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nமகிமா – எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை\nமகிமா – எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை\nதன்வழி யாகத் தழைத்திடும் வையகந்\nதன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்\nதன்வழி தன்னரு ளாகிநின் றானே. – (திருமந்திரம் – 678)\nஅட்டாங்கயோகத்தில் மகிமா என்னும் சித்தி பெறும் போது எல்லாம் நம் வசப்படும். மாயையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, எதற்கும் நாம் அசைந்து கொடுக��க மாட்டோம். நாமே நம் வசப்பட்டுத் தன்வழியில் நிற்கும் போது ஞானம் பெருகும். நாம் ஞானம் பெறும் போது நம்மைச் சுற்றி உள்ள உலகம் துயர் நீங்கித் தழைத்திடும். நம்மால் துயர் நீங்கிய உலகம் தானும் யோக வழியில் நின்று சிவனருள் பெறும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆகின்ற காலொளி யாவது கண்டபின்\nபோகின்ற காலங்கள் போவது மில்லையாம்\nமேனின்ற காலம் வெளியுற நின்றன\nதானின்ற காலங்கள் தன்வழி யாகுமே. – (திருமந்திரம் – 677)\nமூச்சுப்பயிற்சியின் போது நாம் விடும் மூச்சு ஒளிமயமாகிறது. அதை நாம் உணர்ந்து கொண்டால், பிறகு நாம் வாழ்நாள் வீணாகக் கழியாது. யோக வழியில் நின்று தூய்மையான வாழ்வு பெறலாம். அவ்வழியில் நிற்கும் போது காலம் கூட நம் வசப்படும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்\nதற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்\nகைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்\nமைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே. – (திருமந்திரம் – 676)\nமெய்ப்பொருளை உணர்த்தும் குண்டலினிச் சக்தியின் துணை கொண்டு இலகிமா என்னும் சித்தி பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். இலகிமா என்னும் மென்மை பெற்று, தொடர்ந்து ஒரு வருடம் தியானத்தில் லயித்திருந்தால், சிவதத்துவம் பற்றிய ஞானம் கைகூடும். மறைபொருளாகிய அத்தத்துவத்தை உணர்வதே மகிமா என்னும் சித்தி ஆகும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமாலகு வாகிய மாயனைக் கண்டபின்\nதானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்\nபாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது\nமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே. – (திருமந்திரம் – 675)\nஅட்டாங்க யோகத்தில் நின்று, இலகிமா என்னும் சித்தி பெற்று, மென்மையிலும் மென்மையான சிவபெருமானைக் காணலாம். சிவபெருமானைக் கண்டபின் நாமும் மென்மையான ஒளியாகலாம், சிவ ஒளியோடு கலந்திருக்கலாம். சிவ ஒளி பரந்து எங்கும் விரிந்திருப்பதை அப்போது உணரலாம். அனைத்துக்கும் மேலான ஒளியாகிய மெய்ப்பொருளை அறிந்து கொள்லாளாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்த��ரமாலை\nஇலகிமா என்னும் சித்தி பெறும் வழி\nஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்\nபோகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்\nசாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்\nமாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே. – (திருமந்திரம் – 674)\nநம்முடைய வாழ்நாளெல்லாம் வீணாகச் சாகின்றன. இப்படி வீணாகும் காலத்தில் நாம் தியான வழியில் நின்று, தனி நாயகியான குண்டலினிச் சக்தியைச் சேர்ந்திருப்போம். ஐந்தாண்டுகள் இப்படி நாம் தொடர்ந்து அட்டாங்க யோகத்தில் நின்றிருந்தால், இலகிமா என்னும் சித்தி பெறலாம். இலகிமா என்னும் மென்மையான தன்மையை அடைந்தால் நாம் அனைத்து தத்துவங்களிலும் புகுந்து வரலாம். அதாவது அனைத்துத் தத்துவங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்\nமுடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்\nஅணிந்த அணிமாகை தானாம் இவனுந்\nதணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி\nமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே. – (திருமந்திரம் – 673)\nயோகப்பயிற்சியில் நின்று, மேலே ஏற்றிய குண்டலினியை கீழே இறங்காமல் ஒரே இடத்தில் முடிந்து வைத்து, அதிலேயே ஒரு வருடம் லயித்திருந்தால் அணிமா என்னும் சித்தி கைகூடும். நாமும் குழப்பம் தணிந்து, பஞ்சை விட மெல்லிய மனம் பெறுவோம். காற்றாய் மெலிந்த நம் மனத்தை யாராலும் வெல்ல முடியாது.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமந்தர மேறு மதிபானு வைமாற்றிக்\nகந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்\nதந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்\nஅந்த வுலகம் அணிமாதி யாமே. – (திருமந்திரம் – 672)\nதேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போல, நாமும் குழியில் நட்ட தூண் போல நிமிர்ந்த நிலையில் அமர்ந்து சூரிய கலையிலும் சந்திர கலையிலும் கவனம் செலுத்தி, பிராணாயாமத்தைச் சரியாகச் செய்து வந்தால் நம்முள்ளே அமிர்தம் ஊறும். அது மட்டுமில்லாமல் நாம் விரும்பியவாறு சிவலோகத்தில் வசிக்கலாம். அவ்வுலகத்தில் அணிமா முதலான அட்டமாசித்திகளைப் பெறலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nஎட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்\nபட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்\nஇட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி\nஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. – (திருமந்திரம் – 671)\nஅட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்திகளைப் பெற்று, எழில் நிறைந்த பரவெளியைப் பார்த்தவர்கள் சித்தர் ஆவார்கள். அச்சித்தர்கள் பரவெளியில், தாம் விரும்பிய சிவ தரிசனம் பெறுவார்கள். இவையெல்லாம் பெற நாம் எங்கும் எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருந்த இடத்திலேயே தியானம் செய்து பெறலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nசித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்\nபுத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்\nசித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை\nசத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)\nஅட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nஎட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்\nகிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்\nஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு\nவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)\nஅட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_(1998_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T02:20:51Z", "digest": "sha1:3BGJSSOMSACBCTTZJPPKB5OQXEXHTUVU", "length": 9761, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "த தின் ரெட் லைன் (1998 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத தின் ரெட் லைன்\nத தின் ரெட் லைன் (புதினம்) - ஜேம்ஸ் ஜேன்ஸ்\nத தின் ரெட் லைன் (The Thin Red Line) என்பது 1998 இல் டெரன்ஸ் மலிக்கினால் இயக்கப்பட்ட அமெரிக்க போர்த் திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற அவுஸ்டன் மலைப் போரை த தின் ரெட் லைன் (மெல்லிய சிவப்புக் கோடு) எனும் பெயரில் ஜேம்ஸ் ஜேன்ஸ் கற்பனையாக எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் சி பிரிவு, 1வது படைப்பிரிவு, 27வது காலாட் படை, 25வது காலாட் பிரிவு ஆகிய படைவீரர்களை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத் தலைப்பு ஒரு கவிதை வரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2]\nஏழு அகாதமி விருதுகளான சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த உள்வாங்கப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படக்கலை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தொடக்க கணிப்பெண், சிறந்த ஒலிக்கலவை ஆகியவற்றுக்கு இது பரந்துரைக்கப்பட்டது. 1999 பேர்லின் பன்னபட்டு திரைப்பட விழாவில் இது பொற் கரடி விருதினை வென்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Thin Red Line\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் The Thin Red Line\nமெடாகிரிடிக்கில் The Thin Red Line\nபாக்சு ஆபிசு மோசோவில் The Thin Red Line\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/39", "date_download": "2020-10-29T03:16:25Z", "digest": "sha1:ZT4WCVKKC46N7H2O5SXFLVGZ3UBAFSPC", "length": 7131, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/39 - விக்கிமூலம்", "raw_content": "\n' என்று அவரைச் செல்வந்தர் உட்கார வைக்க, இன்னொருவர் வந்து, 'நித்திரை சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்' என்றார் தயங்கித் தயங்கி.\n உட்காரும்’ என்று அவரையும் உட்கார வைத்துவிட்டு, ‘இன்னொருவர் எழுந்து வரவில்லையா' என்று செல்வந்தர் கேட்க, ‘இல்லை, அவர்தான் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறாரே' என்று செல்வந்தர் கேட்க, ‘இல்லை, அவர்தான் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறாரே' என்றனர் இருவரும் வயிற்றெரிச்சலுடன்.\n' என்றார் வீட்டுக் குரியவர்.\n‘உங்கள் பெண் சுகம், நித்திரை சுகமெல்லாம் என்னவாயின' என்று செல்வந்தர் கேட்க, ‘அன்ன சுகத்துக்கு அப்பால்தான் அந்த சுகமெல்லாம் என்று இப்போதல்லவா தெரிகிறது எங்களுக்கு' என்று செல்வந்தர் கேட்க, ‘அன்ன சுகத்துக்கு அப்பால்தான் அந்த சுகமெல்லாம் என்று இப்போதல்லவா தெரிகிறது எங்களுக்கு' என்று இருவரும் சொல்ல, 'அப்படியா' என்று இருவரும் சொல்ல, 'அப்படியா' என்று செல்வந்தர் சிரித்து, அவர்களுக்கும் அறுசுவையோடு அன்னமிட, அதை உண்டு அவர்களும் ஆனந்தமாக உறங்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....’\nபாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இந்த மூன்று சுகங்களில் எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்’ என்று விக்கிரமாதித்தரைக்கேட்க, ‘அன்ன சுகத்தைத்தான்’ என்று விக்கிரமாதித்தரைக்கேட்க, ‘அன்ன சுகத்தைத்தான்” என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க.... காண்க.... காண்க......\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2019, 10:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-reddy-wants-to-hug-her-mom-069333.html", "date_download": "2020-10-29T01:14:35Z", "digest": "sha1:SGQKB6JVKUJC74PFUBCMNUDBS2UN43XB", "length": 17899, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு நீங்க வேனும்..��ட்டிப்பிடிச்சுக்கனும் போல இருக்கு.. ஆனா முடியாது.. சர்ச்சை நடிகை உருக்கம்! | Sri Reddy wants to hug her mom - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\n34 min ago பாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\n44 min ago அர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்\n54 min ago தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. வேற லெவலில் இறங்கிய குட்டி நயன்.. தாங்காதும்மா தாய்\nNews நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு நீங்க வேனும்..கட்டிப்பிடிச்சுக்கனும் போல இருக்கு.. ஆனா முடியாது.. சர்ச்சை நடிகை உருக்கம்\nசென்னை: எனக்கு இப்போ நீங்கள் தேவை ஆனால் நீங்கள் என்னை கட்டிப்பிடிக்க முடியாது என சர்ச்சை நடிகை உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nநடிகை ஸ்ரீரெட்டி, தனது எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.\nஅதோடு தன்னை பலரும் ஏமாற்றிவிட்டதாக கூறி நடு ரோட்டில் ஆடையின்றி நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பிரபலமானார் ஸ்ரீரெட்டி.\nஇதனை தொடர்ந்து தெலுங்கு திரைத்துறையான ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது. அதனை தொடர்ந்து சென்னைக்கு குடிப் பெயர்ந்தார் ஸ்ரீரெட்டி. சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபர���்பை கிளப்பினார்.\nதெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்களும் தன்னை ஏமாற்றியதாக கூறி குற்றம்சாட்டினார். இதனால் அவரது மொத்த பெயரும் டேமேஜ் ஆனது. தனது குடும்பம், தன்னுடைய எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசினார் ஸ்ரீரெட்டி. இதனால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்.\nஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியால் அவரது குடும்பத்தினரே அவரை ஒதுக்கி விட்டதாக தகவல் வெளியானது. இதனால் சென்னையில் தன்னுடைய வேலையாட்களுடன் தனியாக வசித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி அவ்வப்போது அவரது அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஃபேஸ் புக்கில் போஸ்ட் பதிவிட்டு வருகிறார்.\nநேற்று நான் மன்னிப்பு கேட்கனும்னா உலகத்தில என்னோட அப்பாக்கிட்ட மட்டும்தான். சாரி அம்மா, அப்பா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய பதிவில், என் அம்மா என்னுடன் இல்லை. அவருடைய ஆதரவு குரலும் என்னை எப்போதும் வலிமையாக்குகிறது. நீங்கள் இப்போது எனக்கு தேவை அம்மா, ஆனால் உங்களால் கட்டிப்பிடிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.\nஸ்ரீரெட்டியின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், உங்களின் வலி எங்களுக்கு புரிகிறது. நீங்கள் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை ஸ்ரீரெட்டி, இயக்குநர் ராம்கோபால் வர்மாவை காதலிப்பதாக கூறினார். அவரை பகிரங்கமாக அண்மையில் படுக்கைக்கு அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பக்கம் சமந்தா, அந்தப் பக்கம் நயன்தாரா.. புதிய போட்டோஷூட்டில் சர்ச்சை நடிகை.. ஃபேன்ஸ் கலாய்\nபோதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்பு\n அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை\n 'அந்த' போட்டோவை போட்டு கேட்ட நடிகை.. ரெடி என வரிசை கட்டிய நெட்டிசன்ஸ்\nகையில் சரக்குடன் கெத்தாய் போஸ் கொடுத்த நடிகை.. பொறாமையில் புலம்பித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nகோயில், அப்பா கன்ட்ரோல்.. அந்த டைப் பெண்கள்லாம் நல்லவங்கன்னு நினைக்கிறீங்களா\nபாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.. சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ.. எச்சில் ஊற்றும் ஃபேன்ஸ்\nடிவி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் நடிகை.. தினமும் ஒன்னு.. லாக்டவுன்ல இவங்களுக்கு மட்டும் எப்படி\n\\\"அது\\\" என்னோடது.. என் விருப்பம்.. பிடிச்சவங்க கூட ஷேர் பண்ணிக்குவேன்..லைவில் வாய் பிளக்க வைத்த நடிகை\nஅந்த நடிகையும்தான் பலர காதலிச்சாங்க.. அதை பேச தைரியம் இருக்கா உச்ச நடிகையை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி\nஎன் உடம்பு.. என் விருப்பம்.. என்னோட பாலியல் வாழ்க்கை குறித்து ஏன் பேசுறீங்க.. சர்ச்சை நடிகை ஆவேசம்\nநான் சாக்லேட் தோலால் மூடப்பட்ட புயல்.. கிளாமர் போட்டோவை போட்டு ஆர்ப்பரிக்கும் சர்ச்சை நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான பிஹேவிங்.. வனிதாவ பாக்குற மாதிரியே இருக்கு.. பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. ஆட்டம் ஆரம்பம்\nபாத்ரூமுக்குள் கேவி கேவி அழுத அனிதா சம்பத்.. பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்.. என்னாச்சுன்னு பாருங்க\nபிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mahesh-babus-spyder-film-tamil-teaser-released/", "date_download": "2020-10-29T02:59:59Z", "digest": "sha1:6NNET4DZMEBMSAVJJTVLANSVYM6S5ASU", "length": 8221, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்! மிரட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்!", "raw_content": "\nமகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்\nஸ்பைடர் படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுகு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.\n‘கத்தி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதாலும், டப்பிங் எதுவும் இல்லாமல் சொந்தக் குரலில் மகேஷ் பாபு தமிழில் பேசி நடித்திருப்பதாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர், ‘பூம் பூம்’ பாடல் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.\nஇந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் த���லுகு டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல் மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இப்படத்தில் வில்லனாக அதகளப்படுத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, டீசரில் பேசும் ஓபனிங் வசனமே படத்தின் மீது எக்ஸ்பெக்டேஷனை வேறு லெவலுக்கு கொண்டுச் செல்கிறது.\nமேலும் இப்படத்தில் ரகுல் பரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் – ஹாரிஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ஆல்பம் ஷ்யூர் ஹிட் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/06/blog-post_30.html?showComment=1277914939404", "date_download": "2020-10-29T02:13:22Z", "digest": "sha1:BYC4S3VQN6VCUTTLBXZ7S6KS7P7N67DR", "length": 32262, "nlines": 212, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குறுந்தொகை-சீன���் கவிதை ஒப்பீடு.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nபுதன், 30 ஜூன், 2010\nதொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.\nமெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்னும் தொன்மையான நாகரீகங்களுள் நமது நாகரீகமும் உள்ளடக்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.\nஅரப்பா,மொகஞ்சதாரோ நாகரீகங்களை ஏற்படுத்தி சிந்து-பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் ஆவர். ஆரியர்களின் வருகையால் திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை வரலாறு சுட்டிச்செல்கின்றது.\nகால்டுவெல் வந்து சொல்லும் வரை இந்தியாவின் தனிப்பெரும் தொன்மையான மொழியாக வடமொழியே கருதப்பட்டது.\nவழக்கொழிந்த தொன்மையான மொழிகளைப் புறந்தள்ளி இன்னும் தன்னிலை மாறாது நிற்கும் தமிழின் கூறுகளைப் பிற மொழிகளில் காணும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. சான்றாக,\n“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்\nமுத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு\nமுதல் வரி அறிமுக வரியாகவும்,\nஇரண்டாம் வரி அதன் தொடர்ச்சியாகவும்,\nமூன்றாம் வரி முதலிரு வரிகளுக்கும் தொடர்பில்லாத வரியாகவும்,\nநான்காம் வரி முதலிரு வரிகளையும் இயைபுபடுத்திச் சொல்லும் தன்மையிலும் அமையும்.இது சீனக் கவிதையின் இலக்கண அமைதியாகும்.\nகாலே பரி தப்பினவே; கண்ணே\nநோக்கி நோக்கி வாள் இழந்தனவே;\nஅகல் இரு விசும்பின் மீனினும்\nபலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.\n(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)\nஎன் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன;\nஇணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன;\nநம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர்,\nஅகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.\nகுறுந்தொகை மற்றும் சீனக் கவிதை ஆகியன ஒப்புநோக்கி ஒற்றுமை கண்டு இன்புறத்தக்கனவாகவே உள்ளன..\n○ இரு பாடல்களும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன.\n○ இரு பாடல்களிலும் முதல் அடி அறிமுக அடியாகவும்,\n○ இரண்டாவது அடி முதலடியின் தொடர்ச்சியாகவும்,\n○ மூன்றாவது அடி முதலிரு அடிகளுடன் தொடர்பற்ற அடியாகவும்,\n○ நான்காவது அடி முதலிரு அடிகளை இயைபுபடுத்துவதாகவும் உள்ளது.\nதொன்மையான இருவேறு நாகரீகங்களில் இருவேறு மொழிக்குடும்பங்களில் தோன்றிய இருமொழிகளின் பாடல் வடிவம், இந்த அளவுக்கு ஒப்புமைத் தன்மையுடனிருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறுந்தொகை, சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nசசிகுமார் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:20\n//தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.//\nஇவ்வளவு பெருமை பெற்ற நம் மொழியை பேசினால் கூட கேவலமாக பார்க்கும் கூட்டம் நம் ஊரிலே இருக்கிறது நண்பரே, என்ன செய்வது இது போன்ற கூட்டத்தை\nஇது இரு வேறு வேறு மொழிகளின் சிறப்பின் ஒற்றுமை.\nஅகல்விளக்கு 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:25\nChitra 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:21\nஅருமைங்க..... இந்த மாதிரி செம்மொழி மாநாட்டுல, பேசச் சொல்லி பெருமை பாராட்டாமல்....... ம்ம்ம்ம்ம்ம்..... என்ன சொல்ல.\nதமிழில் இருந்து நிறைய பாடல்கள், தகவல்கள் எடுக்கப்பட்டு பிறமொழிகளில் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவும் சான்று என மிக அருமையாக எடுத்து சொல்லி விளக்கியிருக்கீங்க.. பேராசிரியரே..\nபா.ராஜாராம் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:36\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:50\n@சசிகுமார் விலங்குக் கூட்டங்களுக்கு தாய்மொழியின் அருமை தெரிந்திருக்கவேண்டும் என எண்ணுவது பேராசை சசி..\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:55\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:55\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:58\n@Chitraஏங்க சொல்ல வந்துட்டு பாதியிலே...\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:00\n@பிரவின்குமார் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரவின்.\nவேலன். 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:02\nஅருமையான தகவல்கள் தருகின்றீர்கள் சார்...\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:18\n@பா.ராஜாராம் கருத்துரைக்கு நன்றி அன்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 7:23\nபெயரில்லா 1 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 12:59\nஅருமையானக் கட்டுரை..அழகான ஆய்வு..தொடரட்டும் உமது பணி...\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 2:42\nஅணில் 26 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 9:21\nதமிழ் கவிதை சரி, சீன கவிதையை எப்படி புடிச்சீங்க (மன்னிக்கவும், எப்படி படித்தீர்கள்).\nநல்ல பகிர்வு. நல்ல ஒப்பீடு.வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (75) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிற��ொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள்- அதிகாரம் - 74. நாடு\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாக��ம். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/07/", "date_download": "2020-10-29T02:10:03Z", "digest": "sha1:SRRQXTHHFDAV663NQA55P65YJOGNHXU5", "length": 98294, "nlines": 510, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஜூலை 2017", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nடீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.\nசந்தன ஃபேஸ் பேக் :-\nசிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போ��் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\nவெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :-\nசிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.\nவெந்தய ஃபேஸ் பேக் :-\nசிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.\nஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.\nகருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.\nஎலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.\nசிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.\nஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.\nஉடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள் :-\nஎப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.\nஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.\nஉடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.\nஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.\nசிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.\nகொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.\nமுகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :-\nவெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 ஜூலை, 2017\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி\nபட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.\nதற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ���ாரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் பார்வையில், நம் மீதான நன்மதிப்பு குறையும்.\nஇ-மெயில் முகவரியில் நம்பர், குறியீடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பல நிறுவனங்களில் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்க ஸ்பேன் ஃபில்டர் பயன்படுத்துகின்றனர். இதனால் எண், குறியீடுகளுடனான இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பும் மெயில்கள் சென்று சேராமல் இருக்க வாய்ப்புள்ளது. நம் மீதான முதல் பார்வையே நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால், தொழில் ரீதியாக இ-மெயில் முகவரியை வடிவமைத்து வைத்துக்கொள்வது நல்லது.\nபணிக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை, பணி சார்ந்த தகவல்கள் என்பது போன்ற முக்கிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு, அந்நிறுவன இணையதளத்துக்கு சென்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். படித்த கல்வி நிறுவனம் பற்றிய தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடன் கொண்டு செல்லும் ரெஸ்யூம் முக்கிய அம்சம். படிப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். சுய அறிமுகம், படித்த படிப்புகள், தெரிந்துவைத்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ரெஸ்யூம் 2 பக்க அளவிலும், வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடியவரின் சுய திறமை குறித்த தகவல்கள் 20 பக்கம் வரையும் இருக்கலாம். அதில் முழுமையான விவரங்களுடன் கூடிய சுய அறிமுகம், தனித்திறமைகள், படிக்கும்போது செய்த சாதனைகள் என சகலவிதமான தகவல்களையும் அளிப்பதன் மூலம், பணிக்கு கூடுதல் வாய்ப்புண்டு.\nஆடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பென்சில்பிட், லோ-ஹிப் பேன்ட், ஷார்ட் சுடிதார், ஜிகினா, கண்ணாடி, பூ வேலைப்பாடு ஆடைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் விஷயத்துக்காக ஒரு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வில் 50 பேரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபார்மல் சுடிதார், பிளெய்ன், ஸ்டிரெய்ப்டு என பெண்��ள் ஆடை விஷயத்தில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து மடித்துவிடுவது கூடாது. பலருக்கு டை கட்டத் தெரிவதில்லை. பேன்ட் பக்கிள்ஸ் வரை டையின் நுனிப்பகுதி இருக்க வேண்டும். ஃபார்மல் பேன்ட், சர்ட் அணிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆடையில் அலங்காரத்தை காட்டுவதைவிட நேர்த்தியை, தூய்மையைக் காட்டுவது அவசியம். மற்ற நடைமுறைகளைப் பற்றி நாளை தெரிந்துகொள்ளலாம்.\n– கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி – -தி இந்து\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 ஜூலை, 2017\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nதோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.\nமனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.\nகணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.\nகாலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.\nபின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.\nகணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:\nவாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.\nஇதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடல���ன் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.\nபெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.\nஅஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.\nஇப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.\nபொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.\nஇரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.\nமலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.\nபகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.\nஉடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.\nமது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.\nமுறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.\nகணுக்கால் வலி வருமுன் காக்க:\nமலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.\nநாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.\nகார உணவைப் பற்றி சித்���ர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.\nமதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.\nஉடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nதினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.\nகணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.\nவசம்பு – 5 கிராம்\nமஞ்சள் – 5 கிராம்\nசுக்கு – 5 கிராம்\nசித்தரத்தை – 5 கிராம்\nஎடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.\nஎருக்கின் பழுத்த இலை – 5\nவசம்பு – 5 கிராம்\nஇரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீ­ரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 ஜூலை, 2017\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவுகள் \nபெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணமாகும் படியான உணவுகளையே கொடுக்க விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவு தயாரித்தலில்திட்டமிடுதல் என்பது தேவைப்படுகிறது. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு, கடினமான வேலைக்கு நடுவில் குழந்தைகளை, பள்ளியில் இருந்து சரியான நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவதே கடினமாக இருக்கும். அதனால் வீட்டிற்கு வந்ததும் பதப்படுத்தப்பட்ட உணவான மாக்ரோனி மற்றும் சீஸ் அல்லது பீட்சா போன்ற உணவுகளை மட்டுமே ஒவ்வொரு உணவு நேரத்திலும் குழந்தைக்கு உணவிட முடிகிறது. அதற்காக கவலை பட தேவையில்லை. ஏனெனில் அந்த மாதிரியான நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வண்ணமயமான, சுவையான மற்றும் சத்துக்கள் நிரம்பிய சூப்பர் உணவுகளான முட்டை, நட்ஸ், பழங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம். ஒரு பெற்றோர் என்ற முறையில், ஒருவர் தன் குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதே நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். அதிலும் சூப்பர் உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் ஏராளம் உள்ளன. ஆகவே இப்போது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளைக் கொடுத்தால் நல்லது என்பதைப் பார்ப்போம்.\nமுட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவைகளில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே இந்த முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்\nஆராய்ச்சி ஒன்றில் எந்த குழந்தைகள் ஓட்ஸை சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சொல்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், ஓட்ஸ் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்\nபழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் கூட நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு பெர்ரிப் பழங்கள், முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவைகள் மிகவும் சிறந்த பழங்களாகும்.\nநட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம் , அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும. அதிலும் காலையில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவி புரியும். குறிப்பாக நட்ஸில் பேரிச்சம் பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்\nபால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இந்த உணவுப் பொருள் குழந்தையின் மூளை மற்றும் உடலுக்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது. மேலும் பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.\nபசலை கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.\nகால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.\nமுழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.\nஅக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். அவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.\nகுறுக்குவெட்டுதோற்றத்தையுடைய காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே திண்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஜூலை, 2017\nஒலியை கேட்கும் திறன் உள்ள உறுப்பான \"காது\" சரியான முறையில் செயல்படுதல் மனிதனுக்கு அவசியம்.\nநமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு.\nகையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.\nஅரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும்.\nதங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோட���களாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது.\nசிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு.\nஅத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்களை பூசுவதன் மூலம் குணமாகும்.\nசெவிப்பறையில் ஓட்டை விழும் அபாயம்\nகாதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல். ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.\n2. காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nகாதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.\n3. காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது.\n4. மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nகாது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.\n5. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.\n6. தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்.\n7. ஜலதோஷம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்துவதுகூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\n8. நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் கு��ந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை யாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.\nபெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும், ஒலி பெருக்கியினால் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள்.\nதொடர்ந்து கைப்பேசியில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் (earphone) பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும்.\nசிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.\nசெயற்கை காதுகள், இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள இந்த காதுகளை, காதுகேட்கும் திறனை இழந்ததவர்கள் பயன்படுத்தலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 ஜூலை, 2017\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்\nமழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதன் விவரம்:\n1 ) மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.\n2 ) உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.\n3 ) டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.\n4 ) வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்கு��ள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.\n5 ) மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.\n6 ) மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.\n7 ) மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.\n8 ) மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.\n9 ) இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.\n10 ) இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஜூலை, 2017\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க…\nதற்போது தமிழகத்தில் ஏராளமானோர் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை எலும்பு முறிவுக் காய்ச்சல் என்றும் அழைப்பார்கள். கொசுக்கள் மூலம் பரவும் இக்காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் உயிரை விட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரை விடுவதற்கு காரணம், அதற்கு எவ்வித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாதது தான்.\nமேலும் பலருக்கு டெங்குவின் அறிகுறிகள் சரியாக தெரியாமல் இருப்பதும் ஓர் காரணம். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் டெங்குவின் கொடிய தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பொதுவாக காய்ச்சல் வந்தால், பலரும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ஏதோ ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்வோம். டெங்கு காய்ச்சல் கூட ஆரம்பத்தில் காய்ச்சலில் தான் ஆரம்பிக்கும்.\nஅதன் தீவிரம் அதிகரிக்கும் போது, பாதிப்பும் அத��கம் இருக்கும். சரி, இப்போது டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும், அதனை தடுப்பது எப்படி, அதற்கான சிகிச்சை என்ன என்பதையும் பற்றிக் காண்போம்.\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * 2-7 நாட்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் (104 F -105 F) * கடுமையான தலை வலி * கண்களுக்கு பின்புற வலி\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * கடுமையான மூட்டு மற்றும் தசை வலி * மிகுதியான சோர்வு * குமட்டல்\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * வாந்தி * சரும அரிப்பு (காய்ச்சல் வந்த 2-5 நாட்களுக்குள் ஏற்படும்) * மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு\nடெங்கு முற்றிய நிலையில்… ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் இருந்தால், காய்ச்சல் முடிந்த பின்னர், இந்த அறிகுறிகள் தென்படும். அதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இது மிகவும் ஆபத்தானது. இரத்தத்தில் உள்ள தண்ணீர் கசியும் போது தட்டையணுக்களின் அளவு குறையும். தட்டையணுக்கள் குறைந்து, உடல் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், செயலிழந்துவிடும். மேலும் தாழ் இரத்த அழுத்தம், சுவாச சிக்கல், வயிறு புடைத்தல், இரையக குடலியப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுதல் போன்றவை ஏற்படும். இன்னும் தீவிரமான நிலையில், கடுமையான வயிற்று வலி, சுயநினைவு இழத்தல், வலிப்பு, சொறி, தாழ் இதயத்துடிப்பு போன்றவை உண்டாகும்.\nயாரைத் தாக்கும் டெங்கு காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் தாக்கும். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் டெங்கு காய்ச்சல் விரைவில் தாக்கும். எனவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.\nசுற்றுச்சூழல் சுத்தம் அவசியம் தற்போது மழை அதிகம் பெய்து, அதனால் வீட்டைச் சுற்றி நீர்த்தேங்கியுள்ளது. நீர்த்தேக்கங்களில் தான் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும் என்பதை மறக்காதீர்கள். ஆகவே உங்களுக்கு டெங்கு வராமல் இருக்க வேண்டுமெனில், வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயல்வதோடு, வீட்டைச் சுற்றி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.\nகொசு கடிக்காமல் இருக்க… சருமத்தை முழுவதும் மூடக்கூடிய ஆடைகளை அணிவது, தூங்கும் போது கொசுவலைகளை உபயோகிப்பது, வீட்டில் கொசுக்கள் வருவதைத் தடுக்கும் செடிகளை வளர்ப்பது, கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவை கொசுக்கடிப்பதில் இருந்து நல்ல பாதுகாப்புத் தரும்.\nடெங்கு காய்ச்சல் சிகிச்சை டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், நம் சித்த மருத்துவத்தில் இதற்கு ஓர் தீர்வு இருப்பது தெரிய வந்துள்ளது. அது என்னவெனில் பப்பாளி இலைச்சாற்றினை காலை, மாலை என இரண்டு வேளை அருந்துவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள தட்டையணுக்களின் அளவு குறையாமல் இருக்குமாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nமுக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.\nதினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.\n3. முகம் வழுவழுப்பாக இருக்க:\nகசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.\n4. இரத்த சோகையை போக்க:\nபீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.\n5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:\nதினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.\n7. உடல் சக்தி பெற:\nஇரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.\nநாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.\n9. உடல் அரிப்பு குணம் பெற:\nவன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.\n10. காதில் சீழ்வடிதல் குணமாக:\nவெற்றிலையை நறுக்கி தேங்க���ய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 ஜூலை, 2017\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –\nகியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்:\nஇரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும்.\n\"உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\"\nநூல் : முஸ்லிம் (768-198),\n\"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் மூலம் தனது தொழுகையை ஆரம்பிப்பார்கள்\" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nபின்னால் தொழப்படும் தொழுகைக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் இரு ரக்அத்துக்களையும் தொழுவார்கள் என இதற்கு காரணம் கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இரவுத் தொழுகையை இலகுவான இந்த இரண்டு ரக்அத்துக்கள் மூலம் ஆரம்பிப்பது சிறந்ததாகும். இதற்கு மாற்றமாக நீண்ட ரக்அத்துக்களையே ஒருவர் முதலில் தொழுதாலும் குற்றமில்லை.\nநபி(ச) அவர்கள் சில நேரங்களில் அப்படியும் செய்துள்ளார்கள். ஹுதைபா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் இதனை உணர்த்துகின்றது.\n\"நான் ஒரு நாள் இரவு நபி(ச) அவர்களுடன் தொழுதேன். முதலாவது, சூறதுல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறாவது வசனத்தில் ருகூஃ செய்வார்கள் என (மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். தொடர்ந்து ஓதிக் கொண்டே சென்றார்கள். பகரா சூறாவை ஓதி ரக்அத்தை நிறைவு செய்வார்கள் என எண்ணினேன். அதன் பின் சூறா ஆல இம்றானையும் ஓதினார்கள்…..\"\nநூல்: முஸ்லிம் (772-203), நஸாஈ (1664)\nஎனவே, இலேசான இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமல் கூட நேரடியாகவே கியாமுல் லைல் – நீண்ட இரவுத் தொழுகையை ஆரம்பிக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.\nதொழுகைக்காக தக்பீர் கட்டியதன் பின்னர் வழமையாக ஓதும் துஆவையும் ஓதலாம். பின்வரும் துஆக்களை ஓதிக் கொள்வது சிறந்ததாகும்.\nஇப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவித்தார்கள். \"நபி(ச) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்:\n உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை\" என்று கூறினார்கள். \"\nஇவ்வாறே பின்வரும் துஆவையும் ஓதியுள்ளார்கள்.\n\"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் நபி(ச) அவர்கள் தமது இரவுத் தொழுகையை எதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,\nஅறிவிப்பவர் : அபூஸலமதிப்னு அப்துர் ரஹ்மான்(வ)\nநூல் : நஸாஈ- 1625, அபூதாவூத்- 767, இப்னு ஹிப்பான்- 2600\nஇஃதல்லாத வேறு சில துஆக்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஓதி தொழுகையை ஆரம்பிக்கலாம்.\nஇரவுத் தொழுகையை விரைவாகத் தொழாமல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.\n\"நீண்ட நேரம் நின்று தொழக்கூடிய தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்\" என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம்- (756-164), இப்னு குஸைமா- 1155, இப்னுமாஜா- 1421, நஸாஈ- 2526\nஇந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அதிகமான ருகூஃ, சுஜூத் வருவதற்காக கூடிய ரக்அத்துக்கள் தொழுவதை விட நீண்ட நிலையில் இருந்து தொழப்படும் குறைந்த எண்ணிக்கையில் தொழப்படும் தொழுகை சிறந்ததாகும் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். அதிகமான ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்பதற்காக வெகு வேகமாக தராவீஹ் தொழும் மக்கள் இதனைக் கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்.\n\"நபி(ச) அவர்கள் தமது பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்\" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹூதைபா (வ) அவர்களது செய்தியும் ஒரே ரக்அத்தில் பகரா, நிஸா, ஆலஇம்றான் ஆகிய சூறாக்களை நபி(ச) அவர்கள் ஓதியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇரவுத் தொழுகையை நீட்டித் தொழுவதென்றால் நீண்ட சூறாக்களை ஓதுவதை மட்டும் அது குறிக்காது. நீளமான சுஜூது, ருகூஃகளை செய்யலாம், நடு இருப்புக்களைக் கூட நீளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.\nஹுதைபா(வ) அவர்களது அறிவிப்பில் நிலையில் நின்றதைப் போல் நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். அவர்களது சுஜூதும், கியாம் நிலையும் நெருக்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.\nஎனவே, நீண்ட ருகூஃ, நீண்ட சுஜூதுகளைச் செய்து தொழ முடியும். ஒருவர் நீண்ட நேரம் எடுத்துத் தொழாவிட்டாலும் கியாமுல் லைல் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகை எவ்வளவு நீளமாக இருக்குமோ அவ்வளவுக்கு அது ஏற்றம் பெற்றதாக அமையும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.\nநீளமாகத் தொழ வேண்டும் என்பதற்காக அவரவர் தமது சக்திக்கு மீறி தம்மை வருத்திக் கொள்ளக் கூடாது.\nசோர்வோ, தூக்கமோ மிகைத்தால் தொழுவதை நிறுத்திவிட வேண்டும்:\n\"நபி(ச) அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இரு தூண்களுக்கிடையில் கயறு கட்டப் பட்டிருப்பதைக் கவனித்தார்கள். \"இது என்ன\" எனக் கேட்ட போது, \"இது ஸைனப்(ரலி) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்.\" என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், \"அதை அவிழ்த்துவிடுங்கள்\" எனக் கேட்ட போது, \"இது ஸைனப்(ரலி) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப���பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்.\" என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், \"அதை அவிழ்த்துவிடுங்கள் உங்களில் ஒருவர் அவரது உற்சாகத்திற்கேற்ப தொழட்டும். சோர்வு ஏற்பட்டால் அவர் அமர்ந்து கொள்ளட்டும் என்றார்கள்.\"\nநூல்: இப்னு குஸைமா- 1180, அபூதாவூத்-312, முஸ்லிம்- (784-219), இப்னுமாஜா- 1371\nஎனவே, தூக்க மயக்கத்தில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.\nகியாமுல் லைல் தொழுகையை அமர்ந்து கொண்டும் தொழலாம்.\nநபி(ச) அவர்கள் இறுதிக் கால கட்டத்தில் அவர்களுக்கு உடம்பும் போட்டுவிட்டது. இக்காலப் பகுதியில் அதிகமாக அமர்ந்த நிலையில் தொழுதுள்ளார்கள். பின்வருமாறு இதனை சுருக்கமாகக் கூறலாம்.\n– நின்று தொழுதல்: அதிகமாக இப்படித்தான் செய்துள்ளார்கள்.\n– இருந்து தொழுதல்: இறுதிக் காலப் பகுதியில் அதிகம் இப்படித்தான் தொழுதுள்ளார்கள்.\n\"நபி(ச) அவர்கள் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள், நீண்ட நேரம் அமர்ந்தும் தொழுவார்கள். நின்று தொழுதால் நின்றவாறு ருகூஃ செய்வார்கள். அமர்ந்து தொழுதால் அமர்ந்தவாறு ருகூஃ செய்வார்கள்.\"\nநூல் : முஸ்லிம்- 106, இப்னுமாஜா- 1228,\n– நின்றும் இருந்தும் தொழுவது:\nஇருந்தவாறு தொழுவார்கள். குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதற்கு சற்று முன்னர் எழுந்து நின்று கொண்டு ஓதிவிட்டு பின்னர் நின்ற நிலையில் ருகூஃ செய்வார்கள். இது பற்றி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் போது,\n\"நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.\"\nநூல் : புஹாரி- 1119,\nஇந்த மூன்று அடிப்படையிலும் தொழுதுகொள்ளலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை ���ணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2382", "date_download": "2020-10-29T02:05:58Z", "digest": "sha1:7GS2W3AUAYSGOW7SZBSHV6GKANBUFWOW", "length": 23250, "nlines": 159, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nதிறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)\nதிறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)\nஎம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும் சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்‌ஷாப்பில் மே 6,2014 அன்று அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்…\nபண்பாடும், பாதுகாப்பும் படிக்கின்ற குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். அந்த பாதுகாப்பும், பண்பாடும் உங்கள் அனைவருக்கும் கடவுளின் அருளால் கிடைத்திருக்கிறது. இது உங்கள் அதிர்ஷ்டம். இப்போது நீங்கள் படிக்கின்ற கல்விக்கு இன்றைய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.\nமுன்பெல்லாம், அதாவது 15-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரத நாட்டியம் ஆடுவது …. இது போன்ற திறமைகள் எல்லாம் ஏதோ பொழுது போகாதவர்கள் செய்கின்ற வேலையாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, கம்ப்யூட்டரில் படம் வரைவது, கம்ப்யூட்டரில் கதை,கட்டுரைஎழுதுவது இது போன்ற திறமைகள் இருப்பவர்களை சாஃப்ட்வேர் துறை காசு கொட்டிக் கொடுத்து வரவேற்கிறது.\nசரி… திறமை என்றால் என்ன நம்ம கிட்ட என்ன திறமை இருக்கு என்று தெரிந்து கொள்வதே ஒரு கலை தான். சரி நம்மிடம் உள்ள திறமையை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று இப் போது பார்ப்போமா\nநாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம்… விளையாடுகிறோம்… பாடப் புத்தகங்களை படிக்கின்றோம்… நோட்டுப் புத்தகங்களில் எழுதுகின்றோம், பாடங்களுக்குத் தேவையான படங்களை வரைகின்றோம். இப்படி பலதரப்பட்ட வேலைகளில், நமக்கு எந்த வேலையை செய்யும் போது மனதுக்கு பிடித்திருக்கிறதோ, நம் மனம் திருப்தி அடைகிறதோ, அந்த வேலை தான் நம் திறமை. உதாரணத்துக்கு, உங்களில் கோபி என்ற மாணவனுக்கு நோட்டில் படம் வரையும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். சுரேஷ் என்கிற மாணவனுக்கு தானாக கட்டுரைகள் எழுதும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு மாணவர்களில் கோபிக்குள் படம் வரையும் திறமை இருக்கிறது. சுரேஷீக்குள் எழுதும் திறமை இருக்கிறது. இப்படித்தான் நம் திறமைகளை கண்டறிய வேண்டும்.\nஅடுத்ததாக, நம் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போமா படம் வரையத் தெரிந்தால் தினமும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அல்லது வாரந்தோறும் ஏதேனும் ஒரு நாள் என்ற கணக்கில் படம் வரைந்து கொண்டே இருக்க வேண்டும். வரைந்தவைகள�� அடுக்கி சேமித்துக் கொண்டே வர வேண்டும். கொஞ்ச நாள் கழித்து தொடக்கத்தில் வரைந்த படங்களையும், தற்போது வரைகின்ற படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல மாற்றம் தெரியும்.\nஅது போலவே எழுதும் பழக்கம் உள்ளவர்கள், தங்களைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை கவனித்து அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதிப் பழகலாம். எழுதுவதை சேமித்துக் கொண்டே வர வேண்டும்.\nஇது போல எழுதுவதையும், வரைவதையும் உங்கள் ஆசிரியர்களிடம் காண்பித்து, கருத்து கேட்டு உங்கள் திறமைகளை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.\nநாளடைவில் உங்கள் திறமை உங்களை அறியாமல் அழகாக மெருகேறிக் கொண்டே வரும்.\nஅடிப்படையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் மூலமும், உங்கள் கல்வி மூலமும் அவைகளை இந்த உலகம் அறிய வைக்கலாம். பணமும் சம்பாதிக்க முடியும்.\nஇப்போதெல்லாம் எத்தனையோ மாணவ மாணவிகள் கம்ப்யூட்டரில் எம்.ஸி.ஏ, எம்.எஸ்.ஸி என்று பட்டம் பெற்றிருந்தும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். ஏன் தெரியுமா அவர்களுக்கு கம்ப்யூட்டர் மட்டும் தான் தெரிந்திருக்கின்றது. இன்றைய நவீன கம்ப்யூட்டர், இண்டர்நெட் யுகத்தில் கம்ப்யூட்டரையும், புத்தகப் படிப்பையும் தவிர எழுதும் திறமை, பாடும் திறமை, படம் வரையும் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.\nஆம். இன்று கம்ப்யூட்டரில் படம் வரையத் தெரிந்திருப்பவர்கள், பாட்டுப் பாடத் தெரிந்திருப்பவர்கள், எழுதத் தெரிந்திருப்பவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.\nசரி, பேப்பரில் படம் வரைவது பற்றித் தெரியும், கதை-கவிதை எழுதுவது பற்றித் தெரியும்… அதெப்படி கம்ப்யூட்டரில் படம் வரைவது கதை-கவிதை எழுதுவது என்று நீங்கள் எல்லோரும் யோசிப்பது எனக்குப் புரிகின்றது… அதை புரிய வைக்க இப்போது நான் என் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தயாரித்த குழந்தைகளுக்கான ”தினம் ஒரு பழம்” என்ற அனிமேஷன் சிடியை போட்டுக் காண்பிக்கின்றேன். பொறுமையாகப் பாருங்கள். பிறகு நான் விளக்குகிறேன்.\nஇப்போது நீங்கள் பார்த்த அனிமேஷன் சிடியில் என்னென்ன திறமைகள் எல்லாம் இருந்தது படம் வரையும் திறமை….அனிமேஷன் செய்யும் திறமை… நன்றாக உச்சரிக்கும் திறமை…. பிறகு எழுதும் திறமை… இப்படி எல்லா விதமான திறமைக���ும் இருப்பதை கவனித்தீர்களா\nஇது போன்ற வேலைக்கு இன்று ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏன் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இன்று மாணவர்களுக்கு கம்ப்யூட்டரும், அது சார்ந்த படிப்பும் நன்கு தெரிகிறது… ஆனால் அடிப்படைத் திறமை இல்லை.\nஇந்த சிடி கம்ப்யூட்டரில் ஃப்ளாஷ், கேக் வாக், போட்டோ ஷாப் போன்ற சாஃப்ட்வேர்களினால் உருவாக்கப்பட்டது. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைக் கற்றுக் கொள்ள ஓரிரு மாதங்கள் தான் ஆகும்…ஆனால் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வருடங்கள் ஆகும். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை கற்கும் நேரங்களில் உங்கள் திறமை உங்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும்.\nஇதற்கு நான் என்னையே உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்குகிறேனே…\n10 வயதில் எழுதும் திறமையைக் கண்டு பிடித்தேன். பிறகு வளர்த்துக் கொள்ளத் தொடங்கினேன். நன்றாக கற்பனை செய்தேன். கடுமையாக உழைத்தேன். கற்பனையும், கனவும் நிஜமானது. இன்று ஏராளமான புத்தகங்கள், கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். சொந்தமாக பப்ளிகேஷனும் வைத்துள்ளேன். பல பல்கலைக்கழகங்களுக்கு எனது புத்தகங்கள் பாட புத்தகமாக உள்ளது… இது என் திறமைக்குக் கிடைத்த வெற்றி.\nநான் உங்கள் இல்லத்தில் ஸ்வாமிஜிகளைக் காணக் காத்திருந்த ஒரு சிஒல நொடிப் பொழுதுகளில் அறிவிப்புப் பலகை என் கண்ணில் பட்டது. இந்த இல்லத்து old Students அமெரிக்கா, கனடா போன்ற மேலை நாடுகளில் இன்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும் பணி புரிந்து வருவதாகவும், அவர்கள் உங்களுக்காக நன்கொடை அளித்து வருவதாகவும் போட்டிருந்தார்கள். அவர்களைப் போல நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல பெரிய நிலைக்கு வருவீர்கள்… நீங்களும் உங்களை வளர்த்த இந்த இல்லத்துக்கு எல்லா விதமான உதவிகளும் செய்து உதவுவீர்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவார்.\nஎனவே, நீங்கள் அனைவரும் உங்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, யாகம் போல வளர்த்துக் கொண்டே இருங்கள். கடுமையான உழைப்பு கண்டிப்பாக வெற்றியைத் தேடித் தரும். நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்போடு வாழ வாழ���த்துகிறேன்.\nகருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி\nNext கதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)\nPrevious பார்வையற்றோருக்கான தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி @ பிரசிடென்சி கல்லூரி (2014)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -303 : மாற்றங்கள் நடைபெறுவதற்கான மேஜிக்\nஹலோ With காம்கேர் -302 : ‘ரப்பர் பேண்ட்’ வாழ்க்கை (Rubber Band LIFE)\nஹலோ With காம்கேர் -301 : குற்ற உணர்ச்சிகள் (Guilty Conscience)\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[18] : வெற்றிக்கான ரகசிய கூட்டுப்பொருள் (நம் தோழி)\nஹலோ With காம்கேர் -300 : பியர் பிரஷர் (Peer Pressure)\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/poovendrum-ponne-endrum-song-lyrics/", "date_download": "2020-10-29T02:10:18Z", "digest": "sha1:FSVQAPXAPBLDUWRQQQVDGND43XLGTFVQ", "length": 5228, "nlines": 111, "source_domain": "lineoflyrics.com", "title": "Dhuruva Natchathiram - Poovendrum Ponne Endrum Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nபூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான்\nஉன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்\nஆண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nபெண் : தேகத்திலே தந்த மோகத்திலே\nஆண் : நேரத்திலே வந்த பாரத்திலே\nபெண் : தோற்றத்திலே மனம் தோற்றதிலே\nதூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே\nஆண் : பூ மாலை போல் என்னை\nநீ சேரும் பொன் மாலை\nபெண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nஆண் : சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே\nதந்த சொந்தத்தில் சுகம் படித்தேன்\nபெண் : கூடத்திலே மணி மாடத்திலே\nதந்த பாடத்தில் எனை இழந்தேன்\nஆண் : கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே\nகூடு கட்டும் இசைப் பூங்குயிலே\nபெண் : பூ மேனி நூலானேன்\nஆண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nபெண் : பூந்தேகம் நான் ஏந்தும்\nஆண் : உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான்\nபெண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\nஆண் : பூவென்றும் பொன்னே என்றும்\nவாயார உன்னைப் பாடும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/976267", "date_download": "2020-10-29T03:38:57Z", "digest": "sha1:BGNQTBE6RRM3AZAF73IM5FFEM5ID6UKY", "length": 4305, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அணுக்கரு ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அணுக்கரு ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:12, 11 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:انرژی اتمی\n10:51, 10 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:12, 11 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:انرژی اتمی)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-again-with-black-attire-in-iffi-golden-jubilee-065160.html", "date_download": "2020-10-29T01:12:24Z", "digest": "sha1:6YII5DTF7A3N7F5YN4RNAPJ3SZCNRTRY", "length": 17171, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருப்பு சட்டையில் கலக்கும் ரஜினி.. காரணம் என்னவா இருக்கும்? | Rajinikanth again with black attire in IFFI golden jubilee - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\n32 min ago பாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\n42 min ago அர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்\n52 min ago தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. வேற லெவலில் இறங்கிய குட்டி நயன்.. தாங்காதும்மா தாய்\nNews நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பு சட்டையில் கலக்கும் ரஜினி.. காரணம் என்னவா இருக்கும்\nஎந்த இடம் சென்றாலும், வந்த இடம் மறவாதே - Rajinikanth\nகோவா: சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தற்போது துவங���கியுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக தனது 50வது பொன் விழா ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் இந்திய சினிமா விருது வழங்கப்படவுள்ளது.\nகோவாவில் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்தை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.\nகோவாவில் ரஜினிகாந்த்.. இந்தியளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\nஆரம்பத்தில் டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா, மறைந்த முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் விருப்பத்திற்கு இணங்க கோவாவில் நடைபெற துவங்கியது. தற்போது, மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த பொன் விழா நடைபெறுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.\nஐகான் ஆஃப் இந்திய சினிமா விருதினை பெறப்போகும் நடிகர் ரஜினிகாந்த், கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கிற்குள் கோவாவின் முதல்வர் பிரியதர்ஷனுடன் ஸ்டைலாக நுழைந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவப்பட்டு, ஸ்டைல் ஐகான் எப்பவுமே தலைவர் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலந்து கொண்டுள்ளனர். இந்திய திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் ஒன்றாக நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nபொதுவாக வெள்ளை உடைகளில் நடிகர் ரஜினி வலம் வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கமல் 60 நிகழ்ச்சியிலும், இன்று கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா துவக்க விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் கருப்பு நிற உடை அணிந்தே வருகிறார். தேவைப்பட்டால், நடிகர் கமலுடன் இணையவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததன் மாற்றத்திற்கு காரணமாக இது இருக்குமோ என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.\nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசைய���ைப்பாளர் இமான்\n மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nவாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்\nஎங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\nஇதுதான் எங்கள் தலைவர்.. பாஸிட்டிவிட்டி பாசம்.. ரஜினியை கொண்டாடும் லாரன்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nதைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ\nஅண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது\nசூப்பர்ஸ்டார் ரஜினி புடிக்கும்.. ஹாலிவுட் நடிகர் பிராண்டன் பிரத்யேக பேட்டி\nபோயஸ் கார்டன் தெருவில் படு வேகமாக நடந்து போறாரே.. அது யாரு.. ரஜினியா.. வைரல் வீடியோ\nநடிகர் ராகவா லாரன்ஸ் ஆசை.. நவம்பரில் ஆன்மிக அரசியலா.. அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த் தரப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான பிஹேவிங்.. வனிதாவ பாக்குற மாதிரியே இருக்கு.. பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. ஆட்டம் ஆரம்பம்\nகேப்டன்னா கொம்பு முளைச்சுருக்கா.. மொத்த பேரையும் ஒத்தை ஆளாய் வச்சு செய்த பாலாஜி\n48 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்த சிம்பு பட நடிகை.. ஃபேமிலி போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17616/vulgarity-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T02:36:34Z", "digest": "sha1:PEODL6ISML6EGJUT3JENAR4OMTNSXRAP", "length": 5992, "nlines": 54, "source_domain": "www.cinekoothu.com", "title": "Vulgarity-இன் உச்சத்தில் இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டீஸர் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nVulgarity-இன் உச்சத்தில் இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டீஸர் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து…\nபொதுவாக Adult Content என்றால் பெண்கள்தான் முகத்தை சுழிப்பார்கள் ஆனால் புராண வரலாறு காவியங்களில் ஒன்றான சூ��்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாம் இந்த இரண்டாம் குத்து Teaser பார்த்தால் அடல்ட் வீடியோ காட்சிகளை கூட அசால்டாக பார்க்கும் ஆண்கள் கூட முகம் சுழிப்பார்கள். இது ஒரு படம் என்று சென்சார் கூட ஆகி A certificate வாங்கியுள்ளது.\nஇந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா \nஇதில் சோகமான விஷயம் என்னவென்றால், பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடியன்கள் கூட இந்த படத்தில் ஆபாச காமெடி அடிப்பது தான்.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/surya-strongly-condemns-neet-exam/", "date_download": "2020-10-29T02:59:41Z", "digest": "sha1:UIWIOYGANID6BMK4HEVIREOEHKS5GQP5", "length": 18871, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது - சூர்யா காட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n��யிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்\nஉயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது – சூர்யா காட்டம்\nஉயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களைப் போய் தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்று சூர்யா காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.\nஅனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.\nதேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.\nஅநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.\nநமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணை நிற்பது போலவே. மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.\nமகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும்.\nநாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.. வேதனையுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு தமிழகத்தில் “நீட்’ தேர்வுக்கு தடை கல்வி அமைச்சர் உறுதி: பாலகிருஷ்ணாவின், “இன்றொரு நாள் போதுமா..” பாடல்: வீடியோ\n, கான்பிரன்ஸில், சூர்யா, செயல்படும், சொல்கிறது, தேர்வு, நீதிமன்றம், பயந்து, மாணவர்களைத், வீடியோ\nPrevious தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி – கொரோனா தொற்றுவோரைவிட குணமடைவோர் அதிகம்\nNext ராமாயணத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்..\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய���ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/global-youth-celebrates-100-years-world-largest-humanitarian-net.html", "date_download": "2020-10-29T02:43:41Z", "digest": "sha1:QJEECCGWK5WHEJ574FJP642IWCWF52CP", "length": 8815, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக செஞ்சிலுவை, செம்பிறை சங்கத்தின் 100ம் ஆண்டு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (28/10/2020 15:49)\nஉலக செஞ்சிலுவை, செம்பிறை சங்கத்தின் 100ம் ஆண்டு\nஉலகளாவிய செஞ்சிலுவை சங்கம், 1863ம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், அரசு-சாரா மனிதாபிமான அமைப்பாக உருவாக்கப்பட்டது\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nஉலகளாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை, வட இத்தாலியில், பல்லாயிரக்கணக்கான, இளையோர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்க தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பித்து வருகின்றனர்.\nஜூன் 17, இத்திங்களன்று, 140 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கு அதிகமான இளையோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஜூன் 23, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.\nஒரு வாரமாக நடைபெற்றுவரும், 4வது உலகளாவிய Solferino இளையோர் கூட்டத்தில், காலநிலை மாற்றம் முன்வைக்கும் சவால்கள் உட்பட, இன்றைய உலகை அதிகம் பாதிக்கின்ற பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிகழ்வின் உச்சகட்டமாக, ஜூன் 22, இச்சனிக்கிழமையன்று, Solferino மற்றும் Castiglione delle Stiviere நகரங்களுக்கு இடையே நடைபெற்ற தீச்சுடர் பேரணியில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.\nSolferino நகரில்தான், 1859ம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் Henry Dunant என்பவர், பிரெஞ்ச் மற்றும், சர்தீனியப் படைகளுக்கு இடையே நடந்த கடும் போரில் இரத்தம் சிந்துதலைக் கண்டார். அதன் விளைவாக அவர் மனதில் உருவானதுதான், செஞ்சிலுவை சங்கம்.\nஉலகலாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், 1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இது, 190, தேசிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களைக் கொண்டுள்ளது. (Agencies)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C/6588-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:34:40Z", "digest": "sha1:GXDBBPUZE7AVKS4OLHZ5ZYWF3CSWWVL5", "length": 41760, "nlines": 412, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..", "raw_content": "\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை என்ற அளவுக்கு சமூகவலைதளமான பேஸ்புக்கின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதன் நிறுவன தலைவர் Mark Zuckerbergன் பிரம்மாண்ட வெற்றி சாதாரணமாக அவருக்கு கிடைத்ததல்ல அதற்கு பின்னால் அவரின் மிக பெரிய உழைப்பு உள்ளது.\nவெற்றிகளுக்கான வழிகள் பற்றி Mark Zuckerberg யே கூறுகிறார்,\nஎந்த ஒரு காரியத்தை நாம் எடுத்தாலும் அதில் நமது முயற்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பதே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது.\nஅந்த காரியத்துக்காக நாம் அதிக சிரத்தை எடுத்து முயற்சி எடுக்கும் போது அந்த காரியத்தின் வெற்றி பிரமாண்டமாக ஆகிறது என Mark கூறுகிறார்.\nஎந்த ஒரு செயல் விடயத்திலும் அடுத்தவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். Mark தனது அலுவுலகத்தில் வேலை செய்பவர்களிடம் வாரம் ஒரு நாள் வேலை விடயத்தை பற்றி அவர்கள் கருத்துகளை தாராளமாக கூற தனி நேரத்தையே ஒதுக்கி வைத்துள்ளார்.\nதவறு செய்வது மனித இயல்பு . ஆனால் நாம் செய்யும் தவறுகளிலிருந்து நிச்சயம் நாம் பாடம் கற்க வேண்டும் என்கிறார் Mark.\nதான் செய்யும் தொழிலால் உலகத்துக்கு ஏதேனும் மாற்றம் கொண்டு வருபவனே உண்மையான வெற்றியாளன் என்கிறார் Mark.\nதன் சுயநலத்துக்காக வாழ்பவன் வாழ்க்கையில் எதையும் நீண்டநாள் சாதிக்க முடியாது என்பது இவரின் எண்ணம்\nநிச்சயம் எல்லோரிடமும் கற்க ஏதாவது ஒரு புதிய விடயம் இருக்கும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருக்கும் நல்ல விடயங்களை நாம் கற்க வேண்டியது அவசியம்.\nஒரு கை தட்டினால் ஓசை வராது. அது போல ஒரு வேலையோ, தொழிலோ சிறப்பானதாக அமைய நல்ல ஒரு கூட்டான அணியை நாம் அமைத்து கொள்ள வேண்டும்.\nவாடிக்கையாளர்கள் தான் எப்போதும் ராஜாக்கள். அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் தான் நாம் தொழில் முறைகள் இருக்க வேண்டும்.\nஎன் பேஸ்புக்கின் எல்லா அம்சங்களும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது என்கிறார் இந்த சாதனை நாயகன்.\nசமூகத்துடன் எப்போதும் நன்றாக பழக வேண��டும். பேஸ்புக் உருவாக என்னுடன் அதிகம் பழகிய என் கல்லூரி நண்பர்களும் மிக முக்கிய காரணம் என்கிறார் Mark.\nநாம் Markன் வெற்றிகான சொற்களை பின்பற்றினால் நமது வாழ்க்கையிலும் வெற்றி உறுதி\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் த\nமார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழு\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்���ுக் தகவல் திருட்டு\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\n277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; சாதிக்குமா இலங்கை\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியி\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nமன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க்\n´கேம்பிரிட்ஜ் அனலிடிகா´ விவகாரம் தொடர்பாக, ´பேஸ்\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nபேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை\nபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nபேஸ்புக் மேசேஞ்சரில் ரகசிய அரட்டைகளுக்கு……\nபல மில்லியன் பயனர்களை கொண்ட உலகளாவிய சமூக வலைத்தளம\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பய\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nடெண்டுல்கர் தலைமையிலான அணி அதிரடி வெற்றி\nலண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்க\nபேஸ்புக் பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறித்தல்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்க��� அசௌகரியத்தை ஏற்படுத்தும\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும்\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொ\n17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள்\nபிளாஸ்டிக் பைகளால் இவ்வளவு தீங்கா\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம் 4 minutes ago\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nமனித மூளையினை உருவாக்கிய விஞ்ஞானிகள் 7 minutes ago\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bb4-day3-promo-2/127596/", "date_download": "2020-10-29T02:11:18Z", "digest": "sha1:4RQBL656HVDUCVXX3SNUHG2I36HE3QM5", "length": 7076, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "BB4 Day3 Promo 2 | Bigg Boss Tamil | Bigg Boss 4 Tamil", "raw_content": "\nHome Bigg Boss நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அனிதாவுடன் கடும் மோதலில் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியானது ப்ரோமோ...\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அனிதாவுடன் கடும் மோதலில் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியானது ப்ரோமோ வீடியோ\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு என அனிதாவை விளாசியுள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.\nBB4 Day3 Promo 2 : தமிழ் சினத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது நாளுக்கான முதல் புரோமோ காலையில் 9 மணிக்கு வெளியாகியிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையேயான பிரச்சனை இன்னும் தொடர்கிறது.\nசுரேஷ் சக்ரவர்த்தி என்கிட்ட பேசாத என கூறுகிறார். அதற்கு அனிதா அப்படியெல்லாம் பேசாமல் இருக்க முடியாது என பதில் அளிக்கிறார்.\nஇதனால் கடுப்பான சுரேஷ் சக்ரவர்த்தி மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோ, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார்.\nஇதோ அந்த ப்ரோமோ வீடியோ\nஇது குறித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்\nடேய் மொட்ட உன் மனசுல என்ன பெரிய கிருஷ்ண பரமாத்மான்னு நினைப்பா… pic.twitter.com/Ffd1GuKbv5\nPrevious articleஅதிமுகவின் முதல்வர் வேட்பாளரானார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பு.\nNext articleசும்மாவே சிக்ஸர் அடிக்கும் தல ரசிகர்கள்.. திடீர் ட்ரெண்டிங்கில் தல அஜித்.\nஎன்கிட்ட தான் பிரச்சனை போல.., கதறி அழுத Anitha Sampath..\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அனிதா கன்பெக்ஷன் ரூமில் ஒரே கதறல் – ஷாக்கிங் விடியோ இதோ.\nஅனிதாவை கலாய்த்த கமல், கேப்ரில்லா மற்றும் பாலாக்கு இடையே காதல் இருக்கா இல்லையா குறும்படத்தால் அம்பலமான உண்மை ( வீடியோ இதோ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1634170", "date_download": "2020-10-29T03:24:03Z", "digest": "sha1:SF4D7WVG3PPX5WPVXEZEVOA27XVOTRRJ", "length": 6841, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிலநடுக் கோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நிலநடுக் கோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:18, 17 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளு���்கு முன்\n03:19, 22 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n16:18, 17 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:World map with equator.svg|thumb|350px|'''நிலநடுக்கோடு''', உலகப் படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுல்லது. மக்கள் வாழும் பகுதிகளில் [[தென் அமெரிக்கா]]வின் மிகப்பெரும் பகுதியும், [[ஆப்பிரிக்கா]]வின் கணிசமான பகுதியும், [[ஆஸ்திரேலியா|ஆசுத்திரேலியா]] [[நியூசிலாந்து]] முழுவதும் நில நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ளன. இந்தியாவின் [[கட்ச் மாவட்டம்]] நில நடுக் கோட்டில் உள்ளது]].\n'''நில நடுக்கோடு''' அல்லது '''புவிமையக் கோடு''' (பூமத்தியரேகை, ''Equator'') என்பது நில உருண்டை (பூமி) சுழலும் அச்சின் [[வட முனை]], [[தென் முனை]] ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் [[கோடு]] ஆகும். நிலநடுக்கோடு (புவி மையக்கோடு) நில உருண்டையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி [[வட அரைக்கோளம்]] என்றும் தெற்கேயுள்ளது [[தென் அரைக்கோளம்]] என்றும் அழைக்கப்படுகின்றது. நிலநடுக்கோட்டின் (புவிமையக் கோட்டின்) நிலநேர்க் கோட்டு அளவு 0° வடக்கு ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாழ 40,075 [[கிலோமீட்டர்|கிமீ]] (24,901.5 மைல்கள்)ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/369", "date_download": "2020-10-29T01:56:57Z", "digest": "sha1:WSY22AWMGQYDZDXM4FSZKOUHNRM7M7JM", "length": 8268, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/369 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n354 அகநானூறு - மணிமிடை பவளம்\nஅசையும் நிலை 4. கந்து - தெய்வம் வீற்றிருக்கும் கல் அல்லது குற்றி, 6.நரைக்கண் இட்டிகை - வெளியாகத் தோன்றுவதாகிய பலிபீடம் 7. பொரிஅரை - பொரிந்த அடிமரம், 8. வீழ் விழுது. 9. இரிக்கும் - ஒட்டும். 11. ஒல்குதல் - அசைதல் 14. நிரம்பா - தொலையாத,\nவிளக்கம்: கலையின் வருத்தந்திரப் பிணை அதன் முதுகினை நக்கிவிடக் காண்பவன், தன் துயரைத் தீர்க்கத் தன் அருமைக் காதலியும் அவ்விடத்திலில்லையே என்ற ஏக்கம் பெரிதாயினான் என்க. குற்றி நட்டுத் தெய்வம் அதனிடத்தே வந்து நின்று அனைவருக்கும் அருள்வதாகப் பாவித்துப் பலியிட்டு வழிபட்ட வழக்கமே பிற்காலத்து இலிங்க வழிபாடாக வளர்ந்தது என்பர் ஆராய்வோர்.\nஅவளும், ஞாயிற்றைக் கைகுவித்தவளாக வாடியிருப்பாள், அவள் நினைவால் யானும் இங்கிருந்து வாடுவேன்; ஏனோ இதற்குத் துணிந்தேன் என அவன் வருந்தினான் என்க.\nபாடியவர்: விற்றுாற்று மூதெயினனார்: முத்துற்று மூதெயினனார் என்பதும் பாடம். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறிக் கண் தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.\n(தலைமகனும் தலைமகளும் பகற்குறிக்கண் கூடி இன்புற்று வந்துகொண்டிருந்த காலம்; தலைவியின் ஒழுக்கத்தால் ஊரலர் எழ, அவளை இற்செறிப்பில் வைத்துக் காக்கத் தொடங்கினர் வீட்டவர். அந்தச் செய்தியைக் குறியிடத்தே வந்திருக்கும் தலைவனிடம் அறிவித்து, அவனை, விரைவிலே வரைவுடன் வந்து தலைவியை மணந்துகொள்ளுமாறு, தோழி வேண்டுகின்றாள்.)\nசென்மதி; சிறக்க, நின் உள்ளம் நின்மலை ஆரம் நிவிய அம்பகட்டு மார்பினை, சாரல் வேங்கைப் படுசினைப் புதுப் பூ முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை, எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5\nஎவ்வம் கூரிய, வைகலும் வருவோய் கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை ஆகுவை; நண்ணிக் கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து, இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி 1 O\nஅருவரை இழிதரும் வெருவரு படாஅர்க் கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்,\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dear-mk-stalin-prc36i", "date_download": "2020-10-29T02:25:44Z", "digest": "sha1:ECNDYIHOHNZDHWGYCT5U5PUODVH4L3WL", "length": 12821, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா டியர் ஸ்டாலின்..?", "raw_content": "\n நீங்கள் செய்வீர்களா டியர் ஸ்டாலின்..\nதெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். விரைவில் அவரை தமிழகம் தனது முதல்வராக்கி காட்டும்: கனிமொழி.\n* ராஜிவ்���ாந்தியின் கொலைக்கு தி.மு.க.வே காரணம்னு காங்கிரஸ் குற்றம் சாட்டிட்டேஇருந்துச்சு. ஆனா அதே தி.மு.க.வோடு கூட்டணி வெச்சிருக்காங்க இப்ப. சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவில்லையா: அருண்ஜெட்லி. (தல, ராஜிவ் கொலை வழக்குல தீர்ப்பு எப்பவோ வந்து, அது ‘தி.மு.க.வுக்கு இதில் தொடர்பு இல்லை’ன்னும் சொல்லிடுச்சு. ஆனா இம்புட்டு வருஷம் கழிச்சு நீங்க இன்னமும் அவுடேட்டட் விஷயத்தை வெச்சுக்கிட்டு அரசியல் பண்றேன்னு சீன் பண்றதை பார்த்தால் கோபமில்லை, செம்ம காமெடியா இருக்குது.)\n* தெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். விரைவில் அவரை தமிழகம் தனது முதல்வராக்கி காட்டும்: கனிமொழி. (யார் வேணா, எப்ப வேணா அண்ணனை பார்க்கலாம். ஆனா உங்களுக்கு மட்டும் அப்பப்ப உள் அரசியல் ஆணியடிச்சு ஆதங்கப்பட வெச்சிடுவாரு இல்லீங்களா சகோதரி\n* மோடியிடம் தன் மகனின் வெற்றிக்காக பன்னீர் கெஞ்சியிருக்கலாம். இதனால் தேனி தொகுதியில் பெட்டி மாற்றும் வகையில் நடவடிக்கைகள் இருந்திருக்கலாம். இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதி மக்கள் கொந்தளித்து விடுவர்: இளங்கோவன். (க்கும், ஏம்ணே நீங்க வேற, நேரங்காலம் புரியாம காமெடி பண்ணிட்டு இருக்கீக கொந்தளிக்கிறதுன்னா இவிய்ங்க எப்பவோ, எதுக்கோ கொந்தளிச்சிருக்கணும்பே)\n* நிதி நிறுவன மோசடி மூலம் ஏழை மக்களின் வயிற்றில் அடித்த தன் சகாக்களை அறைய மம்தாபானர்ஜிக்கு தைரியம் இருக்கிறதா: நரேந்திர மோடி. (அந்த நிதி நிறுவன மோசடி வழக்குல முக்கிய தலையா உருட்டப்பட்ட முகுல் ராய் இப்ப உங்க கட்சியிலதானே இருக்காரு ஜி: நரேந்திர மோடி. (அந்த நிதி நிறுவன மோசடி வழக்குல முக்கிய தலையா உருட்டப்பட்ட முகுல் ராய் இப்ப உங்க கட்சியிலதானே இருக்காரு ஜி அவரை அறைய உங்களுக்கு கெத்து இருக்குதான்னு தீதி திருப்பிக் கேட்டாக்க எங்கூட்டு போய் முகத்த வெச்சுப்பீங்க டியர் பிரதமர் அவரை அறைய உங்களுக்கு கெத்து இருக்குதான்னு தீதி திருப்பிக் கேட்டாக்க எங்கூட்டு போய் முகத்த வெச்சுப்பீங்க டியர் பிரதமர்\n* ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன் ஆறு முறை சம்மன் அனுப்பியும் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. எங்கள் ஆட்சி வந்ததும், ஜெ., மரணம் குறித்து விசாரணை செய்து, சம்பந்தப்ப��்டவர்களை சிறைக்கு அனுப்புவதுதான் என் முதல் வேலை: ஸ்டாலின். (தலைவரே, அப்படியே அந்த அண்ணாநகர் ரமேஷ் குடும்பம் மர்மமா செத்த வழக்கு, தா.கிருட்டிணன் வழக்கின் உண்மை குற்றவாளிகள், சாதிக்பாட்ஷா தற்கொலை வழக்கு, தினகரன் எரிப்பு வழக்கில் மிச்சமிருக்கும் உண்மை, பொட்டு சுரேஷ் கொலையின் ரியல் பின்னணி நபர்கள், அப்புறம் லேட்டஸ்டா மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிசாமியின் மர்ம மரணம் இவற்றையும் சேர்த்து விரிவா விசாரிச்சு, உண்மை குற்றவாளிகளை உள்ளே தள்ளியே தீரணும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nநம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கிபப்புள்ளி..\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி ப��னிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-udayakumar-is-a-comedy-actor-dinakaran-pe9n49", "date_download": "2020-10-29T02:37:50Z", "digest": "sha1:NT3Z4GWKZEEWUY25EEPEQCKHMXK67SXH", "length": 11274, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீ ஒரு பயங்கரமான காமெடி நடிகன்னு ஊருக்கே தெரியும்... அமைச்சரை வெளுத்து வாங்கிய தினகரன்!", "raw_content": "\nநீ ஒரு பயங்கரமான காமெடி நடிகன்னு ஊருக்கே தெரியும்... அமைச்சரை வெளுத்து வாங்கிய தினகரன்\nஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் தொடரும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என விமர்சித்தார். அவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் தொடரும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அண்மையில் திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என விமர்சித்தார். அவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் ஆர்.பி.உதயகுமார் ஒரு காமெடி நடிகர் என்று விமர்சனம் செய்துள்ளார். எனது போட்டோவையும், அவரது போட்டோ வையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும். மேலும் அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறும் போது எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறினார்.\nஅமித்ஷா பங்கேற்கவில்லை எ���்பதற்காக ஸ்டாலின் விரக்தியில் உச்சத்தில் பேசியுள்ளார். அறிவித்த நேரத்தில் பணமதிப்பு நீக்கம் புரட்சிகரமாக இருந்தாலும், இந்தியாவை முடக்கிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வரும் போது கூட்டணி என்பது தெரியவரும். எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.\n’அமாவாசைக்கே அல்வா...’ டி.டி.வி.தினகரனின் அமமுக.,வினருக்கு ஆசைகாட்டி ஆடிப்போக வைத்த கில்லாடிப்பெண்..\nஉண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதுதான் உங்களின் ஆர்வமா அமைச்சர் காமராஜை கசக்கி பிழிந்த டிடிவி..\nமாணவர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறது.. கையாலாகாத எடப்பாடி அரசு.. டிடிவி.தினகரன் காட்டம்..\nபெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.. அசைக்க முடியாத விசுவாசம்.. வெற்றிவேலுக்கு டிடிவி.தினகரன் புகழாஞ்சலி..\nமுதன் முறை ஜெயலலிதாவுக்காக பதவி விலகினார்.. இரண்டாம் முறை டிடிவிக்காக பதவி இழந்தார்... வெற்றிவேலின் அரசியல்\nதளபதியை இழந்து தவிக்கிறேன்... கண்ணீர் விட்டு கதறும் டிடிவி தினகரன்... கலங்காத உள்ளத்தின் உருக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெற��ம் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sasikala/", "date_download": "2020-10-29T02:52:39Z", "digest": "sha1:T2SKE3BVTUEGFGUOIIS5SOU6OHNQQQR4", "length": 11457, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sasikala - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Sasikala in Indian Express Tamil", "raw_content": "\nவிடுதலை ஆனதும் தஞ்சாவூர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமா\nசசிகலா விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.\nசிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்… சசிகலா குடும்பத்தின் ரூ 2,000 கோடி சொத்து முடக்கம்\nபினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.\nஆடு- புலி ஆட்டம்: இபிஎஸ்- ஓபிஎஸ் பலம்- பலவீனம் என்ன\nஇ.பி.எஸ் ஒரு முதல்வராக ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியாகவும், அதிகாரத்துவத்தின் ரொம்ப மோசமில்லாத நிர்வாகியாகவும் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் தமிழகத்தின் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தொண்டராகவும் உருவெடுத்துள்ளார்.\nசசிகலா சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம்; ஆர்.டி.ஐ மூலம் தனிப்பட்ட தகவல்களை அளிக்காதீர்கள்\nசசிகலா விடுதலையாகும் தேதி வெளியான நிலையில், அவர் ஆர்.டி.ஐ மூலம் தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அளிக்க கூடாது என்று பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nசசிகலாவின் ரூ.300 கோடி பினாமி சொத்துக்கள் : அதிரடியாக முடக்கிய வருமான வரித்துறை\nSasikala : சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆய��ரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும்.\nபெங்களூரு சிறையில் இருந்து ஆக.14ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த...\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.\n‘சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறுவது தவறானது’ – வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு\nசசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி பெயர்களில் உள்ள 7 நிறுவனங்களும் ரூ.1,500 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000...\nசசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு\nசசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக வழக்கு விசாரணை ஜூலை மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/no-confusion-aiadmk-bjp-alliance-says-pon-radhakrishnan-skv-356791.html", "date_download": "2020-10-29T02:39:33Z", "digest": "sha1:BDL3OY4X7BS2RUPKNQ2SPPSJUVE42MFC", "length": 14758, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "கூட்டணி சர்ச்சை : அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன் | no confusion AIADMK-BJP alliance says Pon Radhakrishnan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஅதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்\nசட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமையலாம் என கூறிய முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nசட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமையலாம் என கூறிய முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nகோழிக்குஞ்சு கொள்முதல் நிறுத்திவைப்பு.. கோழி விலை உயரும் அபாயம்..\nஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகொரோனாவால் அரசிய��் கட்சி தொடங்க முடியவில்லை\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nகோழிக்குஞ்சு கொள்முதல் நிறுத்திவைப்பு.. கோழி விலை உயரும் அபாயம்..\nஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகதையல்ல வரலாறு | தாமரை அரசியலின் கதை\nஇருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கினர்- ரேவதி சாட்சியம்\nமதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கொலையின் பின்னணி என்ன\nதடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nஏமாற்றியதாக காதலி வழக்கு.. இளைஞர் மீது வழக்கு..\n4.50 கிலோ தங்கம் கொள்ளை - கள்ளக்காதலியால் குற்றவாளி சிக்கியது எப்படி\nதிருமாவளவனுக்கு எதிராக குஷ்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை\nதே.மு.தி.க தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது\n1035-வது சதய விழா : மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை\nபோலி தட்கல் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் மோசடி - சிக்கிய ஐஐடி பட்டதாரி\nஇளைஞரைக் கொலை செய்துவிட்டு பைக்கைத் திருடிச்சென்ற மர்மநபர்கள் யார்\nதொழில் போட்டியால் ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை..\nதிமுக பிரமுகர் மிளகாய்பொடி தூவி வெட்டிக்கொலை: 11 பேர் கைது\nரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி..\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nவங்கி காசோலையை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்து 60 லட்சம் ரூபாய் மோசடி\nகணவனிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nஉயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் புகார்\nஆண்டுக்கு 500 கோடி வருவாய்... அசத்தும் இளம்பெண் தொழிலதிபர்\nபட்டாசு ஆலையில் கோர விபத்து; 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு\nபிரியாணி விலை உயர வாய்ப்பு (வீடியோ )\nகாஞ்சிபுரம்: பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை இடையே பிரச்னை\nகோலம்போடாத வீடுதான் குறி.. சிக்கிய சைக்கோ திருடன்..\nபெண்களின் படங்களை வைத்து விளம்பரம்.. ஃபேக் ஐடி ரோமியோ க���து..\nபப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை\nபிரபலங்களின் மகள்களுக்கு தொடரும் பாலியல் மிரட்டல்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/google-bar.html", "date_download": "2020-10-29T02:33:06Z", "digest": "sha1:6OU3BNZQ6VT4L4AUFQ4UKILZQAXYIYUS", "length": 9565, "nlines": 118, "source_domain": "www.bloggernanban.com", "title": "சோதனையில் இருக்கும் புதிய Google Bar", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்சோதனையில் இருக்கும் புதிய Google Bar\nசோதனையில் இருக்கும் புதிய Google Bar\nசமீபத்தில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய கூகுள் பார் பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது புதிய Google (Navigation) Bar ஒன்றை சோதனை செய்து வருகிறது. அதனை நாம் எப்படி பெறுவது\nபுதிய Google Bar தோற்றம்:\nபழைய கூகிள் பாரையும், புதிய கூகிள் பாரையும் கலந்து செய்த கலவையாக இந்த புதிய பாரை கொடுத்திருக்கிறது கூகிள். இன்னும் எத்தனை முறை மாற்ற போகிறதோ\n1. ஃபயர்பாக்ஸ் உலவியை திறந்து Cntrl+Shift+K என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.\nஅந்த விண்டோவின் கீழே பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.\n2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.\n1. க்ரோம் உலவிய��� திறந்து Ctrl+Shift+J என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.\nஅந்த விண்டோவில் Console என்பதை தேர்வு செய்து, அங்கு பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.\n2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.\n1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியை திறந்து, கூகிள் தளத்திற்கு சென்று F12 பட்டனை அழுத்தினால் பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.\nஅதில் Script என்பதை தேர்வு செய்து, Console என்பதை தேர்வு செய்து, அதன் கீழே பின்வரும் நிரலியை இடவும்.\nபிறகு அதற்கு கீழே உள்ள Run Script என்ற பட்டனை அழுத்தவும். பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.\nமீண்டும் பழைய முறைக்கு மாற மேலுள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ பயன்படுத்துங்கள்.\nகவனிக்க: நீங்கள் google.com என்பதற்கு பதிலாக google.co.in போன்ற முகவரியை பயன்படுத்தினால் மேலுள்ள code-ல் domain=.google.com என்பதற்கு பதிலாக domain=.google.co.in போன்று உங்களுக்கு வரும் முகவரியை கொடுங்கள்.\nடிஸ்கி: இது ஒரு காப்பி & பேஸ்ட் பதிவு ஆகும். ஏற்கனவே நான் பதிவிட்டதில் Coding மட்டும் மாற்றி பதிவிட்டுள்ளேன்.\nபுதிய தகவல்களை முந்திக்கொண்டு தருவதில் நீங்களே முதல்தரம் . நன்றி நண்பா பகிர்வுக்கு\n//புதிய தகவல்களை முந்திக்கொண்டு தருவதில் நீங்களே முதல்தரம்//\nஉங்களின் கடுமையான முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. எல்லாப் புகழும் இறைவனிற்கே.\nஉங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் இத்தகைய நம்பிக்கையை தாங்கள் என்றென்றும் தக்கவைத்து கொள்ள இறைவனை பிரார்த்திக்கின்றேன்..\nஅட, புதிய விஷயமா இருக்கே... மிக்க நன்றி நண்பா\nபிளாக்கர், கூகுள் பற்றிய எந்த தகவல் ஆனாலும் தங்களுடைய வலைக்கு வந்தாலே போதும் நண்பரே பலதும் தெரிந்துக்கொள்ளலாம்.அதில் ஒரு உதாரணம் இந்த பதிவு.நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ, தகவலுக்கு நன்றி\nசார். தொழில்நுட்ப தகவல்களை நல்ல தரத்தோடு தொடர்ந்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Labs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/04/tnpsc-current-affairs-april-10-14-2020.html", "date_download": "2020-10-29T02:25:34Z", "digest": "sha1:CLON7AUFOOAMK3ISMM3H2MMHQ7ZNAPMJ", "length": 37356, "nlines": 188, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs April 10-14, 2020 (GK Tamil) - PDF - GK Tamil.in -->", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்கம் - அமெரிக்கா முதல் இடம்\nஉலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களை கொரோனா வைரஸ் தாக்கிய நாடு என்ற நிலையை அமெரிக்கா அடைந்துள்ளது.\nஅமெரிக்காவின் 50 மாகாணங்களும், இந்த பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅங்கு கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.\n22,073 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 52 நாடுகளில் 22 ஆயிரத்து 73 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - குணமடைந்தார்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களின் உடல் நிலை குணமடைந்துள்ளது.\nசீனாவில் 'இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல்' வெளியீடு\nகொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் தோன்றியது. அங்குள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nதற்போது சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபன்றி, கோழி, ஆடு, மாடு, மான், தீக்கோழி மற்றும் ஒட்டக இனத்தைச் சேர்ந்த அல்பாகா உள்ளிட்ட 13 விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றையும் வளர்க்கலாம், ஆனால் அவற்றை இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலுக்கு காரணமாக நம்பப்படும் எறும்பு தின்னி, வவ்வால்கள், நாய் இனங்கள் போன்றவை பட்டியலில் இல்லை.\nமத்திய அரசின் 'சுரக்ஷா ஸ்டோா்ஸ்'\nநாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களை சில்லறை விற்பனை செய்யும்‘சுரக்ஷா ஸ்டோா்ஸ்’ (Suraksha Stores initiative) என்ற பெயரிலான 20 லட்சம் கடைகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதனியாா் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கடைகள், கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடைப்பிடிக்க ��ேண்டிய முழு பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றவுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் - 9,352-ஆக உயர்வு\nஇந்தியாவில் ஏப்ரல் 13-வரை கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352-ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324-ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 765 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 13-வரை 1,173-ஆக உயர்ந்தது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் பரிசோதனை அடிப்படையில் முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.\nபிளாஸ்மா சிகிச்சை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும் மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nநாட்டின் மிகப்பெரிய மொத்த சந்தை - டெல்லி ஆஸாத்பூா் மண்டி\nநாட்டின் மிகப்பெரிய காய்கறி, பழங்களின் மொத்த சந்தையான டெல்லி ஆஸாத்பூா் மண்டியில் (Azadpur mandi) கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n‘புதிய கட்டுப்பாடாக மண்டியில் உள்ள மொத்தம் 22 கடைகளின் ஒற்றை இலக்க நாள்களில் ஒற்றை இலக்க எண்ணில் உள்ள கடைகளும், இரட்டை இலக்க நாள்களில் இரட்டை இலக்க எண்ணில் உள்ள கடைகளும் திறக்கப்படவுள்ளன.\nCSIR உள்ளக மூலோபாயக் குழு - உருவாக்கம்\nமத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) உள்ளக மூலோபாயக் குழு Core Strategy Grou ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழு விரைவான மற்றும் பொருளாதார நோயறிதல், டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மற்றும் மருந்துகளின் மறுபயன்பாடு ஆகியவற்றை நோக்கி செயல்படவுள்ளது.\nநான்கு ஆண்டு சேவையை நிறைவு செய்த 'E-NAM' திட்டம்\n'E-NAM' என்ற தேசிய-மின்னணு வேளாண் சந்தை, செய��்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளை 2020 ஏப்ரல் 14 அன்று, நிறைவு செய்தது.\nஇது “ஒரே நாடு ஒரே சந்தை” என்ற (One Nation One Market) கருத்தின் கீழ் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.\nE-NAM அமைப்பை சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) நிர்வகிக்கிறது.\nஇந்தியாவின் முதல் தொலைநிலை சுகாதார கண்காணிப்பு - ரிஷிகேஷில் அமைப்பு\nஇந்தியாவின் முதல் தொலைநிலை சுகாதார கண்காணிப்பு அமைப்பு (Remote Health Monitoring System), ரிஷிகேஷ் நகரில் அமைக்கப்பட்டது. ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BHEL) உடன் இணைந்து இந்த அமைப்பை நிறுவியுள்ளது.\nகொரானை வைரஸ் (COVID-19) பாதிப்பை கண்காணிக்க உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த அமைப்பு பரவலாக பயன்படுத்தப்பட உள்ளது.\nமணிப்பூர் அரசின் ‘உணவு வங்கி’ திட்டம்\nமணிப்பூர் மாநில அரசின் இம்பால் கிழக்கு மாவட்ட நிர்வாகம், ஏப்ரல் 12 அன்று, கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவச உணவை வழங்கும் நோக்கில் 'இன்று பசிக்கு உதவுங்கள்' (Help End Hunger Today) என்ற கருப்பொருளின் அடிப்படையில் “உணவு வங்கி” (Food Bank) என்ற புதிய முயற்சித்திட்டத்தை தொடங்கியுள்ளது.\nடெல்லி அரசின் “ஆபரேஷன் ஷீல்ட்” திட்டம்\nதேசிய தலைநகர் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் டெல்லி மாநில அரசால் “ஆபரேஷன் ஷீல்ட்” Operation Shield என்ற பெயரில் கொரானா வைரஸ் எதிர்ப்புத்திட்டம் ஏப்ரல் 9 அன்று தொடங்கப்பட்டது.\nகால்நடைகளுக்கான மூலிகை மருந்து “வார்மிவெட்”\nதேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இந்தியா (NIF) கால்நடைகளில் ஏற்படும் புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் வேதியியல் முறைக்கு மாற்றாக “வார்மிவெட்” (wormivet) என்ற ஒரு பூர்வீக மூலிகை மருந்தை (dewormer) வணிக தயாரிப்பு வடிவத்தில் கால்நடை உரிமையாளர்களுக்காக உருவாக்கியுள்ளது.\nசர்வதேச நாணய நிதிய ஆலோசனைக் குழு உறுப்பினர் - இரகுராம் ராஜன்\nசர்வதேச நாணய நிதிய (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இரகுராம் ராஜன் உள்ளிட்ட 11 பேரை அதன் புதிய வெளி ஆலோசனைக் குழுவிற்கு (External Advisory Group) ஏப்ரல் 11-அன்று நியமித்தார்.\nTNPSC புதிய தலைவர் - கா. பாலச்சந்திரன்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தலைவராக ஐ.ஏ.எ���். அதிகாரி கா. பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆந்திராவின் புதிய தேர்தல் ஆணையர் - ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ்\nஆந்திர மாநில புதிய தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் (வயது 75) என்பவர் நியமிக்கப்பட்டார்.\nகா்நாடகா வங்கியின் நிா்வாக இயக்குநர் - மகபலேஷ்வரா\nகா்நாடகா வங்கியின் நிா்வாக இயக்குநராக மகபலேஷ்வராவை (Mahabaleshwara M S) மறுநியமனம் செய்வதற்கு ரிசா்வ் வங்கி தனது ஒப்புதலை அளித்துள்ளது.\nமொபைல் பிரீமியர் லீக் பிராண்ட் தூதர் - நடிகை தமன்னா பாட்டியா\nஇந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) பாகுபாலி திரைப்படப்புகழ் நடிகை தமன்னா பாட்டியாவை அதன் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடனான MPL தனது தொடர்பை மேலும் ஒரு வருடத்திற்கு புதுப்பித்தது.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி 5% - உலக வங்கி கணிப்பு\nகொரோனா வைரசால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். 2020-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும்.\n2021-ம் ஆண்டு, அது 2.8 சதவீத அளவுக்கு சரியும். அப்போது சேவைத்துறை கடுமையாக பாதிக்கும். 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1 பில்லியன் டாலர் நிதியுதவி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக வங்கி, இந்தியாவுக்கு முதல் கட்டமாக 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.\nபாமாயில் இறக்குமதியில் தடைகள் - கடுமையாக்கல்\nபாமாயில் இறக்குமதி மீதான தடைகளை (Palm oil imports) ஏப்ரல் 13 அன்று, இந்தியா மேலும் கடுமையாக்கியது. புதிய நிபந்தனைகளின் கீழ், பாமாயில் இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்துடன் கொள்முதல் முன் ஒப்பந்தம் இருக்க வேண்டும்.\nகொள்முதல் செய்வதற்கு முந்தைய ஒப்பந்தத்தைத் தவிர, “தோற்ற சான்றிதழ்” தோற்ற சான்றிதழ்' (certificate of origin) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் (vegetable oil) இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டன் பாமாயில் எண்ணெயை இந்தோனேசி��ா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.\n“ஊரடங்கிலிருந்து வெளியேறு” - CII அறிக்கை\nஇந்திய தொழில்கள் கூட்டமைப்பு CII சமீபத்தில் தனது அறிக்கையை “ஊரடங்கிலிருந்து வெளியேறு” (Exit from Lock Down) என்ற புத்தகமாக வெளியிட்டது.\nஇந்த அறிக்கை, தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான மெதுவான மற்றும் தளர்த்தப்பட்ட அணுகுமுறையை இக்கூட்டமைப்பு பரிந்துரைக்கிறது.\nஹெலிகாப்டர் பணம் - சிறு தகவல்\nஅதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஹெலிகாப்டர் பணம் (Helicopter Money) என்பது உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு தீர்வாகும்.\nஹெலிகாப்டர் பணம் என்ற சொல்லை அமெரிக்க பொருளாதார வல்லுனர் மில்டன் ப்ரீட்மேன் (Milton Friedman) உருவாக்கினார்.\nஹெலிகாப்டர் பணம் என்பது பணவியல் கொள்கை கருவியாகும் (Monetary Policy tool for Quantitative Easing).\nபணத்தின் அளவை தளர்த்துவதற்குப் இ்ந்தக்கொள்கை பயன்படுத்தப்படுகிறது. தடுமாறும் பொருளாதாரத்தில் பணத்தை கொட்டுவதை இது நோக்கமாகக் கொண்ட கொள்கை இதுவாகும்.\nYUKTI வலைத்தளம் - தொடக்கம்\nமத்திய அரசின் முன்முயற்சி திட்டங்களைக் கண்காணிக்கவும் கொரானா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், 'யுக்தி வலைத்தளம்' (YUKTI Portal) அண்மையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.\n'பாரத் படே' இணையதளப் பிரச்சாரத்திட்டம்\n“பாரத் படே இணையதளப் பிரச்சாரம்” (Bharat Padhe Online Campaign) என்ற ஒரு வார கால பிரச்சாரத் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இணையதளம் மூலம் கல்வியை மேம்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டது.\nதமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு - நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், மார்ச் 24-ந் தேதியன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 15-ந் தேதி காலை வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள��ளது.\nசர்வதேச கால்பந்து தரவரிசை - இந்திய அணி 108-வது இடம்\nசர்வதேச கால்பந்து அமைப்பு (FIFA) ஏப்ரல் 09 அன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் (FIFA’s ranking 2020)இந்திய கால்பந்து அணி 108-வது இடம் பிடித்துள்ளது. பெல்ஜியம்\nமுதல் 3 இடங்கள் பெற்ற அணிகள்: 1. பெல்ஜியம் 2. பிரான்ஸ் 3. பிரேசில்\nBCCI துணைத்தலைவர் 'மஹிம் வர்மா' - பதவி விலகல்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத்தலைவரான மஹிம் வர்மா (Mahim Varma) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலில் வென்று செயலாளர் பதவிக்குத் தேர்வாகியுள்ளார் மஹிம் வர்மா. BCCI விதிமுறைகளின்படி ஒரு நபர் இரு பதவிகளில் பணிபுரியக் கூடாது.\nஏப்ரல் 9 - உண்மை விளையாட்டு தினம் 2020\n2020 ஏப்ரல் 9 அன்று, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) உண்மை விளையாட்டு தினத்தை (Play True Day) கொண்டாடியது, இந்த தினம் தூயமையான விளையாட்டுக்காக கடைபிடிக்கப்படுகிறது.\n2020 உண்மை விளையாட்டு தின மையக்கருத்து:‘உண்மை விளையாட்டு தினத்தில் பாதுகாப்பாக விளையாடுங்கள்’. (Play Safe on Play True Day 2020) என்பதாகும்.\nஏப்ரல் 11 - தேசிய செல்லப்பிராணிகள் தினம்\nவீட்டில் வளர்க்கப்படும் விலங்கினங்களுக்கென ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேசிய செல்லப்பிராணிகள் தினம் (National Pet Day) கொண்டாடப்படுகிறது.\nஏப்ரல் 10 - உலக ஹோமியோபதி தினம்\nஉலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஹோமியோபதி மருந்துவத்தின் தந்தை டாக்டர் கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல் ஹேன்மேன் (Dr. Christian Friedrich Samuel Hahnemann) அவர்களின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.\n2020 உலக ஹோமியோபதி தின மையக்கருத்து: “பொது சுகாதாரத்தில் ஹோமியோபதியின் நோக்கத்தை மேம்படுத்துதல்” (Enhancing the scope of Homeopathy in Public Health).\nஏப்ரல் 11 - தேசிய தாய்மை பாதுகாப்பு தினம்\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முறையான சுகாதார மற்றும் மகப்பேறு வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் (National Safe Motherhood Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 11 அன்று கொண்டாடப்படுகிறது.\nஏப்ரல் 12 - மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம்\n1961, ஏப்ரல் 12, ரஷ்யா விண்வெளி வீரர், யூரி காகரின் (Yuri Gagarin) அவர்கள், Vostok 1 என்ற விண்வெளி விமானத்தின் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெ��ி வீரராவார்.\nயூரி காகரின் நினைவாக, ஏப்ரல் 12, மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் (International Day of Human Space Flight) கடைபிடிக்கப்படுகிறது.\nஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்\nஏப்ரல் 13-ந்தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் ஆகும்.\nஆங்கிலேய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட, ரவுளட் சட்ட்திற்கு எதிராக 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி பஞ்சாப், அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற பூங்காவில் பொதுக்கூட்டம் நடந்தது.\nராணுவ ஜெனரல் டயர் தலைமையிலான வெள்ளைக்கார சிப்பாய்கள் முன்னெச்சரிக்கை எதுவும் தராமல் கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் 379 பேர் இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதற்கு பழிக்குப் பழி தீர்க்கும் வகையில் வீரன் உத்தம்சிங் கேக்ஸ்டன் மண்டபத்தில் 1927-ம் ஆண்டு ஜெனரல் டயரை சுட்டுக்கொன்றார்.\nஜாலியன்வாலாபாக் படுகொலை படுகொலை நடந்து தற்போது 101 ஆண்டுகள் ஆகின்றன.\nஏப்ரல் 14 - உலக சாகஸ் நோய் தினம்\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று உலக சாகஸ் நோய் தினம் (World Chagas Disease Day) அனுசரிக்கப்படுகிறது. 1909 ஆம் ஆண்டில் இந்த தேதியில்தான் டாக்டர் கார்லோஸ் ரிபேரோ ஜஸ்டினியானோ சாகஸ் (Dr Carlos Ribeiro Justiniano Chagas), சாகஸ் என்ற நோயை கண்டறிந்தார்.\nசாகஸ் நோய் “அமெரிக்கன் டிரிபனோசோமியாசிஸ்” (American trypanosomiasis) என்றும் அழைக்கப்படுகிறது.\nஏப்ரல் 14 - பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்\nபாரத ரத்னா பாபாசாகேப், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129 ஆவது பிறந்த நாள் 2020 ஏப்ரல் 14 ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/business-bits-may-10-2020", "date_download": "2020-10-29T02:52:31Z", "digest": "sha1:SFLBSIN7VDSMU7L4WMGLCEVBJDNA5AQK", "length": 8039, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 May 2020 - நாணயம் பிட்ஸ் | business bits - May 10 - 2020", "raw_content": "\n - சந்தை இறக்கத்தில் சரியான ஆலோசனை\nஷேர்லக் : கவனிக்கத்தக்க இன்ஷூரன்ஸ் பங்குகள்\nகம்பெனி டிராக்கிங் : மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : திடீர் இறக்கம் வந்துபோகலாம்\nசிக்கலில் ஃப்ராங்க்ளின் கடன் ஃபண்டுகள்\nசெலுத்த வேண்டிய மாதத் தவணைகள் - சிக்கலான காலத்தில் ஒரு வழிகாட்டல்\n - அரசு ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு\nஉரிமைப் பங்கு வெளியீட்டில் ரிலையன்ஸ்\nஃப்ராங்க்ளின் கடன் ஃபண்ட் சிக்கல் - முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nஜியோ ஃபேஸ்புக் கூட்டணி... இ-காமர்ஸில் ஏற்படும் மாற்றங்கள்\nநீங்களும் ஆகலாம் சூப்பர் மேனேஜர் - வழிகாட்டும் 10 யோசனைகள்\nகச்சா எண்ணெய் இதுவரை காணாத விலை வீழ்ச்சி\nஃபண்ட் கிளினிக் : இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு..\nமீட்சிக்குப் பிறகு வாங்க வேண்டிய பங்குகள் எவை - ரெஜி தாமஸ் பதில்கள்..\nபணம் பறிக்கும் இணையதள மோசடிகள்\nஎஸ்.எம்.இ மீட்சிக்கான மாஸ்டர் பிளான்\nகேள்வி - பதில் : வீடு விற்பனை... வரிச் சலுகைக்கு வழி உண்டா\nஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்\nமெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nஇந்த ஆண்டில் நம் நாட்டில் விவசாய உற்பத்தி மிகச் சிறப்பாக இருக்கும்’ என்று மத்திய அரசின் விவசாயத்துறை சொல்லியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-sep16", "date_download": "2020-10-29T01:14:23Z", "digest": "sha1:ZPYCEOWPFEMCQ6REWV3WFIWIQK3WZ2AB", "length": 9926, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - செப்டம்பர் 2016", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - செப்டம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் நூலகம் செப்டம்பர் 2016 இதழ் pdf வடிவில்... உங்கள் நூலகம்\nதமிழர்களின் நீர் மேலாண்மை – 1 ஆ.சிவசுப்பிரமணியன்\nதென்னக இசை ஆற்றுகைகளில் தமிழிசையின் வளர்ச்சி நிலை த.ராபர்ட் அருட்சேகரன்\nராமனிலிருந்து பெரியார்வரை... காயத்ரி சரவணன்\nதமிழாய்வில் தகவல் சேகரிப்பும் ஆய்வு நூலகங்களும் ந.முருகேசபாண்டியன்\nகலைச் சொற்களை வரையறை செய்தல் சு.நரேந்திரன்\nம���ற்றுப் பெறாத பாடல்... ஜி.சரவணன்\nதிணைக் கோட்பாடு - ஆய்வு அறம் சுஜா சுயம்பு\nதமிழியல் ஆய்வுவெளி - கல்விப்புலம் சார்ந்த உரையாடல் சுப்பிரமணி இரமேஷ்\nவாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி... ப்ரதிபா ஜெயச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2016/06/", "date_download": "2020-10-29T02:24:28Z", "digest": "sha1:SR77Y5MCIHXKDWKFAY4XIMRNYHV3E4JJ", "length": 32995, "nlines": 242, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: June 2016", "raw_content": "\nஇருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்\nநண்பர் கிராபியன் ப்ளாக்கின் வெளிவந்திருக்கும் சிறுகதை தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை\nதமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றிப்பெற்று தனக்கான இடத்தை தக்கவைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச்சென்ற இடம் இது. நாவல், கவிதை ,சுயபுராணப் பத்திகள் இவற்றையெல்லாம் வெளியிட எளிதாக பதிப்பாளர்கள் கிடைக்கலாம். சிறுகதை தொகுப்பு வீச்சுடன் வரவில்லையெனில் படைப்பாளி சொந்தச்செலவில் தான் வெளியிடவேண்டும். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளை பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதே நேரத்தில் மறைந்த எழுத்தாளர்களின் கதைகளை கிளாசிக் என மொத்தத் தொகுப்பாக்கி கெட்டி அட்டைப்பதிப்பில் 800, 1000 என விலை வைத்து நம் மீது வீசுகிறார்கள்.\nசமீபத்தில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் ஒருவரின் மொத்த தொகுப்பைப் பார்த்தேன். இப்போது அவர் உயிருடன் இருந்தால் இந்த விலை கொடுத்து அவரே வாங்க மாட்டார். காலமெல்லாம் வறுமையில் கழித்து, புறக்கணிப்பில் வாழ்ந்தவர் அவர். தன்னுடைய கதைகள் முழுத்தொகுப்பாகி ஆங்கில புத்தகங்களின் தரத்தில் வந்துள்ளதை அவரால் பார்க்க இயலவில்லையே என வருத்தப்பட்டேன். ஒரு படைப்பாளி உயிருடன் இருக்கும் போது புறக்கணிக்கப்பட்டு இறந்த பின் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்புகள் மூலம் மட்டுமே குவியும் கவனம் கவலைக்குரியது.\nமறைந்த பின் ஒருவரின் படைப்புக்களை திறனாய்வு செய்து கட்டுரைகள் எழுதுகிறவர்கள் அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போதே கவனப்படுத்தி கொண்டாடியிருந்தால் இன்னும் கொஞ்சநாட்கள் கூட அவர் உயிரோடு இருந்திருப்பாரோ எனக்கூட எனக்குத் தோன்றுவதுண்டு.\nகிராபியன் ப்ளாக் தனது பூமியின் மரணம்... இன்னும் 5 நிமிடங்களில்... தொகுப்போடு சிறுகதை உலகில் களமிறங்கியிருக்கிறார். இலக்கியம்,சினிமா தொடர்பான கூட்டங்களில் ப்ளாக் எனக்கு பரிச்சயம். சமூகம், இலக்கியம், சினிமா, ஊடகம் என பன்முகத்தளத்தில் இயங்கிவருபவர். நண்பர்களிடம் உண்மையாக அன்பு பாராட்டுபவர். நடிக்கத்தெரியாதவர். அவருடைய கதைகளில் முதல் கதையாக வாசித்தது 'கள்ள மௌனம்'. புஷ்கின் என்ற இயக்குனரின் சமரசமற்ற வாழ்க்கையை கூறுவதாக அமைத்துள்ளது. வணிக சமரசம் எதுவுமின்றி படம் எடுக்கும் புஷ்கின் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பதை துல்லியமாக கூறுகிறது.குறைவான பக்கங்கள் உடைய இக்கதை பலமுறை என்னை படிக்கத்தூண்டியது. 'போஸ்டர்' என்ற கதை உதவி இயக்குநராகவே இருந்து எந்த அடையாளமும் கிடைக்காமல் இறக்கும் நபரின் கதை.சினிமா உலகம் பற்றிய வர்ணனைகள் மிகுந்த அர்த்த செறிவுடன் ப்ளாக்கிற்கு எழுத வருகிறது.அவர் விளையாடிய மைதானமல்லவா அது\n'கன்னியாட்டம் கதை' நகரத்தில் காதல் என்ற சொல் எவ்வாறு தீட்டுக்கழிந்து போயிருக்கிறது என்பதை அப்பட்டமாக சொல்கிறது. நகர ஓட்டத்தில் நல்ல வேலை, பதவி உயர்வு, குறைவில்லாத வருமானம் என எல்லாவற்றிலும் உயரும் சிபி சக்கன்,காதலில் மிக அற்பமாக தோற்றுப்போகிறான். தோற்கடிக்கும் அங்கயர்கன்னி பாத்திரத்தை நுட்பமாக படைத்துள்ளார் ப்ளாக். சம்பவங்களை கோர்த்துள்ள விதமும் பாராட்டுக்குரியது.\n'மெய்யாலுமா' கதை செய்தித்தாளில் வேலைசெய்யும் எழுத்தாளனின் வாழ்க்கை சாகசங்களை விவரிக்கிறது. ஒரு எழுத்தாளனாக பெரும் வரவேற்பை அவன் சார்ந்து இருக்கும் செய்தித்தாளின் ஆசிரியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவுநேரம் இருந்தால் தானே எழுதுவாய் என்று இரவுப்பணியாக கொடுத்து வறுக்கிறார். வேறுவழியின்றி பதவி விலகல் கொடுத்து விலகுகிறான். ஒரு எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும் போது வரும் பிரச்னைகளை மெல்லிய அங்கதத்துடன் எடுத்துரைக்கிறார் ப்ளாக்.\nப்ளாக்கின் கதைகளில் என்னை கவர்ந்த முக்கிய அம்சம் மெல்லிய நகைச்சுவை. அதுவும் பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவை கதைகளை ப்ளாக்கால் நன்கு எழுதமுடிகிறது.முதல் தொகுப்பில் இத்தனை கதைகள் நன்றாக ���ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். சொற்களிலும், உரையாடல்களிலும் இன்னும் கூர்மை வரப்பெற்றால் ப்ளாக் நல்ல சிறுகதையாளர்கள் வரிசையில் உரிய இடத்தைப்பிடிப்பார்.சிறுகதைத தொகுப்புக்கள் குறைந்து வரும் வேளையில் கிராபியன் ப்ளாக்கின் வருகை வரவேற்கத்தக்கது.\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்பர் குமரகுருபரனுக்கு வழங்கப்படுகிறது.\nஅவரது கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்பு அனுபவத்தை கொடுப்பவை. தனக்கே உரிய பிரத்யேக மொழியையும் , தனிமையின் நிழல்களை கொண்டாட்டமாக மாற்றும் தன்மையும் கொண்டவை. இருண்மையான காட்சிபடிமங்களை இவ்வளவு எளிதாக கவிதையாக மாற்றும் தன்மை குமரகுருபரனுக்கே உரித்தானது .இவரது ஆதர்ச கவிஞர்கள் ஆத்மாநாமும், பிரமிளும் என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். நவீன தமிழ் கவிதைகளுக்கு தனது\"ஞானம் நுரைக்கும் போத்தல்\" '' மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' என்ற இரு தொகுப்புகளின் மூலம் புதிய திசையை காட்டியவர் என்ற முறையில் இந்த விருதுக்கு முழுமையான தகுதி உடையவர் . அவருக்கு என் வாழ்த்துக்கள்\nதனிப்பட்ட முறையில் பெரும் கொண்டாட்ட குணத்தை உடையவர் குமரகுருபரன் . அவருடன் நானும், நண்பன் விநாயக முருகனும் சென்னையில் இருந்து காரில் விமர்சகர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் மகள் திருமணத்திற்காக மதுரை சென்றோம், கிடத்தட்ட ''தில் சாத்தா கே'' படத்தில் மூன்று நண்பர்கள் கோவா போவார்களே அதுக்கு இணையான உற்சாகமான அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் வரும் அமீர்கானின் ஆளுமைக்கு இணையான உற்சாகம் கொண்டவர் குமார் விருதுக்குரிய கொண்டாட்டத்தை விரைவில் தொடங்கட்டும் விருதுக்குரிய கொண்டாட்டத்தை விரைவில் தொடங்கட்டும் \nவிருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை\nஇறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.\nசில துளிகள் வாயோரம் கசிகின்றன.\nதிறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட்டமாகக் கிண்டல் செய்வது சரியா\nஎழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் இன்றைய எழுத்து எழுச்சி சாதாரணமான ஒன்றல்ல. அவர் அளவுக்கு இலக்கிய உலகின் புறக்கணிப்பின் அரசி���லை ஒருவர் சந்தித்து இருந்ததால் என்றோ இலக்கியமும் வேண்டாம் எழுத்தும் வேண்டாம் என்று ஓடியிருப்பார்கள். பன்முக அரசியல் தொடங்கி ஊடக அரசியல் வரை விரிவாக விவரிப்பது அவரது எழுத்து. அவருடைய புனைவு திறமைக்கு சமீபத்தில் வெளிவந்துள்ள ” நீல ஊமத்தம்பூ ” தொகுப்பை படித்து பாருங்கள் குறைந்தது மூன்று கதைகள் உலகத் தரத்தில் உள்ளன. இத்தனை திறமையுடைய எழுத்தாளரை மேலோட்டமாக கிண்டல் செய்யும் போக்கு கவலைக்குரியது. அவரது ”ஆயுத வியாபாரத்தின் அரசியல் ” போன வருடம் வந்த மிகச் சிறந்த அ – புனைவு புத்தகம். நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.\nஒரு காலகட்டத்தில் அவரது புத்தகங்களை பதிப்பிக்க சரியான பதிப்பாளர் கிடைக்காமல் அவரே பதிப்பித்து விநியோகம் செய்ய மிகவும் திணறினார். இவரது திறமையை அறிந்த எதிர் வெளியீடு அனுஷ் அந்த குறையை அற்புதமாக போக்கினார். நீங்கள் எழுத மட்டும் செய்யுங்கள் மற்ற கவலைகள் உங்களுக்கு வேண்டாம் என்றார் . அதன் பிறகு அவரது புத்தகங்கள் அழகான வடிவமைப்பில் வர ஆரம்பித்தன. பரவலாக அனைவருக்கும் கிடைத்தன. சித்தார்த்தனின் எழுத்துக்களை கொண்டாடும் அன்பர்கள் உருவாக ஆரம்பித்தனர். .\nஅவரது புத்தகங்களை யாரை வைத்தும் அவர் வெளியிட்டுக் கொள்ளட்டடும். அது அவரது உரிமை. அதற்கு ஏன் இத்தனை நபர்கள் பதட்டமடைகிறார்கள் தெரியவில்லை. கிண்டல் செய்து போஸ்ட் போடுகிறார்கள் என தெரியவில்லை.\nநான் பேசிய முதல் இலக்கிய கூட்டம் தேவேந்திர பூபதி நடத்திய கடவு அமைப்பின் கூட்டம். கௌதம சித்தார்த்தனின் மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக கொண்டு பேசினேன். அந்த உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சித்தார்த்தன் உங்களுக்கு நன்றாக விமர்சன கட்டுரைகள் எழுத வருகிறது . தொடர்ந்து விமர்சன பகுப்பாய்விலும் ஈடுபடுங்கள் என்றார். அதன் பிறகுதான் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தேன்.\nஇப்படி என்னை மட்டுமல்ல சிற்றிதழ் சூழலில் பல இளைஞர்களை வளர்த்துவிட்ட பெருமை அவரையே சாரும். நான் சொல்கிறேன். அவர்கள் சொல்ல மாட்டார்கள். கௌதம சித்தார்த்தன் என்னும் எழுத்தாளர் ஆல மரத்தின் விழுது மாதிரி எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பார். அவரை விட்டு விட்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் வரலாறை வருங்காலத்தில் பேச முடியாது.\nவ��ஜய் மகேந்திரன், பத்திரிகையாளர்; இலக்கிய விமர்சகர்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஇருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்த...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\nதிறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட...\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் ��ொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/trichy-bjp/", "date_download": "2020-10-29T01:40:19Z", "digest": "sha1:MIM7TRNLM3HRIUWIVBQ7HUVFGP4WCEBN", "length": 3481, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "Trichy BJP – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nலடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா\nலடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா திருச்சி செப் 20. லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gowtham-menon-turn-to-hero-pczglo", "date_download": "2020-10-29T03:11:18Z", "digest": "sha1:BDQC24H7EPA4FMYOPIKQKZCCNAE62G2K", "length": 9190, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கெளதம் மேனன்...!", "raw_content": "\nஹீரோவாக அவதாரம் எடுக்கும் கெளதம் மேனன்...\n'மின்னலே', 'காக்க காக்க', 'நீதானே என் பொன்வசந்தம், போன்ற உயிரோட்டமான படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் கெளதம் மேனன்.\n'மின்னலே', 'காக்க காக்க', 'நீதானே என் பொன்வசந்தம், போன்ற உயிரோட்டமான படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் கெளதம் மேனன்.\nஇதுவரை தான் இயக்கம் படங்களில் வரும் பாடல் காட்சிகளில் மட்டுமே அவ்வப்போது முகம் காட்டி வந்த இவர், தற்போது 'கோலி சோடா2-ல் போலீஸ் அதிகாரியாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது ஜெய் என்கிற புதுமுக இயக்குனர், இயக்கும் படத்தில் கெளதம் மேனன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஜெய், இந்த படத்தின் கதையை கௌதம் மேனனிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம்.\nமேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் 'நாச்சியார்' படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த இவான நடிக்கிறாராம். ஆனால் இவனா கெளதம் மேனன் ஜோடியாக நடிக்க வில்லை என்றும், ஒரு பிரச்சனையில் சிக்கும் இவானாவை எப்படி கெளதம் மேனன் காப்பாற்றுகிறார் என்பதே கதை என்றும் படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\nதஞ்சாவூர் கோயில் முன்பு கெத்தா... ஸ்டைலா போட்டோ... ஜோதிகாவை சொல்லாமல் அடித்த கவுதமி..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-brought-new-car-pfurn6", "date_download": "2020-10-29T03:16:06Z", "digest": "sha1:KKFQ5X3DRI7OTWTR6MTSA5XKE4A2J3ZU", "length": 9316, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்பு வாங்கிய புது கார்! இத்தனை கோடியா?", "raw_content": "\nசிம்பு வாங்கிய புது கார்\nகடந்த சில வருடங்களாக டல் அடித்து வந்த சிம்புவின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சிம்பு தற்போது மீண்டும் நடிப்பின் மீது தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.\nகடந்த சில வருடங்களாக டல் அடித்து வந்த சிம்புவின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சிம்பு தற்போது மீண்டும் நடிப்பின் மீது தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளார். எப்போதும் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என கூறியவர்கள் பலரையும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம்.\n'அச்சம் என்பது மடமையடா', படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது.\nமேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்���ள் தியேட்டருக்கு படை எடுத்து வருகின்றனர்.\nதன்னுடைய வெற்றியை நண்பர்களுடன் ஏற்கனவே கொண்டாடி மகிழ்ந்த சிம்பு, தற்போது இந்த வெற்றியின் அடையாளமாக தனக்கு பிடித்த Bentley Continental GT என்ற உயர்ரக காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 4 கோடி ரூபாயாம்.\nசினிமா பிரபலங்கள் பலர், உயர்ரக கார் வாங்குவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இந்த செய்தியை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படைய���க மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/3-girls-harresment-in-chatheeshkar-pdpmc6", "date_download": "2020-10-29T01:52:59Z", "digest": "sha1:DWTTRJ46NEJZMBXC3KP25XWOVMDVGYUN", "length": 9592, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலியல் வல்லுறவுக்கு கொடுக்கப்பட்ட மட்டன் குழம்பு தண்டனை..!", "raw_content": "\nபாலியல் வல்லுறவுக்கு கொடுக்கப்பட்ட மட்டன் குழம்பு தண்டனை..\nபெண்களை ஒருவர் கிண்டல் செய்தாலே மிகபெரிய குற்றமாக பார்க்கப்படும் நிலையில் சதீஷ்கரில் பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள் சிலருக்கு மட்டன் குழம்பு பார்ட்டி வைக்க சொல்லி வழங்கப்பட்ட தண்டனை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களை ஒருவர் கிண்டல் செய்தாலே மிகபெரிய குற்றமாக பார்க்கப்படும் நிலையில் சதீஷ்கரில் பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள் சிலருக்கு மட்டன் குழம்பு பார்ட்டி வைக்க சொல்லி வழங்கப்பட்ட தண்டனை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜாஸ்பூர் மாவட்டத்தில், மூன்று பெண்களை இளைஞர்கள் சிலர் கூடி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். இந்த பெண்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்தாளர்கள் குற்றவாளிகளை பிடித்து விசாரித்தனர்.\nகுற்றவாளிகள் தங்களுடைய குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து, மட்டன் குழம்பு பார்ட்டி வைக்க சொல்லி உத்தரவிட்டனர்.\nஇதனால் டென்ஷன் ஆன பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபெண்கள் மீது தவறான அணுகு முறையில் நடந்து கொண்டால், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என பலர் குக்குரல் எழுப்பி வரும் நிலையில்... இந்த கிராம பஞ்சாயத்தின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.\nகையில் ஆணுறையுடன் திரிந்த காமக்கொடூரன்கள்.. காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று சிறுமி கதற கதற பலாத்காரம்.\n55 வயது கிழவனின் கேடுகெட்ட செயல்... உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை போக்சோவில் கைது..\nசெல்போனில் பிட்டு படம் காட்டி சிறுமியை புரட்டி எடுத்த கிழவன்.. போக்சோ சட்டத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த காமூகன்... பதுங்கியிருந்தவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..\nஒரே நேரத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை... முதியவரின் காம வெறியாட்டம்..\n#காமவெறியர்களை_தூக்கிலிடு.... சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டு கொந்தளிக்கும் திரைப்பிரபலங்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/it-wing-secretory-police-complaint-against-deepa-party-secrets-pf8sjh", "date_download": "2020-10-29T03:22:32Z", "digest": "sha1:SOHNGVRH4BB2T6SWAYAKIP3WWFRAT4MQ", "length": 17815, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராஜா.. ஜெ.தீபா ரகசியங்களை புட்டு புட்டு வைத்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி! மொத்த பிராடுதனம் பற்றி போலீசில் புகார்!", "raw_content": "\nராஜா.. ஜெ.தீபா ரகசியங்களை புட்டு புட்டு வைத்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி மொத்த பிராடுதனம் பற்றி போலீசில் புகார்\nஎனக்கும் என்னை சார்ந்த குடும்பத்திற்கும் எதாவத��� நேர்ந்தால் இதற்கு திரு ராஜா தான் முழு காரணம் என்பதை மிக தெளிவாக விளக்கி உள்ளேன் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரில்; மறு பதிவு\nஉயிருக்கு பயந்து வாழ்வதை விட ஒரு துளி விஷம் அருந்தி மடிவது மேல்...\nஉண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய சொல்லுபவர்கள் எப்படி தான் வீட்டை கவனிப்பார்கள்.\nஎன் பெயர் கோவிந்தன் நல்லான் சக்ரவர்த்தி, நான் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவையில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் மற்றும் அலுவுலகத்தில் பணி புரிகிறேன், என்னை தலைமை நிலைய செயலாளர் திரு AV Raja கண்ணமபேட்டையை சேர்ந்தவர் என்னை மிரட்டியும் என் குடும்பத்தை பற்றி மகா கேவலமான வார்த்தைகளால் பிரியோகபடுதியோடு இல்லாமல் என்னை கொலை செய்யவும் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்,\n15 நாட்களுக்கு முன்னால் திரு ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் திரு சீனுவாசன் photographer அவர்கள் குடி போதை யில் என்னை அடிக்க வந்து தான் வைத்து இருக்கும் மோட்டார் வாகனம் என் மீது ஏற்ற பார்த்தார் அதற்குள் கழக security வந்து தடுத்து விட்டார்.(இதற்கு சாட்சி பிரவீன் முருகானந்தம் அருன்) இதற்கு காரணம் நான் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை மற்றும் அ இ அ தி மு க (ஜெ.தீபா)அணி பொது செயலாளர் திருமதி.J.DEEPA உண்மையான விசுவாசி, அவர்களுக்காக நான் 24 மணி நேரமும் உழைதவன் என்ற பெருமை எனக்கு உண்டு.\nசில மாதங்களாக நான் திரு ராஜா அவர்கள் சொல்லுவதை கேட்கவில்லை, காரணம் தலைமை சொல்படி கேட்டு தான் பணி செய்வேன் என்று அவருக்கும் தெரியும், ஆனால் திரு ராஜா அவர்கள் என்னை திரு மாதவன் அவர்களை பற்றி தவறாக பதிவு போட சொன்னார்கள் நான் அதை மறுத்தேன், அதே போல் திரு மாதவனை பற்றி தப்பு தப்பாக பொய் பிரச்சாரம் செய்ய சொன்னார், சமூக வலைத்தளங்களில் திரு மாதவன் பற்றி பதிவிட மற்றும் அவர் ஒரு திருடன் இதை எடுத்துகொண்டு சென்றுவிட்டார் அதை எடுத்துகொண்டு சென்று விட்டார் என்று, மற்றும் இந்த குடும்பத்தை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்.\nபொது செயலாளர் அவர்களை சரி வர தொண்டர்களை பார்கவிடாமல் இடையூறு செய்து வருகிறார்,பலரிடம் பணம் பெற்று கொண்டு பொறுப்புகள் வாங்கி தருகிறேன் என்று வாக்குறுதி தந்து இருக்கிறார்கள்.\nமாவட்ட பொறுப்பாளர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு ��ெய்து வருகிறார், நாங்கள் நல உதவி திட்டம் வழங்குவதற்காக பல மாவட்டங்களுக்கு சென்று இருதோம், திரு ராஜா ks பிரகாஷ் வழக்கறிஞர் சாமி சின்ன பிள்ளை இவர்கள் மூன்று பேரும் அங்கு 24 மணி நேரமும் குடி போதையில் இருந்து எங்கள் இளைய புரட்சி தலைவி அவர்களுக்கு அவபெயர் பெற்று தந்தவர்கள்.\nகொஞ்சம் நாட்களாக எனக்கும் திரு ராஜா விற்கும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வருவதுண்டு அதை பெரிது படுத்தாமல் திருமதி J.DEEPA மேடம் அவர்கள் சொல்படி நான் பணியற்றிவந்தேன், இதை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் என்னை பணியில் இருந்து துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு என்னை 3 மாதங்களாக நிம்மதியாக பணி ஆற்ற விடாமல் தினமும் எதோ ஒரு விதத்தில் என்னை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார், நானும் இன்று சரி ஆகிவிடும் நாளை சரி ஆகிவிடும் என்று இருந்தேன் ஆனால் முடிவு என்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளிவிட்டது தான் மிச்சம், இன்று திரு ராஜா அவர்கள் Ks பிரகாஷ் சைதை அவர்களை தலைமை அலுவலக த்திற்கு வரவைத்து என் குடும்பத்தை பற்றியும் எனது பெற்றோர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி.\nஎன்னை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்கள், இந்த வேதனை தாங்கமுடியாமல் நான் என்ன முடிவு எடுக்க போகிறேன் என்று என்க்கே தெரியவில்லை, இவர்கள் மீது நடவடிக்கை மிக விரவில் எடுக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அப்புடி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் என்னுடைய விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.\nஇளைய புரட்சி தலைவி அவர்களை சந்திக்க வரும் அவரது சொந்தங்கள் நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு செல்வதற்கு தடையாக இருப்பது, வீட்டில் வேலை செய்யும் ஆட்களை வேலை செய்யாமல் துரத்துவது இன்னும் பல வேலைகள்...\nஅன்று புரட்சி தலைவிக்கு J.ஜெயலலிதா அவர்களுக்கு கொலைக் காரி சசிகலாவை குடும்பம் போல் இன்று இளைய புரட்சி தலைவி J.DEEPA அவர்களுக்கு இந்த பண பித்து பிடித்த திரு ராஜா ks பிரகாஷ் கரூர் பாஸ்கர் சாமி சின்னப்பிள்ளை அவர்கள் தான்.\nஇவர்களால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.\nநேற்று நடந்த சம்பவத்திற்கு சாட்சி ராஜா முன்னிலையில் (முருகானந்தம் om மோகன்)\nCopy to : தலைமை அலுவலகம்\nஎனக்கும் என்னை சார்ந்த குடும்பத்திற்கும் எதாவது நேர்ந்தால் இதற்கு திரு ராஜா தான் முழு காரணம் என்பதை மிக தெளிவாக விளக்கி உள்ளேன். இன்று தான் கடைசி நாள் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nநீச்சல் குளத்தில் காதலரோடு கவர்ச்சி குளியல் போட்ட பூனம் பஜ்வா இவர்தான் காதலரா\nஎனக்கு புள்ள இல்லடா... பாலாஜியை கட்டி அணைத்து அழுத அர்ச்சனா..\nபடப்பிடிப்பில் பங்கேற்ற பிரபல நடிகைக்கு கொரோனா... அதிர்ச்சியில் திரையுலகம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/madhusoodhanan-warn-edappadi-and-ops-pe7kyr", "date_download": "2020-10-29T03:12:49Z", "digest": "sha1:VFPE6GP6JS7TXADN3HHDJS3CAT3HOIQB", "length": 13109, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு 1 வாரம் கெடு விதித்து தெறிக்கவிட்ட மதுசூதனன்! அலறும் அமைச்சர்...", "raw_content": "\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு 1 வாரம் கெடு விதித்து தெறிக்கவிட்ட மதுசூதனன்\nஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சுக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு வாரம் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று கூறி மதுசூதனன் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதத்தை அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பினார்.\nஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சுக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு வாரம் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று கூறி மதுசூதனன் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதத்தை அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பினார்.\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்த உள்ளடி வேலைகள் தான் தனது தோல்விக்கு காரணம் என்றும், பாலகங்காவுடன் சேர்ந்து கொண்டு தேர்தலில் தன்னை தோற்கடிக்க ஜெயக்குமார் வேலை செய்தார் என்றும் மதுசூதனன் அந்த கடிதத்தில் கூறியிருந்ததாக தகவல் வெளியானது.\nமேலும் தேர்தல் தோல்வி தொடர்பாக மதுசூதனன் எழுதிய கடிதம் குறித்து அப்போதே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூடி ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டதாக கூட சொல்லப்பட்டது.\nஆனால் யார் மீதும் அ.தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் உள்ள வட சென்னை பகுதியில் மதுசூதனன் மற்றும் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்த பூசல் கூட்டுறவு சங்க தேர்தலின் போது மோதலாக வெடித்தது. மீனவர்கள் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பதவிக்கு ஜெயக்குமார் ஆதரவாளர்களும் மதுசூதனன் ஆதரவாளர்களும் களம் இறங்கியதால் பிரச்சனை ஏற்பட்டது.\nஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மதுசூதனன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மதுசூதனன் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாருக்கு எதிராக பேட்டி அளிக்க தயாரானார். ஆனால் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் மதுசூதனனை அழைத்து பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர்.\nமேலும் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இந்த முறை ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவைத்தலைவர் என்ற முறையில் தான் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்சிடம் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்துடன் ஒரு வார காலத்திற்குள் ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுசூதனன் கெடு விதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜெயக்குமாரை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுசூதனன் உடனான பிரச்சனை குறித்து பேசியுள்ளார். மேலும் சமரசமாக செல்வது தான் சரி என்றும் முதலமைச்சர் ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கும் மதுசூதனனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறி வருகிறார்.\nஉங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.. மனக்குறையை கொட்டி தீர்த்த ராமதாஸுக்கு அதிமுக அமைச்சர் சமாதானம்..\nராமதாஸ் போட்ட ஒரு ட்வீட்... அரண்டுபோன அதிமுக... ஓடோடி வந்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..\n ரகசியத்தை கசியவிட்ட ஜெயக்குமார்... சலசலக்கும் திமுக..\nஅதிமுகவிலும் கூட்டணியிலும் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை... மார்த்தட்டும் ஜெயக்குமார்..\nவழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் தரப்பு புறக்கணிப்பா அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி விளக்கம்..\nஅதிமுகவுக்கு`ராகுகாலம், எமகண்டம் கிடையாது.. All days are golden days..அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவி��சாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\nபதவிக்காக பவர்புல் கோவில்களுக்கு படையெடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nசிறையில் கதறி அழுத சசிகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/sreesanth-cry-in-bigg-boss-house-after-seeing-a-video-message-from-wife-pg9tf0", "date_download": "2020-10-29T02:32:25Z", "digest": "sha1:TYPRCRM7PEEL23IORKODJWLNTRTKWDTG", "length": 12554, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டில் ஸ்ரீசாந்தை கண்ணீர் சிந்தி அழுகவிட்டது யார்..?", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் ஸ்ரீசாந்தை கண்ணீர் சிந்தி அழுகவிட்டது யார்..\nஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது மனைவி அனுப்பிய வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது மனைவி அனுப்பிய வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nசூதாட்டப் புகார் காரணமாக ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் இருக்கும் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சை எனுமளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீசாந்த். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.\nகிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார். நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்விய��ைந்தார்.\nஇவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டபிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனிலும் கலந்துகொண்டுள்ளார். சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஸ்ரீசாந்தால் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான சோமி கானுடன் சண்டையிட்ட ஸ்ரீசாந்த், அவரை பார்த்து உன்னை வளர்த்த விதம் சரியில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக கேள்வி கேட்ட சல்மான் கானுடனும் வாக்குவாதம் செய்தார் ஸ்ரீசாந்த்.\nஇதுவரை அந்த நிகழ்ச்சியில் இருமுறை, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறி மிரட்டியுள்ளார் ஸ்ரீசாந்த். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்ரீசாந்திற்கு அவரது மனைவி புவனேஷ்வரி அனுப்பிய வீடியோ ஒன்று போட்டு காட்டப்பட்டது. அதை பார்த்த ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுதார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஅவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல.. தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப��பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/karnataka-state/page/5/", "date_download": "2020-10-29T02:32:57Z", "digest": "sha1:HZJ5TMAVAKA2RUU2HBELYBDNXXCDXAKD", "length": 5476, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Karnataka State - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Karnataka state in Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nகர்நாடகா தேர்தல் 2018 : மோடியின் கோவில் விசிட்டை குறை கூறிய காங்கிரஸ்\nகர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 15ம் தேதி நடைபெறும்.\nகர்நாடக தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் : திருமாவளவன் வேண்டுகோள்\n'கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அணியை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்'\nகாவிரி மேலாண்மை வாரியத்தை தடுக்கும் பணி 2 மத்திய அமைச்சர்களிடம் ஒப்படைப்பு : சித்தராமையா\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கும் பொறுப்பை இரு மத்திய அமைச்சர்களிடம் விட்டிருப்பதாக சித்தராமையா கூறினார்.\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமச��மிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-delete-for-everyone-feature-deadline-extended-business-app-gets-chat-filter/", "date_download": "2020-10-29T02:53:04Z", "digest": "sha1:AI6HT5VA7JEJWDFUAGNQH7OXO4P5JJ5F", "length": 9871, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி!!", "raw_content": "\nவாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி\nவாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை டெலிட் செய்யும் வசதி விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த…\nவாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை டெலிட் செய்யும் வசதி விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.\nஅந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை இருவருக்கும் டெலிட் செய்து வசதி (Delete for everyone) புழகத்திற்கு வந்தது. யூசர்களை இந்த அப்டேட் வெக��� அளவில் கவர்ந்தது. இந்த அப்டேட் முதன் முதலாக அறிமுகமான போது, மெசேஜ் அனுப்பிய 6 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, இந்த வசதி 6 நிமிடம் கால அவகாசத்தில் இருந்து, 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 1 மணி நேர வசதி தற்போது 1 நாளாக நீடிக்கப்பட இருப்பது புதிய தகல்வல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.\nஇதற்கான சோதனை ஓட்டம் தற்போது பீட்டா வெர்ஷனில் நடைப்பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், இதுக் குறித்து வாட்ஸ் அப்பில் எந்த வித தவல்களும் உறுதி செய்யபடவில்லை.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_14.html", "date_download": "2020-10-29T02:22:34Z", "digest": "sha1:FNPT4L2WHQDCBPVK25QMW3WFWXR7T4XE", "length": 12950, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விடுதலை.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்று கார்கடல் 50 ம் அத்தியாயம் வாசிக்கும்போது பீமன் துரியோதனனை வீழ்த்த எண்ணி அவனது தம்பியரை மண்டையை உடைத்து கொல்கிறான். குருஷேத்ரபோரில் தாங்கள் எதிரிகள் என்று நினைப்பவர்களின் மனதில் பயத்தை விதைக்க , அவர்களை பலவீனபடுத்த அவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களை தான் அவர்களின் கண்முன் கொல்கிறார்கள். துரியோதனனுக்கு தனது மகன்களை விட தம்பிகளே முக்கியம். பிறந்தது முதல் குருஷேத்ரதிற்கு முன் வரை தம்பிகள் அவனது பலம். ஆனால் குருஷேத்ரத்தில் அவர்கள் பலவீனம். எத்தனைதடவை பீமனால் தம்பிகள் கொல்லபடுவதை கண்டு பின்வாங்கி இருக்கிறான். முதலிலேயே அர்ஜுனனின் மகனை பலி கொடுத்துதான் குருஷேதரம் ஆரம்பிக்கிறது. அது பாண்டவ படைகள் மொத்தமாக தங்களை திரட்டிக்கொள்ள. பிறகு போரில் ஒரோர்நாளும் யாரோ ஒருவனின் மகன் தந்தையின் கண்முன்னாலே தலை அறுபட்டு, நெஞ்சில் அம்பு வாங்கி, தலை சிதறி சாகிறான். அதில் பீமனும் அர்ஜுனனும் முதலில் அரசர்களை விட அவர்களின் மகன்களைதான் கொன்று குவிக்கிறார்கள். மகன்கள் இறந்ததும் அரசர்கள் விசை இழந்து அப்படியே நிற்க அவர்களின் தலையும் உருள்கிறது. இது இன்றைய நவீன போரில் கம்மி வானில் இருந்து குண்டுகளை தூவி கொத்து கொத்தாக கொல்வதும் துப்பாக்கியால் கண்முன் நிற்கிறவர்களை சுட்டு கொல்வதும் நடக்கிறது. நேருக்கு நேர் நின்று அதுவும் அனைவரும் ஒத்த வலிமையோடு இருக்கும்போது அவர்கள் மட்டும் போரிட்டுகொண்டிருந்தால் வருடம் முழுதும் நீடிக்கும். ஆதலால் தான் பலத்தை விட பலவீனங்களை குறிவைக்கிறார்கள். இப்படி மைந்தர்கள் தான் முதலில் சாவார்கள் என்பதை தடுக்க பெண்கள் போராடுவது ஒரு நாவலாகவே வெண்முரசில் இருக்கிறது. முதலில் அந்த கதைகளை வாசிக்கும் போது இது ஏன் இவ்வளவு விரிவாய் செல்கிறது என .இன்று அவர்கள் பயந்ததுபோல் தான் நடக்கிறது. மைந்தர்கள்தான் முதலில் கொல்லபடுகிறார்கள்.\nகுருஷேத்திரத்தில் நடப்பது நேருக்கு நேருக்கு நடக்கும் யுத்தம். விலங்குகளும் சேர்ந்து நடத்துவது. அனைவரும் தாங்கள் நேசித்தவற்றை இழக்கிறார்கள். அது எதிரிக்கு பலம். இழந்தவனுக்கு பலவீனம். ஆனாலும் இழந்த துரியோதனன் அர்ஜுனனை நோக்கி கடுமையாக போர்புரிகிறான்.ஒருவகையான விடுதலைதான் போலும்.வெண்முரசு சொல்வது போல் \" இங்கு நம்மை கட்டி இருக்கும் அனைத்தில் இருந்தும் விடுதலை \" என்னும் கருத்தை கொண்டால் அனைவரும் நிறைய இழந்து விடுதலை அடைந்தே இறகுபோல சாய்கிறார்கள். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இதற்க்கு முந்தைய அத்தியாயங்களில் அவர்கள் பயன்படுத்திய தங்களின் அஸ்திரங்களின் மூலம் அவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. போர் என்பது உணமையிலே விடுதலைதான். நமது பலம் , எல்லைகள், இழப்புகளுக்கு பின் மிஞ்சுவது, பெற்றது என அது ஒரு விடுதலை. துரியோதனனுக்கு விகர்ணன் இறந்தது குறித்து அவனே கூறுவதுபோல் \" அவனை மனிதாக கொஞ்சமாவது மண்ணில் கட்டியிருந்த சரடு அவனது சொற்கள் \" .இனி அவனுக்கு அதில் இருந்து விடுதலை.\nகர்கடலின் 51ம் அத்தியாத்தில் கர்ணன் பீமன்மூலம் தனது மகன்களை இழப்பது கர்ணனுக்கு இன்னொரு விடுதலை. பீமனுக்கு என்ன காத்திருக்கிறதோ முக்கியமாய் அவமானத்திற்கு அஞ்சும் கர்ணன் பீமனின் மூலம் அவமானத்தின் உச்சதிற்கே கொண்டு செல்லபடுவதும் விடுதலையே.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/claiming-ram-janmabhoomi-to-be-a-buddhist-site/", "date_download": "2020-10-29T02:08:16Z", "digest": "sha1:N42QG6DEIRIOJE4AAPZLCT6P2LOJ2BQP", "length": 10914, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் - புத்த பிக்குகள் போராட்டம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 ��ட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome இந்தியா அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் – புத்த பிக்குகள் போராட்டம்\nஅயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் – புத்த பிக்குகள் போராட்டம்\nஅயோத்தியா (15 ஜூலை 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று புத்த பிக்குகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது இராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சமீபத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, நிலத்தை சமன்செய்ததில் பல்வேறு உடைந்த சிலைகள், சிவப்பு மணற்கல் தூண்கள், உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.\n: மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் - யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nஇவை புத்தமதத்தின் கலாச்சாரத்திற்கு சொந்தமானது என்று புத்தபிக்க���கள் தெரிவித்துள்ளனர். மேலும் இராமர் கோவில் கட்டும் இடத்தை யுனெஸ்கோவின் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அயோத்தியா மாவட்ட தலைமை அலுவலகத்தின் முன்னிலையில் புத்தபிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n⮜ முந்தைய செய்திகொரோனாவும் அரசு வேலையும் – மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு\nஅடுத்த செய்தி ⮞யோகி அரசை’ கடுமையாக சாடும் பிராமண அமைப்புகள்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nபசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்\nமுஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/10/19174425/1267018/Mamangam-Movie-preview.vpf", "date_download": "2020-10-29T03:27:28Z", "digest": "sha1:BUD2X7K3WMVJCRPWYG4SJWODLGLNMZT6", "length": 5617, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mamangam Movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 19, 2019 17:44\nஎம்.பத்மாநாபன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமாங்கம் படத்தின் முன்னோட்டம்.\nபோர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.\nமலையாள மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னிமுகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்க���்.\nஎம்.பத்மாநாபன் இயக்கியிருக்கும் இப்படத்தினை காவ்யா பிலிம் கம்பெணி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ளார். மலையாள வசனம், மற்றும் தழுவல் திரைக்கதை - ஷங்கர் ராமகிருஷ்ணன். தமிழ் வசனம் - இயக்குநர் ராம், ஒளிப்பதிவு - மனோஜ் பிள்ளை, சண்டைப்பயிற்சி - ஷாம் கௌஷல், விஷுவல் எபெஃக்ட்ஸ் - ஆர்.சி.கமலக்கண்ணண், எடிட்டர் - ராஜா முகம்மது, இசை - எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை - சஞ்சித் பலாரா, அங்கித் பலாரா, ஒலியமைப்பு - பி.எம்.சதீஷ், மனோஜ், எம்.கோஸ்வாமி.\nMamangam | Mammootty | மாமாங்கம் | மம்முட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/12190635/1876876/When-your-finger-presses-the-button-of-lotus-only.vpf", "date_download": "2020-10-29T03:29:36Z", "digest": "sha1:K67JCQRK63T7XBJFJV7ADNA3HXGKLSZK", "length": 16856, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருகிறார் - பாஜக தலைவர் நட்டா பேச்சு || When your finger presses the button of lotus only then the Civil Aviation Minister visits says JP Nadda", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருகிறார் - பாஜக தலைவர் நட்டா பேச்சு\nபதிவு: செப்டம்பர் 12, 2020 19:06 IST\nஉங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருவதாக பீகாரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசினார்.\nஉங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும் போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி வருவதாக பீகாரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசினார்.\nபீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஆனால், இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் முடிகிறது. இதையடுத்து 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த தேர்தலிலும் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் தொடர உள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பிற்கு பின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.\nஇதற்கிடையில், பீகாரின் தர்பங்ஹா நகரில் அமைக்கப்பட்டுவரும் விமான நிலையத்தை மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, நவம்பர் மாத தொடக்கத்தில் தர்பங்ஹா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் தர்பங்ஹா நகரில் நடைபெற்ற கட்சி சார்ந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார்.\nஅந்த கூட்டத்தில் பேசிய நட்டா,’ உங்கள் விரல் தாமரை பொத்தானை அழுத்தும்போது தான் விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி தர்பங்ஹா நகரிக்கு வருகிறார். ஒரு வேளை உங்கள் விரல் வேறு எதேனும் பொத்தானை அழுத்தினால் யாருமே கவலைப்படதாத அதே கதை மீண்டும் தொடரும்’ என தெரிவித்தார்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nபீகாரில் 54 சதவீதம் வாக்குப்பதிவு - முதல்கட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது\nபீகார் தேர்தல் பிரசார கூட்டங்களில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nநிதிஷ் குமார் வெற்றிப் பெற்றால் பீகார் அழிந்துவிடும்: சிராக் பஸ்வான்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகு��், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2018/12/16155311/1218354/Ranil-Wickremesinghe-Takes-Oath-As-Sri-Lanka-PM.vpf", "date_download": "2020-10-29T02:39:07Z", "digest": "sha1:FQVLFHUOOSINTDDHXCIPPSZLF6HFOL6J", "length": 18293, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார் || Ranil Wickremesinghe Takes Oath As Sri Lanka PM", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்\nமாற்றம்: டிசம்பர் 16, 2018 18:10 IST\nஇலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister\nஇலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ர���ில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.\nஅதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.\nஇதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.\nஅதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.\nபதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.\nகாலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.\nரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய மந்திரிகள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஅவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார். #RanilWickremesinghe #PrimeMinister\nஇலங்கை அதிபர் சிறிசேனா | ரணில் விக்ரமசிங்கே | இலங்கை பிரதமர் | ராஜபக்சே | இலங்கை பாராளுமன்றம்\nஇலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nமேலும் இலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இ��்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n4 கோடியே 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nலடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2019/07/25165408/1252980/Airtel-Offers-33GB-Additional-Data-Benefit-At-Rs-399.vpf", "date_download": "2020-10-29T02:05:34Z", "digest": "sha1:FSKAPNW7MZQ7LGIAJ6J6Q3VKVKORKC2G", "length": 15785, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் || Airtel Offers 33GB Additional Data Benefit At Rs. 399", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏர்டெல் நி���ுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் ரூ. 399 விலை சலுகையை தேர்வு செய்வோருக்கு தற்சமயம் வழக்கத்தை விட கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் ஏற்கனவே தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஏர்டெல் டி.வி. பிரீமியம், விண்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 கேஷ்பேக், ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் இந்த சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.\nஎனினும். கூடுதல் பலன்கள் தேர்வு செய்யப்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ. 399 சலுகையில் சிலருக்கு 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தினசரி வழங்கப்படும் 1 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் வாடிக்கையாளர் கணக்கில் சேர்க்கப்படுகிறது.\nசில வாடிக்கையாளர்களுக்கு 400 எம்.பி. டேட்டா மட்டுமே கூடுதலாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் தேங்ஸ் திட்டத்தில் பயனர்களுக்கு பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ5 போன்ற சேவைகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் சேவைகளுக்கான விலை விரைவில் உயரும் என தகவல்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை\nஇந்தியா முழுக்க நீட்டிக்கப்பட்ட இரு ஏர்டெல் சலுகைகள்\n1 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேச���ய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nஅசத்தல் டீசருடன் பாஜி கேம் வெளியீட்டு விவரம் அறிவிப்பு\nஅதிரடி சலுகை விற்பனையில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2771", "date_download": "2020-10-29T01:57:18Z", "digest": "sha1:EHHG7QOKC35B3ILX67KXZOX52MKH63LT", "length": 6151, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nithyananda", "raw_content": "\nபோஸ்டர்கள் மூலமாக நித்யானந்தாவிற்கு கோரிக்கை.... மதுரையில் பரபரப்பு...\n''ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா ரெடி''-நித்தியின் அடுத்த அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்பு - நித்யானந்தா\n\"டேய் நித்யானந்தா பொம்பள பின்னாடி ஏன் ஒளிஞ்சிகிட்டு இருக்க..\" - நித்திக்கு சாபம் வி்ட்ட ஜனார்த்தன சர்மாவின் மனைவி\nசேலத்தில் நித்தியானந்தா சீடர் தற்கொலை\nநித்தியானந்தா, ரஞ்சிதா வீடியோவின் புதிய தகவல்... ஆர்வம் காட்டாத பாஜக... வெளிவந்த ரிப்போர்ட்\n‘ஒரு நாட்டின் அதிபரான நித்யானந்தாவை எப்படி தொடர்புகொள்வீர்கள்’ -தள்ளிவைக்கப்பட்ட வழக்கில் மனு தள்ளுபடி\nநான் தமிழில் பேசுகிறேன் அவ்வளவு தான்... நித்தியானந்தாவிற்கு பதட்டத்தை ஏற்படுத்திய சம்பவம்\nநித்தியானந்தாவை கைது செய்ய கோர்ட் உத்தரவு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhagathil-devadasigal-1120016", "date_download": "2020-10-29T02:24:34Z", "digest": "sha1:5IMUSGBIVK55AMWKHZUQ3WNGCOTMJWOF", "length": 11942, "nlines": 213, "source_domain": "www.panuval.com", "title": "தமிழகத்தில் தேவதாசிகள் - முனைவர் கே.சதாசிவன், கமலாலயன் - அகநி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nமுனைவர் கே.சதாசிவன் (ஆசிரியர்), கமலாலயன் (தமிழில்)\nCategories: வரலாறு , இந்திய வரலாறு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்\n(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது. - பரத்வாஜ் ரங்கன் திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட க..\nதுணிவின் பாடகன் பாந்த் சிங்\nஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்...\nஇந்திய நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை, மத்திய; அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது கடந்த ஆண்��ு இது முன்வரைவாக வெளியிடப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது,;இது வெறும் வரைவுதான்; திருத்தங்களை முன்மொழியலாம் என்று பசப்பியது இந்திய அரசு.; இலட்சக்கணக்கில் திருத்தங்களைப் பல அரசியல் கட்..\n‘நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் திறமையினாலேயே சிகரங்களை..\nநூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங..\nஅபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’..\nஆரோக்ய நிகேதனம்சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும்..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nகுடும்பம, அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் குறுங்கவிதைகளும். சிந்தனைகளும். முகநூலில் பதியப்பட்டு பரந்துபட்ட வாசகர்களைக் கவர்ந்தவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actor-surya-to-release-natpathigaram-79-song/", "date_download": "2020-10-29T01:41:17Z", "digest": "sha1:AICOLDKWSOHXODYYMEDG7YKUQLB6KQMX", "length": 8939, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Actor Surya To Release Natpathigaram 79 Song", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nநட்பதிகாரம்-79 ; ‘பெண்ணே’ பாடலை வெளியிடுகிறார் சூர்யா..\nசில வருடங்களுக்கு முன் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற காதல் காவியத்தை இயக்கிய இயக்குனர் ரவிச்சந்திரன் தற்போது ‘நட்பதிகாரம்-79’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, மஜ்னு என ரவிச்சந்திரனின் முந்தைய படங்களில் எல்லாம் பாடல்கள் சூப்பர்ஹிட்டாக அமைந்தது நாம் கண்ட வரலாறு..\nஅந்த அளவுக்கு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ரவிச்சந்திரன் என்பதால் இந்தப்படத்தின் பாடல்களும் அதேபோல ஹிட்டாகியுள்ளன… அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ள தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் என்றாலும் கூட ஏ.ஆர்.ரகுமானின் சீடர் என்பதும் படத்தின் மீதான இன்னொரு வித எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.\nஏற்கனவே பாடல்கள் ஆடியோ வடிவில் வெளியாகி வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில், படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்ணே’ என்கிற பாடலின் வீடியோவை நடிகர் சூர்யா நாளை வெளியிடுகிறார். சமீபத்தில் தணிக்கை குழுவினரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.\nஇதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்க, இவர்கள் தவிர வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ஆகியோர் நடித்துள்ளனர். திருவள்ளுவரை கவுரவப்படுத்தும் வகையில்தான் நட்பதிகாரம்-79 என தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்..\nMarch 2, 2016 9:48 PM Tags: Amjath, Natpathikaram 79, Ravichandran, Surya, Thejashvi, அம்ஜத், ஏ.ஆர்.ரகுமான், கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, தீபக் நீலாம்பூர், தேஜஸ்வி, நட்பதிகாரம்-79, மஜ்னு, ரவிச்சந்திரன், ரேஷ்மி மேனன்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர் ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்...\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை...\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. ஆட்டோ டிரைவரான இவர் மிகவும் வறுமையான சூழலில் சின்னஞ் சிறிய வாடகை வீட்டில் வசித்து...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-08-03-17-43-44/175-77527", "date_download": "2020-10-29T02:33:19Z", "digest": "sha1:5QGJEJI3UOY35RX3O7POSYHGUDCOITZI", "length": 9132, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கச்சதீவை மீட்ககோருவோம்: பாலு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்��ு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கச்சதீவை மீட்ககோருவோம்: பாலு\nகச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் குரல் எழுப்புவோம் என்று தி.மு.க. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.\nபுதுடில்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கச்சதீவை மீட்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.\nஅதுபோல இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க கூடாது என்பதனை வலியுறுத்தி நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.\nஇதேபோல் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எம்.பிக்களும் தனி மாநிலம் கோரி பிற மாநில எம்.பிக்களும் குரல் கொடுக்கக் கூடும் என்பதால் மழைக்கால கூட்டத் தொடரும் கூட சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேல் மாகாணத்தில் வீதி தடைகள் இன்று முதல் அமுல்\nபருத்தித்துறை, கரவெட்டியில் மூவருக்கு கொரோனா உறுதி\n’அபாய நிலை குறித்து மக்களுக்கு அறிவியுங்கள்’\nஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2013-08-05-09-08-07/75-77697", "date_download": "2020-10-29T01:47:49Z", "digest": "sha1:WGJI4FPVMOAOKWWGONUA6ZRH4IKBSHHE", "length": 8838, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமைச்சர் சுசந்த தலைமையில் வெருகல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை அமைச்சர் சுசந்த தலைமையில் வெருகல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்\nஅமைச்சர் சுசந்த தலைமையில் வெருகல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்\nவெருகல் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தலைமையில் இன்று திங்கள் காலை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nபிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தித் திட்ட உத்தியோகஸ்தர்கள், மற்றும் அரச, அரச சார்பற்ற கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் என பலர் இந்த பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.\nபிரதேசத்தில் இதுவரை இடம்பெற்றிருக்கின்ற அபிவிருத்திகளின் முன்னேற்றம் மற்றும் முன்னுரிமை அளித்துத�� துரிதப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபருத்தித்துறை, கரவெட்டியில் மூவருக்கு கொரோனா உறுதி\n’அபாய நிலை குறித்து மக்களுக்கு அறிவியுங்கள்’\nஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95/72-221476", "date_download": "2020-10-29T01:22:52Z", "digest": "sha1:WTR23N2DZSHEV27ZCMPGD6VOE2NQGFCL", "length": 9431, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வர���ாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nவீட்டுத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளாது, தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, அங்கு மீள்குடியேறிய 13,000 வரையான குடும்பங்கள் தமக்கான வீட்டுத்திட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாது, கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅத்துடன் கடந்த 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில், மீள்குடியமர்வின் போது, அப்போது ஆறு மாத காலத்திற்கு என வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளில், கணிசமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.\nஇவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளானது, தற்கொழுது மிகவும் மோசமாக சேதமடைந்து, மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன்,\nவிசஜந்துக்களின் ஆபத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவித்த மக்கள், தமக்கான வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அபாய நிலை குறித்து மக்களுக்கு அறிவியுங்கள்’\nஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nதொற்றாளர்களாக மேலும் 335 பேர் அடையாளம்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61393/Vijay's-'Bigil'-and-Karthi's-'Kaithi'-completes-50-days", "date_download": "2020-10-29T02:43:48Z", "digest": "sha1:4JEXDXQDH6RDQXZYAHBLOHEHQVM5E5DE", "length": 9874, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி | Vijay's 'Bigil' and Karthi's 'Kaithi' completes 50 days | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி\nவிஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு படங்களும் 50 நாள்களை நிறைவு செய்துள்ளன.\nஇந்தத் தீபாவளி பண்டிகை அன்று விஜயின் ‘பிகில்’ திரைப்படம் மற்றும் கார்த்தியின் ‘கைதி’திரைப்படமும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்றன. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வந்தது முதல் இந்த இரண்டு பெரிய படங்களும் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன.\nஇயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார். மேலும் இந்தப் படம் பெண்களின் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். விஜயின் இளவயது தோற்றமான மைக்கேல் கதாபாத்திரம் ஒரு கால்பந்து வீரராகவும் அதன் பின்னர் பயிற்சியாளராகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் வயதான தோற்றத்தில் நடித்திருந்த விஜய் பாத்திரத்திற்கு ராயப்பன் எனப் பெயரிப்பட்டிருந்தது.\nஇப்படத்தின் 50வது நாள் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவரது பதிவில், “பிகில் பாக்ஸ் ஆபிஸில் 50 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. உலகெங்கிலும் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக இது திகழ்கிறது. படத்தை நேசித்தவர்களுக்கும் அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nவிவேகானந்த பிலிம்ஸுடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பின் கீழ் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’யில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, வாட்சன் சக்ரவர்த்தி, யோகி பாபு, மகாநதி சங்கர் மற்றும் பொன்னவன்னன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் கார்த்தி கைதியாக நடித்தார். இதன் 50 நாள் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.\n“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி\nசாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி\nசாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/10538-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-nokia-7-1-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:00:41Z", "digest": "sha1:6ODQXRCQ67GZHKFVIR4S25NQGRSGUEU7", "length": 30564, "nlines": 356, "source_domain": "www.topelearn.com", "title": "அறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி", "raw_content": "\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அண்மைக்காலமாக அறிமுகம் செய்துவருகின்றது.\nஇவற்றின் வரிசையில் தற்போது Nokia 7.1 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிம���கம் செய்துள்ளது.\nஇக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 636 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nஇதன் தொடுதிரையானது 5.84 அங்குல அளவுடையதாகவும், 2280 x 1080 Pixel Resolution, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.\nதவிர 12 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் உடைய இரு பிரதான கமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவினையும், 3060 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 283 அமெரிக்க டொலர்கள் ஆகும்\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nபுதிதாக வடிவமைக்கப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவ\nசாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவிரைவில் அறிமுகமா��ின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன�� அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்\nஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேச\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி\nOne Touch Pop C2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை\nசந்தையை கலக்கும் Nokia போன்கள்\nஇந்தியாவில் நோக்கியா லூமியா 630, லூமியா 630 டூயல்\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nஉலகெங்கும் அறிமுகமாகும் LG F70 LTE ஸ்மார்ட் கைப்பேசி\nகடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது புதிய 70 LTE கைப\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐ\nகுறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்கள்\nஅடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட்\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\nLumia 505 கைப்பேசிகளை Nokia அறிமுகப்படுத்துகிறது..\nபிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Nokia புதிய தொழி\nNOKIA போனில் நமக்குத் தெரியாமல் இருக்கும் பல்வேறுபட்ட தகவல்கள்\nNOKIA மொபைலில் பல்வேறுபட்ட SECRET தகவல்கள் மறைந்த\nஎம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்\nNokia -Sumsung Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள��.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்திய\nகைப்பேசி சந்தையின் நாயகனாக திகழும் நொக்கியா நிறுவன\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம் 8 minutes ago\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/3948-lava", "date_download": "2020-10-29T02:17:18Z", "digest": "sha1:WPXBOTBE567OC5EMSDQY52DL7QHMXBUO", "length": 40261, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "Lava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி", "raw_content": "\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nLava நிறுவனமானது Xolo WIN Q900s எனும் Windows Phone 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\n4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.\nஇவை தவிர சேமிப்பு நினைவமாக 8GB கொள்ளளவு, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.\nஇதன் விலையானது 165 அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nடிக் டாக் அப்பிளிக்கேஷனை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டது பைட் டான்ஸ்\nஅமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nபுதிதாக வடிவமைக்கப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவ\nசாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்��ணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇந்��� வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nபக்கவாதத்தினால் ��ாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nகாயங்களை குணப்படுத்தும் எலக்ட்ரிக் ஷாக்\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் 1 minute ago\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது 3 minutes ago\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம��\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-aiadmk-person-killed-in-chengalpattu-cctv-video-vai-351967.html", "date_download": "2020-10-29T02:31:16Z", "digest": "sha1:XM6FYYDB474UON7E6OUAZQGMUXEC3TXP", "length": 14500, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு | Chennai aiadmk person killed in chengalpattu CCTV video– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\nநண்பருடன் பேசிக் கொண்டிருந்த சேகர் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டு நடந்த படுகொலையின் தொடர்ச்சியாக சேகர் படுகொலை நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். நடந்தது என்ன\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொலையின் பின்னணி என்னகுற்றவாளிகள் 6 பேர் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரணடைந்துள்ளனர். கொலைக்கு காரணம் என்ன\nசெங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அருகே உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 42 வயதான சேகர். அதிமுக பிரமுகரான இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் செல்வி நகரில் தன் நண்பர் ராமலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், சேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். நிலைகுலைந்த சேகர் கீழே விழவே அந்த கும்பல் அவரது தலையைத் துண்டித்து அங்கேயே போட்டு விட்டு தப்பியோடியது.செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012-ஆம் ஆண்டு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் விஜயகுமார்.அப்போது அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன்.இருவருக்கும் இடையே மணல் கடத்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.\nஅதனால், குப்பன், அவரது மகன் தேமுதிக பிரமுகரான துரைராசு ஆகியோர் சேர்ந்து கூல��ப்படை மூலம் விஜயகுமாரைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் குப்பன், துரைராசு உள்ளிட்டோர் கைதாகி ஜாமினில் விடுதலையாகினர். 2013-ஆம் ஆண்டு குப்பனும், 2015ஆம் ஆண்டு அவரது மகன் துரைராசுவும் விஜயகுமாரின் சகோதரர் சுரேஷால் படுகொலை செய்யப்பட்டனர்.\nவிஜயகுமார் கொலை வழக்கில் புதுப்பாக்கம் சேகருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் கூலிப்படை மூலம் சுரேஷ்தான் சேகரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுப்பாக்கம் சேகரும் சுரேஷும் திமுகவில் பணியாற்றியவர்கள்.\nஒருகட்டத்தில் சுரேஷின் போக்கு பிடிக்காமல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில்தான் சுரேஷ் தனது கூட்டாளிகள் மூலம் சேகரைக் கொலை செய்துள்ளார் என்கின்றனர் போலீசார். கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.\nகொலைக் குற்றவாளிகளைப் போலீசார் தேடி வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலையில், சுரேஷ், கெளதம், மணிகண்டன், பாபு, மொய்தீன் மற்றும் மகேஷ் ஆகிய 6 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் விசாரணையில் எடுத்த பின்தான் கொலையின் பின்னணி தெரியவரும் என்கின்றனர் போலீசார்.\nமேலும் படிக்க...புதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nசமீபத்தில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி குறையாத நிலையில், மீண்டும் ஒரு அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nCrime | குற்றச் செய்திகள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/mahalaya-amavasai-2020-pitru-kadan-trend-will-remove-worries-and-good-will-happen-397869.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-29T03:01:14Z", "digest": "sha1:5VG2G646FVWBZT67NGYMV6N5PYTG5B72", "length": 25880, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும் | Mahalaya amavasai 2020: Pitru kadan trend will remove worries and good will happen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nMovies என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்\nமதுரை: நம்முடைய முன்னோர்கள் கொடுக்கும் சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான். எனவேதான் அமாவாசை நாட்களில் தவறாமல் பித்ரு கடன் செய்து தானம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nபித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்\nமனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறுபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோட��� கலந்து விடுகிறான்.\nஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.\nமகாளய அமாவாசை 2020: கொரோனா தடையை மீறி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் - கோவில்களில் வழிபாடு\nபித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.\nமுன்னோர்கள் செய்த பாவ புண்ணியம்\nநம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளித்த பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம்.\nநம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.\nநமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ந���்முடைய முன்னோர்கள் எப்போதுமோ நம்முடைய நலனில் பெரிதும் அக்கரை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.\nஅமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், பசியோடும் வருத்தத்துடன் பிதுர்லோகம் சென்று விடுவார்கள். இது பித்ரு கடனாக மாறும். பித்ரு கடன் இருந்தால் நமக்கு நிறைய தடைகள் ஏற்படும். நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.\nஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும். நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும்.\nதடைகளை தரும் பித்ரு தோஷம்\nபிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பித்ரு தோஷம் நீங்கினால்தான் தடைகள் நீங்கி வீட்டில் எந்த நல்லதும் நடைபெறும்.\nநமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். நம்மை தேடி வரும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.\nநம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள். சிலர் காக வடிவத்திலும் நம்மை தேடி வருவார்கள். இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு உணவிட்டு எள்ளும் தண்ணீரும் இறைத்து வணங்குவோம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahalaya amavasya rameswaram chennai மகாளய அமாவாசை ராமேஸ்வரம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vielhuber.de/ta/impressum-ta/", "date_download": "2020-10-29T02:45:36Z", "digest": "sha1:AM7PSLICKMVJV6NGBU2PBCT5GZDUEPO5", "length": 9038, "nlines": 81, "source_domain": "vielhuber.de", "title": "வில்ஹுபர் டேவிட்", "raw_content": "\n§ 5 டி.எம்.ஜி படி\nவரி 27 சட்டப்படி விற்பனை வரி அடையாள எண்: விற்பனை வரி சட்டம்: DE 284 595 977\nஐரோப்பிய ஒன்றிய தகராறு தீர்வு\nஐரோப்பிய ஆணையம் ஆன்லைன் தகராறு தீர்க்க (OS) ஒரு தளத்தை வழங்குகிறது: https://ec.europa.eu/consumers/odr . மேலே உள்ள சட்ட அறிவிப்பில் எங்கள் மின்னஞ்சல் முகவரியைக் காணலாம்.\nநுகர்வோர் தகராறு தீர்வு / உலகளாவிய நடுவர் குழு\nநுகர்வோர் நடுவர் குழுவின் முன் சர்ச்சை தீர்க்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க நாங்கள் தயாராக இல்லை அல்லது கடமைப்படவில்லை.\nஒரு சேவை வழங்குநராக, ஜெர்மன் டெலிமீடியா சட்டத்தின் பிரிவு 7 (1) இன் படி பொதுச் சட்டத்தின்படி இந்த பக்கங்களில் உள்ள எங்கள் சொந்த உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பு. Service 8 முதல் 10 டி.எம்.ஜி படி, ஒரு சேவை வழங்குநராக, கடத்தப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தகவல்களை கண்காணிக்க அல்லது சட்டவிரோத செயல்பாட்டைக் குறிக்கும் சூழ்நிலைகளை விசாரிக்க நாங்கள் கடமைப்படவில்லை.\nபொதுச் சட்டங்களின்படி தகவல்களைப் பயன்படுத்துவதை அகற்ற அல்லது தடுப்பதற்கான கடமைகள் பாதிக்கப்படாமல் உள்ளன. இந்த விஷயத்தில் பொறுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சட்ட மீறல் குறித்து நாம் அறிந்த நேரத்திலிருந்தே சாத்தியமாகும். இதுபோன்ற சட்ட மீறல்கள் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன், இந்த உள்ளடக்கத்தை உடனடியாக அகற்றுவோம்.\nஎங்கள் சலுகையில் வெளிப்புற மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகள் உள்ளன, யாருடைய உள்ளடக்கத்தில் எங்களுக்கு செல்வாக்கு இல்லை. எனவே இந்த வெளிப்புற உள்ளடக்கத்திற்கான எந்தவொரு பொறுப்பையும் எங்களால் ஏற்க முடியாது. இணைக்கப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு அந்தந்த வழங்குநர் அல்லது பக்கங்களின் ஆபரேட்டர் எப்போதும் பொறுப்பு. இணைக்கப்பட்ட பக்கங்கள் இணைக்கப்பட்ட நேரத்தில் சாத்தியமான சட்ட மீறல்களுக்காக சோதிக்கப்பட்டன. இணைப்பு உருவாக்கப்பட்ட நேரத்தில் சட்டவிரோத உள்ளடக்கம் எதுவும் கிடைக்கவில்லை.\nஇணைக்கப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கத்தை நிரந்தரமாக கண்காணிப்பது சட்டத்தை மீறியதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் நியாயமானதல்ல. சட்ட மீறல்கள் குறித்து நாங்கள் அறிந்தால், அத்தகைய இணைப்புகளை உடனடியாக அகற்றுவோம்.\nவலைத்தள ஆபரேட்டர் உருவாக்கிய இந்த பக்கங்களில் உள்ள உள்ளடக்கம் மற்றும் படைப்புகள் ஜெர்மன் பதிப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவை. பதிப்புரிமைச் சட்டத்தின் வரம்புகளுக்கு வெளியே நகல், செயலாக்கம், விநியோகம் மற்றும் எந்தவொரு சுரண்டலும் அந்தந்த எழுத்தாளர் அல்லது படைப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. இந்த வலைத்தளத்தின் பதிவிறக்கங்கள் மற்றும் பிரதிகள் தனியார், வணிகரீதியான பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.\nஇந்த தளத்தின் உள்ளடக்கம் ஆபரேட்டரால் உருவாக்கப்படவில்லை என்பதால், மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை கவனிக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிப்பிட்ட உள்ளடக்கங்களில் இது போன்ற குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பதிப்புரிமை மீறல் குறித்து நீங்கள் அறிந்திருந்தால், அதன்படி எங்களுக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சட்ட மீறல்கள் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன், அத்தகைய உள்ளடக்கத்தை உடனடியாக அகற்றுவோம்.\nclose2 புதிய மீடியா GmbH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/actor-bose-venkat-directorial-to-kanni-maadam-movie/", "date_download": "2020-10-29T01:52:36Z", "digest": "sha1:ZSIXRD6FBS4G7ULYKGTJWHAEBAL44KPU", "length": 14899, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ -ங்கற பேர்லே படம் இயக்குகிறார்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ -ங்கற பேர்லே படம் இயக்குகிறார்\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nநடிகர் போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ -ங்கற பேர்லே படம் இயக்குகிறார்\nin Running News2, சினிமா செய்திகள்\nநடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராக துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.\nகன்னிமா��ம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவரிடம் கேட்ட போது, “இப் படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்கவில்லை என்றால், இது சாத்தியப்பட்டு இருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கன்னி மாடம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது. அதனை கொண்டு சேர்த்த பத்திரிகை ஊடகத்தின ருக்கும், சமூக வலைத்தள ஊடகத்தினருக்கும் மேலும் இதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த “கன்னி மாடம்”.\nமேலும் இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பொருத்தத்தைப் பற்றி விளக்கினார் போஸ் வெங்கட். அதாவது, “நான் இதற்கு முன் சொன்னதுபோல், பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்கு தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த கன்னி மாடம் என்பது ஒரு நினைவு இடமாக அனுசரிக்கப் படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும் அவர்களை நேரத்தில் கட்டாயப் வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் கன்னி மாடத்தின் விளக்கு ஏற்றப்படும். என்று படத்தலைப்பு விளக்கம் கூறினார்.\nஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை என ஒவ்வொருவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர் போஸ் வெங்கட்.\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/27171553/1920462/Sivakasi-near-youth-suicide-police-inquiry.vpf", "date_download": "2020-10-29T03:34:47Z", "digest": "sha1:AXWLXK3Q5SVIC5VMMWBFI3L6BJBWB775", "length": 14464, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை || Sivakasi near youth suicide police inquiry", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகாசி அருகே வாலிபர் தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 27, 2020 17:15 IST\nசிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி எம்.ஜி.ஆர். காலனியில் வசித்து வருபவர் குருசாமி. சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் வைரமுத்து (வயது 25). இவர் பி.இ. படித்த�� விட்டு வேலை கிடைக்காமல் தனது தந்தையுடன் அவ்வப்போது சுமை தூக்கும் தொழிலுக்கு சென்று வந்தார். இந்தநிலையில் அவர் வேலைத்தேடி பல இடங்களுக்கும் சென்றும் உரிய வேலை கிடைக்காத விரக்தியில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம்ரோட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலை கிடைக்காத விரக்தியில் பட்டாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nநங்கவள்ளி அருகே பெண் தற்கொலை\nதோகைமலை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nகீழ்வேளூர் அருகே வாலிபர் தற்கொலை\nமகராஜகடை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை\nதிருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4554", "date_download": "2020-10-29T01:07:02Z", "digest": "sha1:FSCMSHCJW2PGNR7ENDI7TTRBETBWFEPO", "length": 5624, "nlines": 136, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | methane", "raw_content": "\nஎரிவாயு குழாய் வெடித்து பயங்கர விபத்து... 10 பேர் உயிரை பலி வாங்கிய கொடூரம்... (வீடியோ)\nமனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு - தமிமுன் அன்சாரி அறிவிப்பு\nவயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள் தமிமுன் அன்சாரி கண்டன பேச்சு\nபேரழிப்புத் திட்டங்களுக்கு எதிரான மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஆலோசனைக் கூட்டம்\nவீணாக்கப்பட்ட உணவிலிருந்து மீத்தேன் மற்றும் மின்சாரம் எடுக்கும் திட்டம்...\nமக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள்; மீத்தேன் எதிர்ப்பு மாநாட்டுக்கு போலிஸார் திடீர் தடை\nஎச்.ராஜா பேச்சுக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் - வடகாடு, நெடுவாசல் மக்கள் ஆவேசம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5742", "date_download": "2020-10-29T01:26:16Z", "digest": "sha1:BUBUHIEN4NQRQO3VPMJVTELABCQPZFL2", "length": 5878, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ariyalur", "raw_content": "\nசெம்பியன் மாதேவிக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை\nமாற்றுக் கட்சியிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்\nமகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தாயும் தீக்குளித்து தற்கொலை...\nடீ கடைக்குள் பாய்ந்த டிராக்டர்... ஒருவர் பலி இருவர் படுகாயம்\nஅரசு இடத்தை ஃபோர்ஜரி செய்து பட்டா மாற்றிய கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்...\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவந்த பெண்ணிடம் ரூ.15,000 மோசடி; இளைஞரை தேடும் போலீஸ்...\nஅரியலூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... வி.சி.க பிரமுகர் போலீசில் சரண்\nதிமுகவில் இணைந்த அமமுக அமைப்புச் செயலாளர்\nபட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்த திருடனுக்கு தர்ம அடி...\n44 கி.மீட்டரில் 55 வேகத்தடைகள் தேவையா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/anandha-kanneer-maalai-podura-song-lyrics/", "date_download": "2020-10-29T01:18:33Z", "digest": "sha1:CDPWP3MLTNRIYYOHXJE4WLM2WHNDQH6L", "length": 4535, "nlines": 90, "source_domain": "lineoflyrics.com", "title": "Anandha Kanneer - Maalai Podura Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nஆண் : மால போடுற கல்யாணமா\nபெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்\nஆண் : மால போடுற கல்யாணமா\nபெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்\nஆண் : தள்ளாத வயசிலே தந்தை இங்கு படுத்திட்டான்\nஇல்லாத சீதனத்த தன்னை வித்து கொடுத்திட்டான்\nபோதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்\nபோதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்\nகல்யாணம் சொர்க்கத்தில் உண்ம தானா ஹ\nஆண் : மால போடுற கல்யாணமா\nபெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்\nஆண் : பொண்ணோட நெத்தியிலே குங்குமமா மின்னுவது\nஅப்பாவின் மேனியிலே சிந்தி வந்த ரத்தம் அது\nசாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு\nசாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு\nகண்ணீரும் பன்னீரும் ஒண்ணு தானா\nஆண் : மால போடுற கல்யாணமா\nபெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/uthaman-kealai-magane-song-lyrics/", "date_download": "2020-10-29T01:49:28Z", "digest": "sha1:FZD5CDWDYWY3M6MX5NPAGWW4KNULY6JT", "length": 5048, "nlines": 114, "source_domain": "lineoflyrics.com", "title": "Uthaman - Kealai Magane Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\nகேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\nஆண் : பாவத்தைக் கண்டால் விலகிவிடு\nபாதையைப் பார்த்து நடந்து விடு\nபாதையைப் பார்த்து நடந்து விடு\nஅழுவதை மட்டும் மறந்து விடு\nஆண் : ஆரத்தி விளக்கும்\nஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\nஆண் : கொள்ளும் கொள்கையில் குரங்காக\nகுறி வைத்து பார்ப்பதில் கொக்காக\nஆண் : ஆடிடும் மானும்\nஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\nஆண் : தந்தை கொடுத்தது தாயிடமே\nஆயினும் அவள் மனம் உன்னிடமே\nஆண் : கோடை நிழலும்\nபெண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\nகேளாய் மகனே கேளொரு வார்த்தை\nநாளைய உலகின் நாயகன் நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/international/", "date_download": "2020-10-29T01:53:13Z", "digest": "sha1:KYE5MNXH2RR5IWZQ3XDTFJLEN7YOVGN7", "length": 30455, "nlines": 109, "source_domain": "orupaper.com", "title": "சர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா\nசர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா\nசர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனை விடயத்தில் மேற்குநாடுகள் எவ்விதம் நடந்துகொள்கின்றன என்பது தொடர்பில் கலாநிதி சுதாகரன் நடராஜா அவர்களின் கருத்துகளை கடந்த ஒரு பேப்பரில் பிரசுரித்திருந்தோம். அவரது விரிவான பதிலில் சர்வதேசநாடுகளின் ஆதரவினை தமிழர்கள் தம்பக்கம் திருப்பவேண்டியதன் அவசியத்தை விபரித்திருந்தார். அவருடனான எமது உரையாடலில், தமது ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என இந்நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பது பற்றியும் கேட்டிருந்தோம்.\nநாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு தமிழீழக் கோரிக்கையையும், அதன் வெளிப்படையான அடையாளம��க விளங்கும் தேசியக்கொடியையையும் கைவிட வேண்டுமா அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் வினவினோம். அதற்கு அவர் வழங்கிய நீண்ட பதிலை இங்கு பிரசுரிக்கிறோம்.\nமுதலாவது கேள்விக்கு இல்லை என்பதே எனது பதிலாக அமையும். சர்வதேச சமூகத்தின் சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையையும், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் தற்போது ஏறபட்டுவரும் தொடர்பாடல்களையும் தவறாக விளங்கிக் கொள்ளவதனால் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்படுகிறது. துரதிர்ஸ்ட வசமாக நாம் எமக்கிடையே இவ்விடயத்தை விவாதிப்பதற்கு நேரத்தையும், சக்தியையும் விரயம் செய்கிறோம். இவற்றை எமது மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும்.\nபோர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், தமிழ் மக்களுக்கு ‘தீர்க்கப்படாத பிரச்சனைகள்’ உள்ளன என்பதனை சர்வதேசம் ஏற்றுக் கொண்டிருந்தது. இப்பிரச்சனைகளை சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என சர்வதேச சமூகம் நம்பியிருந்தது. இன்னொருவகையில் கூறுவதானால், பிரிந்து செல்லவதனை நியாயப்படுத்துமளவிற்கு பாராதூரமான பிரச்சனைகள் தமிழர்களுக்கு இருக்கின்றன என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது சுயாட்சி அல்லது சமஸ்டி பற்றி பேசிப்பட்;டதே தவிர, சுதந்திரமான தனிநாடு அமைப்பதற்கு அவர்கள் ஆதரவளிக்கவில்லை.\nபெரும்பாலான தமிழர்களும் இக்கருத்தினை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே அவர்கள் நம்பினார்கள். தனிநாட்டுக்கு பதிலாக சமஸ்டித் தீர்வினை அல்லது அதற்கு மாற்றீடான ஒரு தீர்வினைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் கூறிவந்ததையும் நாம் மறந்து விடமுடியாது. சில சர்வதேச இராசதந்திரிகள் தமது கருத்தினை நிரூபிப்பதற்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது 2002-2003 காலப்பகுதியில், விடுதலைப்புலிகள் சமஸ்டி தீர்வு பற்றி பரிசீலிப்பதற்கு உடன்பட்டபோது, அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் வெளிப்படையான எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘பொங்;கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளைக்கூட விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று எ���க் காட்டுகின்றனரே தவிர, அவை தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்; இயல்பான எழுச்சி என அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதமிழர்கள் மத்தியில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களான ‘கடும்கோட்பாட்டாளர்களின்’ கோரிக்கையே தமிழீழக் கோரிக்கை என சர்வதேசத்தரப்பினால் பார்க்கப்பட்டது. அந்த வகையில் தமிழீழம் கோருகிற தமிழர்களை தவிர்த்துவிட்டு, தமிழீழக் கோரிக்கையை மறுதலிக்கும் அல்லது எதிர்க்கும் ‘மிதவாதத் தலைமைகள்’ எனச் சொல்லப்படுபவர்களுடன் சர்வதேசதரப்பினர் உறவுகளைப் பேணிவந்தனர்.\nபோரின் இறுதிக்கட்டத்தில்தான், சர்வதேச சமூகம் தமிழர்களது உணர்வுகளின் கனதியை புரிந்து கொள்ள ஆரம்பித்தது. மேற்குலகின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டங்கள் செய்து, தமிழீழத்திற்கான தமது உறுதியான ஆதரவினை வெளிப்படுத்தியபோதுதான், தமிழர்களின் கூட்டு மனவுஉணர்வினை சர்வதேசம் விளங்கிக்கொண்டது. இப்போராட்டங்களில் மக்கள் பரவலாக தமிழீழத் தேசியக்கொடிகளை காவிக்கொண்டிருந்தமை அவர்களது உணர்வுகளை துலக்கமாக வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. சர்வதேச சமூகத்தின் இந்தப்புரிதலை 2009-10 களில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்புக்குக் கிடைத்த ஆதரவு வலுப்படுத்தியது.\n2009 ஏப்பிரல் – மே மாதங்களில் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் எவ்வித பயனையும் தரவில்லை என வாதிடுபவர்களும் எம்மத்தியில் உண்டு. அவ்வாறு கூறுபவர்கள் முக்கியமான ஒரு விடயத்தைத் தவறவிடுகிறார்கள். சர்வதேச நாடுகளின் முன்னைய அனுமானங்களை கேள்விக்குள்ளாக்கியதில் இப்போராட்டங்கள் பாரிய பங்கினை வகித்தன என்பதனை இவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அதாவது சுதந்திரத்திற்கான கோரிக்கை என்பது வெறுமனே ஒரு சிறுகுழுவிடமிருந்து வரவில்லை, மாறாக அது தமிழ் மையநீரோட்டத்திலிருந்து எழுகிறது என்பதனை இப்போராட்டங்கள் வெளிப்படுத்தின.\nஇங்கு இன்னொரு முக்கியமான விடயமும் உண்டு. சிறிலங்கா அரசு போரின்போதும், முக்கியமாக போரின் பின்னரும் நடந்துகொண்ட முறை, தமிழ் மக்கள் வெறித்தனமான நம்பிக்கைகள், அல்லது இனக்குரோதம் காரணமாக தமீழீழம் கோரவில்லை, மாறாக அதற்கு தகுந்த காரணங்களும், தர்���்கரீதியான நியாயமும் உண்டு என்பதனை தெளிவுபடுத்துவதாக அமைந்தது. சிறிலங்கா அரசினால் கடைப்பிடிக்கப்படும் இனவாத நடவடிக்கைகள், தமிழ் ‘கடுங்கோட்பாளர்கள்’ எனப்படுவோர் காலம்காலமாகக் கூறிவந்தவை உண்மையானது என நிருபிக்கப்பதாக அமைந்தன.\nசிங்கள மக்களின் பேரபிமானத்துக்குரிய ஒரு தலைமை சிங்கள இனவாதத்தினை கடைப்பிடிக்;கும்போது, சிறிலங்காவின் அரசகட்டமைப்பு பற்றியும் சிங்களத் தேசியம் பற்றியும் சர்வதேசம் கொண்டிருந்த கருத்து மாற்றமடைகிறது. ஆகவே நீண்டகாலமாக சர்வதேச சமூகத்தால், விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும், அல்லது சிங்களமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடாக கருதப்பட்டு, பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கமுடியும் என நம்பப்பட்டு வந்த விடயம், வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இப்போது தமிழ்மக்கள் தெரிவிக்கும் அரச அடக்குமுறை என்ற விடயம் முன்னரைவிட அதிக சிரத்தையுடன் நோக்கப்படுகிறது. இருப்பினும், இன்னமும் சில தரப்பினர் இதனை இராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பிரச்சனையே தவிர, சிறிலங்கா அரசகட்டமைப்பினால் ஏற்படுத்தப்படும் பிரச்சனையல்ல என்ற கோணத்தில் பார்க்கிறார்கள்.\nஇந்நிலையில், தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டியதில்லை, மாறாக தமிழீழம் உருவாவது மட்டுமே நீடித்துநிலைக்கக் கூடிய தீர்வாக அமையும் என்பதனை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக விளக்கவேண்டியவர்களாக உள்ளார்கள். இங்குள்ள பிரச்சனை என்னவெனில், தமிழர்களில் பலர் சர்வதேச சமூகத்தின் முன்னைய நிலைப்பாட்டினை வைத்தே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள விழைகிறார்கள்.\n‘மிதவாத’ அமைப்புகளே பரந்துபட்ட தமிழ் மக்களின் கருத்தினை பிரதிபலிப்பதாக சர்வதேச சமூகம் முன்னர் நம்பியது. ஆனால் 2009 இலும், அதன் பின்னரும் நடாத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள், சர்வதேசத்தின் முன்னைய கருத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. ‘கடுக்கோட்பாளர்கள்’ என்று அழைக்கபடும் தமிழ் அமைப்புகள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கருத்தினை பிரதிபலிக்கின்றன என்பதனை அவர்கள் இப்போது உணரத் தலைப்பட்டுள்ளார்கள். இக்காரணத்தினால்தான் முன்னர் தீவிரவாத அமைப்புகள் எனக் கருதப்பட்ட இவ்வமைப்புகளுடன் அவர்கன் இப்போது அதிகளவில் தொடர்பாடல்களை மேற்கொண்டுவருகிறார்கள்.\nஇப்பின்புலத்தில் தமிழீழ தேசியக் கொடி ஒரு பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. ஏனெனில், அலைந்துழல்வு தமிழ்ச்சமூகம் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கிறது என்பதனை அவர்கள் நன்கு அறிவர். இது 2009 -10 களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமிழீழத்தை வலியுறுத்திக் கோசமிடுவதை கேட்கும்போது அல்லது தேசியக்கொடியை பிடித்தவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதனை காணும்போது அது பெரும்பான்மையான தமிழ் மக்களின் விருப்பு என்பதனை அறிந்துகொள்கிறார்கள்.\nஇன்னொருபுறத்தில், இங்கு ஒரு பிரச்சனையிருக்கிறது. தேசியக்கொடியினை பிடிக்கவேண்டாம் என வலியுறுத்துபவர்கள் அவ்வாறு நடப்பது ஒரு தவறான செய்தியினை சொல்லுவதாக அமையும் என்பதனை உணர மறுக்கிறார்கள். தமிழர்கள் சிறிலங்காவின் மீது சீற்றம் கொண்டிருக்கவில்லை, சிங்களத் தலைவர்களுடனும் சிங்கள மக்களுடனும் இணைந்து ஜனநாயகத்தை மேமப்படுத்துவதன் மூலம் ஒன்றிணைந்த இலங்கைத் தீவினிற்குள் அரசியல் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள் என்ற தவறான செய்தியே இது வெளிப்படுத்தப்படுத்தும். சுருக்கமாகச் சொல்வதானால், நிலமை அத்தனை மோசமானது அல்ல மிதவாத சிங்களவர்களுக்கும் மிதவாத தமிழர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தையே இது வலுப்படுத்துவதாக அமையும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, தேசியக்கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களின் மனவுணர்வுகளின் பலத்தை வெளிப்படுத்துகிறார்கள் எனபதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.\nகொடி விடயத்தில், இறுதியாக ஓன்றைச் சொல்லவேண்டும். எந்த ஒரு தேசியக்கொடியும் ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துப்படுத்துவதாகவே உள்ளது. அந்தவகையில் தமிழீழ தேசியக்கொடி தமிழ் மக்கள் தங்களை, சிறிலங்காவில் வாழும் ஒரு சிறுபான்மை இனமாகக் கருதாமல், ஒரு தேசிய இனமாக வெளிப்படுத்துகிறது. இன்று நாங்கள் தமிழ்மக்களின் விடுதலையினை வேண்டிநிற்கிறோமே அல்லாமல் சிறிலங்காவின் ஜனநாயகத்தை வேண்டி நிற்கவில்லை என்பதனை கொடிகளின் பிரசன்னம் வெளிப்படுபடுத்துகிறது. தமிழ் அடையாளங்களை அழித்தொழிப்பதில் சிறிலங்கா முனைப்பு காட்டிவருகிறது. தமிழ்ப்பிரதேசங்களில் தெரு���்களின் பெயர்கள், இடங்கள் பெயர் மாற்றப்படுகையில், நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுகையில், எங்களது தனித்துமான அடையாளங்களை நாம் வெளிப்படுத்தக்கூடாது எனச் சில தமிழர்கள் கருதுவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நிச்சயமாக, சிறிலங்காவும் இதனையே வேண்டி நிற்கிறது.\nபொதுவில் சுதந்திரத்திறகான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் விமர்சனத்துடனேயே நோக்குகிறது என்பது உண்மையே. நாடுகள் பிரிந்து செல்வதானால் முரண்பாடுகள் அதிகரித்து, வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது என அவர்கள் பார்க்கிறார்கள். அதாவது நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இங்கு நாடுகளுக்கு அல்ல, நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதனை நாம் கவனிக்கவேண்டும். ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் இனத்துவேச நடவடிக்கைகளால் அந்நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்ந்து பாதிக்கப்படுமானால், அவ்விடத்தில் சர்வதேச சமூகம் பிரிவினையினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது.\nஇவ்வாறு மற்றைய தேசிய இனங்கள் சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டமையை நாங்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக கொசோவர்களையும் தெற்கு சூடானியர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இனத்துவேசமும் வன்முறையும் நிலவும் நாட்டின் ஒரு பகுதியாக தங்களால் இருக்க முடியாது என பல ஆண்டுகளாகவே அவர்கள் தெரிவித்து வந்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்கான அவரது கோரி;க்கைகளை கைவிட்டு ஒன்றிணைந்த நாட்டுக்குள் சுயாட்சியை பெற்று வாழுமாறு சர்வதேச சமூகத்தால் அவர்கள் மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இறுதியில் சேர்பிய பெரும்பான்மையினரினதும், சூடானிய அரேபியர்களினதும் இனத்துவேச நடவடிக்கைகளால் இந்நாடுகளில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த முடியாது என்ற நிலை உணரப்பட்டது.\nஒவ்வொரு தேசிய இனங்களினதும் நிலமை நிச்சயமாக வேறாக இருக்கும். ஆனால் எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் எனப் பாசாங்கு செய்வதன் மூலம் சுதந்திரம் பெற்றுக்கொண்டாதாக யாருமில்லை\nPrevious articleமுள்ளிவாய்க்கால் முடிவின் பிறகு….\nபகுதியாக முடங்குகிறது ஜெர்மனி உணவகங்கள் பூட்டு உணவகங்கள் பூட்டு.\nநாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.\nகூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபகுதியாக முடங்குகிறது ஜெர்மனி உணவகங்கள் பூட்டு உணவகங்கள் பூட்டு.\nநாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.\nகூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/05/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-10-29T02:03:28Z", "digest": "sha1:F4MDJRJKPYTS6SNGWMTOTSKESERYSMVQ", "length": 21778, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nஇன்று பல பெண்கள் முடி உதிர்வு பிரச்சினையாள் நாளாந்தம் அவதிப்படுவதுண்டு.உரிய பராமரிப்பு இல்லாமல் அழுக்கு படர்ந்து, பிசுபிசுப்பு, பொடுகு போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கியகாரணமாக\nஅமைகின்றது.உடலில் சத்துகள் குறைந்தாலும் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவை வலுவிழந்து முடிஉதிர்தலுக்கு வழிவகுக்கும்.\nஇதற்காக கண்ட கண்ட எண்ணெய்களை போடுவதனால் எந்த பயனும் இல்லை. அதற்கு இயற்கை முறை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளை சிறந்தது.முக்கியமாக கருஞ்சீரகமும், வெந்தயமும் இதை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.\nதற்போது இந்த அற்புத எண்ணெய்யை எப்படி தயாரிக்கலாம்\nகருஞ்சீரகம் – 100 கிராம் , வெந்தயம் – 100 கிராம் , தேங்காயெண்ணெய் – 150 கிராம்\nகருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். தேங்காயெண்ணெயுடன் பொடிகளை நன்றாக கலந்து சிறிய பாத்திரத்தில் வைக்க வேண்டும்.\nஅடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்கு நடுவில் இந்த பாத்திரத்தை வைத்து சூடு செய்து சற்று சூடேறியவுடன் இடுக்கி கொண்டு அதை வெளியே எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.\nபிறகு தி��மும் வெயிலில் வைக்கவும். 3 அல்லது 4 நாள் வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். பிறகு இதை பயன்படுத்தலாம்.எண்ணெய் நன்றாக ஊற ஊற இவற்றின் பலன் பன்மடங்கு கிடைக்கும். தினமும் தலைக்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.\nகுறிப்பாக உள்ளங்கையில் தடவி தலையின் ஸ்கால்பகுதியில் விரல்களால் இலேசாக மசாஜ் கொடுத்து வந்தால் கூந்தல் மயிர்க்கால்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறையும். குறைந்தது இரண்டு மாதங்களாவது நீங்கள் பொறுமையோடு செய்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும். ஆனால் முடி உதிர்தல் பிரச்சனை நிரந்தரமாக நீங்கும் .\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷ���ணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura_nerd/hqs/marvel/", "date_download": "2020-10-29T01:28:32Z", "digest": "sha1:7JKBQ7IAWVEYM3WAWWYLCOTNSGN35M3K", "length": 12369, "nlines": 204, "source_domain": "ta.connectionjapan.com", "title": "மார்வெல் கோப்புகள்", "raw_content": "\nஅக்டோபர் 28, 2020 புதன்\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபுகைப்படக்காரர் | மரியோ ஹிடாகி ஹிரானோ\nபத்திரிகையாளர் | ஓரியோஸ்வால்டோ கோஸ்டா\nபிரேசில் திரைப்படங்கள் & வீடியோ நர்ல் கலாச்சாரம் பொருளாதாரம் MARVEL உலகம்\n'பிளாக் பாந்தர்' அமெரிக்க $ 500 மை மீட்டையும், 'ஆபரேஷன் ரெட் ஸ்பரோ' மற்றும் 'டீஸர் டு கில்'\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nடிஸ்னி-மார்வெலின் பிளாக் பாந்தர் அதன் காவிய செயல்திறனைத் தொடர்கிறது, இது ஒரு $ 500,1 மில்லியனை ஈட்டியது…\nநர்ல் கலாச்சாரம் விளையாட்டு மேதாவி MARVEL உலகம்\nமார்வெல் PS3NUMX க்கான மார்வெல்லின் ஸ்பைடர் மேனனின் பல கூறுகளைக் காட்டுகிறது\nஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nஅனாஹைமில் பிளேஸ்டேஷன் அனுபவம் வெளிவருகையில், மார்வெல் ஒரு…\nஅசையும் பிரேசில் நர்ல் கலாச்சாரம் DC காமிக்ஸ் பொழுதுபோக்கு மேதாவி HQS ஜப்பான் மங்கா MARVEL\nCCXP 2017: உலகின் மிகப் பெரிய பொது\nஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nசி.சி.எக்ஸ்.பி 2017: பொதுவில் மிகப்பெரியது இன்னும் உலகில் சிறந்ததாக இல்லை\nபிரேசில் நர்ல் கலாச்சாரம் பல்வேறு பொழுதுபோக்கு மேதாவி HQS MARVEL உலகம்\nஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\n தோரின் வலிமையின் உண்மையான அளவு என்ன\nபிரேசில் நர்ல் கலாச்சாரம் பல்வேறு மேதாவி HQS MARVEL உலகம்\nதோர் Vs ஹல்க்: டைட்டன்ஸ் ஆஃப் தி டைட்டன்ஸ்\nஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nஇரண்டு டைட்டான்களுக்கு இடையிலான முதல் மோதலின் பகுப்பாய்வு. இரண்டு வலுவான ஹீரோக்களுக்கு இடையில் முதலில் வருகிறது…\nபிரேசில் நர்ல் கலாச்சாரம் பல்வேறு பொழுதுபோக்கு மேதாவி HQS MARVEL\nMjolnir அதிகாரங்கள்: பகுதி ஒன்று\nஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nஇரக்கமற்ற ஸ்டால்கர் YONDU, ஒமேகா பீம்ஸ் அல்லது முயல் மறுதொடக்கத்திற்கு முன்: அந்த Mjolnir க்குத் திரும்புகிறார்…\nநர்ல் கலாச்சாரம் மேதாவி HQS MARVEL உலகம்\nஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nஆதாரம் - வரவு: மர்ம மர்மம் சிறந்த தருணங்கள் மார்வெல் முதலில், யார் இல்லை என்று நிலைநிறுத்த…\nபிரேசில் நர்ல் கலாச்சாரம் DC காமிக்ஸ் மேதாவி HQS MARVEL உலகம்\nஹீரோக்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்பு பற்றிய ஆர்வமுள்ள நூல்கள்\nஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\n1) அருமையான நான்கு காமிக்ஸில் RGE ஆல் THE FANTASTIC 4 என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, தற்செயலாக காமிக்ஸில்…\nநர்ல் கலாச்சாரம் மேதாவி HQS MARVEL\nபக்கி பார்ன்ஸ் - தி குளிர்கால சோல்ஜர்\nஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nமொழிபெயர்ப்பில் தழுவல் ஒரு விஷயம் GI #INFERNAL எப்போது பயப்படுகிறார்களோ அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்…\nதிரைப்படங்கள் & வீடியோ நர்ல் கலாச்சாரம் HQS MARVEL\nஎக்ஸ்-மெனுக்கும், ஃபெண்டாஸ்டிக் ஃபோர்ஸிற்கும் தழுவல் உரிமைகளை மார்வெல் மீண்டும் பெறுவார் என ஸ்டான் லீ கூறுகிறார்\nஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nஆரம்ப 2000 ஆண்டுகளில், மார்வெல் பிலிம் யுனிவர்ஸ் இன்னும் தொலைதூர கனவாக இருந்தது. எனவே ...\nநர்ல் கலாச்சாரம் விளையாட்டு MARVEL\nகாப்காமின் விவரங்கள் மார்வெல் எதிராக முன் விற்பனை போனஸ் காப்காம்: முடிவற்றது\nஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nமார்வெல் எதிராக. கேப்காம்: எல்லையற்றது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது, ஏற்கனவே உள்ளது போல…\nநாடுகளின் விருந்து 2019 கார்பிரோ காஸ்டன்ஹோவில் நிகழ்வு\nகிக் குத்துச்சண்டை - பொலிவியா\nஹாலோவீன் குழந்தை பல்கலைக்கழக பலூன்\nநிக்கோ & மினியேச்சர் சிட்டி\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-complete-team-squads-full-player-lists-of-all-8-teams-vjr-348107.html", "date_download": "2020-10-29T01:37:40Z", "digest": "sha1:FAY7JHFX5CYDP5K3PZMZX6XMKXHOGRI4", "length": 16539, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "ஐ.பி.எல் 2020 : சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களின் பட்டியல் - முழு விவரம் | IPL 2020 Complete Team Squads Full Player Lists of All 8 Teams– News18 Tamil", "raw_content": "\nஐ.பி.எல் 2020 : சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களின் பட்டியல் - முழு விவரம்\nIPL 2020 | கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் ஐ.பி.எல் 2020 தொடர் நாளை அபுதாபி மைதானத்தில் தொடங்க உள்ளது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா தொற்றுநோய்த் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த முடிவு செய்த பி.சி.சி.ஐ இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவித்தது. அங்கு அனைத்து போட்டிகளும் பாதுகாப்பான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியன் பிரீமியம் லீக் 2020, போட்டிகள் நாளை (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.\nஐ.பி.எல் 2020 தொடரில்ல் விளையாடவுள்ள அனைத்து 8 அணிகளின் முழு வீரர்கள் பட்டிய��ை பார்ப்போம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி:\nஎம்.எஸ்.தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷார்துல் தாகூர், மிட்செல் சாண்ட்னர், டுவைன் பிராவோ, ஜோஷ் ஹேசில்வுட், கேதார் ஜாதவ், கர்ன் ஷர்மா, பியுஷ் சாவ்லா, அம்புட்டி ராவ்லா சாம் குர்ரன், மோன்குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம். ஆசிப், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் உள்ளனர்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:\nதினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், நிதீஷ் ராணா, பிரசீத் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், சிவம் மரி கம்மின்ஸ், ஈயோன் மோர்கன், வருண் சக்ரவர்த்தி, டாம் பான்டன், ராகுல் திரிபதி, கிறிஸ் கிரீன், எம் சித்தார்த், நிகில் நாயக், அலிகான் உள்ளனர்.மும்பை இந்தியன்ஸ் அணி:\nரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கீரோன் பொல்லார்ட், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், சூரப் திவாரி, தவால் குல்கல், சாவல் குல்கர்ன் மொஹ்சின் கான், இளவரசர் பல்வந்த் ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹார்டிக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், கிருனல் பாண்ட்யா, அனுகுல் ராய், நாதன் கூல்டர்-நைல், இஷான் கிஷன், ஆதித்யா தாரே, ஜேம்ஸ் பாட்டின்சன்.\nடேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், முகமது நபி, ரஷீத் கான், மனிஷ் பாண்டே, விராட் சிங், ஷாபாஸ் நதீம், மிட்செல் மார்ஷ், சபியான் ஆல்ட் சஹா (விக்கெட் கீப்பர்), ஸ்ரீவத் கோஸ்வாமி, பவனகா சந்தீப், பசில் தம்பி, பிரியாம் கார்க், அப்துல் சமத், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், பில்லி ஸ்டான்லேக், டி நடராஜன், அபிஷேக் சர்மா.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:\nவிராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன், ஆரோன் பிஞ்ச், யுஸ்வேந்திர சாஹல், குர்கீரத் மான், தேவதூத் பாடிக்கல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சயானி, ஆடம் ஜாயீன் , சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், பவன் தேஷ்பாண்டே பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஜோசுவா பிலிப் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகம��ு.\nகிங்ஸ் லெவன் புஞ்சாப் அணி:\nகே.எல்.ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷாம், கிறிஸ் ஜோர்டான், கிருஷ்ணப்ப கவுதம், கருண் நாயர், சர்பராஸ் கான், மண்டீப் சிங், ஷெல்டன் கோட்ரெல் பிஷ்னோய், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், எம் அஸ்வின், ஜே சுசித், ஹர்பிரீத் பிரர், தர்ஷன் நல்கண்டே, தீபக் ஹூடா, தாஜிந்தர் சிங் தில்லான், பிரப்சிம்ரன் சிங்.\nஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஷிகர் தவான் ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அலெக்ஸ் கேரி, ககிசோ ரபாடா, ஷிம்ரான் ஹெட்மியர், அஜின்கியா ரஹானே, இஷாந்த் ஷர்மா, அமீப் பால்ஷ் , மோஹித் சர்மா, லலித் யாதவ், ஆக்சர் படேல், ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், துஷார் தேஷ்பாண்டே, டேனியல் சாம்ஸ்.\nஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், அங்கித் ராஜ்பூத், மஹிபால் லோமர், மனன் வோஹ்ரா, ரியான் பராக், மாயங்க் மார்க்கண்டே, ஸ்ரேயாஸ் கோபால் ஆரோன், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஓஷேன் தாமஸ், ஆண்ட்ரூ டை, ராகுல் தவதியா, ஷாஷாங்க் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனிருதா ஜோஷி, டாம் குர்ரான், அனுஜ் ராவத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற பாதுகாப்பான வழிகள் என்ன\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஐ.பி.எல் 2020 : சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களின் பட்டியல் - முழு விவரம்\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்க��க குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theduthal.com/453267/", "date_download": "2020-10-29T02:48:54Z", "digest": "sha1:5DWR2PVTKK4RJ4J67FECUSPDTKXHGU6U", "length": 13510, "nlines": 123, "source_domain": "theduthal.com", "title": "Theduthal: World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar) நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar) நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (15.5.2020) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar) நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்கள். உடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி. சம்பத், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு நா. முருகானந்தம், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.\nதிமுக எம்.பி திரு டி.ஆர் பாலு அவர்களின் புகாருக்கு தலைமைச்செயலாளர் மறுப்பு\nஇங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.\nவேளாண் கூட்டுறவு உற்பத்தி சங்க பருத்தி ஏலம் வியாழனுக்கு பதில் செவ்வாய்க்கு மாற்றப்பட்டுள்ளது\nசிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது\nசீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை\nஒரு கருத்தை விடுங்கள் பதிலை நிருத்து\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nடாஸ்மாக் திறப்பு தொடர்பாக மேல்முறையீட்டை எதிர்த்து வைகோ மனுத்தாக்கல்\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/31/itc-scandal-1997/", "date_download": "2020-10-29T01:31:22Z", "digest": "sha1:USLHHZWDLMEGD2MPSV2QY5ASKEAPUFSY", "length": 35516, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்���ம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்\nபெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்\nஐ.டி.சி சிகரெட் கம்பெனி 1997-ம் ஆண்டில் செய்த ஊழல் குறித்த கட்டுரை\nஅன்றாடம் சிகரெட் பிடிக்கும் வழக்கமுள்ளவர்கள் கட்டாயம் ஐ.டி.சி. (ITC) என்கிற பகாசுரக் கம்பெனிக்கு பணம் கொடுத்தாக வேண்டும். சிகரெட் உற்பத்தியில் ஏகபோகமாய் விளங்கும் இந்த இந்திய புகையிலை நிறுவனம் தற்போது வேறு பல துறைகளிலும் இறங்கி, சர்வதேச அளவிலும் தனது கிளை நிறுவனங்களைத் துவக்கியுள்ளது. அதனுடைய மூலதன மதிப்பு 1997-ம் ஆண்டின் படி ரூ.5,100 கோடி.\nரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர். இதன் முன்னாள் தலைவர்கள் கே.எல். சக் மற்றும் ஜே.என். சாப்ருவும் கைது செய்யப்பட்டு, நீண்ட நாள் கழித்து பிணையில் வெளிவந்தனர்.\nஇந்திய புகையிலை நிறுவனம் இந்தியாவில் நட்சத்திர விடுதிகளும் உணவு விடுதிகளும் நடத்தத் தொடங்கி வெற்றி பெற்றது. இதனடிப்படையில் 1989-ல் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் இந்திய உணவு விடுதியைத் தொடங்கியது. அங்கிருந்த இந்திய மருத்துவர்களிடம் நிறைய இலாபப் பங்கு கிடைக்கும் எனக்கூறி பங்கு பத்திரம் மூலம் நிதி திரட்டியது. ஆனால் உணவு விடுதி பெருத்த நட்டமடைந்தது.\nநிறுவனம் நட்டமடைந்தது வெளியே தெரிந்தால் கெட்ட பெயர் வரும் என்பதற்காக பத்திரங்களுக்கு இலாபப் பங்கு தர ஐ.டி.சி. திட்டமிட்டது. ஏற்கனவே ஐ.டி.சி.யின் பத்ராசலம் பேப்பர் கம்பெனிக்கு பழைய பேப்பர்களைக் கொடுத்து வந்த நியூ ஜெர்சியிலிருக்கும் சுரேஷ் சித்தா லியா, தேவாங் சித்தாலியா என்பவர்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்கு தந்த���ு. இதற்காக ஐ.டி.சி. இவர்களுக்கு 40 லட்சம் டாலர்களைக் கொடுத்தது. இது முதல் அந்நியச் செலாவணி மோசடி, இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை.\nஐ.டி.சி.யின் முன்னாள் தலைவர்கள் கே.எல்.சக் மற்றும் ஜே.என். சாப்ரு\nபின் 40 லட்சம் டாலர் எப்படிக் கிடைத்தது தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு சித்தாலியாக்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு அனுப்புவது. அவர்கள் சர்வதேச விலையில் (அதாவது கூடுதல் விலைக்கு) விற்று, கூடுதல் பணத்தை வைத்துக் கொள்வார்கள். அதேபோல ஐ.டி.சி. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது கூடுதல் விலைக்கு கணக்கெழுதி சித்தாலியா நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வது. இதில் கிடைக்கும் அதிகப்படி டாலரை சித்தாலியாக்கள் எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஏற்றுமதி – இறக்கு மதியில் அந்நியச் செலாவணி மோசடி செய்துள்ளனர்.\nஉணவு விடுதி நட்டத்தை ஈடுகட்ட சித்தாலியாக்களுடன் ஏற்பட்ட உறவு வேறு பல வழிகளிலும் தொடர்ந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் சலுகைகளைப் பெறவும் இந்த அந்நியச் செலாவணி மோசடி தொடர்ந்து நடத்தப்பட்டது. இப்படி நடந்த மோசடியின் விளைவாக சித்தாலியாக்களுக்கும் ஐ.டி.சிக்கும் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. சித்தாலியாக்கள் ஐ.டி.சி.க்கு 1.6 கோடி டாலர் தர வேண்டும் என ஐ.டி.சி. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சித்தாலியாக்களோ தாங்கள் பணம் தரவேண்டியதில்லை. ஐ.டி.சி.தான் பணம் தர வேண்டும். தவிர தங்களை இழிவுபடுத்தியதால் மான நஷ்டமும் தர வேண்டும் என சுமார் 5 கோடி டாலர் ஐ.டி.சி. தரவேண்டும் என எதிர் வழக்கு தொடுத்தனர்.\nகுதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியையும் பறித்த கதையாக சித்தாலியாக்கள் இந்தியாவிலுள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தமக்கு சட்டப் பாதுகாப்பு கேட்டுப்பெற்று. ஐ.டி.சி. நிறுவனத்தின் அந்நியச் செலாவணி மோசடியை ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்து விட்டனர். இதனடிப்படையில் அக்டோபர் 30-ல் தொடங்கி ஐ.டி.சி.யின் உயர் அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதன் முன்னாள் தலைவர்களான சாப்ருவும், சக்கும் தான் இந்த மோசடிகளை நடத்தியவர்கள் என்பதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் ஐ.டி.சி. நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்���ட்டன.\nஐ.டி.சி. நிறுவனம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வழக்கும் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது.\nஷா வாலஸ் என்கிற சீமைச் சாராய உற்பத்தி செய்யும் ஒரு பகாசுரக் கம்பனியும் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியுள்ளது. அதன் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மோசடி செய்துள்ள மொத்த மதிப்பு ரூ.150 கோடி.\nஷா வாலஸ் நிறுவனத்திலுள்ள தொழிற்சங்கமே வழக்கு தொடுத்து இந்த மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் மனு சாஃப்ரியா என்கிற வெளிநாட்டு இந்தியர் மோசடியே மூலதனம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு திடீர்ப் பணக்காரராகிய இவர் இன்று இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராவார்.\nஷா வாலஸ் தொழிற்சங்கத்தினரின் வழக்கே நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான். மோசடிகளால் இந்நிறுவனமே மூடப்படும் அபாயமுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇந்த இரு அந்நியச் செலாவணி மோசடிகளைத் தொடர்ந்து 50 பெரிய தொழில் நிறுவனங்கள் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன.\n1991 பட்ஜெட் தாக்கலின் போது மன்மோகன் சிங் மற்றும் 1997 பட்ஜெட் தாக்கலின் போது சிதம்பரம்\n1994-95-ல் இந்திய தொழில் நிறுவனங்கள் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியது ரூ. 663 கோடி என்றிருந்தது. இது 1995-96ல் ரூ.1447 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அதிகாரிகள் தமது அறிக்கையில் இதுவரை நடந்துள்ள வருமான வரி-சுங்கவரி ஏய்ப்பு மட்டும் ரூ.10,000 கோடி இருக்கும் என மதிப்பிடுகின்றனர்.\nகுறிப்பாக, புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. உற்பத்தி முழுவதும் ஏற்றுமதியை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளது. தவிரவும் சர்வதேச அளவில் வியாபாரத்தை நடத்த ஊக்குவிக்கின்றனர்.\nஇந்நிலையில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைக்குப் பொருந்தாது என எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகளும் கூக்குரலிடுகின்றன. ஏற்கனவே மன்மோகன் சிங் தனது காலத்தில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அது போதாது. இச்சட்டத்தை முற்றாகத் திருத்த வேண்டும் என்கின்றனர் தரகு முதலாளிகள்.\nதவிர தற்போது ஐ.டி.சி. மற்றும் ஷா வாலஸ் கம்பனிகள�� மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்தியாவின் தொழிற்துறையையே சீர்குலைக்கிறது. வெளிநாட்டிலிருந்து ரூ.14000 கோடி ரூபாய் மூலதனம் போட உள்ள அந்நியக் கம்பெனிகள் தயங்குகின்றன. எனவே உடனடியாக அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரிந்துகட்டி எழுதுகின்றனர். நமது சிதம்பரமும் அவசர அவசரமாகத் திருத்தி எழுதி வருகிறார்.\nபிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது.\nநமது வளத்தை நூற்றாண்டுகளாக ஆங்கிலேயன் சுரண்டிச் செல்கிறான். போலி சுதந்திரம் என்பது அம்பலப்பட்டு நாறத் தொடங்கிய போது, அதை மூடி மறைக்க அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம், ஏகபோகத் தடுப்புச் சட்டம் என மாய்மாலம் செய்தனர். தற்போது மீண்டும் மறுகாலனியாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இவை தேவையற்றவை என ஏகோபித்த குரலில் தரகு முதலாளிகள் எதிர்க்கின்றனர்.\nஎற்கனவே பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது. தற்போது இங்கிலாந்தின் பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனம் ஐ.டி.சி.யை மீண்டும் கைப்பற்ற முனைந்துள்ளது. அதற்கான நாடகத்தின் ஒரு பகுதி தற்போது அரங்கேறியுள்ளது. அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தை நீக்கி அடுத்த காட்சி அரங்கேறப் போகிறது. தரகு முதலாளிகள் கைதட்டி ஆரவாரிக்கக் காத்திருக்கின்றனர்.\nஐ.டி.சி மோசடியில் அதிகாரிகளின் பங்கு\nஅந்நியச் செலவாணி மோசடி நடந்துள்ள ஐ.டி.சி நிறுவனத்தில் மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மொத்த மூலதனத்தில் 32 சதவீதப் பங்குகள் வைத்துள்ளன. எனவே நிதி நிறுவன அதிகாரிகள் ஐ.டி.சி நிறுவன நிர்வாகிகளாக உள்ளனர். நிறுவனம் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது இயக்குனர்களுக்கு தெரியாமல், அவர்களது சம்மதமின்றி முடிவெடுக்க இயலாது.\nசித்தாலியாக்களுடனான உறவு, அவர்களின் மூலம் ஏற்றுமதி – இறக்குமதி, அதில் மோசடி – இதெல்லாம் இயக்குனர்களாக உள்ள நிதி நிறுவன அதிகாரிகளுக்கு தெரிந்தே, அவர்களது ஆதரவுடனே அரங்கேறியுள்ளன. ஆனால், இன்றைக்கு இந்த அதிகாரிகள் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரித்து விட்டனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த அதிகார வர்க்க முதலாளிகள் எவ்விதச் சிரமுமின்றி கோடிக்கணக்கில் நமது செல்வங்களைச் சூறையாடுகிண்றனர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ் பெயர் தான் வெளிவந்தது – சம்பந்தப்பட்ட அதிகார வர்க்க கும்பல்கள் தப்பிவிட்டன. இன்னும் நாட்டை உலுக்கிய பல மோசடிகளிலும் இந்த அதிகார வர்க்க கும்பல்கள் மீது எவ்வித நடவடிக்கையுமில்லை.\n– புதிய ஜனநாயகம், 1- 15 ஜனவரி 1997.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-02-17-45-46/", "date_download": "2020-10-29T01:17:31Z", "digest": "sha1:EVJAB5CBKZAAIKQ7N6ZQTNRBF2GPANFS", "length": 7962, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்;பொன்.ராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nதமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்;பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வந்தால், கச்சத்தீவுக்கு சென்று தேசியக்கொடியை ஏற்றும் போராட்டத்தை மேற்கொள்வோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநாகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,\nதமிழக மீனவர்கள் தாக்கபடுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது . இதற்க்கு பிறகும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்.\nதமிழக மீனவர்கள்_விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டிற்கு பாரதிய ஜனதா சார்பில் கண்டனம்_தெரிவித்து கொள்கிறோம்.\nதமிழக அரசு சமச்சீர் கல்வியை உடனடியாக_அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். தற்போது மாணவர்களின் காலாண்டு_தேர்வு கேள்வி குறியாகி உள்ளது.\n3 மாதம் தமிழக அரசை விமர்சனம் செய்யகூடாது என்று முடிவு செய்திருக்கிறோம் . எனவே சமசீர் கல்வியை அமல்படுத்த_வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார் .\nதமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா…\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nதமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமனம்\nமீனவர்களின் பாதுகாப்பில் மத்தியஅரசும் பாஐகவும்…\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-10-23-06-41-08/", "date_download": "2020-10-29T01:48:48Z", "digest": "sha1:AAXIAN2QPTCRY6SUXR4EMD5BIQS25XSN", "length": 12030, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தலைவர்களுடன் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்திப்பு |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபாஜக தலைவர்களுடன் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்திப்பு\nதமிழக பாஜக தலைவர்களுடன் சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்துப் பேசினார் . சம்பந்தனுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் சிலரும் வந்திருந்தனர். பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், .உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஇச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் கூறியதாவது : இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.\nபோர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.\nஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார்.\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு…\nபாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_64.html", "date_download": "2020-10-29T02:56:42Z", "digest": "sha1:GR5IDQKISO5RNBDHI5SNCL45PZZFFBYI", "length": 7318, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சூதர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசஞ்சயனில் எழுந்து ஏகாக்ஷர் சொல்கிறார். இந்தப்போரை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது என்று. சொல்லிச்சொல்லி பெருகி பலதலைமுறைகளுக்குப்பின்னர்தான் இதன் முழுவடிவையும் சொல்லில்காட்டிவிடமுடியும் என்று. அந்த கற்பனை ஆச்சரியமானது. இந்தியாவை உருவாக்கியதில் சூதர்கள் பாணர்களின் பங்களிப்பென்ன என்று யோசித்தேன். அவர்கள்தான் இந்த நாட்டின் எல்லாவற்றையும் மொழியிலே ஆக்கி காலாகாலமாக கையளித்து வந்திருக்கிறார்கள். நாம் அறிந்த நிலம் வாழ்க்கை எல்லாமே அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/07/21/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82-4/", "date_download": "2020-10-29T02:47:32Z", "digest": "sha1:RFSZTBALELCUJNMQSETYQAWSE63UYRGG", "length": 14222, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "இணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020 - stsstudio.com", "raw_content": "\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்���ட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nஇணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020\nயேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து பண்ணாகம் எனும் இணையத்தை நிர்வகிக்கும் இணையக்க‌லைஞர் பண்ணாகம் கிருஸ்ணமூத்தி இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகைள், உற்றார், உ றவினகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.\nஇவர் ஊடகத்துறையில் இன்னும் ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nநடிகர் குணபாலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 21.07.2020\nபாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2020\nகலைஞர் நகுஷாந்த் தீபிகா தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2017\nநகுசாந் அவர் மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர்…\nஅரிதாரம் தரித்து நாளெல்லாம் ஆட்டம் போட்டு…\nபிறப்போடு வருவது காதல்.. இறப்போடும் அழியாதது…\nநாதேஸ்சுரக்கலைஞர் சசிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2018\nநாதேஸ்சுரக்கலைஞர் சசி அவர்கள் 01.07.2018 இன்று…\nஅனைத்துக்கலைஞர்களுக்கும் எஸ் ரி எஸ் இணையத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டே வருக வருக இன்ப ஒளிவீசி…\nஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.18\nஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின்…\nசுவிஸ் பேண் மாநகரில் 22.04.17 ‌இரு நுால்கள் வெளியிட்பட்டுள்ளது\nசுவிஸ் பேண் மாநகரில் நேற்றையதினம் இடம்பெற்ற…\nகயவர்கள் வாழும் பூமியில் கறை பட்ட ரோஜாவே…\nபல நூல்களில் சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது:\nஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:''சண்டாளருடைய…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2020\nநோர்வே நாட்டில் முதலா��தாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (680) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/56929/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:21:33Z", "digest": "sha1:YULI2BYUC26BVLSZKGKJF2BVCJGJDLSP", "length": 9438, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "தன்சானிய பாடசாலையில் தீ: பத்து மாணவர்கள் பலி | தினகரன்", "raw_content": "\nHome தன்சானிய பாடசாலையில் தீ: பத்து மாணவர்கள் பலி\nதன்சானிய பாடசாலையில் தீ: பத்து மாணவர்கள் பலி\nதன்சானியாவின் வடமேற்கு ககாரா பிராந்தியத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயினால் அங்கு தங்கிருந்த பத்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.\n“தீப்பற்றி எரியும்போது அந்த தங்குமிடத்தில் 74 மாணவர்கள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தப்ப முயன்றபோதும் சிலரால் முடியாமல்போயுள்ளது” என்று பிராந்திய ஆணையாளர் மார்கோ ககுட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.\nதீயில் கருகிய உடல்களை அடையாளம் காணும் பணியில் உறவினர்களுடன் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nநள்ளிரவில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீயில் மேலும் ஏழு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்த ஊர் மக்கள் கடுமையாக போராடியதாகவும் இடிபாடுகள் மற்றும் எரிந்த இரும்புத் தகடுகளை அகற்றி உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அந்தப் பாடசாலை அ��ைந்திருக்கும் கிராமத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\n“எமது கிராமத்திற்கு இது சோகமான நாள். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அழிவுக்கு முகம்கொடுத்திருக்கிறார்கள்” என்று அந்த கிராமத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/01/tn-tangedco-assistant-engineers-recruitment-2020.html", "date_download": "2020-10-29T01:57:22Z", "digest": "sha1:2KQAEXNAN5NTBXP7TENV5NGMRUH3N3AQ", "length": 3403, "nlines": 60, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TN (TANGEDCO) Assistant Engineers Recruitment - 2020 | Total Vacancies 600 - TNPSC Master -->", "raw_content": "\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்\nஅறிவிக்கை எண்: 04/2020 நாள்: 15.02.2020\nஇணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2020\nவிண்ணப்பிக்கும் முறை: இணையம் வாயிலாக விண��ணப்பிக்க வேண்டும்\nதேர்வு செய்யப்படும் முறை: இணையவழி எழுத்து தேர்வு\nஇணையவழி விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.02.2020\nஇணையவழி விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2020\nவிண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 19.03.2020\nதேர்வுக்கான நாள்: பின்னர் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.valarpanam.com/tamil/indextamil.php", "date_download": "2020-10-29T02:38:08Z", "digest": "sha1:PSJPJP6ZFT6CBDGCLOJQHFCKCPKG7Y2Y", "length": 5575, "nlines": 32, "source_domain": "www.valarpanam.com", "title": " Indian Share Market tips, BSE,NSE Tips in tamil from Valarpanam", "raw_content": "\nவளர்பணம் வாரந்திர சிபாரிசுகள் (Intraweek Edition)\nவளர்பணம் Intraweek Edition எனும் தனித்தன்மை வாய்ந்த வர்த்தக முறையை குறு முதலீட்டாளர்களுக்காக நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.\nIntraweek Edition என்பது தினசரி வர்த்தகம் அல்லது நீண்ட கால முதலீடு போன்ற வர்த்தக முறைகளில் நாட்டமில்லாதவர்களுக்கு மிகவும் ஏற்றது.\nIntraweek Edition மூலமாக உலக சந்தைகளின் முக்கிய நிகழுவுகளை ஒரே இதழின் மூலமாக மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். வாராந்திர வர்த்தகத்திற்காக அளிக்கப்படும் பங்குகளானது ஒரு வாரத்தில் (7 - 10 நாட்கள்) அதன் இலக்குகளை எளிதாக அடையும். பாதுகாப்பான மற்றும் அமைதியான பங்குவர்த்தகத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பொருந்தும்.\nகடந்த வார மற்றும் இந்த வார சந்தை அலசலும் செய்திகளும்.\nசென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் நிலை.\nஉலக சந்தைப் பற்றி ஒரு அலசல்.\nதொழில்நுட்ப பகுப்பாய்வு முறையில் கணிக்கப்பட்ட வாராந்திர (Intraweek) வர்த்தகத்திற்கான 5 பங்குகளின் சிபாரிசுகள் மற்றும் வரைபடங்கள்.\nதொழில்நுட்ப பகுப்பாய்வு முறையில் கணிக்கப்பட்ட வாராந்திர (Intraweek) வர்த்தகத்திற்கான பியுச்சர் மற்றும் இண்டக்ஸ் உடன் கூடிய 5 பியுச்சர் பங்குகளின் சிபாரிசுகள் மற்றும் வரைபடங்கள்.\nFIIs- முதலீடு / MF முதலீடு பற்றி ஒரு அலசல்.\nநிஃப்டியின் 50 நிறுவனங்களின் அடுத்து வரும் வாரத்திற்கான சப்போர்ட் மற்றும்\nவளர்பணம் தினசரி சிபாரிசுகள் (Day Call)\nசந்தை துவங்கும் முன்\"Day Call\" உங்களது கைதொலைப்பேசிக்கு குறுந்செய்தி (SMS) மூலமாக வழங்கப்படும்.\nஅன்றைய வர்த்தகத்திற்கு தகுதியான பங்குகளை தேர்வு செய்து சந்தை துவங்கும் முன்னரே வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்பட்ட பங்குகளுக்கான \"Trend\" வழங்கப்படும்.\nநுழைவு விலை, வெளியேறும் விலை மற்றும் அதிகப்பட்ச நட்ட தடுப்பு வ���லையும் வழங்கப்படும்.\nDay Call சந்தாதாரர்களுக்கு Intraweek Edition இலவசமாக வழங்கப்படும்.\nமுகப்பு பக்கம் | எங்களை பற்றி | குறிக்கோள் | விதிமுறைகள் | விலைகள்| பதிவு செய்ய | FAQ | தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_6_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:02:14Z", "digest": "sha1:DHNWVW36RJ5JGSN3WIGFONNEANYOJWYL", "length": 19271, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுங்குழு 6 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெடுங்குழு 6 (Group 6) இல் உள்ள ஆறில் உள்ள தனிமங்கள் குரோமியம் தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் குரோமியம், மாலிப்டினம்,தங்குதன், சீபோர்கியம் ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன. இவற்றின் இடத்தை பின்வரும் தனிம வரிசை அட்டவனையில் காணலாம்.\nதனிம அட்டவணையில் நெடுங்குழு 6 தனிமங்கள்\nஇக்குழுவில் உள்ள அனைத்தும் உலோகப் பண்புகளை பெற்றுள்ளன. சிறிய அணுப் பருமனையும் அதிக கடினத் தன்மையையும் இக்குழுவில் உள்ள தனிமங்கள் பெற்றுள்ளன. பொதுவாக இவை அரிமானத்திற்கு ஆட்படுவதில்லை. குறைந்த அளவில் ஆவியாகின்றன. வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்டவையாக உள்ளன. அட்டவணையில் மேலிருந்து கீழாகச் செல்லும் குரோமியம், மாலிப்டினம், தங்குதன் என்ற வரிசையில் இவற்றின் உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி ஆகிய பண்புகள் உயருகின்றன. தங்குதன் லாந்தனைடுகளைப் பின் தொடர்வதால் அணு ஆரம் குரோமியத்தில் இருந்து அதிகரித்து மாலிப்டினம் மற்றும் தங்குதனின் அணு ஆரங்கள் சம அளவில் காணப்படுகின்றன. எனவே இவ்விரு தனிமங்களின் பண்புகளில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. ஒரே வகையான பண்புகளை இவை இரண்டும் பெற்றுள்ளன. இவை இரண்டும் தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படுகின்றன. இதன் கலவைகளில் இருந்து இவற்றை தனித்தனியே பிரிப்பதும் கடினமாகும்.\nமுதல் மூன்று தனிமங்களும் தங்களது டி ஆர்பிட்டால்களில் 10 எலக்ட்ரான்களுக்குப் பதிலாக குறைவான எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் இவை இடைநிலைத் தனிமங்கள் எனப்படுகின்றன. குரோமியம் (Cr), மாலிப்டினம் (Mo), தங்குதன் (W) ஆகிய மூன்று உலோகங்களும் எதற்கும் வளைந்து கொடுக்காத கடின உலோகங்களாகும். எட்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள ஆறாவது குழுவில் அட���த்ததாக அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் இடம்பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. படிப்படியாக இத்தனிமங்களின் நிலைத்தன்மை தனிமவரிசை அட்டவனையில் அன்பையெக்சியம் வரைக்கும் குறைகிறது. அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் தனிமங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் விரைவில் இவை கண்டறியப்படலாம்.\nஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்\nஇந்த குழுவின் முதல் மூன்று உறுப்பினர்களுக்கான வேதியியல் பெரும்பான்மை மட்டுமே ஒப்புமை நோக்கில் காணப்படுகின்றன. சீபோர்கியம் தனிமத்தின் பண்புகள் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இத்தொகுதியில் உள்ள தனிமங்கள் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் ஆவியாகும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவற்றின் உருகு நிலைகள் முறையே 1907° செல்சியசு, 2477° செல்சியசு மற்றும் 3422° செல்சியசு என்பனவாகும். இவற்றில் தங்குதன் மற்றவற்றைக் காட்டிலும் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.\nசாதாரண வெப்பநிலையில் ஆறாவது தொகுதி தனிமங்கள் அனைத்தும் வினைத்திறன் குறைந்தவையாக உள்ளன. நீர்த்த அமிலங்களில் கரைந்து இவை அயனிகளைக் கொடுக்கின்றன. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், நீர்த்த கந்தக அமிலம் ஆகியனவற்றில் குரோமியம் கரைந்து cr2+ அயனியைக் கொடுக்கிறது. ஆனால் மாலிப்டினமும் தங்குதனும் இவ்வமிலங்களில் கரைவதில்லை. குரோமியம் காரங்களில் கரைந்து குரோமேட்டுகளைக் கொடுக்கிறது. மேலும் இத்தொகுதி தனிமங்கள் யாவும் ஆக்சிசன், நைட்ரசன், ஆலசன்கள் ஆகியவற்றுடன் வெப்பப்படுத்தும் போது வினைபுரிந்து சேர்மங்களைக் கொடுக்கின்றன. எலக்ட்ரான் அமைப்பின்படி குரோமியம் மற்றும் மாலிப்டினம் தனிமங்கள் 1 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை 0 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கின்றன. தங்குதன் மட்டும் 2 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கிறது[1]. குரோமியத்தின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆகும். மாலிப்டினம் மற்றும் தங்குதன் இவற்றின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +6 ஆகும். இத்தொகுதியில் அணு எண் அதிகரிக்கும் போது உயர் ஆக்சிசனேற்ற நிலை அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது.\n1761 ஆம் ஆண்டு சூலை 26 இல் குரோமியம் முதன் முதலில் கண்டறிந்து கூறப்பட்டது. யோகான் கோட்லாப் லெக்மான் உருசியாவில் இதைக் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் இதைக் கண்டறிந்தார். சைபீரியன் சிவப்பு ஈயம் என்று அதற்கு பெயரிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள் அடர் மஞ்சள் நிற நிறமியாக இருக்குமென கருதப்பட்டது [2]. ஈயச் சேர்மமாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டதால் PbCrO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்பட்டது. லூயிசு நிக்கோலசு வாக்கியூலின் இக்கனிமத்திலிருந்து குரோமியம் டிரையாக்சைடை உற்பத்தி செய்தார். மேலும் இவர் மாணிக்கம், மரகதம் போன்ற கற்களிலும் குரோமியம் இருப்பதைக் கண்டறிந்தார்[3] He was also able to detect traces of chromium in precious gemstones, such as ruby or emerald.[2][4].\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nபெயர் · அணுக் குறியீடு · அணுவெண் · கொதிநிலை · உருகுநிலை · அடர்த்தி · அணு நிறை\nகார மாழைகள் · காரக்கனிம மாழைகள் · லாந்த்தனைடுகள் · ஆக்டினைடுகள் · பிறழ்வரிசை மாழைகள் · குறை மாழைகள் · மாழையனைகள் · மாழையிலி · ஹாலஜன்கள் · நிறைம வளிமங்கள்\nS-வலயக்குழு · P-வலயக்குழு · D-வலயக்குழு · F-வலயக்குழு · G-வலயக்குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/silent-signs-you-re-not-taking-good-care-of-yourself-026731.html", "date_download": "2020-10-29T01:14:15Z", "digest": "sha1:ZBBDP7DWVHVCRWDWSFQVPVHNPUURMAHZ", "length": 32375, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்...! | Silent Signs You’re Not Taking Good Care of Yourself - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரர்கள் 'இதை' செய்து உங்களை நன்றாக உணர வைப்பதில் கில்லாடியாம்...\n1 hr ago இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\n11 hrs ago பாம்பே சட்னி\n12 hrs ago மதுவுக்கு பதிலாக இந்த பழங்களை வைத்தும் நீங்க இன்னொரு ஆரோக்கியமான மதுவை செய்யலாம் தெரியுமா\n13 hrs ago மீலாது நபி ஏன் கொண்டாடப்படுகிறது\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nNews நவம்���ர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்...\nநம்மில் நிறைய பேர் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்போம். ஆனால் உண்மையில் நமக்கே தெரியாமல் உடல் சில அறிகுறிகளை காட்டுகிறது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உங்களை சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்.\nநம் உடம்பு நம்மளைப் பற்று கூறும் அறிகுறிகளை மருத்துவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்போது அது குறித்து காண்போமா...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇருதய நோய் நிபுணர் மற்றும் செயல்பாட்டு மருத்துவ நிபுணரான மார்ட்டின் ஜி. ப்ளூம் மூளையின் கவனச் சிதறல் பற்றி கூறுகையில். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மூளையில் அறிவாற்றல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்கிறார். எப்படி பெண்களுக்கு ஏற்படும் மன குறைபாடுகள் செயல்படாத தைராய்டு பிரச்சனையை காட்டுகிறதோ, அதே போல் மூளையில் கவனச் சிதறலும் ஹார்மோன் சமநிலையின்மையை குறிக்கிறது. எனவே இதற்கு நீங்கள் இரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனை செய்தால் மட்டும் போதாது. தைராய்டு ஆன்டிபாடிகளையும் பரிசோதித்து. மூளை கவனச் சிதறலுக்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும் என்கிறார் அவர்.\nஆண்கள் மற்றும் பெண்களின் குடலில் வாழும் பாக்டீரியாக்கள் காரணமாகக் கூட கவனச் சிதறல் ஏற்படுமாம். ஏனெனில் உங்கள் குடலியக்கம் என்பது மூளையுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே உங்கள் உணவு முறையை மேம்படுத்துவது உங்களுக்கு சிந்தனையில் தெளிவையும் செறிவையும் தரும். குடலில் கெட்ட பாக்டீரிய��க்கள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n\"நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிவதில்லை. ஒரு ஆரோக்கியமான குடல் தான் அவர்களின் அறிவாற்றல் திறனை நிர்ணயிக்கிறது. ஆரோக்கியமான குடலியக்கம் பெற்றவர்கள் கவனத்தை சரியாக செலுத்தவும், விஷயங்களை நினைவில் கொள்ளவும் முடிகிறது. அவர்கள் புத்திசாலித்தனத்துடனும், விரைவாக செயல்படுவதாகவும், ஸ்மார்ட் ஆக இருப்பதாகவும் டாக்டர் ப்ளூம் கூறுகிறார். எனவே நீங்கள் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவை குடலில் வாழும் பாக்டீரியாக்களை சமநிலைபடுத்த உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nMOST READ: ஒரு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nசில பேர் உடலுறவில் ஆர்வம் இல்லாமலேயே பெற்றோர்களின் சம்மதம் பேரில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். சில பேருக்கு ஆண்மை பிரச்சனைகள் ஏற்படும். இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் டெஸ்டோஸ்டிரோன், எஸ்ட்ராடியோல், எஸ்டிரியோல், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் பல ஹார்மோன் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. ஹார்மோன் சமநிலையின்மை நமக்கு சோர்வு, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே நீங்கள் ஹார்மோன் பரிசோதனை செய்து கொண்டால் 99 சதவீதம் அதற்கான மூலகாரணத்தை கண்டறிந்து களைய முடியும் என்கிறார் டாக்டர் ப்ளூம்.\nவேலை, குடும்பம், உறவுகள் குறித்த மன அழுத்தம் இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கக் கூடும். இதற்கு காரணம் நமது உடலில் சுரக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு தான். மன அழுத்தத்தை அதிகரித்து மனதை போட்டு அரிக்க ஆரம்பித்து விடும் என்கிறார் டாக்டர் ப்ளூம்.\nஇந்த கார்டிசோல் ஹார்மோன் அளவு சமநிலையின்மையுடன், அதிகரித்து காணப்படுவதால் மனநிலையில் மாற்றம், கவலை, மன அழுத்தம், மோசமான அறிவாற்றல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.உயர் கார்டிசோல் உடலில் கொழுப்பு மற்றும் வீக்கத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் தன்னம்பிக்கை குறைவு, விரக்தி மற்றும் ஆற்றல் குறைவு, ஒட்டுமொத்த நல்வாழ்வை குறைக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nஇந்த மாதிரியான மன அழுத்த பிரச்சினைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்���ை மேற்கொள்வதன் மூலம் கார்டிசோல் ஹார்மோனை சமநிலைப்படுத்த முடியும். மன அழுத்தம் என்பது சரியான ஆதரவுடன் சரி செய்யப் படக்கூடிய விஷயமாகும். அப்படி செய்கையில் மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மேம்படும்.\nMOST READ: பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nஉடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுப் பழக்கம் இவையிரண்டும் உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கத்தை இரவில் தரும். இப்படி இல்லாத சமயத்தில் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது என டாக்டர் ப்ளூம் அறிவுறுத்துகிறார். இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுவது, மூச்சு வாங்குவது போன்றவை உங்கள் உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஎனவே நல்ல தூக்கம் உங்களுக்கு அந்த நாள் கடிகாரத்தை மீட்டமைக்க உதவுகிறது. அதாவது நேரத்தை புத்துணர்வாக்குகிறது என்று டாக்டர் ப்ளூம் கூறுகிறார். சில சமயங்களில் வயதாகும் போது ஹார்மோன் சமநிலை பிரச்சினையால் டோமினோ விளைவு ஏற்படுகிறது. இதனால் மோசமான தூக்கம் உண்டாகிறது. எனவே உங்களுக்கான தூக்க நேரத்தை சரியாக வரையறுத்து கொள்ளுங்கள். சில உடல் பரிசோதனைகள் செய்து தூக்க பிரச்சினைக்கு முடிவு கட்ட முற்படலாம்.\nகால் தசைகளில் ஏற்படும் இழுப்பு\nநம்மில் பொரும்பாலானோர் வாழ்வின் பெரும்பகுதியை டிவி முன்னாலும், மொபைல் முன்னாலும் தான் கழிக்கிறோம்.இப்படி ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருப்பது கால் பிடிப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து கரில்லான் மியாமி வெல்னஸ் ரிசார்ட்டின் மருத்துவ இயக்குனர், அடோனிஸ் மைக்கேஸ், எம்.டி., கூறுகையில் உங்கள் தசைகளில் அடிக்கடி ஏற்படும் பிடிப்புகள் குறைந்த மெக்னீசியம் அளவைக் குறிக்கும் என்று எச்சரிக்கிறார்.\nஇதை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் ஹார்ட் அட்டாக் அல்லது இதயம் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நீங்கள் பாதாம், பூசணி விதைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான விட்டமின்கள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nMOST READ: ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nகை மற்றும் கால்கள் சுருக்கென்று குத்துவது, கூச்சமடைவது\nசிலருக்கு அடிக்கடி கை மற்றும் கால்கள் கரண்ட் அடிச்ச மாதிரி விர்னு பிடிக்கும். இதற்கு காரணம் விட்டமின் பி12 குறைபாடு தான் என்கிறார் டாக்டர் அடினோஸ். இதற்கு சிகச்சை அளிக்கா விட்டால் உங்களுக்கு அனிமியா (இரத்த சோகை) பிரச்சனை ஏற்படலாம். ஏன் சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோய்கள் கூட ஏற்படலாம்.\nஎனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நீல பச்சை ஆல்கா, முட்டை, பால் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சைவம் சாப்பிடுபவர்கள் இந்த பி12 பற்றாக்குறையை போக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பி12 மாத்திரைகளைக் கூட எடுத்துக் கொண்டு வரலாம்.\nகுளிர்காலம் வந்தாலே வறண்ட சருமம் நமக்கு ஒரு கவலையாக இருக்கும். சிலருக்கு தோல் கள் உரிந்து செதில் செதிலாக வர ஆரம்பித்து விடும். இதற்கு காரணம் உங்கள் கொழுப்பு அமில குறைப்பாட்டினால் ஏற்படுகிறது என்கிறார் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா ஜீச்னர் .\nஎனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி வாருங்கள். இதே மாதிரி உங்கள் உணவுப் பழக்கத்தில் நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவகேடா, வால்நட்ஸ், ஆலிவ் மற்றும் பல.\nMOST READ: இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா\nமுகப்பரு பெரும்பாலும் மரபணு மற்றும் ஹார்மோன் நிலை என்றாலும் நியூயார்க் நகரத்தில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தோல் மருத்துவத்தில் அழகு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா ஜீச்னர் இது குறித்து கூறுகையில் முகப்பரு வர மன அழுத்தமும் ஒரு காரணமாகிறது என்கிறார்.\nநாம் தூங்கும் போது கார்டிசோலின் அளவு இயற்கையாகவே குறையும். இதுவே நீங்கள் அதிக சர்க்கரை உணவுகள், ஸ்டார்ச் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு அலற்சி உண்டாகிறது. நீங்கள் பசுவின் பாலை விட ஸ்கிம்டு பாலை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஜீச்னர். இல்லையென்றால் முகப்பருக்கள் விரிவடைய இது தொடர்புடையதாக உள்ளது.\nMOST READ: ரொம்ப பலவீனமா இருக்குற மாதிரி உணருறீங்களா இத ஃபாலோ பண்ணுங்க சரியாயிடும்...\nமதிய வேளைகளில் எப்பொழுதும் சோர்வு ஏற்படுதல்\nதொடர்ந்து மதிய வேளையில் உங்களுக்கு சோர்வோ அல்லது தூக்க கலக்கமோ ஏற்பட்டால் நீங்கள் மதிய உணவு நேரத்தில் தவறான உணவுகளை எடுத்துள்ளீர்கள். இதனால் இரவு உணவை உங்களால் சரியாக சாப்பிட இயலாது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், பீஸ்ஸா, சாண்ட்விச்கள் அல்லது பிற ரொட்டி சார்ந்த உணவுகள் போன்றவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்து சில மணிநேரங்களுக்குப் பிறகு உங்களை செயலிழக்கச் செய்யும் என்று மருத்துவர் டானியா டெம்ப்சே, எம். டி விளக்குகிறார்.\nஅதே மாதிரி குறைந்த சர்க்கரை அளவு ஹைப்போக்ளைசீமாவை ஏற்படுத்தி சோர்வை யும், தூக்கத்தையும் வரவழைக்கும். உடனே நீங்கள் காபி, டீ போன்றவற்றை நாடுவீர்கள். ஆனால் அப்படி செய்வதை தடுத்து உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க புரதம், கொழுப்பு, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்கிறார் அவர்.\nஇந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் உடலுக்கு கூடுதல் பராமரிப்பு அவசியம். எனவே உடலின் மொழியை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன\nஇந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு லாங் கோவிட் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்... ஜாக்கிரதை...\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்களுக்கு விரைவில் சர்க்கரை நோய் வந்துவிடுமாம்...ஜாக்கிரதை...\nநுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n90% மக்களால் புறக்கணிக்கப்படும் புற்றுநோயின் சில ஆரம்ப அறிகுறிகள்\nகொரோனா சோதனை முடிவுகள் தவறாக வருவதற்கு காரணங்கள் என்ன தெரியுமா\nநல்ல பழக்கம் என்று நினைக்கும் இதெல்லாம் மன சுழற்சி நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பது தெரியுமா\nஉங்க மூக்குல இந்த மாதிரியான பிரச்சனையை சந்திச்சா அது கொரோனாவாம்... எச்சரிக்கையா இருங்க...\nஉடம்புல இந்த சத்து அதிகமா இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் தெரியுமா\nகொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...\nஇதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nப��ண்களின் ஹார்மோன் அளவை மாற்றும் இந்த பிரச்சனையை சரி செய்ய இந்த உணவுகளே போதுமாம்...\nRead more about: symptoms wellness health tips health அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\n அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்..\nநவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது ரொம்ப கவனமா இருக்கணுமாம்... உஷார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/government-officers-1-makes-fraudulence-in-kissan-samman-scheme-yojana-mg-342115.html", "date_download": "2020-10-29T01:06:13Z", "digest": "sha1:JZFKIMD3NDJY2P3C2SIITT5MUDRGKC74", "length": 18718, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி கண்டுபிடிப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை | govt officers fraufulence in kissan samman yojana– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nபிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி கண்டுபிடிப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nவிவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவன்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் 30,000 பேர் அதிகாரிகளால் முறைகேடாக சேர்க்கப்பட்டு 18 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறையான விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் முறைகேடுகள் நடைபெற்று தற்போது அவைகள் அம்பலமாகி வருகிறது. அதன்படி உரிய வருமானமில்லாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி ஊக்க நிதி (பி.எம் கிசான்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளை கூடுதலாக சேர்க்கும் வகையில் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கிய நிலையில் இ��ற்கான வலைதளத்தில் சில எளிய மாற்றங்களையும் செய்தது. இதனைத் தவறாக பயன்படுத்தி ஒரு சில கணினி மையங்களில் முறைகேடும் நடந்தது தெரியவந்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவேற்றம் செய்துள்ளனர் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை திருவண்ணாமலை ஒன்றியத்தில் 7024 பேரும், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 4151 பேரும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 1658 பேரும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 1400 பேரும், கலசபாக்கம் ஒன்றியத்தில் 1549 பேரும், சேத்பட் ஒன்றியத்தில் 1096 பேரும், அனக்காவூர் ஒன்றியத்தில் 402 பேரும், ஆரணி ஒன்றியத்தில் 390 பேரும், செங்கம் ஒன்றியத்தில் 1227 பேரும், செய்யாறு ஒன்றியத்தில் 424 பேரும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 951 பேரும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் 796 பேரும், போளுர் ஒன்றியத்தில் 851 பேரும், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 900 பேரும், தௌ;ளார் ஒன்றியத்தில் 739 பேரும், வந்தவாசி ஒன்றியத்தில் 565 பேரும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 198 பேரும், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 572 பேரும் என 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களின் உண்மைத்தன்மை அறிய நேரடி களஆய்வுக்கு வட்டாட்சியர்கள் தலைமையில் கடந்த 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.\nஇவர்களின் முதற்கட்ட விசாரணையில் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து சுமாராக 32 ஆயிரம் பேர் பதிவேற்றம் செய்ததில் தகுதியில்லா விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பணம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.இக்குழுவினர் நடத்திய ஆய்வில் ரூ.1 கோடியே 10 லட்சம் போலியான பயனாளிகள் கணக்கிலிருந்து பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்த ஆட்சியர், பணம் அனைத்தும் பெறப்பட்டவுடன் போலியாக விவசாயிகளை பதிவேற்றம் செய்த கணினி மையங்கள் மற்றும் அதற்கு உதவியாக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து விசாரணை நட���்தப்பட்டு வருவதோடு, கணக்கிலிருந்து பணத்தை எடுத்தவர்களிடம் அப்பணத்தை திரும்பப் பெறுவதற்காக வருவாய்த்துறை, காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருவரது வங்கிக் கணக்கில் இத்திட்டத்திலிருந்து பணம் செலுத்தப்பட்டு அவர் அதனை எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும், அல்லது அந்த நபரிடமிருந்து பணத்தை பெற்று பிரதமர் கிசான் திட்ட வங்கி கணக்கில் செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தனர்.\nமேலும் படிக்க: பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.. ஹேக்கர்கள் ட்வீட்டால் பரபரப்பு..\nஇது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பலராமன், விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக விவசாயிகளை பொறுத்தவரையில் வருவாய்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய 3 துறைகளும் கொள்ளை துறைகளாக உள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nமுறைகேடாக சேர்க்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை கிசான் சம்மான் வங்கி கணக்கிற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற பாதுகாப்பான வழிகள் என்ன\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nபிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி கண்டுபிடிப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nபா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்\nரஜினிகாந்த் வந்தவுடன் அனைத்துக் கட்சி கூடாரங்களும் காலியாகி விடும் - அர்ஜுன் சம்பத்\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_79.html", "date_download": "2020-10-29T02:44:05Z", "digest": "sha1:327YJ7BMIIO753RPDK4HWZYMWF66ITOT", "length": 6296, "nlines": 150, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சென்னித்தல செல்லப்பன் நாயர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகர்ணசபதம் கதகளியின் அந்தப்பகுதி அற்புதம். வயதான அன்னையாக நடித்த குடமாளூர் ஆடையை இழுத்து நெஞ்சொல் வைத்துக்கொள்வது திரும்பத்திரும்ப பாலூட்டியதைச் சொல்வது என அக்காட்சியை அற்புதமாக நடிக்கிறார்\nஆனால் கர்ணனாக நடிப்பவர் மிகப்பெரிய மாஸ்டர் என தெரிகிறது. கண்களில் தெரியும் ஆற்றாமை சோகம் கோபம், சட்டென்று எகிறி துரியோதனனையா பிரியச்சொல்கிறாய் என்று காட்டும் நளினமான ஆடல் எல்லாமே மாஸ்டர் ட்ச\nஅதில் உச்சம் அமர்ந்திருக்கையில் அந்தக் கால் துடிப்பது\nஅவர் பெயர் சென்னித்தலை செல்லப்பன் பிள்ளை. குரு செங்கன்னூரின் மாணவர். நுண்நடிப்புக்கு மைய இடம் கொடுக்கும் கப்ளிங்காடு முறையின் கடைசி மாஸ்டர் என்பார்கள் அவர் இன்றும் ஒரு தொன்மம் எனக் கொண்டாடப்படும் பெருங்கலைஞர்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குற��த்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/584257-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-29T02:51:05Z", "digest": "sha1:3XZ2GP5P5KEBYFFHGBBMBWNITV3VKQTG", "length": 38297, "nlines": 364, "source_domain": "www.hindutamil.in", "title": "ரோகிணி, மிருகசீரிடம்,திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nரோகிணி, மிருகசீரிடம்,திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nதேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் முடிவுக்கு வரும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.\nசகோதரங்களால் ஆதாயம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் உங்களோடு போட்டி போட்ட நபர் விலகிச் செல்வார்கள்.\nஇதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து பணி நியமன ஆணை கிடைக்கும். தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் அகலும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு தாமதமானாலும் சரியான நேரத்திற்கு கிடைத்துவிடும்.\nவியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும்.\nகலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். சகோதர வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.\nஎதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் சீராக இருக்கும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர��கள்.\nபொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.\nநினைத்தது நிறைவேறும் நாள். புதிதாகத் தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் ஒரு சிலருக்கு கிடைக்கும். ஆரோக்கியப் பாதிப்புகள் விலகும்.\nதிட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். சுபகாரிய விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தாமதமாக தம்பதிகளுக்கு இன்று புத்திர பாக்கியம் பற்றிய தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிகப்படியான செலவுகள் ஏற்படக் கூடிய நாள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் ஆதாயம் எதிர்பார்க்க வேண்டாம், எனவே பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nஸ்ரீ விநாயகப் பெருமான் வழிபாடு செய்யுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நல்ல பலனை தரும்.\nநினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வாரம் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். வேலை காரணமாக பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.\nவேலையில்லாதவர்களுக்கு பொழுது நல்ல வேலை கிடைக்கும். தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்புகளும் சிறப்பாக இ���ுக்கிறது. இட மாற்றம் விரும்பியவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் இப்போது கிடைக்கும்.\nதொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் அகலும். இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nமருந்துக்கடை வைத்திருப்பவர்களுக்கும் ஆடம்பரப் பொருள் விற்பனை வியாபாரத்தை நடத்தி வருபவர்களும் சிறப்பான வியாபார வளர்ச்சி இருக்கும்.\nபெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சுய தொழில் தொடர்பாக குடும்பத்தார் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட சிந்தனை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் திருப்திகரமாக இருக்கும்.\nஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் எளிதாக பேசி முடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கடி நிலைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் தகுந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nமனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி நல்ல பேர் வாங்குவீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் முடிவுக்கு வரும்.\nநிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் விவாதங்கள் எதிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதைத் தவிர்க்க என்ன வழியோ ��தைச் செய்ய வேண்டும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலமாக பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இந்த நாளில் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நல்ல முடிவிற்கு வரும். பணவரவும் நினைத்தபடியே கிடைக்கும்.\nசெலவுகள் அதிகமாக ஏற்படும். நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.\nநல்ல பலன்கள் நடைபெறக் கூடிய வாரம்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரக்கூடிய வாரமாக இருக்கும். குடும்பத் தகராறு காரணமாக வழக்குகள் ஏதும் இருந்தால் இப்போது வாபஸ் பெறுவீர்கள்.\nசகோதர ஒற்றுமை மேலோங்கும். சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும். பெற்றோரின் ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிடைக்கும்.\nஅலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு சிலருக்கு தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு நிர்ப்பந்தங்கள் விலகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.\nவியாபார வளர்ச்சி சீராக இருக்கும், புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற வியாபாரத்தை விரிவுபடுத்த புது கிளைகள் தொடங்குவது என ஈடுபட சாதகமாக இருக்கக்கூடிய வாரம்.\nபெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களிடம் ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.\nமாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nவியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியோடு ஒரு முக்கியமான பணியை செய்து முடிப்பீர்கள்.\nதேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு.தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தொடர்பான தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் தொடர்பான செய்தி மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும்.\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருப்பது நல்லது.\nநேற்றையப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.\nவரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும், இருந்தாலும் கடுமையான அலைச்சலாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகி போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nசூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nசுக்கிர யோகம் தரும் கஞ்சனூர்\nசுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை\n’’அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்’’ - பகவான் சாயிபாபா\nரோகிணிமிருகசீரிடம்திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை)திருவாதிரைவார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal\nசுக்கிர யோகம் தரும் கஞ்சனூர்\nசுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nசெல்வத்துக்கு பஞ்சமில்லை; உதவும் குணம்; வாழ்க்கைத் துணை சொல்லே மந்திரம்; ரேவதி நட்சத்திர...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திரப் பலன்கள்; அக்டோபர் 26 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திரப் பலன்கள்; அக்டோபர் 26 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம் ; வார நட்சத்திரப் பலன்கள்; அக்டோபர் 26 முதல்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவார்னருக்கு ‘சிக்னல்’ கொடுத்து உதவினாரா நடுவர் அனில் சவுதாரி- கிளம்பிய சர்ச்சை\n‘ரோஹித் சர்மா காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமானது’\nவேலையின்மை பற்றி பேச பிரதமர் மோடி மறுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார் - மத்திய அரசு பதிலளிக்க சிஐசி நோட்டீஸ்\nஎன்சிபி விசாரணை: தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் செல்போன்கள் பறிமுதல்\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/magistrate-should-be-immediate-seizure-of-all-documents-from-sathankulam-police-station-high-court-madurai-action/", "date_download": "2020-10-29T02:05:19Z", "digest": "sha1:UIP7SJLTHHMIJB4HWVNFWX5EZYBF4AEH", "length": 18189, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவனங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு... உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு… உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி\nசாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு… உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி\nசாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் மதுரை, வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் தமிழகஅரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காத காவல்துறைக் கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nசாத்தான்குளம் தந்தை மகன்களான ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று அகில இந்திய தலைவர் கள் உள்பட அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.\nமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பால், என்ன செய்வது என்று தெரியாத முதல்வர், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக நேற்று அறிவித்தார்.\nஇந்தநிலையில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாத்தான்குளம் வியாபாரிகள�� மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது. அரசு கொள்ளை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.\nசாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட நீதிபதிகள், வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.\nகாவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடனே, கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். காவல்நிலையத்தில் இருக்கும் தடயம், ஆதாரத்தை சேகரிப்பதில் கோவில்பட்டி ஜே.எம்.க்கு உதவ நிபுணர்களின் குழுவை அனுப்ப வேண்டும் என்று தடய அறிவியல் கூடுதல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.\nமேலும், விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் நியமித்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த போலீஸ் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஒத்துழைக்க போலீஸ் மறுப்பதா என எச்சரிக்கை விடுத்தனர்.\nமுன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி வழங்கிய அறிக்கையில்,காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கோபடைந்த நீதிபதிகள், இது ஒரு மோசமான முன்னுதாரம் என்று கடுமையாக சாடியதுடன், மாவட்டஆட்சித்தலைவர், உடனடியாக சாத்தான்குளம் காவல்நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், உடனே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தர வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.\nமேலும், காவலில் வைக்கப்பட்ட கைதிகள் கொலைகள் குறித்து மக்கள் மீது பெரும் கோபம் இருந்தபோதிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை இடமாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமணல் குவாரி மாஃபியாவை தண்டிக்க தவறிய நீதிபதிக்கு தண்டனை:- உயர் நீதிமன்றம் உத்தரவு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீதான 2011ம் ஆண்டு தேர்தல் வழக்கு\nPrevious சாத்தான்குளம் காவல்துறையினர் சித்ரவதைக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளது விசாரணையில் அம்பலம்…\nNext 29/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக வ���வரம்..\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-Encounter-Solved-for-Sexual-Assault-15664", "date_download": "2020-10-29T02:24:24Z", "digest": "sha1:DNLA6O3G67NZBT7X2XZDUV7TQ77HU3VV", "length": 17843, "nlines": 83, "source_domain": "www.timestamilnews.com", "title": "பாலியல் வன்கொடுமைக்கு என்கவுன்டர் தீர்வா? - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nபாலியல் வன்கொடுமைக்கு என்கவுன்டர் தீர்வா\nஉணர்ச்சிமயமான சமூக மனநிலை உருவாக்கப்பட்டுள்ள சூழலில் உரிமைகள் பற்றி பேசுவது கேலிக்கு உரியதாகவும் பொருத்தமற்றதாகவும் பார்க்கப்படக்கூடும்.\nஉணர்ச்சிமயமான சமூக மனநிலை உருவாக்கப்பட்டுள்ள சூழலில் உரிமைகள் பற்றி பேசுவது கேலிக்கு உரியதாகவும் பொருத்தமற்றதாகவும் பார்க்கப்படக்கூடும். குற்றவாளிகளுக்கு ஆதரவான குரலாகக் கூட புரிந்துகொள்ளப்படலாம்.\nஹைதராபாத்தில் அந்தப் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதோடு கொலையும் செய்தவர்கள் மீது நாடு முழுவதும் பெரும் கோப அலை எழுந்தது நியாயமானது. இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்கின்றனவே, தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் இந்தக் கொந்தளிப்பில் இருக்கிறது.\nகுற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்த்தி அடித்தே் கொல்ல வேண்டும், அவர்களது ஆண்மை அகற்றப்படவேண்டும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்திலேயே கூட அப்படிப்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகள் எனக் கூறப்பட்ட நான்கு பேர் இன்று அதிகாலையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைப் பெரும்பகுதி மக்கள் வரவேற்றுக் கொண���டாடுகிறார்கள் என்பது உண்மை. இந்த உணர்வில் உள்ள ஆவேசத்தைக் கொஞ்சமும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.\nநமது சட்ட நடைமுறைகள், இழுத்தடிக்கப்படும் நீதிமன்ற விசாரணைகள், செல்வாக்குள்ள நபர்கள் என்றால் வளைக்கப்படும் விதிகள் - இவற்றையெல்லாம் தொடர்ந்து பார்த்துவந்திருப்பதால் ஏற்பட்டிருக்கிற ஒரு பொதுவான நம்பிக்கையின்மையும் இந்தக் கொண்டாட்ட மனநிலையின் பின்னணியில் இருக்கிறது. காவல்துறையினர் வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்துவிட்டார்கள் என்று ஒரு ஹீரோ நடவடிக்கையாகப் பார்க்கிற உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅடிப்படையில் நான் மரண தண்டனை கூடாது என்ற கருத்துள்ளவன். அப்படிப்பட்ட சட்ட மாற்றம் எப்போது வருமோ தெரியாது. அதேவேளையில், இப்படிப்பட்ட குற்றங்களுக்கு நாட்டின் தண்டனைச் சட்டத்தில் உள்ள அதிகபட்ச தண்டனை என்னவோ அது அளிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தண்டனையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் மீது முறையாக, நேர்மையாக, விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்பட வேண்டும். காவல்துறையினரே நீதிபதிகளாக மாறி விடக்கூடாது.\nஅந்த 4 பேரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் அல்ல. அதற்கான நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பே இந்த என்கவுண்டர் நடந்திருக்கிறது. இப்போதைக்கு நாம் காவல்துறையின் அறிக்கையை வைத்துதான் பேச வேண்டியிருக்கிறது.\nநடந்தது உண்மையான என்கவுண்டரா, அல்லது போலி என்கவுண்டரா என்று இனிமேல்தான் தெரியவரும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே தப்பிக்க முயன்று அப்போது மோதல் நடந்து அதில் இறந்துவிட்டார்கள் என்றால் உண்மையான என்கவுன்டர். திட்டமிட்ட முறையில் கொண்டு செல்லப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் போலி என்கவுண்டர்.\nமனித உரிமை அமைப்புகள் நிச்சயமாக உண்மை அறியும் குழுக்களை அமைத்து விசாரிப்பார்கள். அதில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரக்கூடும். உண்மையான என்கவுண்டர்தான் என்றால் அதுவும் தெரிந்துவிடும்.\nகுறிப்பிட்ட ஒரு குற்றச் செயல், அதற்கான தண்டனை என்ற அளவில் மட்டுமே விவாதங்கள் நடக்கின்றன. பெண்ணுக்கு எதிராகக் காலம் கா���மாகக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்ற எண்ணங்கள், பெண் ஏன் வெளியே வர வேண்டும் என்பது போன்ற பெண்ணுக்கு மட்டும் கொட்டப்படுகிற ஆயிரமாயிரம் அறிவுரைகள், பெண்ணை போகப்பொருளாக மட்டுமே பார்க்கிற ஆணாதிக்க அத்துமீறல்களை நியாயப்படுத்தும் மரபுகள், ஆண் இளைஞர்களின் மனங்களில் பாலியல் வக்கிர உணர்வுகளை வளர்க்கும் நடைமுறைகள் என்று சமூகம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய, முடிவு கட்ட வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட கேள்விகள் முன்னுக்கு வருவதிலிருந்து இப்படிப்பட்ட விவாதங்கள் திசை திருப்பிவிடுகின்றன. பெண்ணுரிமை உள்ளிட்ட சமுதாய மாற்றங்களை விரும்பாத சக்திகளுக்கு இத்தகைய விவாதங்கள் சாதகமாக அமைகின்றன.\nஇப்போதும் கூட, பாலியல் வன்கொடுமை நடக்கிறபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால்தான் கொலை வரையில் போகிறது, அதை தடுக்க பெண்கள் வெளியே போகும்போது கையில் காண்டம் எடுத்துச் செல்லலாம், பாலியல் வெறியோடு நெருங்கும் ஆண்களிடம் கொடுத்து ஒத்துழைக்கலாம் என்ற கருத்துகளைப் பெரிய இடங்களில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது அந்த பாலியல் கொடுமைக்கு நிகரான வக்கிரம் அல்லவா\n2011இல் சல்வா ஜுடும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறிய கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. “தலையாய மாண்பு எதுவெனில், அரசமைப்பு சாசனத்தின் நான்கு மூலைகளுக்கு உள்ளேயே செயல்படும் பொறுப்பு அரசின் ஒவ்வொரு அங்கத்திற்கும் இருக்கிறது என்பதுதான். அதுதான் இறுதியாக சட்டத்தின் ஆட்சி,” என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆம், சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற வேண்டும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்களின் ஆட்சியாக மாறிவிடக்கூடாது.\n[கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ‘மக்களின் குரல்’ நிகழ்ச்சியில் இன்று (டிச.6) நெறியாளர் பனிமலர் முன்வைத்த கேள்விகளுக்கும், நேயர்கள் வெளிப்படுத்திய கருத்துகளுக்குமாக நான் கூறிய பதில்களின் சாரம். இதில், அந்த ‘காண்டம்’ கருத்தைக் கூறியவர் ஒரு பாஜக எம்பி என்று நிகழ்ச்சியின்போது சொல்லிவிட்டேன். அது தவறு. அப்படிச் சொன்னவர் ஒரு திரைப்பட இயக்குநர் என்று பின்னர்தான் நினைவுக்கு வந்தது. ஆயினும், உள்நோக்கமற்ற அந்தத் தவறுக்கு வருந்துகிறேன். மற்ற கருத்துகளில் மாற்றமில்லை.]\nகுழந்தை திருமணத்து��்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/no-man-has-to-right-compel-any-girl-to-fall-love-with-him-4306", "date_download": "2020-10-29T01:57:40Z", "digest": "sha1:NOL47W5UBJTESBD235INS3QNQKKXDUEP", "length": 8294, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nஅதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை\nகாதலிக்கும்படி, பெண்களை வலியுறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில், நீதிபதி என்.வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. முடிவாக, அந்த இளைஞருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி, அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கும்படியும் அறிவுறுத்தினார்.\nஇதுதவிர, அவர் மேலும் கூறியதாவது: தன்னை காதலிக்கும்படி பெண்களை வலியுறுத்த ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகும். இதுதவிர, பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என ஆண்களை தூண்டுகிறது.\nஇருந்தாலும், ஆசை காரணமாக, பெண்களை கத்தியால் குத்தும் அளவுக்குச் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற ஒருதலைக் காதல் வழக்குகளில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டுவதையும், ஜாமீன் வழங்குவதையும் நீதிமன்றங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.\nஇவ்வாறு நீதிபதி என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/31-oct-2016", "date_download": "2020-10-29T02:41:14Z", "digest": "sha1:KJ7GF7YI7YPNR2UTJTDHJCJ643OILV54", "length": 10258, "nlines": 263, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 31-October-2016", "raw_content": "\nபத்துக்கு பத்து இவங்கதான் கெத்து\nவில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்\nமழையே மழையே வா வா\nதாத்தா பாட்டி எங்க செல்லம்\nமரங்களைச் சுற்றி பாடம் படி\nவாக்கியங்களை இணைத்து ஆங்கில விளையாட்டு\nஉடலில் ரத்தம் எப்படி பாய்கிறது\nஇலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி\nகட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்\nகொஞ்சம் உணவு நிறைய சிரிப்பு\nநீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்\nகனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்\nகுறும்புக்காரன் டைரி - 21\nமாயமில்லே... மந்திரமில்லே... - 8\nபத்துக்கு பத்து இவங்கதான் கெத்து\nவில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்\nமழையே மழையே வா வா\nதாத்தா பாட்டி எங்க செல்லம்\nபத்துக்கு பத்து இவங்கதான் கெத்து\nவில்லாக வளையலாம் வானில் மிதக்கலாம்\nமழையே மழையே வா வா\nதாத்தா பாட்டி எங்க செல்லம்\nமரங்களைச் சுற்றி பாடம் படி\nவாக்கியங்களை இணைத்து ஆங���கில விளையாட்டு\nஉடலில் ரத்தம் எப்படி பாய்கிறது\nஇலைக்கு பச்சை நிறம் வந்தது எப்படி\nகட்டங்களை நிரப்பி, மூட்டுகளை அறிவோம்\nகொஞ்சம் உணவு நிறைய சிரிப்பு\nநீங்களும் ஆகலாம் உசேன் போல்ட்\nகனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்\nகுறும்புக்காரன் டைரி - 21\nமாயமில்லே... மந்திரமில்லே... - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kamal-stepped-in-to-the-work-of-vishwaroopam-2/", "date_download": "2020-10-29T02:05:58Z", "digest": "sha1:BGSLW6I6ORQBFRZSOD44ZELTTUO23BKN", "length": 4255, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Kamal stepped in to the work of ‘Vishwaroopam-2’…!", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-29T02:23:26Z", "digest": "sha1:O7VSXJTVMCQ3U5SN2ZRLNFUIZ7J6W73C", "length": 4498, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வில்லன்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’தெலுங்கு சினிமாவின் அஜித்’ பவன்...\nசினிமாவில் வில்லன்: நிஜத்தில் ஹீ...\nவைரலாகும் ’மாஸ்டர்’ பட வில்லன் ந...\n‘அஜித் வில்லன் கேரக்டரை கெத்தாக ...\nலாட்டரியில் விழுந்த ரூ70 கோடி.. ...\n’ஹீரோ டூ வில்லன்’ பன்முகத்தன்மை...\nரீலில் வில்லன்; ரியலில் ஹீரோ: 6 ...\nரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் ‘ஜ...\n‘வில்லன்’ கெட் அப்பில் ‘வலிமை’ அ...\nபெரிய ஹீரோக்களுக்கு வில்லன்: விஜ...\n‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’ - தர...\nபாலியல் புகாரை ஒப்புக்கொண்டாரா வ...\n5 நாட்களில் 3 கொலைகள்: போலீசாரை ...\n2 பழத்துக்கு இவ்வளவு விலையா\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/complete-newest-new-house-for-sale-negombo-for-sale-gampaha-4", "date_download": "2020-10-29T02:37:33Z", "digest": "sha1:RECWLOUK2G2SHWPL77WDFAKDNARU6PPZ", "length": 4629, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "வீடுகள் விற்பனைக்கு | நீர் கொழும்பு | ikman.lk", "raw_content": "\nஅன்று 17 செப்ட் 9:26 முற்பகல், நீர் கொழும்பு, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க MSM Homes\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-29T02:15:38Z", "digest": "sha1:4C3PSLBCLP7VWUDITAGSUFC3VKWEFVXU", "length": 16772, "nlines": 221, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழில் இருவருக்கு கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்ற���ு உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயணித்த தொடருந்து மற்றும் பேருந்து பயணத்தடங்கள் தொடர்பிலான அறிவிப்பினை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.\nகாங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஐப்பசி 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.\nபின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nமேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.\nஇவர் கடந்த ஐப்பசி 06 ம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார். மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.\nமேற்குறிப்பிட்ட புகையிரத வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உ��்களது விபரங்களை அறியத்தரவும்.\n;பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன\nமாவட்டச் செயலர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்\nPrevious Postமருதங்கேணியில் அலையோசை கல்விக்கழகம் அங்குரார்ப்பணம்\nNext Postயாழில் வயோதிபருக்கு வாள்வெட்டு\nசெல்போன் செயலியில் விடுதலைப்புலிகளா கண்காணிக்கும் சிங்கள படை\nஇதோ முதலாவது தேர்தல் முடிவு…\nகிளிநொச்சி விரிவுரையாளர் மூளைச்சாவடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1158381", "date_download": "2020-10-29T03:36:10Z", "digest": "sha1:RPNVV45B6XPVU2SM5RF6ZPOMS5P22YWW", "length": 4262, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வ. வே. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வ. வே. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவ. வே. சுப்பிரமணியம் (தொகு)\n18:48, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n133 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:00, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅரிஅரவேலன் (பேச்சு | பங்களிப்புகள்)\n18:48, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1349055", "date_download": "2020-10-29T03:12:48Z", "digest": "sha1:LODLURTQC5FE5UF52AQNT6CWXEGMXP6Z", "length": 5949, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:37, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,519 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n12:32, 3 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:37, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1452438", "date_download": "2020-10-29T03:41:33Z", "digest": "sha1:YK6UE2J6UQQXLIIGDLCSTSDN2STRZK5K", "length": 4628, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அசத்தப்போவது யாரு...\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அசத்தப்போவது யாரு...\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:57, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\n03:45, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n12:57, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKLBot2 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)\n[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T03:18:58Z", "digest": "sha1:TCUJ5BWRIH4QH3OW3EV7I4TDRKW63H47", "length": 22414, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்கோடம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெங்கோடம்பாளையம் ஊராட்சி (Sengodampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3003 ஆகும். இவர்களில் பெண்கள் 1452 பேரும் ஆண்கள் 1551 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 11\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 22\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 56\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 16\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நா���் நவம்பர் 3, 2015.\n↑ \"குண்டடம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்���ம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-trun-to-bollywood-pr0s1k", "date_download": "2020-10-29T03:21:14Z", "digest": "sha1:AY2563AGGVWVD2C2KWNGXZVL2UIJMSJH", "length": 19084, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தல! பாலிவுட் பாட்ஷாவாகிறார். அடிச்சு அந்தர் செய்ய அல்டிமேட் கதை ரெடி: கோடம்பாக்கத்தை தெறிக்கவிடும் சூப்பர் எக்ஸ்க்ளூசிவ்", "raw_content": "\n பாலிவுட் பாட்ஷாவாகிறார். அடிச்சு அந்தர் செய்ய அல்டிமேட் கதை ரெடி: கோடம்பாக்கத்தை தெறிக்கவிடும் சூப்பர் எக்ஸ்க்ளூசிவ்\nஎம்.ஜி.ஆர். ரஜினிக்குப் பிறகு, தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களோடு அதிக படம் பண்ணும் அடுத்த தலைமுறை மாஸ் ஹீரோ அஜித் தான். சரண், சிவா என்று இதற்கு செம்மத்தியான் உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தலயை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்யை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்\nஎம்.ஜி.ஆர். ரஜினிக்குப் பிறகு, தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களோடு அதிக படம் பண்ணும் அடுத்த தலைமுறை மாஸ் ஹீரோ அஜித் தான். சரண், சிவா என்று இதற்கு செம்மத்தியான் உதாரணங்கள் இ���ுக்கின்றன. அந்த வகையில் தலயை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்யை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம் எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்\nதல, விஷ்ணு மற்றும் போனிகபூர் தரப்பில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து, அடுத்த லெவலுக்கு ப்ராஜெக்ட் மூவ் ஆகியிருக்கும் நிலையில் இந்த செய்தி நமது இணையதளத்துக்கு எக்ஸ்க்ளூஸிவ்-வாக கிடைத்துள்ளது.\nகிடைத்த தகவல்களை அப்படியே பகிர்கிறோம்....\nஆக்சுவலாக, விஸ்வாசம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முடிந்து, ரஷ் போட்டுப்பார்த்த தல ‘முழு திருப்தி. நிச்சயம் மெகா ஹிட்டாகும்’ என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படம் பற்றி யோசிக்க துவங்கினார். அப்போதுதான் ’பிங்க்’ ரீமேக்குக்காக தயாரிப்பாளர் போனிகபூரும், பக்கா மாஸ் திரைக்கதையுடன் இயக்குநர் விஷ்ணுவர்தனும் ஒரே நேரத்தில் அஜித்தை அணுகினர். போனியை முதலில் சந்தித்த தல, ‘நேர்கொண்ட பார்வை’ ப்ராஜெக்ட்டுக்கு ஓ.கே. பண்ணி, இயக்குநர் விநோத்தையும் டிக் செய்தார்.\nஅதன் பின் விஷ்ணுவிடம் கதை கேட்டவர் மெர்சலாகிப்போனார். அப்போது தல-யிடம் ‘சார், இதை பாலிவுட்ல பண்ணலாமுன்னு தோணுது. உங்களுக்கு நிச்சயமா அங்கே பெரிய கேன்வாஸ் இருக்குது.’ என்றார். உடனே சம்மதிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை அஜித். மும்பை சினிமா உலகின் முக்கிய புள்ளியான போனிகபூர் இப்போது தன் லைனில் இருப்பதை மனதில் வைத்துவிட்டு, ‘பார்க்கலாம். நீங்க ஸ்க்ரீன்பிளேவை ரொம்ப ஷார்ப்பா ரெடி பண்ணுங்க. உங்க ஆசைக்கு ஏத்த மாதிரி பாலிவுட் லெவல்லேயே பண்ணுங்க. நான் இல்லேன்னாலும் தகுதியான வேற ஹீரோவுக்கு கைகொடுக்கும்.’ என்று அனுப்பிவிட்டார்.\nஆனால் அப்போதே விஷ்ணு முடிவு பண்ணிவிட்டார், நிச்சயம் தல பாலிவுட்டுக்கு ரெடியாகிவிட்டார் என்று. காரணம், அப்படியொரு ஐடியா இல்லை என்றால், உதட்டை பிதுக்கி ‘நோ வே’ன்னு சிம்பிளா முடிச்சிருப்பார். ஆனால் ஸ்க்ரீன்பிளே ரெடி பண்ண சொல்றார்னா, கண்டிப்பா சான்ஸ் இருக்குது என்றபடி சந்தோஷமாக கிளம்பினார். செம்ம ஷார்ப்பாக ஸ்கிரீன்பிளேவும் ரெடி. பக்கா மாஸான ‘கேங்ஸ்டர்’ டைப் கதையாம். பாலிவுட் ப்ரொஃபைலுக்கு ஏற்றபடியான அத்தனை அம்சங்களுமே கதையில் உள்ளனவாம்.\nஅஜித்தின் நிறமும், ஹைட் அண்டு வெயிட் லுக்கும், எந்த பாலிவுட் மாஸ் ஹீரோவுக்கும் குறைந்ததில்லை என்பதால் விஷ்ணுவுக்கு இந்த ப்ராஜெக்டில் அஜித்தை பண்ணிட வைப்பதில் மிக முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.\nஎல்லாவற்றையும் ரெடி பண்ணிவிட்டு மீண்டும் தல யிடம் போய் விஷ்ணு நிற்க, கிட்டத்தட்ட ‘நேர்கொண்ட பார்வை’யை ஷூட்டுக்கு பூசணிக்காய் உடைத்திருக்கின்றனர். எனவே இந்த ஸ்க்ரீன்பிளேவை வாங்கிப் பார்த்த அஜித், புன்னகைத்துவிட்டு சில சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.\nபிறகு போனிகபூருக்கு போன் செய்து வரச்சொல்லி விஷ்ணுவை வைத்துக் கொண்டு முதல் கட்ட மீட்டிங் முடிந்திருக்கிறது. கதை, திரைக்கதை எல்லாவற்றையும் ஓ.கே. செய்த போனி, தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டில் பக்காவாக ஃபிக்ஸ் ஆக இன்றைய தேதிக்கு அஜித்தை விட்டால் ஆளே இல்லை என்று அழுத்திச் சொல்லி, ‘நிச்சயம் செம்ம ஹிட்டாகும்’ என்று தம்ஸ் அப் செய்திருக்கிறார். எல்லோருக்கும் ஹேப்பி.\nஆனால் இதன் பிறகுதான் தல மற்றும் போனி இருவருமே இணைந்து இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளனர். அதாவது விஷ்ணு மற்ரும் அஜித் இருவருக்குமே பாலிவுட் ப்ராஜெக்ட் புதுசு. எனவே அஜித் போனிகபூர் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தை முடித்துவிட்டு இதில் கமிட் ஆவதாகவும், அதற்குள் பாலிவுட்டில் ஒரு ப்ராஜெக்டை முடித்து அந்த ஸ்டைலுக்கு தன்னை விஷ்ணு பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே கார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து ‘ஷேர்ஷா’ எனும் பெயரில் உருவாகி இருக்கும் கதையை இயக்கும் ப்ராஜெக்டில் கமிட் ஆகியிருக்கிறார் விஷ்ணு. கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகி இருக்கிறார். இந்தப் பட அனுபவம் மூலம் பாலிவுட் சினிமா மேக்கிங்கில் தன்னை ஃபிட் செய்து கொள்ளும் விஷ்ணு, இது முடிந்ததும் தல அஜித்தை பாலிவுட் நாயகனாக்குகிறாராம்.\nஅந்த கால கட்டத்தின் அரசியல், க்ரைம் மற்றும் டெக்னலஜி சூழ்நிலையை வைத்து இப்போது இருக்கும் கேங்ஸ்டர் கதை அப்டேட் செய்யப்பட்டு தயாராகும் என்கிறார்கள்.\nஅநேகமாக 2020-ல் தல பாலிவுட் பாட்ஷாவாக மும்பை சினிமா துறைக்குள் கால் வைக்கப்போகிறார் என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் இருப்போர்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்���ொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pujara-have-trust-in-experienced-player-dinesh-karthik-wiil-play-well-in-world-cup-pqi4v8", "date_download": "2020-10-29T02:50:17Z", "digest": "sha1:PQTE34S5BEXXISJ6PQDY3ZVSRPAEWJPJ", "length": 13773, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரோட கிரிக்கெட் வாழ்வில் எல்லா கஷ்டத்தையும் பார்த்தவரு அவரு!! உலக கோப்பையில் கண்டிப்பா தெறிக்கவிடுவாரு.. சீனியர் வீரருக்கு புஜாரா ஆதரவு", "raw_content": "\nஅவரோட கிரிக்கெட் வாழ்வில் எல்லா கஷ்டத்தையும் பார்த்தவரு அவரு உலக கோப்பையில் கண்டிப்பா தெறிக்கவிடுவாரு.. சீனியர் வீரருக்கு புஜாரா ஆதரவு\nஅவரது கிரிக்கெட் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை கண்டவர். எனவே சூழலுக்கு ஏற்றவாறு அதை சமாளித்து ஆடக்கூடிய திறன் பெற்றவர் - புஜாரா\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு.\nராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதுகூட எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டது அதிர்ச்சிகரமான தேர்வுதான். ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்த ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பலரும் பார்த்தனர்.\nதினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது.\nஆனால் கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். ரிஷப் பண்ட்டை ���ிட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார்.\nதோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் அணியில் இடம்பெறுவார். அந்தவகையில், முக்கியமான போட்டிகளில் களமிறங்க வேண்டியிருந்தால், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். அதனால் அனுபவ மற்றும் சிறந்த விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தான் அதற்கு சரியாக இருப்பார் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்திருந்தார்.\nதினேஷ் கார்த்திக் நீண்டகாலமாக ஆடிவருவதால் சிறந்த அனுபவம் கொண்டவர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து பேசிய டெஸ்ட் வீரர் புஜாரா, தினேஷ் கார்த்திக் நீண்ட அனுபவம் கொண்ட வீரர். அவரது கிரிக்கெட் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை கண்டவர். எனவே சூழலுக்கு ஏற்றவாறு அதை சமாளித்து ஆடக்கூடிய திறன் பெற்றவர். ஏராளமான உள்நாட்டு போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் ஆடியவர். அதனால் அவரால் எந்த சூழலையும் எதிர்கொண்டு ஆடமுடியும். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கிறதா என்பதுதான் சந்தேகம். அப்படி கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக புஜாரா பேசியுள்ளார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஅவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல.. தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலைய���ல் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theduthal.com/454574/", "date_download": "2020-10-29T02:41:30Z", "digest": "sha1:CER3ZX7MJZSZXM5YLRTURGAM7WNJ5LJ5", "length": 15144, "nlines": 130, "source_domain": "theduthal.com", "title": "Theduthal: World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி – https://theduthal.com/454574/#குட்டை #பாவாடையில் #ஆட்டம் #போட்ட #ஷிவானி\nதற்போது இல்லத்தரசிகளை பல்வேறு தொடர்கள் மூலம் கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களை கொடுக்க வேண்டும் என்பதற்க்காக பிரபலமான படங்களின் தலைப்புகளில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வருகிறது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.\nமௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு\nபகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர் . அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.\nநடிகை ஷிவானி சமீபகாலமாகவே புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வராமல் வொர்க் அவுட் வீடியோ நடன வீடியோ என்று பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் செல்லமா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5849 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 74 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 3144 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,86,492 எட்டியது .\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் பத்திரிகை குறிப்பு : –\nபெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி வருவாய்நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இஆப., அவர்களும், ஆணையாளர் திரு.கோயிரகாஷ், இ.ஆ.ப., அவர்களும் பொதுமக்களுக்கு மூலிகை கஷாயத்தினை இன்று வழங்கினார்கள்.\nஉங்கள் எதிர்காலத்திற்காக எங்கள் நிகழ்காலத்தை தியாகம் செய்தோம் : நீத்தார் நினைவுத் தூண் திறப்பு விழா\nஒரு கருத்தை விடுங்கள் பதிலை நிருத்து\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nமுதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்க உள்ளார் சூர்யா திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ் தயாரிப்பதும் அதிகரித்து வருகிறது\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சி���ாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casaconstruccion.net/ta/about-us", "date_download": "2020-10-29T02:45:37Z", "digest": "sha1:W2ODSFM5MNWARD4TTEUIBMUMTPIH4JXO", "length": 7630, "nlines": 82, "source_domain": "www.casaconstruccion.net", "title": "அவுட்ஸ் | Dream House--Xingfeng", "raw_content": "ஷாங்காய் ஜிங்ஃபெங் கலர் போர்டு லைட் ஸ்டீல் ஸ்ட்ரக்சர் கோ., லிமிடெட்\nவீடு > எங்களை பற்றி\nஉங்கள் ட்ரீம் ஹவுஸிற்கான ஒரு நிறுத்த தீர்வுகள்.\nஉங்கள் ட்ரீம் ஹவுஸிற்கான ஒரு நிறுத்த தீர்வுகள்.\nநாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூலிழையால் கட்டப்பட்ட கட்டிடங்கள், ப்ரீபாப் வீடு / வீடு, கொள்கலன் வீடு / வீடு, எஃகு கட்டமைப்பு பட்டறை / கிடங்கு, லைட் ஸ்டீல் வில்லா, வணிகர்கள், வீல் ஆன் வீல், டிரெய்லர்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் தொழில்முறை உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்.\nட்ரீம்ஹவுஸ் 1998 முதல் நூலிழையால் கட்டப்பட்ட கட்டிடங்களின் முதிர்ந்த உற்பத்தியாளராக பணியாற்றுகிறது. நிறுவனம் 8,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, நாங்கள் 80 தொழிலாளர்களைச் சேர்ப்போம், வடிவமைப்புக் குழு, ஆர்\n& டி குழு, தயாரிப்பு குழு மற்றும் விற்பனைக்குப் பின் குழு. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பிற்கு மொத்தம் 9 வடிவமைப்பாளர்கள் பொறியாளர்கள் பொறுப்பு. வெவ்வேறு செயலாக்க சொற்றொடர்களில் முடிக்கப்பட்ட தயாரிப்புகளை கண்காணிக்க எங்களுக்கு 13 ஊழியர்கள் உள்ளனர். அனைத்து ஊழியர்களும் பொறுப்புடன் இருப்பதால், தரத்தில் அர்ப்பணிப்புடன் பிரீபாப் கட்டிட நிபுணராக இருப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய, “குழுப்பணி, நிபுணத்துவம் மற்றும் சிறப்பானது” என்ற எங்கள் முக்கிய மதிப்பைப் பின்பற்றி சுய முன்னேற்றத்தை வலியுறுத்துகிறோம். எங்கள் தயாரிப்புகளை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்துள்ள நாங்கள், இப்போது ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், கனடா, டென்மார்க், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிக அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.\nசிறந்த தரமான தயாரிப்புகளை மிகவும் போட்டி விலையில் உற்பத்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே, மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ள ஆர்வமுள்ள அனைத்து நிறுவனங்களையும் மனதார அழைக்கிறோம்.\nதொடர்பு படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை விட்டு விடுங்கள், இதன்மூலம் எங்கள் பரந்த அளவிலான வடிவமைப்புகளுக்கு இலவச மேற்கோளை நாங்கள் உங்களுக்கு அனுப்ப முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113349/", "date_download": "2020-10-29T02:33:03Z", "digest": "sha1:UXXTP5DS24ZZUW5QR6UWRSTKQOQPHOXI", "length": 28139, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈர்ப்பு- விவாதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது ஈர்ப்பு- விவாதம்\nஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்\nஉங்கள் தளம் மூலம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் ஈர்ப்பு சிறுகதையை வாசித்தேன்.\nமாறிவரும் சமூக மதிப்பீடுகளின் காரணமாக, சமூகத்தில் ஆண், பெண் இருவரின் மரபார்ந்த வரையறுக்கப்பட்ட நிலைகளும் உறவுகள் சார்ந்த ஒழுக்கங்களும் மாறிவரும்போது இவ்வகை கேள்விகள் எழுவது இயல்பானது. படைப்பின்பால் இவற்றை எதிர்கொள்ளத்தான் செய்யும் எந்த ஒரு சமூகமும். இந்தக் கதையின் உள்ளடக்கமும் சரி, மேலும் அதில் கதைசொல்லியின் வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் சரி, இந்த சமூகத்தில் யாரோ எங்கேயோ நினைத்து வாழ்வது தான். இல்லையேல் படைப்பாளி பிரக்ஞைக்குள் அது வந்திருக்காது. அந்த வகையில் இந்த கதை எழுப்பும் கேள்வி, இதன் மூலம் அளிக்கும் அவதானிப்புகள் முக்கியமானது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் இந்தக்கதை, இந்த வடிவில், என்னை கவரவில்லை.\nமுதலில் இதன் சொல்முறையை சிலாகிப்பவர்களுக்கு. இதன் சொல்முறை புதிய ஒன்று என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. நபகாவ் உள்ளிட்ட படைப்பாளிகள் இம்மாதிரி ‘நேர்மையில்லாத கதைசொல்லி’யின் அகப்பதிவுகளை சொல்லிக்கொண்டே போகும் கதைகளை நாவல்களை முன்பே எழுதியிருக்கிறார்கள். இதே போன்ற பாலியல், ஒழுக்க மதிப்பீடுகள் சார்ந்த கதைகளை. இதை விடக் கூர்மையாக. ஆகவே இதை ஒரு நவீன கூறுமுறை என்றால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இந்தக்கதையின் பலவீனம் இதன் சொல்முறை தான். கதையாக சொல்லும் போது அது மனதில் நிற்கிறது. இந்த கதையின் கருத்துக்களை ‘யார்’ சொல்கிறார் என்ற திட்டவட்டமான உருவகம் இல்லாததால் அந்தரத்தில் தொங்குகின்றன. மனதில் ஒட்டவில்லை. அப்புறம் இவன் நேர்மையற்ற கதைசொல்லி என்பதற்கு பிரதிக்குள் ஆதாரம் இருக்கவேண்டும். பொதுவாக கதைப்போக்கில் அவன் சொல்வதற்கும் நிகழ்வதற்குமான முரண்பாடுகள் வழியாக அது நிறுவப்படும். அது நிகழாமலே போகிறது.\nஅடுத்து இதன் கலை ஒருமை பற்றி. நவீன உலகத்தின் மதிப்பீடுகள் சரிந்து விழுவதைக் காணும் போது வெறுமை நிறைந்த சுய-அந்நியமாக்கல் (self-alienation) உருவாவதை கதைசொல்லியின் அகநகர்வுகளில் காண்கிறேன், அது அந்த கதாபாத்திரத்தில் எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த ‘எதிர்மறை’ எப்படி உருவாகிறது என்ற சமூகக்கேள்வியை கேட்கும், அதற்கு பதிலை சொல்லும் படைப்பு முதன்மையான கலைப்படைப்பாக எனக்குத் தோன்றவில்லை. மனித அகத்தில் மாறும் மதிப்பீடுகள் உண்டாக்கும் வெறுமையையும் பாழையும் வாசகருக்கு உணர்த்தவே படைப்பாளி தேவையாகிறான். உதாரணத்துக்கு எலியட்டின் பாழ்நிலம் கவிதையில் நவீன உலகின் பிரதினிதிகளான ஒரு தட்டச்சுக்காரியும் எழுத்தரும் உணர்ச்சியற்ற உறவில் ஈடுபடும் சித்திரம் வரும். இது வெறும் நிகழ்வாக வராமல், ஆணுமாகவும் பெண்ணுமாகவும் மாறி மாறி வாழ விதிக்கப்பட்ட டிசேரியஸ் என்ற குறிசொல்லி இதை ஊமையாக பார்க்கும் வடிவில் இந்த இடம் அமைந்திருக்கும். கிரேக்க தொன்மத்தில் டிஸேரியஸ் பார்வையிழந்தவன்; குறிசொல்லும் ஆற்றலை வரமாக பெற்றிருப்பான், ஆனால் எந்த எதிர்கால நிகழ்வையுமே வகுத்துரைத்து முழுமையாகக் கூற முடியாமல் திணறுபவன். “கேடு வருகிறது, கேடு வருகிறது” என்ற ரீதியில் மட்டுமே அவன் ஆற்றலற்றவனாக அலறி எச்சரிக்கக்கூடியவன். இப்படியொரு குறிசொல்லி நவீன வாழ்க்கையின் உறவுச்சரிவை ஊமையாக கண்டுசெல்லும் சித்திரம் நம்மில் உருவாகும் பேரச்சம் கலைரீதியான வெற்றி. இப்படி ஒரு அதிர்ச்சியோ, ஒரு துணுக்குறலோ இந்தக்கதையில் இல்லை. ஆக கதையின் கலைக்குறைப்பாட்டைப்பற்றியது தான் என் முதல் விமர்சனம்.\nஅடுத்து கதையின் தரிசனம். கிட்டத்தட்ட இருத்தலியல் வகையறா வெறுமைக்குள் செல்லத்தக்க வடிவம் கொண்ட கதை இது, ஆனால் அங்கு செல்லவில்லை. இருத்தலியலில் கைப்பிழியும் இயலாமை, பின்பு இதுதான், இப்படித்தான், வாழ்வு இந்த அடியற்ற ஆழ்கிணறுதான் என்கின்ற ஏற்பு இருக்கும். அந்த பாழை ஏற்றுக்கொள்வதில் கூட ஒரு வித வீரம் உண��டு. நவீனத்துவ நாவல்களின் கதாபாத்திரங்களை, நாயகர்களை எண்ணிக்கோள்கிறேன். பெரும்பாழான இருத்தலுக்கு முன்னால் சிறிய மனிதர்கள். ஈசல்கள். அந்தப்பாழைக்கண்டு அவர்கள் ஒன்று சரி, ஒப்பிக்கொள்கிறேன், ஆனால் என் வாழ்வின் இறுதி வரை நான் சிறகுகள் கொண்ட உயிர் என்று சொல்லி ஒரே அர்த்தமற்ற சுற்று தான் என்றாலும் பறக்கத்தொடங்குவார்கள். அல்லது வாழ்க்கைக்கு பொருள் இல்லை, இங்கு படுகுழியும் பாழும் தான் என்று ஒப்புக்கொண்டு சிறகுகளை வெட்டிக்கொண்டு பாழிலே விழுந்து தற்கொலை செய்துகொள்வார்கள். அதுவும் ஒரு வகையான வீரம் என்று அவர்கள் கொள்வார்கள். “எனக்கு இது ஒரு பொருட்டல்ல” என்று சொல்வது போல. இது நவீந்த்துவத்தின் வழி. மாறாக இன்று இளைஞர்கள் இன்றய நிகர்வாழ்வின் வெறுமையை எழுதும் போது அதில் எந்த விதமான அறைகூவலுமே இல்லை. சமூகத்தை, இயற்கையை, ஆதிக்கங்களை, எதையுமே நேர்நிலையுடன் எதிர்த்து நின்று சொல்வதற்கு இவர்களுக்கு எதுவுமே இல்லை. இவர்களின் வெறுமை காழ்ப்பும் சீழும் சுயஇறக்கமுமாகவே வெளிப்படுகிறது.\nநீங்கள் குறிப்பிட்டிருந்த அக்கினிப்பிரவேசம், சாபவிமோசனம் கதைகள் போன்றதொரு கதை அல்ல இது. அந்தக்கதைகள் பெயர்சொல்லிநிற்பதற்கு காரணம் அவை பாலியல் நடைமுறைகளை கேள்விகேட்டன அல்லது சமூக ஒழுங்குகளை சீண்டிப்பார்த்தன என்பதனால் அல்ல. அந்தக் கதைகளில் இருக்கும் அறச்சீற்றம். இந்த கதையில் அந்த அம்சம் சுத்தமாக இல்லை.\nஇந்தக்கதையை எடுத்துக்கொண்டால், மாறிவரும் உலகில் ஆண்பெண் உறவுச்சிக்கல் முடிவற்ற ஒரு ஆட்டமாக, ஒருவர் இன்னொருவருக்கு விரித்து விரித்துக்கட்டும் வலைகளின் பின்னல்களாக சித்தரிக்கப்படுகிறது. இந்த உலகத்தில் ஒரு அன்னியனைப்போல சமூகத்தில் ஊடுறுவும் கதைசொல்லிப்பொன்ற ஒருவனுக்கு (கிராமத்தான், நண்பர்களற்றவன், நாற்பது வயது வரை மணமாகாதவன், பெண்களுக்குப் பிடிக்காத ‘பொசுங்கை’, ‘வெளியேயிருப்பவன’ என்பதினாலேயே ஆண்பெண்வலைபின்னல்களை கண்டுகொண்டவன்) இரண்டே முடிவுகள் சாத்தியம் என்று கதை சொல்கிறது. அவன் யாரையாவது வன்புணருவான் அல்லது கொல்வான். அல்லது யாரையாவது வன்புணர்ந்ததாக பொய் புகாரின் பெயரில் சிறையில் உழலுவான், சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுவான்.\nஒருவேளை இந்த நம்பிக்கை இன்றைய தமிழ்ச்சமூகத்தின் மைய உணர்ச்சி��்போக்காக இருக்கலாம். கற்றது தமிழ் முதலிய திறைப்படங்களின் மைய உணர்ச்சியும் இந்த அவநம்பிக்கை தான். ராம்குமார்-சுவாதி வழக்கு முதலிய அவல நிகழ்வுகளை காணும் போதும் இந்த நிராசை நிலை உள்ளத்தை நிறைக்காமல் இல்லை.\nஆனால் அடிப்படையில் தனிப்பட்டமுறையில் என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நம் தலைமுறை பஞ்சமும் பசியும் பிணியும் போரும் அற்ற வாழ்வை வாழ்கிறோம். முன்பெப்போதையும் விட கல்வி நம் கைக்கருகிலேயே இருக்கிறது. பொங்க பொங்க நுகர்ந்து வாழ்கிறோம். ஆனால் தனிமனிதர்களாக மிகவும் பாதுகாப்பின்மையுடன் இருக்கிறோம்.\nஎனக்கெப்படியோ வேதாளம் நம் கழுத்தில் தான் தொங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இன்று சமூகத்தில் எனக்குத்தெரிவது தரநிலைகள், மதிப்பீடுகள் சார்ந்த வறுமை. தன்னைத்தானே கண்ணாடியில் தெளிவாக பார்த்துக்கொள்ள பயப்படும் ஒரு அப்பாவி நிலை. பெண்ணியவாதிகளின் பேச்சுக்களின் தென்படும் வெறுப்பும் இந்த பாதுகாப்பற்ற உணர்வைத்தான் குறிக்கிறது. வெறுமையும் வெறுப்பையும் பாதுகாப்பு கவசங்களாக வெகுநாட்கள் போர்த்திக்கொண்டு வாழமுடியாது. இன்றைய இளைஞனைப்பார்க்கும் போது, ஏன் இந்த க்ளைப்யம் அர்ஜுனா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13\nநாகப்பிரகாஷின் எரி - எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 18\nஏழாம் உலகம் - கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 11\nபெருமாள் முருகன் கடிதம்- 6\nநவீன அடிமைமுறை- கடிதங்கள் 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமு��ம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/complete-newest-new-house-for-sale-negombo-for-sale-gampaha-5", "date_download": "2020-10-29T03:01:46Z", "digest": "sha1:WYONNKNGURBPKZZVG4PKK7UO6JCYOC5N", "length": 4621, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "வீடுகள் விற்பனைக்கு | நீர் கொழும்பு | ikman.lk", "raw_content": "\nஅன்று 17 செப்ட் 9:42 முற்பகல், நீர் கொழும்பு, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க MSM Homes\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/20/", "date_download": "2020-10-29T02:54:17Z", "digest": "sha1:F2527XJE6RMNIWUVOAFUK5ALNRIO6SXM", "length": 23789, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "20 | நவம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமருந்தாகும் உணவு – தூதுவளை ரசம்\nஒருவர் வாழும் இடத்தில் உருவாகும் மூலிகைகள்தான், அவருக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வாக இ��ுக்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த வகையில், நம் ஊரைப் பொறுத்தவரையில் நம்மைச் சுற்றியுள்ள கொடி வகை மூலிகையான தூதுவளை நமக்கு ஆகச்சிறந்த மருந்து. இலை வகைகளில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத மருந்து, கண்டங்கத்திரி. ‘கொடிவகை கண்டங்கத்திரி’தான் தூதுவளை.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇரட்டைக் குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யம்தான். எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம். இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் தெரியும், அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பது.\nPosted in: படித்த செய்திகள்\nசொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என 32 பல்லில்தான் எத்தனை எத்தனை பிரச்னை. இத்தகைய ஆரோக்கிய சீர்கேடுகளிலிருந்து பற்களின் நலன் காக்கும் எளிமையான வழிகள் குறித்தும், நவீன சிகிச்சைகள் குறித்தும் பல் Continue reading →\nசளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. அதற்குண்டான வாழ்வியல் நடைமுறைகளையும் பின்பற்றுவதில் மிகவும் தேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில் முக்கிய பங்காற்றுவது, ‘சிங்கவல்லி’ என்ற பெயரால் அழைக்கப்படும் தூதுவளை ஆகும். இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்\nஅப்போதெல்லாம் என்ன ஆனாலும், எண்ணெய் உற்பத்திக்காக அரபு நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு. ஆனால், தற்போது இவையெல்லாம் பழங்கதைகள்.\n“2030-ல் கச்சா எண்ணெய், நிலக்கரிக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இயற்கை எரிவாயுதான் இருக்கும்” என சமீபத்தில் கணித்திருக்கிறது சர்வதேச ஆற்றல் மையம் (IEA). கடந்த நூற்றாண்டின் பொருளாதார மாற்றங்களில் கச்சா எண்ணெய்தா���் மையமாக விளங்கியது. தற்போது அந்த மையம் இயற்கை எரிவாயுவை நோக்கி நகர்ந்துவருகிறது. இது உலக நாடுகளுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியாவின் இந்த இயற்கை எரிவாயு புரட்சியில் அதிகம் பங்களிக்கும் விஷயமாக கேஸ் ஹைட்ரேட்ஸ் இருக்கும் எனக் கணிக்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியென்றால் என்ன இதுகுறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு அமெரிக்காவின் Shale Boom பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்பு��ள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-announces-14th-also-leave-pongal-festival-338442.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:40:46Z", "digest": "sha1:M2EZTCMG7BFHZGBQMD5E6JOIWD3L5QTS", "length": 16672, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ஜன. 14 அரசு விடுமுறை.. பொங்கலையொட்டி 6 நாள் தொடர் விடுமுறை! | TN Govt., announces 14th also Leave For Pongal Festival - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதங்களுக்கு ரத்து\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nபீகார்: கொரோனாவுக்கு இடையே நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்.. அருமையான ஏற்பாடு.. அச்சம் தேவையில்லை\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாலேஜ் முடிந்தாலே இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை.. அசத்திய முதல்வர்\nMovies நான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nSports முன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nAutomobiles செம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nFinance லிஸ்டில் RIL, அதானி போர்ட்ஸ் உண்டு.. FPI முதலீட்டாளர் செய்த காரியம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nLifestyle உங்க கல்லீரலில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்ற இந்த உணவு பொருட்களே போதுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ஜன. 14 அரசு விடுமுறை.. பொங்கலையொட���டி 6 நாள் தொடர் விடுமுறை\nசென்னை: தமிழக மக்களுக்கு செம ஜாலி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. பொங்கலுக்காக ஜனவரி 14ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.\nகடந்த புத்தாண்டு செவ்வாய்க்கிழமை வந்ததே... விடுமுறையே இல்லையே என்று பலர் ஏங்கினர். ஆனால் அந்த கவலையெல்லாம் போகும்படியான அறிவிப்பினைதான் அரசு அறிவித்துள்ளது.\nஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் 14-ம் தேதி அதாவது திங்கட்கிழமை விடுமுறை இல்லையே என பெருத்த சோகம் மக்களிடம் காணப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n12-ம் தேதி சனிக்கிழமை, 13-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அப்படியென்றால், 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வியாழக் கிழமை வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.\nஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் லீவு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மக்கள் பொங்க போகும் பொங்கலை எப்படி கொண்டாடுவது என பிளானை பக்காவாக செய்து வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா காலத்தில் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் - முதல்வர் பழனிச்சாமி\nஎய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை\nதமிழகத்தில் இன்று முதல் துவங்கியாச்சு வட கிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் கூல் அறிவிப்பு\nஇடம் பொருள் ஏவல் பார்த்து சொல்லணும் என்ற சுரேஷ்... பாலாவை வெளுத்த அர்ச்சனா\nவாரம் ஒரு முறை கட்சி அலுவலகம்... நிர்வாகிகள் சந்திப்பு... ஓ.பி.எஸ். முன்னெடுக்கும் புதிய முயற்சி...\nசென்னை பெரம்பூரில் சார்ஜர் போட்டு செல்போனில் பேசிய சிறுவன் உயிரிழப்பு\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையா எய்ம்ஸ் உறுப்பினர்- திமுக, விசிக கடும் எதிர்ப்பு\nதிமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டி.. 2021 இடைக்கால பட்ஜெட்.. சலுகைகளை அள்ளிவீசும் திட்டத்தில் அதிமுக.\n\"திமுக என்ன சங்கரமடமா\".. அன்று சொன்னார் கருணாநிதி.. இன்று கையில் எடுக்கும் பி���ே.. உதயநிதிக்கு ஜெர்க்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக கடோச் நியமனம் 'சிறுநீர் சர்ச்சை' சுப்பையாவுக்கும் குழுவில் இடம்\nசம்யுக்தாவின் ஒரிஜினல்.. வெளியே எட்டி பார்த்த பூனைக் குட்டி.. மிரண்டு போன ரசிகர்கள்\nசென்னை கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு\nவம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. \"பொங்கலில்\" பாஜக தலைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal festival two leaves tn govt announcement பொங்கல் பண்டிகை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaionline.com/category/health/", "date_download": "2020-10-29T02:02:59Z", "digest": "sha1:YZR3CEOR6FS43AIN5NEAXW2QA2QMAUIL", "length": 16550, "nlines": 241, "source_domain": "uyirmmaionline.com", "title": "உடல்நலம் - ஆரோக்கியம் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஊரை அழித்த உறுபிணிகள் அத்தியாயம் 15 லுக் மாண்டெக்னர், பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவரது பெயர் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.…\nJune 1, 2020 June 1, 2020 - சென்பாலன் · தொடர்கள் › உடல்நலம் - ஆரோக்கியம்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\nஊரை அழித்த உறுபிணிகள் -அத்தியாயம் 14 “தட்டம்மை” எனப் பாடப்புத்தகங்களில் அழைக்கப்பட்டாலும் மீசல்ஸ் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படும்.…\nMay 15, 2020 - சென்பாலன் · மருத்துவம் › அறிவியல் › உடல்நலம் - ஆரோக்கியம்\nகொரோனோவில் உயிர்காக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்- சுபின் டென்னிஸ்\nபுதிய தாராளமய தாராளமய பொருளாதார கொள்கைகளினால் களங்கம் கற்பிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள், அரசாங்கங்களால் காயடிப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்தான்…\nApril 13, 2020 April 13, 2020 - admin · கட்டுரை › மருத்துவ��் › உடல்நலம் - ஆரோக்கியம்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\n- நாள் # 14 07/04/2020, செவ்வாய் காலை மணி 10 : 00 ஆழ்ந்த…\nApril 8, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் › உடல்நலம் - ஆரோக்கியம் › கொரோனோ\nமது விற்பனையின் தடையும் அதன் ஆபத்துகளும்- சிவபாலன் இளங்கோவன்\nசில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு மனநலத்துறை கருத்தரங்கில் பங்கேற்றேன். அதில் பேசிய ஒரு மூத்த மனநல மருத்துவர்,…\nApril 3, 2020 - சிவபாலன்இளங்கோவன் · செய்திகள் › மருத்துவம் › உடல்நலம் - ஆரோக்கியம்\nஅ, ஆ, இ - வீடு வீடு என்பது தங்கும் இடத்திலிருந்து வாழும் இடமாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில்…\nApril 1, 2020 - கிர்த்திகா தரன் · உடல்நலம் - ஆரோக்கியம்\nகொரோனாவுக்குப் பிறகான உலகம் எப்படியிருக்கும் : யுவால் நோவா ஹராரி/ தமிழில்- ஆர்த்தி வேந்தன்\nஇந்த புயல் கடந்து செல்லும். ஆனால் இக்கட்டான இந்த காலகட்டத்தில் மனித சமூகம் செய்யும் தேர்வுகள், அடுத்த பல வருடங்களுக்கு…\nMarch 27, 2020 - admin · செய்திகள் › மருத்துவம் › உடல்நலம் - ஆரோக்கியம் › கொரோனோ\nநம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் – கிர்த்திகா தரன்\n7. அ, ஆ, இ - நோய் கணவர் வீட்டைசேர்ந்த ஒருவர் சித்தராக இருந்தார், அவரின் சமாதி அரவங்காடு என்னும்…\nMarch 15, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › மருத்துவம் › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nதற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்\n6. அ, ஆ, இ தற்கொலை இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான் ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை…\nMarch 7, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\n‘இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.’ – கிர்த்திகா தரன்\n5. அ, ஆ, இ தற்கொலை இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான், ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை…\nMarch 5, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை › உடல்நலம் - ஆரோக்கியம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\nமொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/nepal-lord-rama-born-issue/", "date_download": "2020-10-29T01:18:53Z", "digest": "sha1:RU3622SVILGETPG6WXD4X43Y374KDQLM", "length": 10955, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "இராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் - நேபாள அரசு மீண்டும் அதிரடி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome இந்தியா இராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் – நேபாள அரசு மீண்டும் அதிரடி\nஇராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் – நேபாள அரசு மீண்டும் அதிரடி\nகாத்மண்டு (19 ஜூலை 2020): இராமர் நேபாளத்தில் பிறந்ததை தொல்லியல் அகழாய்வு மூலம் நிரூபிக்கவுள்ளதாக நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான இராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இராமனை முன் வைத்து பாஜக ஆட்சிக் கட்டில் ஏறியது. ஆனால் இராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவரது இந்த அறிவிப்பு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n: பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nஅதேவேளை நேபாள பிரதமரின் கருத்து யாருடைய உணர்வையும் புண்படுத்தும் வகையானது அல்ல என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மைநிலை அறிவதற்காக தோரி பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n⮜ முந்தைய செய்திமாணவர் மீது பயங்கர தாக்குதல்\nஅடுத்த செய்தி ⮞எர்துருல் சீசன் 01 தொடர் 04 – வீடியோ\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nபசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்\nமுஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2017/04/blog-post.html", "date_download": "2020-10-29T02:58:39Z", "digest": "sha1:NG2BQBZOXLDBRMKFCAFSYP344DLW6AKH", "length": 13194, "nlines": 125, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: மொழிப்போராட்டமும் புளியம்பட்டியும்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஇன்று மத்திய நடுவன் அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தும், தொடர்ந்து தமிழில் பேசவும், எழுதவும் முயற்சியெடுக்கும் காலத்தில், நமக்கு முந்தைய தலைமுறை, அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965களின் தலைமுறையின் அனுபவத்தை, குறிப்பாக புன்செய்ப் புளியம்பட்டியில் மொழிப்போராட்டத்தின் வீச்சு, போராட்ட வடிவங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு(2016) இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது சில முக்கியமான மொழி ஆர்வலர்கள் என்று அறியப்படுகிற மதிப்பிற்குரியவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.\nஅந்தக் காலத்திலேயே \"மறைமலை அடிகள் மன்றம்\" என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதில் எனது தந்தையும் இடம்பெற்றிருந்ததால் மறைமலையடிகள் மன்றம் தொடர்பான ஏடுகள் சிலவற்றை சிறுவயதில் பார்த்திருந்தேன். பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் புளியம்பட்டியிலும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட எண்ணம் எழுந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் காவல் துறை அடக்குமுறையும் பலமாக இருந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் என்று அறியப்படுபவர்களை உளவுத் தகவல்கள் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் வெகுவாக நடந்துவந்திருக்கிறது. அன்றைய ர��ஜாஜியின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.\nகைது நடவடிக்கைகள் பற்றிய செய்தி புளியம்பட்டியில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அரசுப்பணியில் இருந்தததால் தமிழார்வலர்கள் பணிப்பாதுகாப்பைக் கருதி போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று பணியை இழந்து குடும்பங்களை தவிக்கவிட்டுவிடுவோம் என்று சிறிது தயக்கம் காட்டியுள்ளனர். சில கருத்து வேறுபாடுகள் தமிழார்வலர்களுக்குள் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் போரட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் விரும்பியிருக்கின்றனர்.\nஅந்த சமையத்தில், காவல் துறை மறைமலை அடிகள் மன்றத்தைப் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக உறுப்பினர்களுக்கு செய்தி வருகிறது. மன்ற உறுப்பினர்கள் சிலர் தலை மறைவாகின்றனர். காவல் துறையின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மறைமலை அடிகள் மன்றம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்படுகிறது. இருந்தும் காவல் துறையிலிருந்து மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அழக்கப்பட்டிருன்கின்றனர். விசாரணைக்குச் சென்றவர்களிடம் அரசுப்பணி இழப்பு, கைது நடவடிக்கைகள் என்று அச்சுறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மன்றத்தின் நடவடிக்கைகள் அதன்பிறகு வெகுவாக குறைந்திருக்கிறது.\nஅதே சமையத்தில் திராவிட முன்னேற்றகழகத்தினர் தமிழ்நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புளியம்பட்டியைப் பொறுத்த அளவில் பெரியவர் திரு பு.ஆ. சாமிநாதன், திரு பு.கா. ஆறுமுகம் போன்றவர்கள் போராட்ட முனைப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தசமயத்தில் நடந்த போராட்டமொன்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு அக்பர் அவர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதால் மொழிப்போராட்ட தியாகியாக அறியப்பட்ட அவருக்கு கழகத்தில் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டது.\nதமிழகமெங்கும் மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பிற்கு எதிராக வலுவடைந்து பொள்ளாச்சியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, பலர் கொத்தாக கைது செய்ப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னும், சத��தியமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் திரு முத்து உயிர்த்தியாகம் செய்தார். பெரும் எழுச்சியடைந்த போராட்டம் மத்திய அரசை கலக்கியது. தலைவணங்காத தமிழகத்தின் தன்மானம் கண்டு மத்திய அரசு தன் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதன் பின் நடந்த தேர்தலில் முதன் முதலாக திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது வரலாறு.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 7:05 AM\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/EMI?page=1", "date_download": "2020-10-29T02:54:03Z", "digest": "sha1:N4FZCQNHE56LJFHNQC4DCXXYS7BXGHJO", "length": 4436, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | EMI", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமேசான் கிரேட் ஃபெஸ்டிவல்... ஐபோ...\nவட்டிக்கு வட்டி வழக்கு: மத்திய அ...\nதனியார் பள்ளிகளில் முதல் தவணை கட...\n\"இஎம்ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள்...\n\"கடன் தவணை அவகாச காலத்தை நீட்டிக...\nகடன் தவணை சலுகையை மேலும் நீட்டிக...\nசுஷாந்த் பெயரில் முன்னாள் காதலிய...\nரூ.99 செலுத்தி ‘ஜியோ போன் 2’ வாங...\nமாதத் தவணைக்கு வட்டி கட்ட நிர்பந...\n“90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ கால...\nEMI செலுத்த கூடுதலாக 3 மாத கால ...\nவங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு : ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/56933/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:26:33Z", "digest": "sha1:XBZYETQAYRH3T7BLUCGUWZHK2WPBU6L5", "length": 11675, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிரிழந்தது குறித்த மத்திய அரசின் பதிலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் | தினகரன்", "raw_content": "\nHome உயிரிழந்தது குறித்த மத்திய அரசின் பதிலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nஉயிரிழந்தது குறித்த மத்திய அரசின் பதிலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்த மத்திய அரசின் பதிலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீங்கள் கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா என புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்து ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்றையை கூட்டத்தொடரின் போது பேசிய மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ஊரடங்கு காலத்தில் மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.\nஇதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வழக்கம்போல் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான ராகுல் காந்தி சென்றுள்ளார்.\nவெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகள் வெளியிடுவதன் மூலம் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து மோடி தலைமையிலான அரசுக்கு தெரியவில்லை. எத்தனை பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது தெரியவில்லை. நீங்கள் கணக்கெடுக்கவில்லை என்றால், யாரும் உயிரிழக்கவில்லை என்று அர்த்தமா மக்கள் உயிரிழப்பதை நினைத்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது வருத்தமான ஒன்று. புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பதை உலகம் பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு இதுபற்றி தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-29T02:49:41Z", "digest": "sha1:AGYQ3FNTSCBTZWPKRSLUKJV36Y56E3PA", "length": 14140, "nlines": 72, "source_domain": "puthusudar.lk", "title": "இந்தியப் பொருளாதாரம் சரிவில் உலகின் முதல்தர நிறுவனம் எச்சரிக்கை! – Puthusudar", "raw_content": "\nமுன��னாள் அமைச்சர் ரிஷாதிற்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதி விலகல்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாடிற்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது\nபுறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் நால்வருக்கு கொரோனா\nபுறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் நால்வருக்கு கொரோனா\nஇந்தியப் பொருளாதாரம் சரிவில் உலகின் முதல்தர நிறுவனம் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம், 22 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இந்தியாவின் கடன் தரத்தை குறைத்துள்ளது.குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, அழுத்தம், நிதிச் சிக்கல் போன்றவை ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரேட்டிங் நிறுவனம்உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தர நிர்ணய நிறுவனங்கள் இருந்தாலும், மூடிஸ், எஸ்அண்ட் பி, பிட்ச் ஆகிய மூன்று சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு அளிக்கும் மதிப்பீடுதான் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.\nஎந்த முதலீட்டாளரும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன் தாங்கள் முதலீடு செய்யப்போகும் நாட்டுக்கு மூடிஸ், பிட்ச், எஸ் அண்ட் பி போன்ற நிறுவனங்கள் அளித்துள்ள ரேட்டிங் கிரேடு (தரம்) என்ன என்பதை கவனித்து ஆய்வு செய்த பின்புதான் முதலீடு செய்வார்.\nஇந்த கிரேடு வழங்குவதில் பல்வேறு ரகங்கள் உள்ளன. ஒரு நாட்டில் முதலீடு செய்தால் அது லாபமாக திரும்பி வருமா, முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்குமா, முதலீட்டில் இழப்பு இல்லாமல் இருக்குமா, எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்பப் பெறும் வகையில் இருக்குமா என்ற அடிப்படையில் பல்வேறு கிரேடுகள் வழங்கப்படுகின்றன.\nஇந்த நிறுவனங்கள் வழங்கும் கிரேடின் அடிப்படையில் ஒரு நாடு வெளிநாடுகளில் கடன் பெறுவதும் எளிதாகும். கிரேடு, அதாவது தரம் மோசமாக இருந்தால் கடன் கிடைப்பதும் குறையும், கடனுக்கான வட்டியும் அதிகமாக இருக்கும். அதுவே தரம் உயர்வாக இருந்தால் எளிதாக ஓர் அரசால் கடன் பெற முடியும். குறைந்த வட்டியிலும் கடன் கிடைக்கும்.\nஅந்த வகையில் இந்தியாவுக்கு இதற்குமுன் பிஏஏ2 என்ற ரேட்டிங்கை மூடிஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் போன்றவற்றால் பிஏஏ3 என்று தரத்தைக் குறைத்துள்ளது.இதற்கு முன் 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ3 என மூடிஸ் குறைத்தது. அதன்பின் குறைக்காமல், மாற்றமில்லாமல் இருந்து வந்தது.\nபிரதமர் மோடி தலைமையிலான முதலாவது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் நம்பிக்கையடைந்த மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ2 என 2018ம் ஆண்டு உயர்த்தியது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு, சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம், மந்தநிலை, அதிகமான கடன், நிதிப்பற்றாக் குறையை சரி செய்யாதிருத்தல் போன்றவற்றால் பிஏஏ3 என இந்தியாவின் கடன் தரத்தை இப்போது குறைத்துள்ளது.\nமூடிஸ் நிறுவனத்தின் முதலீடு தொடர்பான தர நிர்ணயக் குறியீடுகளில் மொத்தம் 10 விதமான கிரேடுகள் உள்ளன. இவற்றில் 9வது இடத்தில் இருப்பதுதான் பிஏஏ2. இதை இப்போது 10வது இடத்தில் பிஏஏ3 தரத்துக்கு குறைத்துள்ளது. அதாவது குறுகிய காலக் கடன்களை மட்டுமே திருப்பிச் செலுத்தக்கூடிய திறனைக் கொண்டது என்று அர்த்தம்.இது, இந்தியாவில் முதலீடு மற்றும் கடன் வாங்கும் சூழல் மிக மோசமாக இருப்பதைக்\nஇந்தியாவின் நிலைஇந்தியாவின் கடன் தரத்தை மூடிஸ் குறைக்க கொரோனா பாதிப்புதான் காரணமா இல்லை. இந்தியாவின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.\nஉள்கட்டமைப்பு, மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பம், நிதிசார் ஆதாரங்கள் என பல வகைகளிலும் இந்தியாவின் பலம் இன்று குறைவாகவே உள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் பிரச்னைகள் நீடிக்கின்றன. நிதிப் பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தோல்வி அடைந்துள்ளது.\nதவிர மத்திய, மாநில அரசின் நிதி நிலை பெரும் சீரழிவில் உள்ளது. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தியாவின் கடன் தரம் குறையக் காரணம்.\nகடன் தரம் குறைவதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவார்கள். அதோடு பங்குச் சந்தையிலும் முதலீடுகள் குறையல��ம். கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும் அதிக வட்டிச் செலவை சுமக்க நேரிடும்.\nஇதனால் வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் உட்பட மொத்த பொருளாதார வளர்ச்சி யிலும் கணிசமாக பாதிப்பு இருக்கும்.மூடிஸ் நிறுவனம்1909ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிஸினஸ்மேனும், முதலீட்டாளருமான ஜான் மூடி என்பவரால் ‘மூடி முதலீட்டு சேவை நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது.\nகடனாளிகளின் தரத்தை நிர்ணயிப்பது இதன் முக்கியப்பணி. அரசு, தனியார்… என எல்லா நிறுவனங்களும் கடன் பெற்ற பின் அதனை உரிய தேதிக்குள் திருப்பித் தருவார்களா, அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் சக்தி இருக்கிறதா… போன்ற நிதி ஆலோசனைகளை முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுப்பவர்களுக்கு இந்நிறுவனம் வழங்குகிறது.\n← அதிகாலையில் எழுந்தாள் மார்பகப் புற்றுநோயை தவிர்க்கலாம்\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களின் அராஜகம் தொடர்கிறத\nஇராணுவ வீரரின் மனைவிக்கு தொல்லை கொடுத்த தேரரை தாக்கியவர்கள் கைது\nகவர்ச்சிப் புயலின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை\nராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரினதும் உடன் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:42:59Z", "digest": "sha1:E2CQO2GPTPLLLTE2Z3O4DOBQZWF24SQI", "length": 98871, "nlines": 212, "source_domain": "senthilvayal.com", "title": "வரலாற்று நிகழ்வுகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: வரலாற்று நிகழ்வுகள்\nஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள்.\nமகான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவா��ிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்துவிடுவதுண்டு. ஆன்மிகம்தான் சிறந்தது என்றும், அறிவியல் இல்லாவிட்டால் மாற்றங்களே வந்திருக்காது என்றும் முடிவில்லாத விவாதம் நடத்திக் கொண்டே போகலாம். ஆராயத் தொடங்கினால் ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் இருக்கிறது. எனவே யார் சிறந்தவர்கள் என்பதைவிட இவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள், வணங்கப்படத் தக்கவர்கள் என்பதே சரி.\nபுவிஈர்ப்பு விசையை கண்டறிந்து மக்களுக்கு அறிவியலின்பால் ஈர்ப்பு உண்டாகச் செய்தவர் ஐசக் நியூட்டன் (1642 – 1727). இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு அஞ்சி பல கண்டுபிடிப்புகளை வெளியிட தயங்கியவர். பலதுறை நுண்ணறிவு கொண்டவர். இவரது ஒளி இயல்பு ஆராய்ச்சி(1668)யில் உருவாக்கிய `பிரதிபலிப்பு தொலைநோக்கி’யின் நவீன வடிவங்களே இன்றைய வானியல் தொலைநோக்கிகள். ஒளி விதிகள், பொருள் இயக்க விதிகள் (ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு), கணிதவியலில் `இன்டகரல் கால்குலஸ்’ போன்றவை ஐசக் நியூட்டனை என்றும் அழியாப்புகழ் மிக்கவராக நிலைக்கச் செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.\nபவுத்த சமயத்தை நிறுவிய புத்தர் (கி.மு.563 – 483), மகான்களில் ஒருவர். நேபாளத்தில் அரச வம்சத்தில் சித்தார்த்தராக பிறந்தவர் திருமணத்திற்குப்பின் துறவுக்கு வந்தார். தியானத்தில் ஆழ்ந்தபோது வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆசையே காரணம் என அறிந்தார். ஆசையை வெல்ல 4 போதனைகளை உருவாக்கினார். வாழ்க்கை துயருடையது, துயருக்கு தன்னலமும், ஆசையும் காரணம். ஆசை அடங்கிய நிலை நிர்வாணம், அதை அடைய 8 வழிகள் உண்டு என்பதே அவரது போதனை. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வார்த்தை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்லன கடைபிடித்தல், நல்லோர் உறவு ஆகியவை அந்த 8 வழிகள்.\nஜெர்மனியின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது ணி=னீநீ2 கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப்போட்டது. அணுஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச்சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜெர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர். இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅறிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் காரல்மார்க்ஸ். 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் `வறுமையின் வரலாறு’ என்னும் முதல்நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867-ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883-ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ். இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியமானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த வர்ஜீனியாவில் பிறந்தவர் வாஷிங்டன் (1732-1799). போர்வீரரான இவர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் பதவி விலகி வணிகரானார். 1775-ல் இரண்டாவது அமெரிக்க புரட்சி ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். போரில் வெற்றி பெற்று சுதந்திர அமெரிக்காவை மலரச் செய்தார். அப்பெருமையால் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று 2 முறை அப்பதவியில் நீடித்தார். அவரது ராணுவ அனுபவம், நிர்வாகத்திறமை அவரை அப்பதவிக்கு தகுதியுடையவராக்கியது. அவரது பல திட்டங்கள் அமெரிக்காவில் மக்களாட்சி நிலைபெறவும், வல்லரசாக திகழவும் அடிகோலி நிற்கின்றன.\nஇன்றைய நவீன உலகில் எந்த தொழில்நுட்பமும் மின்சாரமின்றி இயங்காது. அந்த அற்புத மின்சாரத்தை காந்தசக்தி மூலம் உருவாக்கும் வழியை கண்டுபிடித்து தந்தவர்தான் மைக்கேல் பாரடே. இங்கிலாந்தில் 1791-ல் பிறந்தவர். 1821-ல் மின்மோட்டாரின் அடிப்படை இயக்கத்தை அறிந்து விளக்கியதால் மோட்டார்களின் தந்தையாக திகழ்ந்தார். சில வேதியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். மின்பகுப்பாய்வு இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது. காந்தப்புல ஆய்வால் நவீனயுகத்தின் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ள பாரடேவின் புகழ் பாருள்ளவரை நிலைக்கும்.\nPosted in: வரலாற்று நிகழ்வுகள்\nPosted in: வரல��ற்று நிகழ்வுகள்\nதன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.\nகட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.\nஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.\n1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது.\nPosted in: வரலாற்று நிகழ்வுகள்\nவடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம் அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்துமதம் அரசியல் செல்வாக��குடன் விளங்கியது. இக்காலத்தில் கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிலிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினார். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக்கோயில் மட்டும் அல்ல. உலகின் மிகப் பெரிய கோயிலும் கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்கத் திசை நோக்கிய இக்கோயில் விஷ்ணுவுக்காக கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.\n“அங்கோர்’ என்கிற சொல் “நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. “வாட்’ என்றால் கோயில். “அங்கோர் வாட்’ என்பது நகரக்நாட்டு அரண்மனைக்கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக்குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாசமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. நான் சென்ற சமயம் அங்கே பாராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப்படிகள் மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக்காட்சிகள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்த பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.\nஅங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப்பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்) இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன்தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இருபக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப்பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களில் காண முடிகிறது. அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் பத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது. அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உற்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏற���ச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் லோகேஸ்வரரின் (ஏழாம் ஜெயவர்மனின்) முகங்கள், அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும் மனவெழுச்சியை உண்டாக்கும் முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் நடந்து செல்லும்போது நாம் முகங்களால் சூழப்பட்டுக் கண்காணிக்கப்படும் உணர்வு வலுக்கிறது. அதன் உட்புறவாயில்கள் வழியே நுழைந்துவருவது மாயத்தை அனுபவிப்பதற்கு நிகரானது. படை வீரர்கள் ஆயுதங்களை தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.\nஅங்கோரிலுள்ள எந்தக்கோயிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கள் கட்டி முடிக்கப்படவில்லை. முடிக்கப்பட்ட பகுதிகளிலம் பல சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த கோயிலாக இருப்பினும் பயோனில், லிங்கங்களும் காணப்படுகின்றன. இவை பின்னர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம். சிற்பங்கள் மக்களுடைய அன்றாட வாழக்கையைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்டுள்ளன. கடைத்தெருவில் உள்ள பெண்கள், கோழிச்சண்டையைப் பார்க்கும் மனிதர்கள் எனப் பல்வேறு காட்சிகள் அங்கே தரப்பட்டுள்ளன. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. “சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்யஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்.’ என்று அங்÷õர் கோவில்கள் பற்றி பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார். இந்தக் காரணங்களுக்காகத்தான் இக்கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொர கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆரூடம் கேட்கவும் இந்த நூலகங்களைப��� பயன்படுத்தி இருக்கலாம். இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக்கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.\n“கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால் இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் “தா ப்ரோம்’ அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வளர்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதம் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம். தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான “நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்று விட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழுநோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு.\nஅவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக்காலம் சாட்சியாக விளங்குகிறது. சிம் ரெப் இறுதியாக தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது. பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயிலகள் உலகப் புகழ் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள் தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார். பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலம் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஒட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுப்படுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ��சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள்.கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன. அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.\nகம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகம் பலரும் பள்ளிக்குச் சென்றதில்லை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. அதற்காகப் படிக்கச் செல்பவர்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைப் பார்த்துவிட்டு அதைப்பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப்போகிறார்கள். “டுக் டுக்’ என்ழைக்கப்படம் வாகனங்களை (இது மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட, பயணிகள் மூவர்வரை அமர்ந்து செல்லும் நான்கு சக்கர வண்டி) ஓட்டுகிற ஆங்கிலம் பேசுகிற இளைஞர்கள் சிலர் இவ்வாறு துறவைத் துறந்தவர்கள்தான். அரசர்கள்மீதான மரியாதை இன்னும் தொடர்கிறது. யாராவது சூர்யவர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்களா எனக்கேட்டால் அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக்கொள்வது எனப் பதிலுக்குச் நம்மைப் பார்த்துக்கேட்கிறார்கள். தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் இளைஞர்களே வேலை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் நானாவிதப் பொருட்களையும் கைகளில் வைத்துக்கொண்டு “ஒன் டாலர், ஒன் டாலர்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். சாலையோர உணவு விடுதிகளில் ஒரு டாலருக்கு நல்ல உணவு கிடைக்கும். உடனே எங்கும் கிடைப்பது அசைவம்தான். ஒரு லிட்டர் அளவு சுவையான இளநீர் தரும் தேங்காய்களும், ஒரு டாலருக்கு கிடைக்கின்றன.\nஅமெரிக்க டாலர்தான் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வேண்டப்படும் செலாவணி. உள்நாட்டுக் கரன்சியான ரியெல் அவர்களுக்குள் சங்கேதமாகப் புழங்குகிறது. அதை வெளிநாட்டவர்கள் கொடுத்தால் சட்டை செய்வதில்லை. மக்கள் சுற்றுலாப் பயணிகளை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கெமர் மொழி பேசப்படுகிறது. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிற இளைய தலைமுறை அங்கு உண்டு. கம்போ���ியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்களும் அங்கு வாழ்கின்றனர். நவம்பரிலிருந்து பிப்ரவரிவரை பயணத்திற்குகந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்டோபர் மாதக் கடைசியில் நான் சென்ற சமயத்தில் மழைக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மழை தன் சொச்சத்தை அவ்வப்போது கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தவண்ணம் இருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தரை எங்கும் பச்சையாய்ப் பூத்திருந்தது. ஆனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் நாள் முழுதும் தணியாத வெப்பம். மழை விட்ட உடனேயே லேசாக வியர்த்தது.\nஅங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றன. பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.\nநமது ஊர் ஆட்கள் இங்குள்ள கோயில்களுக்கு சகட்டுமேனிக்கு வெள்ளையடித்து மிலிட்டரி ஓட்டல்களில் எரியும் பச்சை ட்யூப் பல்புகளை மாட்டிவிடுவதைப் போன்றதல்ல அது. மிகவும் கவனத்துடன் பழமையைப் புதுப்பிக்கிறார்கள். புதுப்பிப்பது இயலாதென்றால் மேலும் சீர்கேடடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆர்கேயாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவினர் சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அங்குள்ள ஓட்டைகளில் கான்கிரிட்டை ஊற்றி நிரப்பி, தங்களாலான ‘நற்பணி’யைச் செய்திருக்கிறார்கள். பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அதை நிறுத்திக்கொண்டார்கள். அங்கோர் கோயில்கள் செங்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், செம்பாறாங் கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டவை.\nஅங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.\nதாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிறநாடுகளிலும் இப்புராணங்கள் இவ்வாறே அங்குள்ள கலாச்சாரப் பின்னணிகளுடன் உள்முகப்படுத்தப்பட்டுள்ளன. தவிரவும் இச்சிற்பங்களை வடித்தவர்கள் கெமர் சிற்பிகள். கெமர் மக்கள் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅடிமைகள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிறப்பை வைத்துக் கொடுமைகள் புரியும் இந்து மதக் கூடா நெறிகள் அங்கே இருந்திருக்கமாட்டா. கோயில் நுழைவு சமூகத்தினரின் எப்பிரிவுக்கும் மறுக்கப்பட்டிருக்காது. கோயில் சுவர்களில் எல்லா மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால் அது எல்லோருக்குமான அரங்கமாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தவிரக் கம்போடிய மக்கள் அனைவரும் அ��்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்துத் தீண்டத்தக்கவர், தகாதவர் என்னும் பாகுபாடுகள் உண்டாகியிருக்க மாட்டா. இந்தியாவைப் போலன்றிக் கீழைநாடுகளில் இந்து மதம் பின்பற்றப்படாவிடினும் அது குறித்து இன்றுவரை அங்கே ஒரு நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது. சாதிப் பாகுபாடுகள் அங்கு வேர்விட்டிருந்தால் இந்து மதம் வெறுக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம் இந்தியாவிலுள்ள இந்து மதமல்ல.\nராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன. புத்த மதத்தைப் பொருத்தவரை அவர்கள் பின்பற்றுவது ஹீனயானம். தெரவாடா பௌத்தம் என்று இது அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, ஸ்ரீலங்கா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.\nஇந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் அங்கே பெரிய பூசல்கள் எழுந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லை. ராஜ விஹாரா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பம் ஒன்று அங்குள்ளது. அதில் புத்தர் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். தரையில் மடிந்த அதே கால்கள் சற்றே மடக்கினாற்போல் தெரியுமாறு அந்தச் சிற்பத்தின் மீது மேலும் இரண்டு கோடுகள் வரைந்தாற்போல் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று வேறு சில சிற்பங்களும் உள்ளன.\nதா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவுகொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்��ளைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்துமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்னென்ன என்பன பற்றியெல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் எவையுமில்லை.\nபெரிய பெரிய கோயில்களைக் கட்டியதால் மக்கள் சலிப்புற்று கெமர் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாகத் தங்கள் அரசர்களை நோக்கிப் படையெடுத்து வந்த எதிரிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்கள் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தவறான யூகம் என நினைக்கிறேன். மக்கள் வெறுப்புற்றிருந்தால் அவர்கள் ஏழு நூற்றாண்டுகளாக ஒரு செயலை இந்து மதம் புத்த மதம் என்று மாறி மாறிக் கோயில் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்திருக்கமாட்டார்கள். கோயில்கள் தவிர மருத்துவமனைகளும் கட்டப்பட்டன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எப்படித்தான் இவ்விதம் கோயில்களை மக்கள் கட்டினார்களோ என்கிற வியப்பிற்கான விடையாக அவர்கள் சலிப்புற்று வெறுக்கும் வகையில் பிழியப்பிழிய வேலை வாங்கப்பட்டார்கள் எனக் கூறுவது கிழக்கின் உணர்வைப் புரிந்துகொள்ளாத மேற்கின் கற்பனையாகும். ஏன் இன்றைய கம்போடியர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையோவென எண்ணவைக்கிறது.\n‘அங்கோரைப் படைத்த மக்களால் எதையும் செய்ய முடியும்’ எனக் கொக்கரித்த சர்வாதிகாரி போல்பாட் கம்போடிய மக்கள் அனைவரையும் கிராமப்புறங்களை நோக்கித் துரத்தி அவர்களை விவசாய மண்ணில் கடின உழைப்பில் ஈடுபடவைத்தான். எதிர்த்தவர்களைக் கொன்றொழித்தான். கம் போடியா கொலையுண்ட பூமியாகியது. எந்தச் சக்தி அங்கோர் கோயில்களைக் கட்டுமாறு அவர்களை இயக்கியது என்பதை அறியாத போல்பாட்டின் படைகள் போரின் போது அங்கோர் கோயில்களில் ஓடி ஒளிந்த மக்களை வேட்டையாடியதுடன் கோயில்களையும் நாசமாக்கின. பல புத்த இந்துக் கடவுள்களின் கற்சிரசுகள் கொய்யப்பட்டன. நிலமெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது நடந்தவர்களை முடமாக்கின. பொய்க்கா��்களைப் பூட்டிக்கொண்டு இசைமீட்டிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களைக் கோயில் வாயில்களில் காண முடிகிறது.\nஅரிசி, பட்டு தவிர சுற்றுலாத் துறையிலிருந்துதான் அவர்களது வருமானம். அங்கோர் கோயில்களைப் பார்க்க ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியக் கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலையின் கணிசமான பாதிப்பு கொண்ட அங்கோரைப் பார்க்க வருபவர்களை இந்தியா வருமாறு அழைக்க இந்திய சுற்றுலாத் துறை முயல வேண்டும். பல்லவ காலத்துக் கட்டடக் கலையின் பாதிப்புகளும் அவற்றில் இருப்பதால் தமிழ் நாட்டுச் சுற்றுலாத் துறையும் பார்வையாளர்களைத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஈர்க்க முயன்றால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும். அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்து நமது கோயில்களைக் காட்டிவிட்டுத் திருப்பி அனுப்பினாலேயே போதும். அவர்களே கம்போடியாவையும் இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி விடுவார்கள். சுற்றுலா வாயிலாக வருவாய் மட்டுமின்றி ஒப்புநோக்கில் ஆய்வுகளுக்கும் இது வழிவகுக்கும். அவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் கோயில் கட்டடக் கலையைக் கெமர்கள் இந்தியாவிலிருந்து தான் முற்றாக எடுத்துக்கொண்டனர் என்றோ இந்தியக் கலையைத்தான் அவர்கள் அங்கே செழுமைப்படுத்தினர் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புவோமாக. கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.\nஅங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். அவற்றை மனதில் கொள்கிறார் போல் பார்க்கச் சில நாட்கள் தேவை. நான் மூன்று நாட்களை அங்கே செலவிட்டேன். இரண்டு நாட்களில் இவற்றை யெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதியவற்றை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.\nசிம் ரெப்பிற்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொருளாதாரத்திற்கேற்பத் தங்குமிடங்கள், உணவு விடுதிகளைத் தேடி���்கொள்ள முடியும். பாங்காக்கிலிருந்து சாலை வழியே செல்பவர்கள் பொய்பெட்டில் (கணிடிணீஞுt) விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கோரைச் சுற்றிப் பார்க்கும்போது நல்ல வழிகாட்டியின் துணையை இரண்டு நாட்களுக்காவது பெறுவது அவசியம்.\nஇன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சிதிலமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.\nமிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.\nPosted in: வரலாற்று நிகழ்வுகள்\nஉலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.\nஅவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.\nஅபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.\nஅப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு\n உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.\nஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது நான் என்ன செய்வது எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..\nஉடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.\nஅப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.\nPosted in: வரலாற்று நிகழ்வுகள்\nஅன்னையின் பேச்சை மறுத்த அக்பர்\nஅக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார்.\nஅன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது.\nஅக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார்.\nதாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள் கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த மரியாதை, பக்தி இருந்தாலும், ஒரு சமயம் தன் அருமை அன்னையின் சொல்லையும், ஏற்க மறுத்துவிட்டார். அக்பர் ஏற்காத அந்த சொல் தான் என்ன முஜ் நகரத்தில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் இடையே ஏற்பட்ட சடையில் போர்த்துக்கீசியர், முகலாயர்களுடைய கப்பல் ஒன்றைக் கைபற்றினார்கள்.\nஅந்தக் கப்பலிலிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன், பயணிகள் வைத்திருந்த சமையல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, நகரத் தெருக்களில் ஓட விட்டார்கள்.\nஇதைக் கேள்விபட்ட அக்பரின் அன்னை, போர்த்துக்கீசியர்களுக்கு பாடம் புகட்ட இன்னொரு சமயலை அதுபோல செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.\nஆனால், அன்னையிடத்தில் பெருமதிப்பும், பாசமும் கொண்ட அக்பர், முதன் முறையாக அவரது பேச்சுக்கு அடிபணிய மறுத்தார்.\n“மதியில்லாத செயலை புரிந்த போர்த்துக்கீசியர்களை போல, நானும் செய்ய விரும்பவில்லை. அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு அழகல்ல. பெருமையும் இல்லை. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை அவமதிப்பதாகும்.” என்று பணிவுடன் பதிலளித்தார்.\nஅன்னையும் அக்பரின் பதிலைக் கேட்டு அமைதியானார்.\nPosted in: வரலாற்று நிகழ்வுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச��சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் ப��ம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:15:12Z", "digest": "sha1:V4ZSKZDOYCSTM7YOJIHWEDEOCPOJJNFG", "length": 11320, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nb) மேற்புற கண்ணீர் துளை\nc) மேற்புற கண்ணீர்ச் சிறுகுழாய்\ne) கீழ்புற கண்ணீர்த் துளை\nf) கீழ் கண்ணீர்ச் சிறுகுழாய்\ng) மூக்கு-கண்ணீர்ச் சுரப்பிக் குழாய்\nகண்ணீர் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து கண்களை உயவூட்டவும், சுத்தம் செய்யவும், கண்ணீர் அழற்சியின் பொழுதும் கண்ணீர்க்குழாய்கள் வழியாக சுரக்கும் ஒரு உடல் திரவம்.[1] நெற்றியில் புருவம் துவங்கும் இடத்திற்கு பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கக்கூடிய கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக கண்ணில் பரவி மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் வழியாக கண்ணீர்ப்பையை அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல். மன உணர்வின் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென அளவுக்கு அதிகமாக சுரக்கும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத காரணத்தால், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், இதனால்தான் அழுகையின் பொழுது கண்ணீர் வெளிவருவது மட்டுமல்லாமல் அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.\nகண்ணீரில் நீர், உப்புகள், பிறபொருளெதிரிகள், மற்றும் நொதியங்கள் உள்ளன[2]. அழுகையின் பொழுது வெளிவரும் கண்ணீரில் இயக்குநீர்களும் உள்ளன.\nபிறந்த குழந்தைகளுக்கு சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலா��். சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்குக்கும் கண்ணுக்கும் அருகில் மசாஜ் செய்ய வேண்டிவரும். இதனால் அடைப்பு நீங்கும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.[3]\n↑ \"நாம் கண் இமைப்பது ஏன் கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா\n↑ மு. வீராசாமி (2016 சூலை 16). \"உன் கண்ணில் நீர் வழிந்தால்\". தி இந்து தமிழ். பார்த்த நாள் 19 சூலை 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-watching-cute-animal-videos-reduce-the-stress-says-study-esr-ghta-351957.html", "date_download": "2020-10-29T02:38:52Z", "digest": "sha1:J7OKVCGMJW5TNVCP6AKF4XGLC5HVXIHI", "length": 12288, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்! | watching cute animal videos reduce the stress says study esr– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்..\nஇந்த வீடியோக்கள் மன அழுத்த அளவை 50 சதவீதம் வரை குறைக்க உதவும்.\nவிலங்குகளின் சுவாரஸ்யமான வீடியோக்களைப் பார்ப்பது மன அழுத்தத்தை 50 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வு கூறுகிறது.\nட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில கவலை மற்றும் மனச்சோர்வை உண்டாக்கும் வீடியோக்களை தவிர, மீதமுள்ளவைகள் மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. வேடிக்கையான வீடியோக்கள், டிக்-டாக், குறிப்பாக அழகான மற்றும் சுவாரசியமான விலங்குகளின் வீடியோக்களை தினமும் பார்ப்பது மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகுறும்புத்தனமான விலங்குகளின் வீடியோக்களை பார்ப்பது உங்கள் மன அழுத்ததை குறைக்க உதவியாக இருக்கும். மேலும், இந்த வீடியோக்கள் மன அழுத்த அளவை 50 சதவீதம் வரை குறைக்க உதவும் என்று மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுலாவுடன் இணைந்து யுனைடெட் கிங்டமில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று \"ஃபர்ஸ்ட்ஸ்டாப்சிங்கப்பூர்\" வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅழகான விலங்குகளின் வேடிக்கையான மற்றும் குறும்புத்தனமான வீடியோக்களை பார்ப்பது சில நிமிடங்கள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கும் என்பதற்கான ஆதாரங்களை அந்த குழு கண்டறிந்தது. இந்த ஆய்வில் தன்னார்வலர்களுக்கு முப்பது நிமிட அழகான விலங்குகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. அப்போது அவர்களின் இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன.\nஅதில் “சில பூனைகள், நாய்க்குட்டிகள், குழந்தை கொரில்லாக்கள் இருந்தன. அவை அனைத்துமே நாம் எதிர்பார்க்கும் வழக்கமான விஷயங்கள் ”என்று சி.என்.என் இடம் ஒரு முப்பது நிமிட நேரக் காட்சியை உருவாக்கிய முன்னணி ஆராய்ச்சியாளரில் ஒருவரான டாக்டர் ஆண்ட்ரியா உட்லி கூறினார்.\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த வீடியோவை பார்த்த முப்பது நிமிடங்களுக்கு பிறகு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் பதற்றம் குறைந்தது. இதயத் துடிப்புகளில் சராசரியாக 6.5 சதவீதம் குறைந்தது. அதே நேரத்தில் பதற்றத்தில் 35 சதவீதம் குறைந்தது. மொத்தத்தில் அனைவரது இரத்த அழுத்தம் \"சிறந்த அழுத்த வரம்பிற்கு\" நகர்ந்ததுள்ளது.\nஇதய துடிப்பு மற்றும் பிபி சாதனங்களுடன் அளவிட எளிதானது என்றாலும், பதற்றத்தை கணக்கிடுவது தந்திரமான ஒரு பகுதியாகும். இதற்காக, தன்னார்வலர்கள் தங்கள் பதற்றத்தை கண்டறிய ஒரு சுய மதிப்பீட்டு முறையான ஸ்டேட் ட்ரைட் இன்வெட்டரியை பயன்படுத்தினர். பெரும்பாலான மக்கள் புகைப்படங்களை விட வீடியோக்களை விரும்புகிறார்கள், குறிப்பாக விலங்குகளுடன், மனிதர்கள் தொடர்புகளுடனான வீடியோக்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கை���ாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/everyday/manicure-mistakes-to-avoid", "date_download": "2020-10-29T01:54:25Z", "digest": "sha1:BQ2E57JKK7IDW5BSO5NQZ33SW53ETVUT", "length": 17851, "nlines": 660, "source_domain": "www.bebeautiful.in", "title": "மேனிகியூர் - மிஸ்டேக்ஸ் - டு - அவாய்ட்", "raw_content": "\nசலோன்-மதிப்பான முடிவுகளுக்குத் தவிர்க்க 5 பொது கைமுறைகள் தவறு\nபூட்டு வாழ்க்கை பல அழகு தொடர்பான திறன்களை மாஸ்டர் செய்ய எங்களுக்கு உதவியது - எங்கள் தலைமுடியை வெட்டுவது முதல் வீட்டில் முகங்களைச் செய்வது வரை எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும். எப்படியிருந்தாலும் ஒரு வரவேற்புரை போன்ற நகங்களை அடையும்போது ​​முடிவுகள் கிட்டத்தட்ட ஒருபோதும் இல்லை ... வரவேற்புரை போன்றவை மற்றும் பெரும்பாலும் இல்லை உங்கள் ManiFail க்கு குற்றம் சாட்ட ஒரு கை நகங்களை தவறாகக் காணலாம்.\n உங்கள் நகங்களை மேம்படுத்துவதில் நீங்கள் தீவிரமாக இருந்தால் தவிர்க்க வேண்டிய ஐந்து பொதுவான தவறுகள் இங்கே. குறிப்பு எடு…\nதவறு 01: உங்கள் கருவிகளைக் கழுவுவதில்லை\nதவறு 02: அடிப்படை கோட் பயன்படுத்தவில்லை\nதவறு 03: முன்னும் பின்னுமாக பஃபிங்\nதவறு 04: கே-டிப்ஸைப் பயன்படுத்துதல்\nதவறு 05: விளிம்புகளைச் சுற்றி பாலிஷ் பயன்படுத்துவதில்லை\nதவறு 01: உங்கள் கருவிகளைக் கழுவுவதில்லை\nமுதலில் அவற்றை சுத்தம் செய்யாமல் கருவிகளைப் பயன்படுத்து��தோடு அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை ஆணி படுக்கைகளில் ஆழமாகத் தள்ளலாம் இதனால் முதலில் இந்த கருவிகளை ஒரு கிருமிநாசினி மூலம் கழுவுவதன் மூலம் உங்கள் நகங்களைத் தொடங்குவது முக்கியம். உங்கள் கருவிகளை சுவாசிக்கக்கூடிய கொள்கலனில் சேமித்து ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்னும் பின்னும் அவற்றை சுத்தம் செய்வதும் அவசியம்.\nதவறு 02: அடிப்படை கோட் பயன்படுத்தவில்லை\nசரி நாங்கள் ஒரு பேஸ்கோட்டைப் பயன்படுத்தாததால் நாங்கள் அனைவரும் குற்றவாளிகள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா எங்கள் நகங்கள் இயற்கையான எண்ணெய்களை உற்பத்தி செய்கின்றன அவை நகங்களில் உட்கார்ந்திருப்பதைத் தடுக்கின்றன இதன் விளைவாக சிப்பிங் ஏற்படுகிறது ஒரு பேஸ்கோட் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது இது தேவையற்ற சிப்பிங் மற்றும் உடைப்பதைத் தடுக்கிறது. இது அடிப்படையில் உங்கள் நகங்களுக்கு ஒரு ப்ரைமர் போன்றது மேலும் அதைத் தவிர்க்கக்கூடாது.\nதவறு 03: முன்னும் பின்னுமாக பஃபிங்\nஎங்கள் நகங்களைத் துடைக்கும்போது ​​நம்மில் பெரும்பாலோர் அந்த மென்மையான தளத்தைப் பெற முன்னும் பின்னுமாக இயக்கங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் முன்னும் பின்னுமாக தேய்த்தால் ஆணி படுக்கையில் சிறிய விரிசல் ஏற்படுகிறது அவை நிர்வாணக் கண்ணுக்குத் தெரியாது. இருப்பினும் நீங்கள் நெயில் பாலிஷைப் பயன்படுத்தும்போது ​​இது இந்த விரிசல்களை நிரப்புகிறது மற்றும் சீரற்றதாகவும் உடையக்கூடியதாகவும் இருக்கும். சரியான பூச்சுக்கான தாக்கல் ஒரு திசையில் அல்லது வட்ட இயக்கத்தில் செய்யப்பட வேண்டும்.\nதவறு 04: கே-டிப்ஸைப் பயன்படுத்துதல்\nஎந்த நகங்களை சரிசெய்யவும் Q- உதவிக்குறிப்பைப் பயன்படுத்த நிறைய வலைத்தளங்கள் பரிந்துரைக்கின்றன. இது சிறந்த யோசனையாகத் தோன்றலாம் ஆனால் பருத்தி இழைகள் - எவ்வளவு சிறியதாக இருந்தாலும் - உங்கள் நகங்களை எளிதாக ஒட்டிக்கொண்டு உங்கள் சரியான நகங்களை அழிக்கக்கூடும். க்யூ-டிப் பதிலாக அந்த பகுதியை சுத்தம் செய்ய மிக மெல்லிய ஒப்பனை தூரிகையைப் பயன்படுத்தவும்.\nதவறு 05: விளிம்புகளைச் சுற்றி பாலிஷ் பயன்படுத்துவதில்லை\nஆணி வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தும்போது ​​பெரும்பாலான பெண்கள் அதை விளிம்புகளில் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள் என்பது ராக்கெட் அறிவ��யல் அல்ல. இது நெயில் பாலிஷ் மற்றும் ஆணி இடையே நீர் சிக்கிக் கொள்ள வழிவகுக்கிறது இதனால் அது சில்லு மற்றும் எளிதில் உடைந்து விடும். எனவே உங்கள் நகத்தின் ஆயுளை நீட்டிக்க உங்கள் ஆணி விளிம்புகளைச் சுற்றி சில ஆணி வண்ணப்பூச்சுகளை ஸ்வைப் செய்ய மறக்காதீர்கள்\nஇந்த 1 நிமிட ஹேக் உங்கள் புருவங்களுக்கு உடனடி லிப்ட் கொடுக்கும்\nநாள் பாதியிலேயே உங்கள் மேக்கப் மங்கி விடுகிறதா இதை இப்படித்தான் உடனடியாக புதுப்பிக்க செய்வது\nபிஸியான பெண்களுக்கு ஏற்ற அழகு சாதன குறிப்புகள்\nபட்ஜெட்டிற்குள் ஒரு புரோ மேக்கப் கிட்டை வாங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615420&Print=1", "date_download": "2020-10-29T02:51:34Z", "digest": "sha1:Z43E7AHTRR3ZIDW5IM3WLFLK5JRXWLKX", "length": 8194, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போக்சோ வழக்கில்சிறை தண்டனை| Dinamalar\nமதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம்நிசார் அலி 34. இவர் 12 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக,குழந்தைகளை பாலியல்குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் டவுன் மகளிர் போலீசார்வழக்குப் பதிந்தனர். நிசார் அலிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.10 ஆயிரம்அபராதம் விதித்து 'போக்சோ' வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி புளோரா உத்தரவிட்டார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம்நிசார் அலி 34. இவர் 12 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக,குழந்தைகளை பாலியல்குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் டவுன் மகளிர் போலீசார்வழக்குப் பதிந்தனர். நிசார் அலிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.10 ஆயிரம்அபராதம் விதித்து 'போக்சோ' வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி புளோரா உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆர்ய வைத்திய பார்மசி தலைவர் மறைவு\nதுபாய் டு மதுரை 161 பேர் வருகை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/on-april-7-ipl-starts-in-mumbai/", "date_download": "2020-10-29T02:44:22Z", "digest": "sha1:T3ZY26I4D5LKBUS4P2BESUG4LU6NOGKI", "length": 14478, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஏப்ரல் 7ந்தேதி: மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏப்ரல் 7ந்தேதி: மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்\nஏப்ரல் 7ந்தேதி: மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த இரண்ட ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குவதால் ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி வருகிறது.\nமும்பை வான்கடே மைதானத்தில் வரும் ஏப்ரல் 7ந்தேதி தொடங்கும் ஐபிஎல் திருவிழா, இறுதி போட்டியும் அதே வானகடே மைதானத்தில் நடைபெறும் விதமாக போட்டி விவரங்கள் அறிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப் பட்டு உள்ள நிலையில், வரும் 27, 28-ம் தேதிகளில் ஏலம் மூலமாக வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஏற்கனவே 10 சீசன் முடிந்துள்ள ஐபிஎல் இந்த ஆண்டு தனது 11வது சீசனை தொடங்குகிறது. நேற்று நடை பெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் நடைபெறும் போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி, ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி, மே 27-ந்தேதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில் ஐபில்-ன் தொடக்கப்போட்டியும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் ஐபிஎல் தொடரின் இரவு போட்டி இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோல, மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 5.30 மணி அளவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இ மீண்டும் களம் இறங்குவதால் ஐபிஎல் போட்டியை காண தமிழக ரசிகர்கள் விசில் அடித்து எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\n2019ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகே ஓய்வு: யுவராஜ்சிங் அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி டெஸ்ட் மேட்ச்: வெஸ்ட் இன்டிஸ் அணியை பந்தாடும் இந்தியா: இளம்வீரர் பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்\nTags: IPL starts in Mumbai, On April 7, ஏப்ரல் 7ந்தேதி: மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்\nPrevious ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் யார்\nNext ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இ���்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/arumugam-ponnuchchamy/rasaradnam-mayootharan", "date_download": "2020-10-29T01:08:35Z", "digest": "sha1:OP4EJ7TUICD4LVHJEAJIPNPX5OLHRKDZ", "length": 13932, "nlines": 201, "source_domain": "www.ourmyliddy.com", "title": "அமரர் பொன்னுச்சாமி - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்\n​மயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்\n​மயிலிட்டியில் குறித்த ஒரு பகுதியானது, காவற்கடவை என்ற புராதன பெயர் கொண்டு விளங்கியது. காலப்போக்கில் அது மருவி காட்டுக்கடவை என்றானது. அதுவே மயிலை மண்ணில் தலையெடுத்த குறிச்சி வேறுபாட்டின் பழிச்சொல்லாக மாறியது.\nகாட்டுக்கடவையார் என்று அழைக்கப்பட்ட பொழுதுகளில் எமது முன்னோர்களது உணர்வுகள் கொந்தளித்து, இரத்தம் சூடேறுமளவிற்கு அன்றைய நிலை காணப்பட்டது.\nஇந்நிலையில்தான் பாணாந்துறையில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த, இன்று (12/01/19) அமரராகியுள்ள ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் இன்றளவிலும் துணி வர்த்தகத்தில் செழித்தோங்கி வரும் திருப்பூர் நகரத்தின் பெயரை காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவைக்கு சூட்டுவதென முடிவு செய்தார்.\n1950 களின் பிற்பகுதியில் பாணாந்த��றையில் இருந்து, மயிலிட்டி காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவை பகுதியில் வசித்துவந்த சின்னையா கணபதிப்பிள்ளை(SK) என்பவரின் பெயருக்கு திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்து அஞ்சல் அட்டை அனுப்பியிருந்தார். அந்நேரம் கடமையில் இருந்த தபால் ஊழியர்களது ஒத்துழைப்புடன் காலப்போக்கில் திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்த கடிதங்கள் எம்மவர்களை நாடி வரத்தொடங்கியது.\nஅன்றிலிருந்தே காட்டுக்கடவை என்ற பெயர் திருப்பூர் என்று மாற்றமடைந்தது.\nகாலப்போக்கில் இனவிருத்தி காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டபோது திருப்பூர் ஒழுங்கையில் பூர்வீகமாக குடியிருந்த எமது முன்னோர்கள் அயல் பகுதிகளில் உள்ள காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறத் தொடங்கினர்.\nகொட்டுப்பள்ளம் வீதி / சிவன் வீதி\nஎன மேற்கு திசை நோக்கியதாக சில கிலோ மீட்டர் நீளமான பகுதிகளை தன்னகத்தே உள்வாங்கி விரிவாக்கம் கண்டது.\nஇவற்றை உள்ளடக்கிய பகுதியே திருப்பூர் ஒன்றியம் என்றானது. இன்றைய மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியம் உருவான வரலாறு இதுதான். திருப்பூர் என்ற பெயரின் காரணகர்த்தா ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களே.\nமயிலிட்டி, திருப்பூரின் நாயகனாக என்றென்றும் திகழும் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் மற்றும் மயிலிட்டி, திருப்பூர் ஒன்றிய உறவுகளின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாரின் ஆத்மா சிவபதமெய்ய எல்லாம் வல்ல ஆதிசிவனை வேண்டுகின்றேன்.\nகுறிப்பு : எமது மூத்தவர்களிடம் கேட்டறிந்த விடயங்களாக நினைவுத்தளத்தில் இருந்து தொகுத்த இவ்வரலாற்று\nபதிவில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deletenothing.org/ta/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-10-29T01:57:46Z", "digest": "sha1:NNDPZ5YFFDIONCIOIBOC4PLM4NUW757H", "length": 8563, "nlines": 32, "source_domain": "deletenothing.org", "title": "இதைப் பற்றி - Delete Nothing", "raw_content": "\n‘டிலீட் நதிங்’ என்பது இலங்கையில் சிறுமிகள், பெண்கள் மற்றும் திருநர்களுக்கெதிரான தொழிநுட்பம் சார் வன்முறை தொடர்பான சம்பவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் மும்மொழியில���ைந்த ஒரு வலைய அடிப்படையிலான கணக்கெடுப்புக் கருவியாகும். இக்கருவியானது, தொழிநுட்பஞ்சார் வன்முறை என்பது எவ்வாறமையக் கூடும், அத்தகைய வன்முறைகளைக் கையாளும் முறைகள் மற்றும் உறுதுணையளிக்கும் வெளிகள் பற்றிய இணையத் தொடர்புகள் ஆகிய வளங்களோடு ஒரு இணையத் தளத்தில் வைக்கப்படும். ‘டிலீட் நதிங்’ என்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்காக வன்முறையின் பதிவுகளைப் பராமரிப்பதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றது. இந்த திட்டம் ஜயந்தி குரு உதும்பால, ஸெய்னப் இப்றாஹிம் மற்றும் சச்சினி பெரேரா ஆகியோரினால் CREA வின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.\nஜயந்தி குரு உதும்பால, 15 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்ட பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளராவார். இவர் 2016, மே மாதம், எவரெஸ்ட் சிகரத்தினைத் தொட்ட முதலாவது இலங்கையராக தன்னை பதிவு செய்தார். இந்த அடைவிற்கான அங்கீகாரமாக 2016-2019 வரை, பெண்கள் விவகார அமைச்சினால் பெண்கள் உரிமைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். கிறிஸலிஸில் அவரது வேலையின் ஊடாக, கெயார் இன்டர்நெஷனலில் சார்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறையினைத் தடுப்பதற்கான சர்வதேச குழுவொன்றினை இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். ஜயந்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கான தேசிய ஒலிம்பிக் குழுவினது தலைவராகவும் உள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்டத்தினையும் கொண்டுள்ளார்.\nஸெய்னப் இப்றாஹிம் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு பெண்ணிலைவாத செயற்பாட்டாளர் மற்றும் ஆய்வாளராவார். இவரது அதிகமான பணிகள் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றியன என்பதுடன் அவை சார்ந்து பரப்புரையினையும் உள்ளடக்குவன. கிறிஸலிஸில் அவரது வேலையின் ஊடாக கெயார் இன்டர்நெஷனல் சார்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறையினைத் தடுப்பதற்கான சர்வதேச குழுவொன்றினை இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். அவரது முன்னைய வேலை இலங்கையில் மதம்சார் வன்முறை மற்றும் அதனுடன் இணைந்த முரண்பாடுகள் பற்றிய ஆய்வையும், ஆவணப்படுத்தலையும் உள்ளடக்கியிருந்தது. ஸெய்னப், இந்தியாவின் சமூக விஞ்ஞானங்களுக்கான டாடா நிறுவகத்தில் அபிவிருத்திக்கான கற்கைகளில் முதுகலைப் பட்டத்தினைக் கொண்டிருக்கிற���ர்.\nசச்சினிஇலங்கையைச் சேர்ந்த ஒரு குயர் பெண்ணிலைவாத செயற்பாட்டாளராவார். அவரது வேலை இணையம், சனரஞ்சக கலாசாரம், பாலியல்பு மற்றும் பால்நிலை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் கொள்கையாக்கம் ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தன்மையுடையதாக இருக்கின்றது. கடந்த தசாப்தமாக அவர் பெண்ணிலைவாத மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான நிறுவனங்களுக்காக மூலோபாய தொடர்பாடல்கள் மற்றும் பரிந்துரைகளைச் செய்து வருகிறார். 2017இல் பெண்ணிலைவாத முன்னெடுப்பான கோஷ (பெரும் சத்தம், ஒலியெழுப்பல், வெளிப்படையாக பேசல் என அர்த்தம்) என்பதனை இலங்கையில் உருவாக்கினார். இது இலங்கையிலுள்ள பெண்களுக்கும், குயர் நபர்களுக்கும் இணையத்தை சுதந்திரமாக, உரிமை அடிப்படையில், பயன்தரு வகையில், சந்தோசமாகப் பயன்படுத்துவதனை நோக்காகக் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=57%3A2013-09-03-03-55-11&id=6166%3A-2003-2015-16&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=74", "date_download": "2020-10-29T02:01:39Z", "digest": "sha1:PU2CL5QMKJTIULMLVGES2YPL564EGY3G", "length": 30838, "nlines": 72, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: கலிங்கு (2003 - 16)", "raw_content": "தொடர் நாவல்: கலிங்கு (2003 - 16)\nWednesday, 26 August 2020 02:15\t- தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nமுதல் நாள் மதியத்திலிருந்து செல்விக்கு உடல் நலமில்லாதிருந்தது. இரவில் வெகுநேரம்வரை காய்ச்சலில் அனுங்கிக்கொண்டு கிடந்தவளோடு தூங்காமல் விழித்திருந்தாள் நிலா. காலையில் அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. என்றாலும் உடம்பு சுகமாயிருந்தால் பத்து மணிக்கு மேலே வந்தால்போதுமென்று செல்வநிதிக்கும் நிலாவுக்கும் கூறிவிட்டு, சரணையும் உதவிக்கு மறித்துவிட்டு மற்றவர்களோடு காண்டீபன் சந்தைக்குப் போயிருந்தான்.\n“இன்னுமொருக்கா மன்னார் போய்வந்தாத்தான் காய்ச்சல் செல்வியைவிட்டு போகும்போல. இல்லாட்டி இப்பிடித்தான் திரும்பத் திரும்ப வந���துகொண்டிருக்கப் போகுது” என்ற நிலாவின் வேடிக்கையில் சிரித்துக்கொண்டுதான் மூவரும் பத்து மணியளவில் புறப்பட்டிருந்தனர்.\nஐப்பசி தொடங்கியிருந்தும் மாரி வராத காலமாயிருந்தது அது. சுள்ளிட வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது. இன்னும் சூரியன் சாய்ந்தே நின்றிருந்ததில் வாதரவத்தை வெளியை அடையும்வரை வெய்யிலின் தாக்கம் இருக்கவில்லை.\nபகலில் குண்டு குழிகளைத் தாண்டி சுலபத்தில் சைக்கிளை மிதிக்க முடிந்திருந்தது அவர்களால். ராணுவ தடையரண்களையும், வெளிகளையும், கோயில்களையும் தாண்டி சாவகச்சேரி மகளிர் கல்லூரியையும் கடந்தாயிற்று. தபால் கந்தோரைக் கடந்து வர சாவகச்சேரி ராணுவ சோதனை தடையரண் வந்தது. முன்னாலிருக்கிற ஏ9 பாதையில் ஏறிவிட்டால் அடுத்த நூறு மீற்றர் தொலைவில் இருந்தது சாவகச்சேரி சந்தைத் தொகுதிக் கட்டிடம்.\nவழக்கமான வேகத்தில் மூவரும் வந்துகொண்டிருந்தனர்.\nஅவர்கள் எதிர்பார்க்கவில்லை. பாதையில் சோதனைத் தடையெதுவும் போட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களது கண்களுக்குத் தெரியாத தடை விழுந்திருந்தது. அவர்கள் காவல் தடையரணுக்கு வர அந்தத் தடையைக் கண்டார்கள்.\nமூன்று ராணுவத்தினர் அவர்களை நிற்கும்படி கையை நீட்டினர். வாசலில் அக்கமும் பக்கமுமாய் இரண்டு பேர் நீட்டிய துவக்குகளுடன். ஒரு யுத்த சன்னத்தம்\nநிலா நிதானமாக என்ன பிரச்னை எனக் கேட்டாள்.\nஉடனடியாகவே அவளை எரிக்கும் கண்களால் பார்க்கிற ராணுவத்தானிடமிருந்து பதில் வந்தது.\nநிலா தங்களுக்கு சிங்களம் தெரியாதென்றாள்.\nஅதில் நின்றிருந்த ஒருவன், அந்த உடுப்போடு போகமுடியாது என்று ஆங்கிலத்தில் சொன்னான்.\n“ஏன், இந்த உடுப்புக்கு என்ன இந்த உடுப்போடுதானே இவ்வளவு நாட்களாக இந்த வழியால் போய்வந்தோம் இந்த உடுப்போடுதானே இவ்வளவு நாட்களாக இந்த வழியால் போய்வந்தோம் இதுவொன்றும் ஆயுதப் போராளிகளின் சீருடையில்லையே. இது இயக்கத்து பெண்களின் நிர்வாக வேலைக்கான சீருடை” என்றாள் நிலா.\nஅவளுக்குத் தெரிந்திருந்தது, அன்றுவரை தன்னுடைய சீருடையை எரிப்பதற்கிருந்த ராணுவத்தானின் வன்மம்தான் அப்போது வெளிப்பட்டிருக்கிறதென்று.\nஅவர்கள் கேட்கிற மனநிலையில் இல்லையென்பது வெளியாகவே தெரிந்தது.\n“இல்லை, இது புலிப் பெண் போராளிகளின் சீருடைதான்.” அவளை முன்னே வந்து தடுத்த ராணுவத்தான் சொல்லிக���கொண்டு இருந்தான்.\nஅவர்களின் மேலதிகாரியைக் கூப்பிடும்படியும், தாங்கள் அவரோடு பேசிக்கொள்வதாகவும் நிலா கேட்டபோது, அவர்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் விஷயம் உள்ளே சென்றடைந்திருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. முகாமில் ஏற்பட்ட அரவமும், வெளியே வந்து சில ராணுவத்தினர் நடப்பதைக் கண்டுகொண்டும் இருப்பதிலிருந்து அது தெளிவானது.\nதெருவிலும் போக்குவரத்திலிருந்த பொதுமக்கள் எட்ட எட்டவாய் நின்று பார்த்துவிட்டு போய்க்கொண்டிருந்தனர்.\nசிறிதுநேரத்தில் சம்பவத்தைக் கண்டவர்கள் சென்று தகவலளித்ததன் பேரில் காண்டீபன் சைக்கிளில் ஸ்தலத்துக்கு விரைந்து வந்தான்.\nகாண்டீபன் வர நிலைமை இன்னும் இறுக்கமானது. “இந்த உடுப்பு போராளியளின்ர சீருடையாம். இந்த உடுப்போட போகேலாதாம், காண்டீபனண்ணை.” நிலா சொன்னாள்.\nஉடனடியாக அவர்களது முகாம் பொறுப்பதிகாரியை தான் கண்டு பேசவேண்டுமென்றான் காண்டீபன்.\nவெளியே கணிசமான பார்வையாளர்கள் கூடிநின்றதில் இனிமேலும் தான் ஒதுங்கியிருக்க முடியாத சந்தர்ப்பத்தைப் புரிந்துகொண்டு பொறுப்பதிகாரி வாசலுக்கு வந்தான்.\nபெண்களுக்கான அந்த நிர்வாகச் சீருடையுடன்தான் அவர்கள் அத்தனை நாட்களாக அந்தப் பாதையால் போய்வந்துகொண்டு இருப்பதை காண்டீபன் எடுத்துச் சொன்னான். அது போராளிப் பெண்களின் சீருடையல்ல என விளங்கப்படுத்தினான்.\n“அந்த உடுப்பு புலிப் பெண் போராளிகளின்டதான். அதனால அவங்கள தடையரண் தாண்டிச் செல்ல அனுமதிக்க மாட்டம்” என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்ததுபோலவே அவனும் சொன்னான்.\n“புலிகள் இயக்கத்தினரை அவர்களது நிர்வாகச் சீருடையோட செல்வதை தடுக்கிறதால நீங்கள் யுத்த நிறுத்த விதிகளை மீறுறீங்கள். நீங்கள் இனியும் இவையைத் தடுத்தா நாங்கள் உங்கட மேலிடத்தில முறைப்பாடு செய்வம்” என்றான் காண்டீபன்.\n“முறைப்பாடு பண்ணுறதெண்டா பண்ணு” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தான் பொறுப்பதிகாரி.\nதன் மேலதிகாரியுடன் பேசியிருப்பான்போல. திரும்ப வந்து சொன்னான், “அவங்க சேர்ட்டுக்கு மேல கட்டியிருக்கிற அந்த கறுப்பு பெல்டை கழற்றியிட்டு போகட்டும். அப்ப எங்களுக்கு பிரச்னையில்லே.”\n” நிலா சீறினாள். “அது இந்த ஜென்மத்தில நடக்காது காண்டீபனண்ணை.”\n“பெல்டை அவிழ்க்க வேணும். இல்லாட்டி இந்த தடையரணால போக ஏலாது” என்றான் அவளது சீருடையை எரித்துவிடுமாப்போல வழக்கமாய்ப் பார்க்கிறவன்.\nகாண்டீபன் உடனடியாக கிளிநொச்சியிலுள்ள தங்களின் சமாதான செயலகத்தோடு தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினான். சமாதான செயலகம் நிலைமையின் சிக்கலை உணர்ந்து யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவுக்கு அறிவித்தது. விபரத்தை நிலாவுக்குச் சொன்னான் காண்டீபன். “யுத்தநிறுத்த குழு எந்தநேரமும் இஞ்ச வந்திடும். நிலமையை மோசமாக்காமல் இருக்கட்டுமாம்.”\n“பெல்டை கழட்டு. இந்தமாதிரி நீ இதில பெல்டோட நிண்டா உன்னை நான் அரெஸ்ட் பண்ணுவன்” என்று கொதித்தான் ராணுவத்தினன்.\nபெண்கள் இருவருக்கும் அந்த அதிகாரத்துக்கு அடங்குகிற எண்ணம் இருக்கவில்லை. “நீ அறெஸ்ற் பண்ணுறது யுத்த நிறுத்த விதி மீறல். நான் ஆயுதம் வைத்திருக்கவில்லை. இது என்னுடைய நிர்வாக சேவைக்கான சீருடை. இந்த அடையாளத்தை அழித்துவிட்டுப் போக நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டன்.” நிலா சீறிக்கொண்டிருந்தாள்.\nமேலே சிங்களத்தில் அவன் பேசியது எவ்வளவு வன்முறையையும், கொடூரத்தையும், ஆபாசத்தையும் கொண்டிருந்ததென யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nபிறகு கையிலிருந்த தனது துவக்கை தோளில் கொளுவிய ராணுவத்தான் சடாரென அவளது இடுப்பிலுள்ள பெல்டில் கைபோட்டு அதை அவிழ்க்க முயன்றான்.\nநொடிப்பொழுது தாமதமில்லாமல் பெல்டை இடுப்போடு சேர்த்து இறுக்கினாள் நிலா.\nவீதியால் போய்வந்துகொண்டிருந்தவர்கள் தள்ளி நின்று அதை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றனர்.\nபொறுப்பதிகாரி ராணுவத்தானிடம் ஏதோ சொன்னான். அதைக் காட்சியாக்க வேண்டாமென சொல்லியிருப்பானோ\nஅதைக்கூட ராணுவத்தான் கேட்கிற நிலைமையில் இல்லை. அவன் ஒரு வெறிநிலையை அடைந்திருந்தான். நாளும் நாளும் அந்தச் சீருடையைக் கண்டு கொதிப்பேறி அதை எரிக்கமுடியாத அவலத்தில் இருந்தவன் அவன். அந்த நிலையில், தனது வார்த்தை அந்தப் பெண் போராளியால் மதிக்கப்படாது போனது மட்டுமில்லை, அதை அப்புறப்படுத்துகிற தன் முயற்சியையும் ஒரு அசாதாரண பலத்தைக் காட்டி எதிர்த்து நிற்கிறாள். அவன் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருக்கிறான். அவனால் விட்டுவிட முடியாது.\nஎந்த பலப் பிரயோகமும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.\n“பிளீஸ்… அவளை விடச் சொல்லுங்கோ…” என்று பொறுப்பதிகாரியிடம் காண்டீபன் சொல்லிக்கொண்டு இருந்தான். அவன் அவளுக்கு கைகொடுத்தாக வேண்டும். அவன் அவர்களது குழுத் தலைவன். அவன் பொறுத்திருப்பதற்கும் ஒரு எல்லை இருந்தது.\nஎந்த விநாடியிலும் எதுவும் நடக்கலாம்.\nஅப்போது எதிரே சந்தியிலிருந்து திரும்பி யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினரது வாகனம் வந்தது.\nநிமால் என்கிற அந்த ராணுவத்தான் நிலாவின் இடுப்பிலிருந்து கையை எடுத்தான்.\nநிலா சுயமரியாதையின் நெருப்பு கொளுந்துவிட்டெரிய ஆக்ரோஷத்தோடு நின்றுகொண்டிருந்தாள். அவளது உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.\nயுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் நடந்த சம்பவத்தை விளக்கினான் காண்டீபன். பிறகு, முறைப்பாட்டைக் கையளிக்க விறுவிறென காகிதமெடுத்து எழுதினான்.\nயுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினர் முகாம் பொறுப்பதிகாரியுடன் பேசினர். அவர்களுக்குள்ளும் அது விஷயத்தில் சமரசம் எட்டப்படவில்லை என்றே தெரிந்தது. யாழ்ப்பாண ராணுவ தலைமை அலுவலகத்துடன் கதைத்ததில், அப்போதைக்கு அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் இயக்க அரசியல் பொறுப்பாளருடனும், கொழும்பு ராணுவ மேலிடத்துடனும் தொடர்புகொண்டு அந்த விஷயத்தில் முடிவெடுக்கும்வரை அவர்கள் வழக்கம்போல போய்வருவதற்கு சம்மதமானது.\nஇயக்க போராளிகள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.\nஒரு ஆயுதமற்ற போராட்டத்தை அன்று நிலா முதன்முறையாக எதிர்கொண்டிருந்தாள். அதில் வெல்லவும் செய்திருந்தாள். அது அவளுக்கானது மட்டுமில்லை, ஆயிரம் ஆயிரம் புலிப் பெண் போராளிகளுக்கான போராட்டமும்.\nபலாத்காரமாக அவளது இடுப்பு பெல்டை அப்புறப்படுத்த முயற்சித்த ராணுவத்தான் அவசியமில்லாமலே சிரித்துக்கொண்டு அப்பால் நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு சிரிப்பிலும் ஒரு ஆணாயும், ஒரு படையாளியாயும், ஒரு சிங்களவனாயும் அவனடைந்த தோல்வி எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.\nபோய்க்கொண்டிருந்தபோது, “காண்டீபனண்ணை, என்ர உடுப்பை எரிக்கிறமாதிரி பாக்கிறான் ஒருதனெண்டு சொன்னனெல்லோ, அது அவன்தான்” என்றாள் நிலா.\nஅந்தக் கண்களில் தன் சீருடையை எரித்துவிடும் மூர்க்கம் கண்ட நாளிலிருந்து ஒரு அசம்பாவிதத்தை நிலா எதிர்பார்த்தே இருந்தாள். ஆனால் தன் இடுப்பிலே கைபோட்டு பெல்டைக் கழற்றுமளவு ஆகுமென அவள் எண்���ியிருக்கவில்லை. இடுப்பிலே அவனது கை விழுந்து பெல்டை இழுத்தபோது நிலா பதறிப்போனாள். கை தானகாகவேதான் இறங்கி பெல்டை அமர்த்திப் பிடித்தது. அது பெண்ணாயும் அவளுக்கு இயன்றிருந்த ஒரு தற்காத்தலின் செயற்பாடுதான். ஆனால் பிறகுதான் அவளுக்கு தெரிந்தது, தான் ஒரு ராணுவத்தானின் வலிமைக்கெதிராகவும் நின்றுகொண்டிருக்கிறாள் என்பது. இன்னொரு ராணுவத்தான் நிமாலின் உதவிக்கு வந்திருந்தாலும்கூட அவள் அன்றைக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டாள். ஏது விளையுமாயிருந்தாலும்தான்.\nமுன்னாலிருந்த மூடப்பட்ட விருந்தினர் விடுதி, அதனருகில் உடைந்த நீதிமன்றக் கட்டிடம், எதிர்க்கவிருந்த வெளிக் குண்டுக் காயங்கள் பூசப்பட்ட தேவாலயம் எல்லாம் கடந்து பஸ் நிலையம் தாண்டி அவர்கள் சந்தைக் கட்டிடத்தை அடைந்தனர்.\nசம்வபம் ஏற்கனவே அங்கு பரவியிருந்தது. அவளை அவர்கள் பெருமையோடு பார்த்தார்கள். அவளது தோல்வி அவர்களது தோல்வியாகவும் இருந்திருக்குமல்லவா\nயுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களாய் வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அதுவரை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.\nநிலா தானும் நண்பிகள் சிலரும் எண்ணியதுபோலவே யுத்தநிறுத்தம் ஒரு வேகத்தில் தன் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருந்தாள்.\nகருணா அம்மானின் பிரிவோடு பெரும்பாலும் இயக்கத்தின் பலம் பாதியாயிற்று. அரசியல் தீர்வுக்கான சரியான வழிகாட்டியாயிருந்த அன்ரன் பாலசிங்கம் கடுமையான சுகவீனமுற்றிருந்தது இவை எல்லாவற்றையும்விட பாரதூரமாக இருந்தது. வெளியுலகின் விருத்தி தெரியாத மனிதர்கள் இனி அரசியல் பேசுவார்கள். அது சமாதானத்தை ஒட்டுமொத்தமாய் நிராகரித்த ஒரு அரசியலை நிர்ப்பந்திக்கும்.\nசீருடைச் சம்பவம் நடந்த அந்த 2004இன் நடுப் பகுதி, இலங்கை அரசியலில் மிகுந்த தடுமாற்றமான காலமாக இருந்தது. நாளையை நிச்சயிக்க முடியாத கொடூரங்களின் களம் விரிந்திருந்தது. கிழக்கில் மார்கழி 2004 மார்கழியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னால் வெகு தீவிரத்துடன் அவை தொடங்கியிருந்தன.\nபடையிலிருந்து சில ராணுவத்தாரும், சங்கங்களிலிருந்து சில புத்தபிக்குகளும் ஓடிவிடுகிறார்களென்பது அரசினதோ, புத்தசங்கத்தினதோ பலஹீனமேயில்லை. அரசு கிழக்கின்மீதான ஒரு போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதான தகவல் வெளியே கசிந்திருந்தது. முதலில் அதனுடைய யுத்தம் ராஜதந்திர ரீதியாக இருக்குமென்றும் கதையிருந்தது. ஒருநாள் சந்தைப் பொறுப்பைக் கைமாற்றிவிட்டு காண்டீபனையும் குழுவினரையும் வன்னிக்கு வரும்படி இயக்க மேலிடத்தின் தகவல் வந்தது.\nதன்னைத் தேடியபடி இருக்கும் தன் ஆயுதத்தைக் காணும் தவிப்போடு அந்த நாளை நிலா காத்திருந்தாள். அவளை வீட்டுக்குச் சென்றுவர ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தான் காண்டீபன். ஒருநாள் காலையிலே போய் மறுநாள் மாலையில் நிலா புத்தூருக்கு திரும்பினாள். அதற்கு முன்னர் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தை சென்று பார்த்துவர அவள் மறக்கவில்லை.\nவெண் நடுகல் வரிசைகளில் நூறு நூறு ஆத்மாக்களின் தவிப்பைக் கண்டுகொண்டும், புலம்பலைக் கேட்டுக்கொண்டும் திரும்பியபோது கஜந்தன் அவளது நினைவுக்கு வந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hitcinemas.in/anu-emmanuel-wiki-age-weight-height-biography-boyfriend-family-networth-images-and-more/", "date_download": "2020-10-29T02:33:46Z", "digest": "sha1:T3MVHNFZKBXNQQUH52F74ECRTWKT346N", "length": 15790, "nlines": 219, "source_domain": "hitcinemas.in", "title": "Anu Emmanuel Wiki, Age, Weight, Height, Biography, Boyfriend, Family, Networth, images and more | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஅனு இம்மானுவேல் தென்னிந்திய படங்களில் தோன்றும் ஒரு அமெரிக்க வம்சாவளி இந்திய திரைப்பட நடிகை.\n2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ஆக்‌ஷன் ஹீரோ பிஜூவில் கதாநாயகியாக அறிமுகமானார். மஜ்னு (2016) மூலம் தெலுங்கில் அறிமுகமான அவர், மற்ற தெலுங்கு படங்களான கிட்டு உன்னாடு ஜக்ரதா (2017), ஆக்ஸிஜன், மற்றும் அக்னயாதவாசி (2018) போன்ற படங்களில் நடித்தார். சஸ்பென்ஸ் த்ரில்லர் துப்பரிவலன் (2017) மூலம் அறிமுகமான இம்மானுவேல் தமிழ் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.\nஅமெரிக்காவின் இல்லினாய்ஸ், சிகாகோவில் ஒரு பொதுவான இந்திய குடும்பத்தில் அனு இம்மானுவேல் பிறந்தார். இந்த நடிகை மலையாள திரையுலகில் தயாரிப்பாளராக பணிபுரியும் தனச்சன் இம்மானுவேல் மற்றும் நிம்மி இம்மானுவேல் ஆகியோரின் மகள். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அனு மேலதிக படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றார். இந்திய இந்திய திரைப்பட நடிகையும் மாடலுமான ரெபா மோனிகா ஜான் அவரது உறவினர்.\nஇம்மானுவேல் அமெரிக்காவில் பிறந்தார் மற்றும் அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி டெக்சாஸின் டல்லாஸில் வாழ்ந்தார். அவர் இந்தியாவில் பள்ளியில் படிக்கும் போது ஸ்வப்னா சஞ்சரியில் நடித்தார். படம் முடிந்ததும், தனது உயர்நிலைப் பள்ளியை முடிக்க மீண்டும் அமெரிக்கா சென்றார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, ​​கலைத்துறையில் ஏதாவது ஒன்றைத் தொடர விரும்புவதாக அனுவுக்குத் தெரியும். அப்ரிட் ஷைன் இயக்கிய நிவின் பாலி நடித்த ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நானிக்கு ஜோடியாக மஜ்னுவுடன் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் அவர் ஆக்ஸிஜனில் பெண் கதாபாத்திரமாக அறிவிக்கப்பட்டார், நடிகர் கோபிசந்த் கதாநாயகியாக நடித்தார். 2017 ஆம் ஆண்டில், விஷால் உடன் துப்பரிவாலன் மூலம் தமிழில் அறிமுகமானார்.\n2018 ஆம் ஆண்டில், அக்னயாதவாசியில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்தார். நா பெரு சூர்யாவுடன் அல்லு அர்ஜுன் மற்றும் ஷைலாஜா ரெட்டி அல்லுடு ஆகியோருடன் நாக சைதன்யா மற்றும் ரம்யா கிருஷ்ணா ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்தார். கீதா கோவிந்தத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தனது இரண்டாவது தமிழ் படமான நம் வீது பிள்ளை என்ற படத்தில் தோன்றினார், இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.\nஅனு இம்மானுவேல் நடித்த திரைப்படங்கள்\nஸ்வப்னா சஞ்சாரி, அதிரடி ஹீரோ பிஜு, மஜ்னு, கிட்டு உன்னாடு ஜக்ரதா, துப்பரிவலன், ஆக்ஸிஜன், அக்னயாதவாசி, நா பெரு சூர்யா, கீதா கோவிந்தம், ஷைலஜா ரெட்டி அல்லுடு, நம்ம வீது பிள்ளை, அல்லுடு ஆதர்ஸ்,\nநாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி...\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ...\nபிகில் வெறித்தனம் வெளிவந்த தினம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சின்னக்...\nஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியங்கா...\nஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா\nஹிட் சினிமாஸ் ன் இன���ய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிப்பேரரசு...\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலாசிரியர்...\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்டமணி\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் திரிஷா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தல அஜித் குமார்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்திதா ஸ்வேத்தா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா\nஹிட் சினிமாஸ்-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லட்சுமி மேனன்\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்\nகொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மம்முட்டி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/from-october-1st-10-and-12th-students-can-go-to-school-if-they-wish-vin-gee-349937.html", "date_download": "2020-10-29T02:41:04Z", "digest": "sha1:ZTVEHQHDIJH57CS6TOVH3BDIMHOHF27Y", "length": 12253, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு உத்தரவு | The TN govt has ordered that from October 1st 10 and 12th students can go to school if they wish– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஅக்டோபர் 1 முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - தமிழக அரசு\nஅக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் தங்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி அதேபோல தமிழகத்திலும் வ���ும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளது.\nஅரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்து நடத்தலாம் என்று வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது அதன்படி ஒரு பிரிவு மாணவர்களுக்கு திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வர வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead... ஊரடங்கு காலத்தில் காவேரி ஆற்றில் நீரின் தரம் உயர்ந்துள்ளது - மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை..பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் பள்ளிகளில் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு பள்ளிகளில் அமர வைக்க வேண்டும் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்குள் வருவதற்கு முன்பு அவர்களுடைய உடல் வெப்பநிலையை சோதனை செய்திட வேண்டும்.\nவருகைப் பதிவேட்டிற்கான பயோ மெட்ரிக் பதிவு முறையை பயன்படுத்துதல் கூடாது. பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமிநாசினி சோப் போன்றவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந��தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஅக்டோபர் 1 முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - தமிழக அரசு\n5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nபொறியியல் கலந்தாய்வில் மெக்கானிக்கல், சிவில் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது\n10 மற்றும்12-ம் வகுப்பு தனித்தேர்வில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி...\nபொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதைத் தவிர்த்த ஏராளமான மாணவர்கள்\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-rcb-set-target-164-to-srh-skd-349043.html", "date_download": "2020-10-29T02:06:16Z", "digest": "sha1:EQIJTVAQBT5RNHIJ3ELL5WHDKZ4KZ62M", "length": 8748, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் அதிரடி: பெங்களூரு அணி 163 ரன்கள் குவிப்பு | ipl 2020 rcb set target 164 to srh– News18 Tamil", "raw_content": "\nஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் அதிரடி: பெங்களூரு அணி 163 ரன்கள் குவிப்பு\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.\nஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.\nமுதலில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கால் மற்றும் ஆரோன் ஃபின்ஞ் களமிறங்கினர். ஃபின்ஞ் 29 ரன்களில் ஆட்டமிழந��தநிலையில், கோலி களமிறங்கினார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.\nஅடுத்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர், 30 பந்துகளில் 51 ரன்களைக் குவித்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் அதிரடி: பெங்களூரு அணி 163 ரன்கள் குவிப்பு\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/parent/", "date_download": "2020-10-29T02:50:20Z", "digest": "sha1:3CII7XMDSCY6NMKW3NG4AD3DF74WXZF4", "length": 7615, "nlines": 153, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Parent – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியா��ாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nபெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்\nபெரு விருப்பம் கொண்டு, வரம் இருந்து, உடலை, உயிரைப் பணயம் வைத்து தங்களின் வாரிசாக்கப் பெற்றெடுக்கும் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள் என்றால் நம்ப முடியாதுதானே ஆனால், உண்மை அதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவமற்ற நிலையினாலும், ...\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/car-driver-accident-in-toll-booth-man-in-delhi-viral-video-6817", "date_download": "2020-10-29T02:22:44Z", "digest": "sha1:4HXPFVMO4OQDKIH5VMX5USR7UJN4FBVU", "length": 7991, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓடும் காரை தடுத்து நிறுத்த முயற்சி! இளைஞருக்கு ஓட்டுனரால் ஏற்பட்ட விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட���.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nஓடும் காரை தடுத்து நிறுத்த முயற்சி இளைஞருக்கு ஓட்டுனரால் ஏற்பட்ட விபரீதம்\nடெல்லி: சுங்கச்சாவடி ஊழியர் மீது ஒருவர் கார் ஏற்றிய சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nடெல்லி அருகே உள்ள குர்கான் சுங்கச்சாவடியில், கடந்த வியாழக்கிழமை கறுப்பு நிற செடான் கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த நபர் சுங்கக்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்போது அங்கிருந்த ஊழியர் அந்த காரை தடுக்க முயற்சிக்கவே, அவர் மீது அப்படியே காரை விட்டு ஏற்றியுள்ளார் காரில் வந்த நபர்.\nஇதில், சுங்கச்சாவடி ஊழியர் காரின் பானட் பகுதியில் தொங்கியபடி சில அடிகள் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர், மற்ற ஊழியர்கள் பின்னால் துரத்தி வரவே, அந்த கார் பிரேக் அடித்து நின்றுள்ளது. உடனடியாக, சுங்கச்சாவடி ஊழியர் கீழே இறங்கிவிட, அப்போது குறிப்பிட்ட காரை ஓட்டிய நபர் வளைத்து, ஒடித்து காரை ஓட்டி, தப்பிச் சென்றுவிட்டார்.\nஇதன்பேரில், சுங்க ஊழியர்கள் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில், அந்த காரை அடையாளம் கண்டுபிடித்து, அதனை ஓட்டி வந்தநபரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதற்கிடையே, காரின் பானட்டில் சுங்கச்சாவடி ஊழியர் தொங்கியபடி பயணிக்கும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64442/Need-Dravids-and-Gopichands-for-Indian-tennis-to-flourish-Paes", "date_download": "2020-10-29T02:51:27Z", "digest": "sha1:5RLCDDHD7LMBVEISV6SDZ3HMY4KJJ37Y", "length": 9101, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டென்னிஸ் வலுப்பெற டிராவிட், கோபிசந்த் தேவை”- லியாண்டர் பயஸ் | Need Dravids and Gopichands for Indian tennis to flourish Paes | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“டென்னிஸ் வலுப்பெற டிராவிட், கோபிசந்த் தேவை”- லியாண்டர் பயஸ்\nஇந்திய டென்னிஸில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க டிராவிட், கோபிசந்த் போன்ற முன்னாள் வீரர்கள் தேவை என டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய பயஸ் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார், அதில் \" இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டும், சாம்பியனான கோபிசந்த்தும் தத்தமது விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அவர்கள் மீதும் பெரும் மரியாதை இருக்கிறது. இருவரும் கிரிக்கெட்டிலும் பேட்மிண்டனிலும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கியுள்ளனர். டென்னிஸ்க்கும் அதுபோல தேவைப்படுகிறது\" என்றார்.\nஇது குறித்து மேலும் தொடர்ந்த அவர் \" டென்னிஸ் விளையாட்டில் இப்போது புதுமை தேவைப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் டேபிள் டென்னிஸ், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு லீக் தொடர்கள் நடத்தப்படுகிறது. விளையாட்டு தொடர்களை நடத்துவதற்கு பெரும் போட்டியே நிலவுகிறது. எல்லாவிதமான விளையாட்டுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.\nவாக்கி டாக்கி முறைகேடு - காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு\nடென்னிஸ் குறி்த்து பேசிய பயஸ் \" இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். டென்னிஸ் விளையாட்டுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும். இப்போதுள்ள ��ளைஞர்களுக்கு நிறைய கவனச் சிதறல்கள் இருக்கின்றன. டென்னிஸ் விளையாட்டின் மூலம் இளைஞர்களை திசை திருப்ப வேண்டும்\" என கேட்டுக்கொண்டார்.\nகொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த போலீசார்..\n“எனக்கு காய்ச்சல் மட்டும்தான்; கொரனோ பாதிப்பு இல்லை”- சீனாவில் தவிக்கும் இந்திய மணப்பெண்..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த போலீசார்..\n“எனக்கு காய்ச்சல் மட்டும்தான்; கொரனோ பாதிப்பு இல்லை”- சீனாவில் தவிக்கும் இந்திய மணப்பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/04/03/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:21:05Z", "digest": "sha1:ENFSSQ4KIGMC5KTBXVS2NY32RI24IVYA", "length": 12169, "nlines": 195, "source_domain": "noelnadesan.com", "title": "பவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← கானல் தேசம்-நொயல் நடேசன்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள் →\nபவுத்தநாத் தூபி -நேபாளக் குறிப்புகள்\nபவுத்தநாத் தூபி திபெத்திய அரசனால் கட்டுப்பட்டது . உலகத்திலே பெரிய துபா என்கிறார்கள் .வெள்ளை நிறத்தில் பிரமாண்டமானது சுற்றிபார்பதற்கு முன்பாக எங்களுக்கு அதற்கு எதிரே உள்ள உணவகத்தில் இருந்து பார்ப்பதற்கு இடம் கிடைத்தது . நான்கு பக்கத்திலும் தூபியில் வரைந்துள்ள கண்கள் எங்கள் கண்ணைக் கொள்ளையிடும்\nதூபிக்குள் சித்தார்த்த புத்தரின் எலும்புகள் இருப்பதாகவும் அதைவிட சாக்கிய முனி பிறப்பதற்குப் பலகாலங்கள் முன்பு வாழ்ந்த காசியப்பா என்ற புத்தரின் எலும்புகள் உள்ளதாகவும் தொனமக்கதையுள்ளது . இங்கு புத்தர் என்பது ஞானம் பெற்றவர் என்று அர்த்தமாகும்.\nமக்களுக்கு நீரற்றுப்போனபோது அரச குலத்தவரை பலியிடும்படி சோதிடர் சொன்னார் .அதனால் மன்னன், தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் உருவாக்கியது இந்தத் தூபி எனவும் தொன்மக் கதையுள்ளது\n2015ல் பூகம்பத்தில் உடைந்து மீண்டும் திருத்தப்பட்டுள்ளது\nநாகர்கோட், காட்மாண்டிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் மலைமேல் பாதை முழுவதும் கிடங்கும் பள்ளமும் குலுங்கியபடி வாகனத்தில் சென்றோம். இடைவெளியில் திரும்பி வருவோமா என நினைத்தபடி இருந்தேன். பாதையோரத்து மரங்கள் புழுதி மூடி மரங்கள் பச்சைத் தன்மையற்று இருந்தன . மலை பகுதியெங்கும் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. புதிதாகக் கிராமங்கள் உருவாகின்றன.அதற்கேற்ப அரசாங்கத்தால் பாதைகள் அமைக்க முடியவில்லை அங்கு சென்றபோது மிகவும் குளிராக இருந்தது.\nநாங்கள் தங்கிய இடம் விடுதிபோல் சிறிய கட்டிடம் . ஏராளமான மாணவர்கள் மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.\nஇரவில் வெளியில் அதிகம் தெரியவில்லை .இம்மலைத்தொடரும் அதனது சிகரங்களான எவரஸ்ட் – அன்னபூரணா- மனசு எல்லாம் பனி மூடியபடியிருந்தது. காட்மாண்டுவில் இருந்து வருபவர்களுக்கு இது கோடை வாசஸ்தலம் போன்றது\nகாலையில் ஆறரைமணியளவில் எழுந்து சூரியோதயம் பார்த்தபோது இமயமலைத் தொடர்மேல் சிறிதாக சுண்ணாம்பு தடவி கொழுந்து வெற்றிலை போட்ட பெண்ணின் உதடாகச் சிவந்திருந்தது.\nபனிபடர்ந்த அந்த சிகரங்களில் அழகை பார்த்துக்கொண்டிரும்போது மெதுவாகச் சிவப்பு சூரியன் எட்டிப் பார்த்து பார்த்தது. ஒரு நிமிடத்தில் காலால் அடித்த பந்தாக சூரியன் மேலெழுப்பியது. இப்படியான ஒரு வேகமாக உதயமாகியதை இதுவரை நான் பார்த்ததில்லை.\nமூன்றுமணிநேரம் இடுப்புவலி ஏற்படச் சென்றதற்கு அந்த கணமே பெறுமதியானது என நினைத்தேன் .திரும்பி வரும்போது கொஞ்சம் பரவாயில்லை. ஜீப்பை அனுப்பியிருந்தார்கள் .\n← கானல் தேசம்-நொயல் நடேசன்\nபூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:59:18Z", "digest": "sha1:VWYZNURNOJAD5XCYOC5ZBDCGTMRSV33R", "length": 3511, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "நாய்கள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஅனைவரையும் மகிழ்விக்கும் ‘தில்லை பெட்ஸ்’\nசெல்லப்பிராணிகள் என்ற உடனேயே நமது மனதில் ஒர் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். பறவைகள், நாய்கள், பூனைகள், மீன் வகைகள் ஆகியவற்றை பார்த்த உடன் அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:16:18Z", "digest": "sha1:QD7JN6FRXLKJT5C7V6BEZ4N4QAFLS5JV", "length": 6022, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தவளைப் பாய்ச்சல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதவளைப் பாய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் ���ன்று பெயரிடப்பட்டது.\nநான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். நாகதேவன்துறையிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/probe-begins-into-srirangam-idol-theft/", "date_download": "2020-10-29T02:29:16Z", "digest": "sha1:X6DUL4NBQSC4OX5SGCRARKKNWPULL2HY", "length": 8830, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காணாமல் போன ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள்.. அதிரடி ஆய்வில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்!", "raw_content": "\nகாணாமல் போன ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள்.. அதிரடி ஆய்வில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்\nவிசாரனை நடத்தி ஆறு வார காலத்திற்க்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பழமைவாய்ந்த சிலைகள் காணாமல் போனதாக வெளியான புகாரையடுத்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் உள்ள உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், மூலவர் சிலை மற்றும் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சிலைகடத்தல் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், இதுதொர்பாக, ஆரம்பக் கட்ட விசாரனை நடத்தி ஆறு வார காலத்திற்க்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர்.\nநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சிலைதடுப்பு பரிவு, ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் 50 போலிசாருடன் உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மானிக்கவேல், ஏ.டி.எஸ்பி. ராஜாராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம், சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணையின் போது புகார் கொடுத்த ரங்கராஜ நரசிம்மன் உ��ன் சென்றார். அவர் கோவிலில் எங்கெல்லாம் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமாகி உள்ளது என்பது பற்றி விளக்கி கூறினார்.\nஇதற்கு கோவில் இணைஆணையர் ஜெயராமன் விளக்கம் அளித்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nவினை தந்திரம் கற்போம் : Fibre Reinforced Composites – கலாமின் கனவு\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-perarasu-share-his-view-about-800-movie-msb-359161.html", "date_download": "2020-10-29T02:44:18Z", "digest": "sha1:LUQM6SMP7VMNTDMI44QEN5XIO747FXWN", "length": 13436, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "‘800’ பட சர்ச்சை - ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது - இயக்குநர் பேரரசு அதிரடி | director perarasu share his view about 800 movie– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n‘800’ பட சர்ச்சை - ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது - இயக்குநர் பேரரசு அதிரடி\nஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.\nஇயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் நடிப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக முத்தையா முரளிதரனும், தயாரிப்பு நிறுவனமும் விளக்கமும் அளித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ஃபேஸ்புக்கில் இதுகுறித்து எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “முத்தையா முரளிதரன்\n அவரின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக்குரல்கள், எதிர்ப்புக் குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்\nஇன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள் 'விடுதலைப் புலிகள்' தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை\nவிடுதலைப் புலிகளையும், ,ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள், தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே. இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று\nஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடா��ு ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும். இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல. சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது”. இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.\nஅஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் பேரரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n‘800’ பட சர்ச்சை - ஒருவர் வேடத்தில் ஒரு நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது - இயக்குநர் பேரரசு அதிரடி\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nபெங்காலி படத்தின் தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை வசனம் எழுதிய இயக்குநர் ராம்\nவிஜய் சேதுபதி, சூர்யா, அரவிந்த்சாமி நடிக்கும் ‘நவரசா’ படக்குழு அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/M-k-Stalin", "date_download": "2020-10-29T01:35:08Z", "digest": "sha1:FKHTN5SQTVT6G7KUKW5EY4QISJS6RWPH", "length": 6941, "nlines": 55, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "M-k-Stalin | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவாழ்வா சாவா - சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகும் திமுக\nமுன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.\n3வது ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nதிமுக தலைவராகப் பொறுப்பேற்று 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவில் சுமார் 50 ஆண்டுக் காலம் தலைவராகக் கருணாநிதி இருந்தார்.\nநீட் தேர்வு விவகாரம்.. ஏமாற்றாதீர்கள் மந்திரி.. ஸ்டாலின் கண்டனம்..\nகொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.\nஸ்விக்கி ஊழியர் ஸ்டிரைக்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்..\nஇன்று என்னைச் சந்தித்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும், அதற்காகத் தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது, அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன்.\nநீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்..\nதமிழக சட்டசபையை கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஒப்பந்தம் போட்டது ரூ.2.42 லட்சம் கோடி.. வந்தது வெறும் 14 ஆயிரம் கோடி முதலீடு.. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி\nஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் தருவோம்: ராஜேந்திர பாலாஜி\nவெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதல்வர் மீது பொறாமை என்று அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Black-lovers-committed-suicide-Lost-hope-after-police-found-their-hideout-9056", "date_download": "2020-10-29T01:20:10Z", "digest": "sha1:ORGWNWZ74D36GNBA327R37ADZOURX4ON", "length": 9150, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "போலீசிடம் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி! உடனே கொடிய விஷ மாத்திரையை சாப்பிட்ட விபரீதம்! கோயம்பேட்டில் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nபோலீசிடம் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி உடனே கொடிய விஷ மாத்திரையை சாப்பிட்ட விபரீதம் உடனே கொடிய விஷ மாத்திரையை சாப்பிட்ட விபரீதம்\nவிஷ மாத்திரை உட்கொண்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவியின் பெயர் கவிதாமணி. இவருடைய வயது 32.\nகவிதாமணி புளியம்பட்டியை சேர்ந்த ஜெயகுமார் என்பவருடன் பழகி வந்தார். பழக்கமானது நாளடைவில் நெருக்கமாக மாறியது. பின்னர் இருவரும் கள்ளக்காதல் செய்ய தொடங்கினர். கவிதாமணி யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். அவர் ஜெயக்குமார் உடன் கோயம்பேட்டில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்தார்.\nஇதனிடையே நம்பியூரின் காவல் நிலையத்தில் தன் மனைவி காணவில்லை என்று குணசே��ரன் புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கள்ளக்காதல் ஜோடியானது சென்னை நெற்குன்றத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.\nகாவல்துறையினர் குனசேகரனும் சென்னைக்கு புறப்பட்டனர். நெற்குன்றத்திற்கு சென்று பார்த்தபோது ஜெயகுமார் மட்டுமே அங்கிருந்தார். அவரை அடித்து விசாரித்தபோதுகவிதாமணி சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை கோயம்பேடுக்கு சென்று கவிதாமணி அழைத்து வருமாறு காவல்துறையினர் ஜெயகுமாரிடம் கூறினர். கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.\nஅப்போது திடீரென்று இருவரும் விஷ மாத்திரை சாப்பிட்டனர். யாரும் எதிர்பாராத போது நுரை தள்ளி அங்கேயே இருவரும் இறந்து போயினர்.\nஅவர்களின் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது கோயம்பேடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/02/blog-post_71.html", "date_download": "2020-10-29T02:05:31Z", "digest": "sha1:VTQZGU5HYMPR7TCARFGPJ6OCYYN55EI4", "length": 10560, "nlines": 203, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணனின் மயிற்பீலி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகண்ணனின் மயிற்பீலி யால் தடவப்படாத பெண்களே இல்லை யென்ற நிலைப்பாடு தங்களின் கதாமாந்தர்களின் ஊடே செல்லுவதே தங்களின் படைப்பை நோக்கி எங்களைப் போன்ற வாசகர்களை,அதிலும் வாசகிகளை \"வடக்கு நோக்குபொறிகளை\" போல ஈர்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்.\nஇந்நிரையை விட எதிர்நிரையிலே கண்ணனின் மீதான ப்ரேமம் விஞ்சி நின்று துலா முள்ளினை நிலைக்கொள்ள செய்கிறது என்றே நினைக்கிறேன். கண்ணனின் \"மயிற்��ீலி\"அடுக்கில் அம்பை முதல் துச்சளை, அசலை,தாரை, பானுமதியும் அவளின் அத்தை சியாமளை வரை இடம்பெற்றுள்ளனர் என்பதை நினைப்பதே வியப்பளிக்கிறது\nஎனினும் இப்பிறவியில் இச்சுழலிலுருந்து விடுபடும் நிலை தனக்கில்லை என்று தன் கணவன் மீதான காதலுடனும் ,கிருஷ்ண பக்தியூடனும், இருநிலைப்பாட்டினை யால் வருந்தும் பானுமதியையும் அதனைத் தேற்றுமுகமாக அசலையின் பதிலும் வெகு சிறப்பாக தங்களின் சொல்லாட்சியால் நிறுவியுள்ளீர்கள் என்றே சொல்ல வேண்டும்.\nதுரியன் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டாலும் துணைவியென இடம்வீற்றிருக்க பானுமதி முனைவதில் வியப்பேதுமில்லை.ஆனால் தன் துணைவனின் நெஞ்சூரூம் கலிநஞ்சில் பாதி தனக்கு அமுதானதையும் ஏற்று கண்ணணை துறக்க முனிகிறாள் ,அச்சான்றே அவளின் கண்ணீர் அவனை வரவேற்க்க சென்றவிடத்தில்.\nஆனால் கொடிய இந்நிலை எம்மானிடவர்க்கும் ஏற்புடையதன்று.அவள் இதனையே அவ்வெண்மலர் தன்னை ஆழியாக நெருங்க போவதையும் அதனை அசலை அலட்சியமாக, இரண்டும் கண்ணனுக்கு ஓன்றே என்று புலப்படுத்துவதும் சுவாரசியமிக்க இடமாகும்.\nகண்ணனால் அணியாக சூடப்பட்ட பீலியாக விளங்கியவர்கள் இனி அஸ்திரத்தின் மறுமுனையின் சிறகாக ,அவன் தாள் பணிவதை ஆசானின் எழுத்தோவியத்தில் காண காத்திருக்கிறோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6256-2016-4", "date_download": "2020-10-29T02:19:57Z", "digest": "sha1:O3GN7YX6TEOZUV6R64TSAEH6DPIHGKMP", "length": 36739, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்!", "raw_content": "\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது.\nஇதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர், இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தெரிவானார்.\nபட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்துக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. 2 வது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3வது இடத்தை மெக்சிகோவை சேர்ந்தவரும் பிடித்துள்ளனர்.\nஇந்த பட்டம் வென்றதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை, பல ஆண்டு கனவு நினைவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் சர்வதேச அளவில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது கூடுதல் பெருமையாக உள்ளது எனவும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெரி தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஆண்டின் சிறந்த வீராங்கன\nஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை சுவீகரித்தார் பென் ஸ்டோக்ஸ்\nBBC வருடாந்த விருது வழங்கல் விழாவில் ஆண்டின் அதிசி\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்றார் மெஸ்ஸி\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\n19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் நடால்\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ட\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஆண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு\nஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அம\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் ���ிறந்த உடல் இது தான்\nசாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர்\nஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கத்த\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இல���்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரி\nஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரி\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் யங் உலக அழகியாக தேர்வு.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி 3 minutes ago\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nகாயங்களை குணப்படுத்தும் எலக்ட்ரிக் ஷாக்\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் 4 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:44:29Z", "digest": "sha1:2VKNCZFK7THMCRZTJIDUCSX6UK4X2WPY", "length": 9304, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசாம் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசாம் பல்கலைக்கழகம் Assam University\nஅசாம் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் சில்சர் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு வளாகம் கர்பி ஆங்லங் மாவட்டத்தில் உள்ள டிபுவில் உள்ளது.\n2 பிற கல்வி ந���றுவனங்களுடனான இணைவு\nஇந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[3]\nபிற கல்வி நிறுவனங்களுடனான இணைவு[தொகு]\nஇந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/23125358/1909419/Jesus-Christ.vpf", "date_download": "2020-10-29T03:05:01Z", "digest": "sha1:UZGBVRFE64B6PD63Y6WFMIS7KKUUJG5D", "length": 17281, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற || Jesus Christ", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற\nபதிவு: செப்டம்பர் 23, 2020 12:53 IST\nநாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம்.\nநாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம்.\nபொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.\nநாம் வாழும் வீடுகளில் சில வீடுகள் பகல் நேரத்திலும் கூட இருளாய் காணப்படும். அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டுக்கு யாராவது வந்தால் இப்படி வீடு இருளடைந்து காணப்படுகிறதே என்று கேட்பார்கள். ஜன்னலை திறந்து வையுங்கள், விளக்கை போடுங்கள். அப்போதுதான் வெளிச்சம் (ஒளி) வரும் என்று கூறுவார்கள்.\nஅநேகருடைய வீடுகளில் கரப்பான் பூச்சி, கொசு மற்றும் பல்வேறு பூச்சிகள் இருப்பதை காண முடியும். இந்த பூச்சிகள் நாம் இரவு நேரத்தில் விளக்கை போட்டவுடன் அந்த வெளிச்சத்தை பார்த்து ஓடி மறைந்து விடும். ஏனென்றால் அவற்றுக்கு இருள்தான் சாதகமாக உள்ளது.ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல, நம்முடைய வாழ்க்கையில் ஒளி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உலகத்தில் நமக்கு அலுவலகங்களிலும் சரி, வீடுகளிலும் சரி விளக்கின் ஒளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருளில் இருக்க நம்முடைய மனம் இடம் கொடுப்பதில்லை.\nஇந்த உலகத்தில் பகல், இரவு என்று படைத்த தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் எத்தனை விளக்குகள் போட்டாலும் இரவு பகலாக மாறலாம். ஆனால் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்துகொண்டு உலகப்பிரகாரமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களின் இருதயம் இருளாகவே உள்ளது. இந்த இருளை எப்படி போக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார். வேதாகமத்தில் யோவான் 8-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.\nஎன்னைப் பின்பற்றுகிறவன், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே தேவபிள்ளைகளே இப்படி நாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம். இந்த தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகள் குறித்து தியானித்து வரும் நாம், வேத வசனங்களை தியானித்து, தேவனுக்காக நம்முடைய இருதயத்தின் கதவுகளை திறப்போம். அப்படி நாம் செய்யும் போது நம் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் நிச்சயமாக ஜீவ ஒளியை பிரகாசிக்கப்பண்ணுவார். ஆமென்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nநவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் ரத்து\nஅற்புத குழந்தை இயேசு அன்பியம்\nபுதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா\nஇயேசுவின் சிலுவை- எழுச்சியின் முன் உதாரணம்\nரோமன் கத்தோலிக்க தேவாலயம்- சென்னை சாந்தோம் தேவாலயம்\nஇஸ்ரவேலர்களை சபிக்க வந்த பிலேயாம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலு��்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_178.html", "date_download": "2020-10-29T01:52:04Z", "digest": "sha1:FT7XEDKHN7ODW2KFZY4SHQRHDJ5BZYMA", "length": 16745, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "மக்களின் தொடர் போராட்டம் எதிரொலி ஸ்டெர்லைட் ஆலை உரிமம் ரத்து: தமிழக அரசு அதிரடி - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / மக்களின் தொடர் போராட்டம் எதிரொலி ஸ்டெர்லைட் ஆலை உரிமம் ரத்து: தமிழக அரசு அதிரடி\nமக்களின் தொடர் போராட்டம் எதிரொலி ஸ்டெர்லைட் ஆலை உரிமம் ரத்து: தமிழக அரசு அதிரடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உரிமத்தை புதுப்பிக்கக்கோரி ஆலை நிர்வாகம் அளித்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 30.10.1994 அன்று அனுமதி அளித்தார். கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலைக்கு தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு வழங்கியது. தொடர்ந்து கடந்த 14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. கடந்த 1996 இறுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது ‘யூனிட் 2’ என விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் இந்த விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே இய���்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 9 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, முருகேசன் நகர், தெற்கு வீரபாண்டியாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சுமார் 58 நாட்களை தாண்டி நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான ‘கன்சர்ன் டு ஆப்பரேட்’ எனப்படும் தடையின்மை சான்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் வழங்க வேண்டும். இந்தச் சான்று கடந்த மாதம் 31ம் தேதியே காலாவதியானது. இதை புதுப்பிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தது. மறுபுறம் போராட்டம் வேறு உக்கிரம் அடைந்தது. இந்த நிலையில், தடையின்மை சான்று கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் கடந்த மாதம் 25ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையின்மை சான்று வழங்காமல் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பத்தை திரும்ப அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் முகமது நசிமுத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு 1ஐ கடந்த மார்ச் 31ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து நடத்த விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த ேபாது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை. இந்த காரணத்தால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் விண்ணப்பத்தை நிராகரித்ததால் கடந்த மாதம் 25ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலை பராமரிப்பு பணிகள் மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் பல ஆலைகள்தூத்துக்குடி புறநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பல்று தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள், தனியார் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலான ஆலைகளுக்கு இந்த ‘சிடிஓ’’’’ எனப்படும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தடையின்மை சான்று புதுப்பிக்கப்படாமலேயே உள்ளது. குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களுக்கு கூட இந்த சான்றிதழ் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் இயங்கி வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அர��மைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1822", "date_download": "2020-10-29T01:39:23Z", "digest": "sha1:5CYSK63IZNUVSFMAXPO4P2ZB7QORW46Y", "length": 9387, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்\nஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகியது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது\nஇந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும். ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது.\nஇதனால் இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரியில் நேற்று காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினார்கள். மாலை 6.20 மணிக்கு சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் பந்து போன்ற மஞ்சள் நிறத்துடன் மறைந்தது. அந்த சமயத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் எழும்பி வந்தது.\nஅப்போது கடலின் மேல்பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்பளிச் என்று மின்னியது. இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன்குன்றத்தில் இருந்தும் ஏராளமானோர் இந்த அபூர்வ காட்சியை கண்டு ரசித்தனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2713", "date_download": "2020-10-29T01:43:13Z", "digest": "sha1:2H55FPF373VBFC6NSSCO2YKSWHOBFTFU", "length": 13358, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "மார்த்தாண்டத்தில் ரூ.1 கோடி குட்கா பறிமுதல்: தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமார்த்தாண்டத்தில் ரூ.1 கோடி குட்கா பறிமுதல்: தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது\nமார்த்தாண்டம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் மொத்த வியாபார கடை நடத்தி வரும் நல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியநேசன் (வயது 65), அவருடைய மகன் ஆனந்த சத்யா (34) ஆகியோர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து குட்காவை முகமது அலி என்பவர் வாங்கி மாவட்டம் முழுவதும் சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.இதையடுத்து தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள சத்தியநேசனின் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஏராளமாக இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதொடர்ந்து நடத்திய விசாரணையில் கேதேஸ்வரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த குடோன்களில் சோதனையிட்ட போது மூடை மூடையாக குட்கா பொருட்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்கள் 35 டன் எடையும், அதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறினர்.\nஇதையடுத்து சத்தியநேசன், அவருடைய மகன் ஆனந்த சத்யா, முகமது அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம், ஆனந்த சத்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nகுட்கா போன்ற போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து லாரிகளில் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறோம். இந்த பொருட்களை பதுக்கி வைப்பதற்காக தொழில் அதிபர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களை வாடகைக்கு எடுத்தோம். அந்த குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைக்கும் போது ஏற்படும் வாசனை வெளியே தெரியாமல் இருக்கவும், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும் குடோனின் முன்பு பழ குடோன் அமைத்து இருந்தோம்.\nஇங்கிருந்து சொகுசு கார்கள் மூலமாக கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வோம். அங்கு போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்தோம். மேலும், கேரளாவை சேர்ந்த சில சிறிய வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்துக்கு வந்து குட்கா பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும், புகையிலை பொருட்களை சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து, முன்னணி கம்பெனிகளின் லேபிள் ஒட்டி விற்பனை செய்தோம்.\nஇவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பாக்கெட்டுகளில் அடைக்க பயன்படுத்திய உபகரணங்கள், மற்றும் லேபிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதற்கிடையே குடோனை வாடகைக்கு விட்டதாக தொழில் அதிபர் செல்வராஜையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகைது செய்யப்பட்ட சத்திய நேசன், ஆனந்த சத்யா, முகமது அலி ஆகியோர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nம��நில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3604", "date_download": "2020-10-29T01:48:09Z", "digest": "sha1:FRHSPP75WXMJWJ574GYCWJFWBL4SHYNJ", "length": 10840, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் கோரிக்கை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகுமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் கோரிக்கை\nகுமரி மாவட்டத்தில் டீக்கடைகளை காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்\nகன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.\nபின்னர் அவர்கள் கூட்டாக கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதன்பிறகு வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இ-பாஸ் பெற்று ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கின்றனர். முன்னதாக பரிசோதனை செய்யும்போது 25 பேர் சேர்ந்தவுடன், அவர்கள் மொத்தமாக விடுதிக்கு அனுப்புகின்றனர். அப்படி செய்யாமல் பரிசோதனை செய்யும் நபர்களை உடனுக்குடன் விடுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அவர்களுக்கு கொடு���்கப்படும் உணவு சரியில்லை என புகார்கள் வருகின்றன. தரமான உணவுகளை வழங்க அறிவுறுத்தி உள்ளோம்.\nடீக்கடைகளை காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டம், மாநிலங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். உண்ணாமலைக்கடையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.\nஅகஸ்தீஸ்வரத்தில் உள்ள சோப்பு கம்பெனி செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த கட்டிடத்தை அரசு பயன்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.\nபேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2020-10-29T01:48:32Z", "digest": "sha1:QWSAKEEFKSZNNW3ZXTAZ6535E6ITHSIQ", "length": 13993, "nlines": 219, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழில் வாள்வொட்டு சந்தேக நபர் ஒருவர் கைது-இயக்குனர் பிரான்சிலா? - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழில் வாள்வொட்டு சந்தேக நபர் ஒருவர் கைது-இயக்குனர் பிரான்சிலா\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவன்முறைகளின் பிரதான சூத்திரதாரிகள் ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.\nசந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்சில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த நிரோஷ் என்பவரே பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று காவல்த்துறையினர் சிறீலங்கா குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், கிளிநொச்சியில் தலைமைவாகியிருக்கு ஓட்டுமடம் சுமன், அங்கு தாக்குதலை நடத்த திட்டமிட்ட நிலையில் அவரது சகா கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அவரது கொக்குவில் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர் சிறப்பு அதிரடிப் படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.\nகடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர்\nநீர்வேலி, இணுவில், உடுவில், மானிப்பாய் மற்றும் ஓட்டு��டத்தில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகிளிநொச்சியில் நான்கு ஆவாக குழுவினர் கைது-சிறை\nNext Postவவுனியாவில் விபத்து இருவர் உயிரிழப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:05:17Z", "digest": "sha1:3M5SIRX7DRXIP4AEHTEAXC7BGM2A3AHR", "length": 10002, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிதவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கணிதவியலாளர்களின் பட்டியல்கள்‎ (9 பக்.)\n► கமுக்கவியலாளர்கள்‎ (1 பக்.)\n► பயன்பாட்டுக் கணிதவியல���ளர்கள்‎ (1 பகு)\n► ஆசுத்திரியக் கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► கணித இயற்பியலாளர்கள்‎ (4 பக்.)\n► கணக் கோட்பாட்டாளர்கள்‎ (1 பக்.)\n► தமிழ் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► நாடு வாரியாகக் கணிதவியலாளர்கள்‎ (27 பகு)\n► புள்ளியியலாளர்கள்‎ (2 பகு)\n► பெண் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 29 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nகணித மேதை எட்வர் விட்டென்\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\nஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tamilnadu/canada-pm-justin-trudeau-greeting-pongal/", "date_download": "2020-10-29T01:31:55Z", "digest": "sha1:5C7TXXVYMOTTCBUWE5LI7ZOZCQ4MR3PD", "length": 9925, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "தமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து - வீடியோ! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome தமிழகம் தமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து – வீடியோ\nதமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து – வீடியோ\nகனடா (16 ஜன 2020): பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.மேலும் கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார்.\n: அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\n⮜ முந்தைய செய்திதஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்\nஅடுத்த செய்தி ⮞முடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nஆயுத பூஜை விற்பனை மந்தம் – வியாபாரிகள் கவலை\nமுதலில் திமுக ஆட்சி – அடுத்து நீட்டுக்கு தடை : ஸ்டாலின்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவச கோவிட் 19 தடுப்புஊசி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idai-kai-irandil-aadum-song-lyrics/", "date_download": "2020-10-29T02:26:48Z", "digest": "sha1:MHJIYICDK6ZD2675S4NHLAC74RSZ3F24", "length": 6566, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idai Kai Irandil Aadum Song Lyrics - Vidivelli Film", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா\nஆண் : இடை கையிரெண்டில் ஆடும்…\nஉயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே…\nபெண் : விழி மூடும் போதும் பார்க்கும்..\nஇதழ் தூங்கும் போதும் பேசும் ……\nஇடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே….\nபெண் : அந்தி நேரம் வந்தாலே\nபெற்றத் தாயை கண்ட போதும்\nபெண் : அந்தி நேரம் வந்தாலே\nபெற்றத் தாயை கண்ட போதும்\nஆண் : பிறர் பார்த்துவிட்டாலும்\nகாளை நெஞ்சில் போதை உண்டாகும்\nகாளை நெஞ்சில் போதை உண்டாகும்\nஆண் : இடை கையிரெண்டில் ஆடும்…\nஉயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே…\nபெண் : சிறு பிரிவுமில்லாமல்\nஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்\nபெண் : சிறு பிரிவுமில்லாமல்\nஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்\nஆண் : ஒரு பேதமில்லாமல்\nஉயிர் கலந்தோம் ஒருவரைப் போலே\nஉயிர் கலந்தோம் ஒருவரைப் போலே\nஇருவர் : இனி காலம் எங்கள் காலம்..\nசுக வாழ்வு எங்கள் வாழ்வு\nஉயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/14/gaja-cyclone-brings-rain-to-tn/", "date_download": "2020-10-29T02:20:29Z", "digest": "sha1:IGEBF2AUCKJ7EC3BYQRVJA6PSCMHCAQV", "length": 24342, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்ச��்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி தமிழ்நாடு தமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nகஜா புயலின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்\nகஜா புயலின் நிலையை தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நவம்பர் 14 அன்று மதியம் 2 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கஜா புயல் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைக் குறித்து பதிவிட்டுள்ளார்.\nகஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு – தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப் புயலாக மாறும். ஆனால், தமிழகக் கரையைக் கடக்கும் முன் அதாவது கடலூர் முதல் வேதாரண்யத்துக்கு இடையே கடக்கும் முன் கஜா புயல் வலுவிழக்கக்கூடும்.\nநாளை கஜா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும், சில நேரங்களில் காற்று 90கி.மீ வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு. கஜா புயல் சென்னையை நோக்கி நகர வாய்ப்பில்லை.\nநாளை முதல் சென்னையில் மழை:\nசென்னையில் கஜா புயலின் மேகக் கூட்டம் சென்னை நகர் மீது படரத் தொடங்கியவுடன் நாளை (15-ம்தேதி) காலை முதல் மழை பெய்யத்தொடங்கும். சென்னையில் நாளை வெகு மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதன்பின் அரபிக்கடலுக்குள் கஜா புயல் செல்லும் போது, கிழக்குக் காற்றை அதிகமாக இழுக்கும் ’புல் எஃபெக்ட்’ விளைவு காரணமாக, 16 மற்றும் 17-ம் தேதிகளிலும் சென்னையில் மழை இருக்கும். அடுத்த 3 நாட்களில் சென்னையில் 150 மி.மீ மழை பெய்தால் மகிழ்ச்சி அடைவேன். கஜா புயல் சென்னைக்குக் ���ுறைந்தபட்சம் மழையைக் கொடுக்கும்.\nகஜா புயல் தற்போது மேற்கு தென்மேற்காக நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால் அடர்ந்த மேகக்கூட்டம் தெற்குப் பகுதியை நோக்கி நகர்கிறது. ஆதலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களான கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் 205 மிமீ மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி, நெல்லை மற்றும் வடக்கு உள்மாவட்டங்கள் மற்றும் கடலோரப்பகுதிகளிலும் நல்லமழை இருக்கும்.\nஇவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள். நிர்வாகரீதியான தகவல்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வ மையத்தை பின்பற்றவும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் \nதிருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை \n 100 நாள் வேலையும் இல்லை நுண்கடன் தொல்லை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nஆன்லைன் க��ம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_01_11_archive.html", "date_download": "2020-10-29T02:54:31Z", "digest": "sha1:F4PHRMZMCZIFFO2NCZKM3ZSSKXELMSTT", "length": 51895, "nlines": 1514, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/11/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதிருமங்கலத்தில் திமுக ஆபார வெற்றி\nபிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க மு...\nபோரை நிறுத்த பாப்பரசர் வேண்டுகோள்: அரசியல் தீர்வ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்��ாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதிருமங்கலத்தில் திமுக ஆபார வெற்றி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:47 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி சிதம்பரநாதன் குமுதம் இதழுக்கு வழங்கிய பேட்டி\nபறவைகள் சரணாலயம்' என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், ``ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது'' என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.\nஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன\n``இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) ���ிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக' இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.\nஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.\nதமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.''\nகிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே\n``அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.''\nமக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே\n``அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.\nமன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும் அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்\nஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்\n``இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.''\n`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்\n``ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.''\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே\n``கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே\nதமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா\n``அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.''\nபிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே\n``கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.''என்றார் பத்மினி சிதம்பரநாதன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:40 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபோரை நிறுத்த பாப்பரசர் வேண்டுகோள்: அரசியல் தீர்வு காணவும் வலியுறுத்தல்\nசிறிலங்காவில் போர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபோரினால் பொதுமக்கள் கொல்லப்படுவதனையிட்டும் அவர் கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.\nவத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இருந்து சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅரசாங்கமும் விடுதலை���் புலிகளும் போரை நிறுத்தி உடனடியாக சமாதான பேச்சை தொடங்க வேண்டும் வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், கூடிய விரைவில் சமாதானம் ஏற்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:39 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/02/blog-post_19.html", "date_download": "2020-10-29T01:25:55Z", "digest": "sha1:WPOBCXO4JCM3XCOVBIHAHEQPUIUFFYSR", "length": 15470, "nlines": 245, "source_domain": "www.writercsk.com", "title": "அழகிய தமிழ்மகன்", "raw_content": "\nஇன்று(ம்) அலுவலகத்துக்குத் தாமதமாய்க் கிளம்பிய காரணத்தால் ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. பயணத்தினூடே ஆட்டோ ஓட்டுநருக்கும் எனக்குமிடையே நிகழ்ந்த சம்பாஷனை இது. போக வேண்டிய இடம் பற்றிய குறிப்புகளை நான் தமிழில் சொல்ல, அவர் தான் முதலில் பேச்சு கொடுத்தார்.\n\"குடும்பம் எல்லாம் ஒசூர்ல இருக்கு\"\n\"காலையில வந்துட்டு ராத்திரி போயிடுவேன்\"\n\"பெங்களூர் அளவுக்கு வருமானம் வராது\"\n\"குடும்பத்த இங்க கூட்டிட்டு வந்திடலாமே\nபின்குறிப்பு: மேடைதோறும் தமிழை வளரவைப்பதாக‌ வாய்கிழியப் பேசிக்கொண்டு, கொஞ்சம் கூட‌ வெட்கமே இல்லாமல், தங்கள் சந்ததியினரை தமிழ் ஒரு பாடமாய்க் கூட இல்லாத கான்வென்ட் பள்ளிகளில் படிக்க வைக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இப்பதிவு கசப்புணர்வுடன் சமர்ப்பணம்.\n// பின்குறிப்பு: மேடைதோறும் தமிழை வளரவைப்பதாக‌ வாய்கிழியப் பேசிக்கொண்டு, கொஞ்சம் கூட‌ வெட்கமே இல்லாமல், தங்கள் சந்ததியினரை தமிழ் ஒரு பாடமாய்க் கூட இல்லாத கான்வென்ட் பள்ளிகளில் படிக்க வைக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இப்பதிவு கசப்புணர்வுடன் சமர்ப்பணம் //\nஉங்க ப்ளாக்கை விரும்பி படிப்பதற்கு காரணமே இந்த முத்தான விமர்சனங்கள் தான்.\nஇந்த Word Verification ஐ எடுத்து விடுங்களேன்... ரொம்ப பேஜார் பண்ணுது\nநெத்தியடி என்பதை விட செருப்படி என்று சொல்லலாம்\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்க��்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\nசில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாகச் சரிவரப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும்.\nஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு.\nஉண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்டும் ஒன…\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அ���ையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73", "date_download": "2020-10-29T02:37:41Z", "digest": "sha1:OPOJ67NPMBVXB76BEHMSA743PVBOSBUO", "length": 13815, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழில்நுட்பம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம் இரா.ஆறுமுகம்\nமரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு பாண்டி\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி இரா.ஆறுமுகம்\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள் பாண்டி\nஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்\nFacial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும் பாண்டி\nஆன்லைன் தேர்வுகளை ���ண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு பாண்டி\n'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம் பாண்டி\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ் பாண்டி\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers பாண்டி\n - டிஜிட்டல் பெருச்சாளி பவித்ரா பாலகணேஷ்\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம் வெ.கந்தசாமி\nநுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி ப.பிரபாகரன்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம் ப.பிரபாகரன்\nநீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி ப.பிரபாகரன்\nகிலோகிராமின் வரையறை மாறுகிறது ப.பிரபாகரன்\nபாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை செந்தமிழ்ச் செல்வன்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம் செந்தமிழ்ச் செல்வன்\nபால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012) செந்தமிழ்ச் செல்வன்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம் செந்தமிழ்ச் செல்வன்\nபாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017 பா.மொர்தெகாய்\nகசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி மா.செ.வெற்றிச் செல்வன்\nபித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும் ஜோசப் பிரபாகர்\nபாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள் வெற்றிச் செல்வன்.மா.செ.\nநியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும் ஜோசப் பிரபாகர்\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ் வெற்றிச்செல்வன்.மா.செ.\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/30/%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2020-10-29T02:46:53Z", "digest": "sha1:2KYKWGNKXPVOICHAST3WS2JMNEM5QOPW", "length": 5861, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை\nஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை\nமுன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.\nஇதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அஜா்பைஜானின் அங்கமாக இருந்த நகோா்னோ-கராபக் பகுதியில், பெரும்பான்மையாக வசித்து வரும் ஆா்மீனியப் பழங்குடியினரின் ஆயுதப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதி தற்போது ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nசா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 2 நாள்களாக திங்கள்கிழமையும் தொடா்ந்து சண்டையில் இரு தரப்பிலும் சுமாா் 100 வீரா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious article2021 வரவு செலவு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு போனஸ்: கியூபெக்ஸ் வேண்டுகோள்\nசீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேஸில் அதிபர்\n“அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரேசிலை உலுக்கும் கொரோனா – 38 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nபெண்கள் தொடர்பானவற்றில் அதிக அக்கறை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/18._%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-10-29T02:43:59Z", "digest": "sha1:3DAFJYEVWPQB6DCVQIAVRMMJHUS7I6RF", "length": 11519, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\n←17. பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா\n420068மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — 18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளாவிந்தன்\nபதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன\n பெரும்பாலும் விமானத்திலேயே பிரயாணம் செய்துகொண்டிருந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ஒரு சமயம் ஏதோ ஒரு மாறுதலை உத்தேசித்து ரயிலியே பிரயாணம் செய்ய, அந்த ரயில் யாரோ ஒரு புண்ணியாத்மா நடுவழியில் செய்திருந்த நாசவேலை காரணமாக நடுக்காட்டிலே நிற்க, முழுத் தூக்கத்திலிருந்து அரைத் தூக்கத்துக்கு வந்த அவர் திடுக்கிட்டுச் சுற்று முற்றும் பார்ப்பாராயினர்.\nஇருட்டென்றால் இருட்டு; வெளியே ஒரே கும்மிருட்டு; 'ஙொய், ஙொய்' என்ற இனம் தெரியாத ஜீவராசிகளின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. அவருடன் அந்த முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்து வந்த ஓரிருவரும் அவருக்குத் தெரியாமல் எங்கேயோ இறங்கிச் சென்று விட்டிருந்தனர். தமக்குத் துணையாக அன்று என்னவோ அவர் சிட்டியையும் அழைத்துக்கொண்டு வரவில்லை; பாதாளத்தையும் அழைத்துக்கொண்டு வரவில்லை. 'தன்னந்தனியாக இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டோமே’ என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தகாலை யாரோ ஒரு திருடன் மெல்ல வந்து அந்தப் பெட்டிக்குள் நுழைய, 'என்ன செய்வது, இவனை எப்படிச் சமாளிப்பது’ என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தகாலை யாரோ ஒரு திருடன் மெல்ல வந்து அந்தப் பெட்டிக்குள் நுழைய, 'என்ன செய்வது, இவனை எப்படிச் சமாளிப்பது' என்று ஒரு கணம் யோசித்த அவர் மறுகணம் சட்டென்று கண்ணை மூடிக்கொள்ள, 'ஆசாமி தூங்குகிறார்போல் இருக்கிறது' என்று ஒரு கணம் யோசித்த அவர் மறுகணம் சட்டென்று கண்ணை மூடிக்கொள்ள, 'ஆசாமி தூங்குகிறார்போல் இருக்கிறது’ என்று நினைத்த அவன் அடிமேல் அடி வைத்து அவருடைய பெட்டியை நெருங்க, அதுதான் சமயமென்று அவர் திடுக்கிட்டு எழுந்தவர் போல் எழுந்து, 'ஐயோ, பாம்பு’ என்று நினைத்த அவன் அடிமேல் அடி வைத்து அவருடைய பெட்டியை நெருங்க, அதுதான் சமயமென்று அவர் திடுக்கிட்டு எழுந்தவர் போல் எழுந்து, 'ஐயோ, பாம்பு' என்று அவன் வந்ததைக் கவனிக்காதவர்போல் அலற, 'அட சை' என்று அவன் வந்ததைக் கவனிக்காதவர்போல் அலற, 'அட சை முழிச்சிக்கிட்டாண்டா' என்று அவன் சட்டென்று ‘பாத்ரூ‘முக்குள் ஓடி ஒளிய, அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், 'எங்கே பாம்பு' என்று கேட்டுக்கொண்டே திரண்டு வந்து அவர் இருந்��� பெட்டிக்குள் ‘திபுதிபு'வென்று நுழைய, 'இப்படித்தான் வந்தது, இப்படித்தான் ஓடிற்று' என்று கேட்டுக்கொண்டே திரண்டு வந்து அவர் இருந்த பெட்டிக்குள் ‘திபுதிபு'வென்று நுழைய, 'இப்படித்தான் வந்தது, இப்படித்தான் ஓடிற்று' என்று சொல்லிக் கொண்டே அவரும் கொஞ்ச நேரம் அவர்களுடன் சேர்ந்து பாம்பைத் தேடுபவர்போல தேட, கடைசியில் உதவிக்கு வந்தவர்களில் ஒருவர் அலுத்துப் போய், 'நிஜமாகவே நீர் பாம்பைக் கண்டீரா' என்று சொல்லிக் கொண்டே அவரும் கொஞ்ச நேரம் அவர்களுடன் சேர்ந்து பாம்பைத் தேடுபவர்போல தேட, கடைசியில் உதவிக்கு வந்தவர்களில் ஒருவர் அலுத்துப் போய், 'நிஜமாகவே நீர் பாம்பைக் கண்டீரா அல்லது கனவு கினவு, கண்டீரா அல்லது கனவு கினவு, கண்டீரா’ என்று கேட்க, 'நிஜமாகத்தான் பாம்பைக் கண்டேன், சுவாமி’ என்று கேட்க, 'நிஜமாகத்தான் பாம்பைக் கண்டேன், சுவாமி உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் ‘பாத்ரூ'முக்குள் ஓர் ஐயா இருக்கிறார்; அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் ‘பாத்ரூ'முக்குள் ஓர் ஐயா இருக்கிறார்; அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்' என்று 'பாத்ரூம்' கதவைத் தட்ட, 'அடப் பாவி, என்னைக் காட்டிக் கொடுக்கவா இந்த வேஷம்' என்று 'பாத்ரூம்' கதவைத் தட்ட, 'அடப் பாவி, என்னைக் காட்டிக் கொடுக்கவா இந்த வேஷம்’ என்று திருடன் சட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, 'தப்பினோம், பிழைத்தோம்' என்று ஓடப் பார்க்க, எல்லோருமாகச் சேர்ந்து அவனை விரட்டிப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்புவிப்பாராயினர்.”\nபதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான பரிமளா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, \"நாளைக்கு வாருங்கள்; பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொல்லும் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்\" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க... காண்க......\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-problem-start-thanga-tamilselvan-qhtjl8", "date_download": "2020-10-29T03:10:05Z", "digest": "sha1:RAZC6X4U4SVH2AGLJCDXOLESHZCASDPM", "length": 10838, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவில் இனிமேல்தான் பிரச்சனை தொடங்கபோகிறது... அடித்து கூறும் தங்க.தமிழ்செல்வன்..! | AIADMK problem start...thanga tamilselvan", "raw_content": "\nஅதிமுகவில் இனிமேல்தான் பிரச்சனை தொடங்கபோகிறது... அடித்து கூறும் தங்க.தமிழ்செல்வன்..\n2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திமுக மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.\n2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திமுக மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், பெரும் போராட்டங்களுக்கு இடையே அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் பிரச்சனை தீரவில்லை. பிரச்சனை இனிதான் தொடங்க போகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். எடப்பாடி குழுவினரும், ஓ.பன்னீர்செல்வம் குழுவினரும் தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே வேலை பார்க்க தொடங்குவார்கள் என்று தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு டப் கெடுக்கும் பாஜக: மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் கொடி ஒளி திட்டம்..\nதனது ஒரு குடிமகனை தாக்கினால் கூட அந்நாடு மீது அமெரிக்கா போர் தொடுக்கும்: ஆனால் இந்தியா.\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\nநவம்பர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றுங்கள்..\nதேர்தல் களத்தில் வேகம் எடுத்த திமுக.. 234 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉயிருக்கு ஆபத்து... அவசரம்... முதலமைச்சருக்கு ட்விட் செய்த இயக்குனர் சீனு ராமசாமி\nஎன் உயிருக்கு ஆபத்து... அய்யா காப்ப்பாத்துங்க அவரசரம்... உயிர்பயத்தில் கதறும் இயக்குநர் சீனு ராமசாமி..\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chief-minister-palanisamy-consult-with-senior-ministers-and-officers-pdjpnk", "date_download": "2020-10-29T02:56:30Z", "digest": "sha1:Y4SZUWXPQ3RWIIHTPDAJOQBTKZX6NKXA", "length": 10074, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை!! பின்னணி என்ன..?", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை\nகாவிரியில் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகாவிரியில் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்துவருகிறது. தமிழத்திலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.\nகர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் அணைகள் நிரம்பி, கர்நாடக அணைகளிலிருந்து 2.20 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், மேட்டூரில் இருந்து நொடிக்கு 1.65 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nகாவிரியில் தண்ணீர் விரைவாக ஓடி வருவதால் டெல்டா மாவட்ட கரையோர பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதில் கரூர், நாமக்கல், பவானியில் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nகாவிரியில் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அணைகள் நிரம்பிவருவது குறித்தும் கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.\n’எடப்பாடி ஆட்சியில் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி...’பாஜகவின் பிம்பத்தை உடைத்தெறிய கிளம்பும் குஷ்பு..\n கவலையை வேண்டாம்.. இனி மாதம் ரூ.3,000.. முதல்வர் தொடங்கி வைத்த அட்டகாசமான திட்டம்..\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்போது எப்போது இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்..\nபசும்பொன்னுக்கு படையெடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... தேவருக்கு அஞ்சலி..\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பத��� பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-chance-to-extend-curfew-in-tamil-nadu-anymore-minister-rp-udayakumar-explain-qh3qjl", "date_download": "2020-10-29T03:15:57Z", "digest": "sha1:KAJXXTQUACFNNIWQ4DNTASWVFO6BF7AW", "length": 15780, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் இனியும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை..!! அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திட்டவட்டம்..!! | No chance to extend curfew in Tamil Nadu anymore. Minister RP Udayakumar explain", "raw_content": "\nதமிழகத்தில் இனியும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திட்டவட்டம்..\nஅதன் காரணமாக தற்போது ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் உரிய விளக்கத்தை நேற்றைய தினம் அளித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அத��போன்று ஆரோக்கியமான முறையில் இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்று கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஊரெங்கும் ஒரே பேச்சு; 2021ல் அம்மாவின் ஆட்சி' ரைமிங்காக பதில் அளித்தார்.\nசென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தூய்மை பணியாளர்களுக்கு சால்வை போர்த்தி நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை ஐந்தரை லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார், 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற அமைச்சர், சென்னையில் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.\nதற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வதாக புகார்கள் வருகிறது. எனவே படிப்படியாக பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்படும் எனக் கூறினார். இன்று பிரதமருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். மேலும் மருத்துவகுழு உள்ளிட்ட குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் காரணமாக தற்போது ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இல்லை என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் உரிய விளக்கத்தை நேற்றைய தினம் அளித்துள்ளார். எனவே தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இதனால் பாதகம் இல்லை என்றும், முதல்வர் என்றைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவானவர். எல்லா விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என விளக்கமாக கூறும் வகையில் அரசு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்டகளமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார் என்றும், வெரும் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதாவை வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது மக்களிடத்தில் எடுபடாது என்று கூறிய அமைச்சர்,\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்நிலையில் அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் திட்டவட்டமாக கூறிய அமைச்சர், 'ஊரெங்கும் ஒரே பேச்சு, 2021ல் அம்மாவின் ஆட்சி தான் என அமைச்சர் ரைமிங்காக பதில் அளித்தார். அதேபோல் இரண்டாம் தலைநகர் உருவாக்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரும் தன்னுடைய கருத்தை விளக்கமாக கொடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் களத்தில் வேகம் எடுத்த திமுக.. 234 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி அஞ்சுவது ஏன்.. அடித்து ஆடும் ஸ்டாலின்... அதிமுகவை கலாய்த்து டுவிட்\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு.. அபரிமிதமான நம்பிக்கையில் முருகன்.\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மக்களே உஷார்..\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகி��ார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதேர்தல் களத்தில் வேகம் எடுத்த திமுக.. 234 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்.\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி அஞ்சுவது ஏன்.. அடித்து ஆடும் ஸ்டாலின்... அதிமுகவை கலாய்த்து டுவிட்\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு.. அபரிமிதமான நம்பிக்கையில் முருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-banner-burned-in-tuticorin", "date_download": "2020-10-29T01:16:15Z", "digest": "sha1:5CRFFEO2LJISL33SYDWH42OPL7QMF2P5", "length": 10225, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தினகரன்–எடப்பாடி அணிகள் இடையே முற்றுகிறது மோதல்!! - சசிகலா பேனர் தீ வைத்து எரிப்பு...", "raw_content": "\nதினகரன்–எடப்பாடி அணிகள் இடையே முற்றுகிறது மோதல் - சசிகலா பேனர் தீ வைத்து எரிப்பு...\nதூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நடைபெறவுள்ள டி.டி.வி.தினகரன் பேரவை ஆலோசனைக் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர் சிலர் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் ஓபிஎஸ் என அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசகிலா சிறை சென்றதால் டி.டி.வி.தினகரன் சசிகலா அணியை கவனித்து வந்தார்.\nஇந்நிலையில் இரட்டை இலை சின்ன வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப���பட்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த அணி அம்மா அணியாக உருவெடுத்தது.\nஎடப்பாடி பழனிசாமி அந்த அம்மா அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் சிறையில் இருந்தது வந்த டி.டி.வி.தினகரன், கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயகுமார், இபிஎஸ் தான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்திச் செல்வதாக தெரிவித்தார்.\nஇதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நடைபெறவுள்ள டி.டி.வி.தினகரன் பேரவை ஆலோசனைக் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்���ள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-mumbai-inidians-scored-runs-against-csk-vjr-348395.html", "date_download": "2020-10-29T02:11:27Z", "digest": "sha1:CZ6T4XZKDKJ7SDXDBIYTX22BGDIAGDUL", "length": 9889, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "MIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு– News18 Tamil", "raw_content": "\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nMIvsCSK (நன்றி : ஸ்டார் போர்ட்ஸ்)\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற 163 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபயில் தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மாலையில் பனிப்பொழிவு இருப்பதால் முதலில் பந்துவீசுவது எளிதாக இருக்கும் என்று தோனி கூறினார்.\nமும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி விளாசி அதிரடியை ஆரம்பித்தார்.\nமும்பை அணி 46 ரன்கள் எடுத்திருந்த போது பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ரோஹித் சர்மா 12 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் டி-காக் 33 ரன்னில் ஷேம் குரான் பந்துவீச்சில் அவுட்டானார். மும்பை அணி அதிரடியாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் சி.எஸ்.கே பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தினர்.மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில், லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியை சி.எஸ்.கே பதிவு செய்ய 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/23044-how-to-make-soup-in-tamil.html", "date_download": "2020-10-29T01:57:06Z", "digest": "sha1:L27J3BS7ASQWWAOYBMTXWTJC55JZRUV5", "length": 9823, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "“ஆல் இன் ஒன்”வாழைத்தண்டு சூப்!!சூட சுட சூப் தயாரிப்பது எப்படி?? | how to make soup in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n“ஆல் இன் ஒன்”வாழைத்தண்டு சூப்சூட சுட சூப் தயாரிப்பது எப்படி\nஅனைத்து காய்கறி சேர்த்து தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது.இதனை மழைக்காலத்தில் சூடாக குடித்தால் அமிர்தமாக இருக்கும்.இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் சளி,தொண்டை எரிச்சல் ஆகியவையில் இருந்து விடிவு காணலாம்.இந்த ஒரு காய்கறி போதும் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்தையும் பெறலாம்.சரி வாங்க வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்….\nமுதலில் வாழைத்தண்டை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வாழைத்தண்டை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.\nஒரு வாணலியில் தனியா,சீரகம், மிளகு,வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.மிக்சியில் வறுத்த கலவையை அரைத்து கொள்ள வேண்டும்.\nஅதே வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு கொதிக்க வைத்த வாழைத்தண்டு, மஞ்சள்தூள்,தேவையான அளவு சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.\n10 நிமிடம் கழிந்த பிறகு கடைசியில் கொத்தமல்லி தூவினால் சூடான,சுவையான,ஆரோக்கியமான,வாழைத்தண்டு சூப் தயார்..\nதேவைப்பட்டால் சுவைக்கு மிளகு தூள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்…\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...\nநடிகர் உள்பட 3 பேருக்கு கொரோனா ஸ்டுடியோவுக்கு சீல்..\nஇவ்ளோ சுவையான தக்காளி தொக்கை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... வேற லெவல் டேஸ்ட்\nசத்தும் சுவையும் சேர்ந்த ராகி சேமியா அடை செய்வோமா..\nதக்காளியை வெச்சு எப்படி சுவையான மொறு மொறு தோசை பண்ணலாம்..\nமணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி \nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nவெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ரெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க..\nசெம்பருத்தி சீரியலின் ஸ்பெஷல் புதினா டீ; பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மொறு மொறு ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை..\n இப்படி செஞ்சி பாருங்க அப்புறம் உங்க நாக்குக்கு அல்வா அடிமை :\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.mobi/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:41:22Z", "digest": "sha1:YVW4FSNRLBFVEPFAZD2VJTG7LHS6IGWE", "length": 6916, "nlines": 69, "source_domain": "tamilsexstories.mobi", "title": "அண்ணன் தங்கை கதைகள் – Tamil Sex Stories", "raw_content": "\nCategory: அண்ணன் தங்கை கதைகள்\nதெரியும் அண்ணா உன்னோட கிளவர்னெஸ்\ntamil sex story அன்னைக்கு தான் என் தங்கையோட செல்போனை நோண்ட ஆரம்பித்தேன். அவளோட மெமரி கார்ட் டேட்டாவை என் Continue Reading →\nசுந்தரி அக்கா என் சொர்க்கலோக ராணி\ntamilsexstories சுந்தரி அக்கா என் சொர்க்கலோக ராணி. பக்கத்து வீடு என்பதால் காமப்பசி எடுக்கும்போதெல்லாம் அவளை பார்த்து கொண்டே இருப்பேன். Continue Reading →\nஎன் தங்கை எனக்கு கிஃப்ட் கொடுக்க, நானும் அவளுக்கு கிஃப்ட் கொடுத்தேன்\nkamakathaikal நான் ஆரோன். என்னோட நெருங்கிய நண்பன் மாத்யூ. இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி விட்டது. இருவருமே Continue Reading →\nஅக்கா, டேய் லூசு இருடா, காரியம் முடிஞ்ச உடனே காரை கிளப்புற பாத்தியா\nsexstorytamil இந்த முறை பொங்கலுக்கு அக்கா ஊரில் இருந்து வந்து இருந்தாள். மாமா வெளியூரில் இருந்ததால் அக்காவை பொங்கல் கொண்டாட Continue Reading →\ntamil sex story இந்த முறை கடைசி நேரத்தில் தான் பொங்கலுக்கு ஊருக்கு போக தீர்மானித்தேன். பஸ் ஓடவில்லை. ரயில் Continue Reading →\nஇனிமே எந்த ஆம்பள தாயோலியும் வேண்டாம்டா தம்பி\nsex stories in tamil – என் பெரியம்மா மகள் சிந்து அக்காவ���ன் வாழ்க்கை இப்படி போகும் என்று கனவிலும் Continue Reading →\ntamil incest story அன்று இரவு டின்னரை முடித்து விட்டு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு நான் பூனை போல் Continue Reading →\nஇனிமே எனக்கு அண்ணா ஓழுக்காக ஏங்க வேண்டியது இல்லை\ntamil sex stories கரெக்டா எப்படித்தான் எங்க பாயும் புலிகள் பாய் ஃபிரெண்ட்ஸுக்கு நியூஸ் தெரியுமோ தெரியாது. ஃபிளாஷ் நியூஸ் Continue Reading →\nடேய் இருடா, அக்கா பாவாடையை கிழிச்சிடாதே\ntamil sex story அன்னைக்கு வளர்மதி அக்கா கிட்டே அப்படி கையும் களவுமா மாட்டுவேனு கற்பனையில கூட நினைச்சது இல்ல. Continue Reading →\nசமயோஜிதமா முடிவெடுத்தா பாருங்க எங்க அக்கா\ntamil kamakathaigal நடந்து முடிந்த கவுன்சிலர் எலெக்சன்ல சுந்தரி அக்கா தோத்த பிறகு வெளியவே தலைகாட்டல. ஏன்னா அதுக்கு முன்னாடியே Continue Reading →\nதெரியும் அண்ணா உன்னோட கிளவர்னெஸ்\nநானும் அனிதாவும் லவ் பண்ணி தான் திருமணம் செய்து கொண்டோம்\nதிகட்ட திகட்ட காம விருந்து அளித்த கொழுந்தன்\nநத்திங் ராங் டார்லிங். பட் பிரைவசி பார்த்துக்கணும்\nஅவன் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/16699-thodarkathai-ilagi-inaiyum-iru-idhayangal-sasirekha-19", "date_download": "2020-10-29T02:27:20Z", "digest": "sha1:76V3OVLKOZWMS7BZS24WQQ5CNUA5GMKC", "length": 16641, "nlines": 220, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nஇங்கு நேரமோ ஓடிக் கொண்டிருந்தது, மணி இரவு பத்தை தாண்டியது. அருளோ நேரமாவதைக் கண்டு அதிர்ந்து நந்தினியிடம்\n”நான் கிளம்பறேன் காலையில வந்து அவர்கிட்ட பேசிக்கிறேன்” என சொல்ல அவளும் சரியென்றாள்.\nஇருவரும் கீழே வந்து நிற்கவும் அருளிற்கு அவனது தங்கை அஞ்சலி போன் செய்யவும் சரியாக இருந்தது, அப்போது வீடே அமைதியாக இருக்கவும் போன் சத்தம் கேட்டு அனைவரும் என்னவென பார்த்தார்கள். அதில் அருளோ வழக்கம் போல் போனை ஸ்பீ்க்கரில் போட்டுவிட்டான். அஞ்சலியோ மறுபக்கம் கோபமாக இருந்தாள்.\nநடுரோட்டில் நடந்த விபத்திற்கு பிறகு தன்னிடம் ��ேசாமல் தன்னை பாராமல் சென்றானே யுவன், இதில் அவனது பள்ளிக்கூட வேலைக்கு தான் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம் அதை புரிந்துக் கொள்ளாமல் தன்னை ஒதுக்குகிறான், இதில் அண்ணனை வேறு நேரத்திற்கு வீட்டுக்கு அனுப்பாமல் அவனது வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டானே மணி வேறு 10 ஆயிற்று இன்னும் என்ன வேலை என்ற ரீதியில் நினைத்தவள் கோபமாக அருளிடம்\n”என்ன அண்ணா எங்க இருக்க உன் முதலாளி வீட்லயா இருக்க, ஏன் அண்ணா உனக்குன்னு வீடு வாசலே இல்லையா, உன் முதலாளிக்கு அது தெரியாதா, அவர் மட்டும் தன் குடும்பம் மேல அவ்ளோ அக்கறையா இருக்காரு ஆனா, மத்தவங்க குடும்பத்து மேல அக்கறையில்லாம இருக்காரே, உனக்காக அவர் செலவு பண்ண பணத்துக்காக இப்படியா மாடு மாதிரி வேலை வாங்குவாரு இது அநியாயம்” என திட்ட அதில் அருளோ பயந்துவிட்டான் சட்டென போனை கட் செய்ய பார்த்தான்\nபதட்டத்தில் முடியவில்லை அவள் பாட்டுக்கு பேச நந்தினிக்கே ஆச்சர்யம் இதில் சத்யாகரனுக்கு அவமானமாகிப் போனது, யுவனோ நொந்தேப் போனான். ஆனாலும் அவளின் குரலைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அவளிடம் பேச ஆவல் கொண்டு நேராக அருளிடம் வந்தான் அருளோ பயந்துவிட்டான்\nஅவனது வீட்டு உறுப்பினர்கள் முன்பு யுவனின் மானம் போனதால் கோபமாக இருக்கிறான் என புரிந்துக் கொண்டவன்\n”சாரி சாரி” என சொல்ல அதைக் கேளாமல் அவனே போனை வாங்கி ஸ்பீக்கிரில் இருப்பதை கட் செய்துவிட்டு அஞ்சலியிடம் பேசினான்\n”என்னடி வேணும் உனக்கு எப்ப பாரு என்னைத் திட்டற, தனியா நீ கிடைச்ச உன்னை உன்னை”\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 12 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 23 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 11 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா — madhumathi9 2020-09-24 10:28\n+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா — sasi 2020-09-23 22:08\n+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா — AdharvJo 2020-09-23 21:50\n+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா — Sabariraj 2020-09-23 19:26\nஇந்த அஞ்சலிக்கு எப்ப பாத்தாலும் யுவனை வைத்து எதையாச்சும் திட்டுரதே வேலையா போச்சு. இப்ப வாண்டட்டா உத்த���ன்கிட்ட மாட்டிக்கிட்டா. சினிமா கதைல ஹீரொயின் எப்பவும் லூசா இருக்கும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் கண்டதையும் பேசிகிட்டு வம்புல மாட்ட வேண்டியது\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை வல்லமை தாராயோ --- 1\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 54 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614259&Print=1", "date_download": "2020-10-29T02:02:36Z", "digest": "sha1:YPENGM7HLHPHRGQ24WUXFJ5BWZJXQHUF", "length": 10865, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போராட்டம் திட்டமிட்டபடி இன்று துவக்கம்: ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் அறிவிப்பு| Dinamalar\nபோராட்டம் திட்டமிட்டபடி இன்று துவக்கம்: ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் அறிவிப்பு\nஈரோடு: ஐ.டி.பி.எல்., திட்டத்தை எதிர்த்து, ஆறு மாவட்டங்களில், திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடக்கும் என்று, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.கோவை, இருகூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெட்ரோல், டீசலை, குழாய் மூலம், கொண்டு செல���லும் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஐ.டி.பி.எல்., (இருகூர்-தேவனஹந்தி பைப்லைன் புரொஜெக்ட் லிமிடெட்) எனப்படும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஐ.டி.பி.எல்., திட்டத்தை எதிர்த்து, ஆறு மாவட்டங்களில், திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடக்கும் என்று, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\nகோவை, இருகூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெட்ரோல், டீசலை, குழாய் மூலம், கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஐ.டி.பி.எல்., (இருகூர்-தேவனஹந்தி பைப்லைன் புரொஜெக்ட் லிமிடெட்) எனப்படும் இத்திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, எண்ணெய் குழாய் கொண்டு செல்லப்படவுள்ளது. இத்திட்டத்தால் விளை நிலங்கள் பாதிக்கும்; சாலையோரம் குழாயை கொண்டு செல்லக்கோரி, ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கம், தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. செப்.,15 முதல், கோவை நீங்கலாக பிற ஆறு மாவட்டங்களில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில் விவசாயிகள், கூட்டியக்கத்தினர் பங்கேற்ற சமாதான பேச்சுவார்த்தை, ஈரோடு ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் நேற்று நடந்தது. இது தோல்வியில் முடிந்ததால், அறிவித்தபடி போராட்டம் நடக்கும் என்று, ஐ.டி.பி.எல்., திட்ட எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்க, ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் அறிவித்துள்ளார். போராட்டத்தில், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரையும் பங்கேற்க அழைத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகருணை இல்லத்துக்கு மளிகை பொருள் வழங்கல்\nகடன் தவணை செலுத்த அவகாசம்; மன்றாடும் விசைத்தறியாளர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/19162725/1262320/private-company-rs-19-lakh-fraud-escaped-manager-in.vpf", "date_download": "2020-10-29T01:23:14Z", "digest": "sha1:N7P62QQQYQZL37LNQH77OIDDTEVR2WLE", "length": 13398, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் தனியார் கம்பெனியில் ரூ.19 லட்சம் மோசடி: மேலாளருக்கு வலைவீச்சு || private company rs. 19 lakh fraud escaped manager in coimbatore", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் தனியார் கம்பெனியில் ரூ.19 லட்சம் மோசடி: மேலாளருக்கு வலைவீச்சு\nபதிவு: செப்டம்பர் 19, 2019 16:27 IST\nகோவையில் தனியார் கம்பெனியில் போலி ரசீது தயாரித்து ரூ.19 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகோவையில் தனியார் கம்பெனியில் போலி ரசீது தயாரித்து ரூ.19 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகோவை செல்வபுரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பேர் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்த நிறுவனத்தின் மேலாளராக சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் 2017-19 காலகட்டத்தின் போது போலியாக ரசீது தயாரித்து ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தணிக்கையின் போது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் நடேஷ்குமார் செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 26 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\n24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணிப்பு - அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை\nசென்னையில் 688 பேர், கோவையில் 218 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர��வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/12084927/1876685/lok-janshakti-party-against-Nitish-Kumars-party-Ram.vpf", "date_download": "2020-10-29T03:15:15Z", "digest": "sha1:4FF3AOIUEDVM56IRFUJNULARW7G4EWPG", "length": 18476, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிதிஷ் குமார் கட்சிக்கு எதிராக லோக்ஜனசக்தி களம் இறங்குகிறதா?: ராம்விலாஸ் பஸ்வான் விளக்கம் || lok janshakti party against Nitish Kumar's party Ram Vilas Paswan", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிதிஷ் குமார் கட்சிக்கு எதிராக லோக்ஜனசக்தி களம் இறங்குகிறதா: ராம்விலாஸ் பஸ்வான் விளக்கம்\nபதிவு: செப்டம்பர் 12, 2020 08:49 IST\nவிரைவில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக களம் இறங்கவும், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது.\nநிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான்\nநிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான்\nவிரைவில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக களம் இறங்கவும், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது.\nபீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி அங்கம் வகிக்கிறது. ஆனால் இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சிக்கு தலைவராக உள்ள அவரது மகன் சிராக் பஸ்வான், மண்ணின் மைந்தன் கொள்கையை (‘பீகாரில் பீகாரிகளுக்கு முதல் உரிமை’) கடந்த மார்ச் மாதம் கையில் எடுத்தது, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதாளத்தால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுகிறது. அது முதல் இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.\nபஸ்வான்களுக்கு போட்டியாக ஜிதான் ராம்மஞ்சியை கூட்டணிக்கு நிதிஷ் குமார் கொண்டு வர முடிவு எடுத்தது இரு தரப்பு உறவில் மேலும் கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் விரைவில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக களம் இறங்கவும், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கவும் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. இதையொட்டி ராம்விலாஸ் பஸ்வான் தனது கருத்துக்களை டுவிட்டர் பதிவுகளின் மூலம் நேற்று வெளிப்படுத்தினார். அவற்றில் அவர் விளக்கமாக கூறி இருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் நெருக்கடியிலும் நான் உணவு மந்திரியாக நாட்டுக்கு சேவை செய்தேன். இந்த நேரத்தில் எனது உடல்நிலை மோசம் அடைய தொடங்கியது. வேலையில் குறைபாடில்லை என உறுதி செய்யும்வகையில் ஆஸ்பத்திரிக்குகூட போகவில்லை. ஆனால் மகன் சிராக் வலியுறுத்தியதின்பேரில் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறேன். என் மகன் சிராக், என்னோடு இருப்பதில் மகிழ்ச்சி. என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார். அத்துடன் கட்சி பொறுப்புகளையும் அவர் நிறைவேற்றி வருகிறார். அவரது இளமையான சிந்தனையில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிராக் கட்சியை வழி நடத்துவார், பீகாரை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வார். சிராக்கின் அனைத்து முடிவுகளிலும் (சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில்) நான் உறுதியாக நிற்கிறேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nBihar Assembly Election | Nitish Kumar | Ram Vilas Paswan | பீகார் சட்டசபை தேர்தல் | நிதிஷ் குமார் | ராம்விலாஸ் பஸ்வான்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nபீகாரில் 54 சதவீதம் வாக்குப்பதிவு - முதல்கட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது\nபீகார் தேர்தல் பிரசார கூட்டங்களில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nநிதிஷ் குமார் வெற்றிப் பெற்றால் பீகார் அழிந்துவிடும்: சிராக் பஸ்வான்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/looted-mango-vendor-is-getting-lot-of-donations/", "date_download": "2020-10-29T02:14:10Z", "digest": "sha1:IMGRFDCQ54MRMLIOJTLORXAOF3GZWBB3", "length": 13537, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத த���ரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி\nமாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி\nடில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.\nடில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்து வந்த ஃபூல்மியா எனப்படும் சோட்டே என்பவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வண்டியில் பழங்களை விற்றுச் சென்றுள்ளார். அப்போது அங்கு இரு கும்பலுக்கிடையே தகராறு நடந்ததால் அங்கிருந்த வியாபாரிகள் அவசரம் அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்கையில் சோட்டேவின் வண்டியில் இருந்த மாம்பழங்கள் கீழே விழுந்துள்ளன.\nஅதைக் கண்ட சிலர் அதை எடுத்துக் கொடுக்காமல் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் வீடியோ பதிவாகி சமூக வ்லைதளங்களில் வைரலானது. சுமார் ரூ.30000 மதிப்புள்ள மாம்பழங்களை இழந்த அந்த வியாபாரிக்கு உதவுமாறு பல ஊடகங்கள் வேண்டுகோள் விடுத்தன. அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தன\nபொதுமக்களில் பலர் ரூ.10, 200 என நிதி உதவி அளித்துள்ளனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கிணங்க சோட்டே இழந்த மாம்பழங்களின் தொகை அவருக்கு மக்கள் நிதி உதவி மூலம் கிடைத்துள்ளது. சோட்டே இந்த உதவியால் தமது வாழ்வாதாரம் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் தாம் ரம்ஜான் பண்டிகையை தமது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிந்ததாகவும் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் ராணுவம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்கள் ஆம் ஆத்மி தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடப் பட்டாசு வெடிக்க வேண்டாம் : கெஜ்ரிவால் வேண்டுகோள் இந்திய உடை அணிந்தவர் உள்ளே வரக்கூடாது : டில்லி உணவகம்\nPrevious வீட்டிலிருந்தே பணி – அடுத்த 6 மாதங்களுக்கு தொடர விரும்பும் நிறுவனங்கள்\nNext தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்\nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ���வி யாதவ் பதிலடி\nஉபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2008/02/blog-post.html", "date_download": "2020-10-29T03:04:52Z", "digest": "sha1:PQKT5MXR6UPNRO3WGOZCOR2QBOFPCUYX", "length": 20658, "nlines": 185, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: யோகி - இறுதிப்பாகம்", "raw_content": "\nஎங்கள் ���ாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கையில் அவர்கள் இதயங்கள் எதயோ பரிமாரிக்கொண்டன.\n\"இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதர்க்காக\" என்று பாடிக்கொண்டிருந்தது அவள் உதடு.\n\"நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை, வான வில்லே...\" என்று இவனும் பாடிக்கொண்டிருந்தான்.\nபேருந்து நகர்ந்து கொண்டிருக்கும்போதே யோகி பழய நினைவுக்குள் மூழ்கினான்...\nஅகிலாவின் படிப்போ அல்லது அவள் எண்ணமோ தன் காதலால் திசை மாறிவிடக் கூடாதென்று காத்திருந்து அவளின் கடைசி தேர்வு முடிந்த நாளில் யோகி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து வரும் வழி பார்த்து நின்றான்.\nதூரத்தில் வருவோரெல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் அகிலா போல் தெரிவதும், பின் பக்கத்தில் வந்தபோது அவளில்லாமல் ஏமற்றமே அவனை எதிர் கொண்டது.\nஒரு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த பின் அகிலாவும் கடைசியில் வந்து கொண்டிருந்தாள்.. அவள்தான் கடைசியாக வந்து கொண்டிருந்தாள் என்பதால் அந்த நேரம் அவளை சுற்றி யாரும் இல்லை.\nகால தேவன் தன் காதலுக்கு உதவிசெய்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அகிலாவை நோக்கி முன் நகர்ந்தான். தன்னை நோக்கி வருவதை விளங்கிக்கொண்டவளின் முகம் நானத்தால் சிவந்து தனது பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத்தொடங்கினாள்.\nஅவள் அருகில் சென்று..\" அகிலா.. உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறேன்...\"\nஅவள் அதை எதையும் கேட்காதது போல் தொடர்ந்து நடந்தாள்...\n\"அகிலா.. அகிலா... உங்கிட்டதான் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கே...\"\n\" என்னை உனக்கு புடிக்கலையா\n\"உங்கள எனக்கு எதுக்கு பிடிக்கனும்\n\"ஆமா.. நீ எங்க மாமன் பெத்த பொன்னுதான.. அப்ப அவன் குணம் உங்கிட்ட இல்லாம இருக்குமா\"\n\"உன்னை எனக்கு புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கா\n\"சரி.. உங்கள எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்ன\nஉள்ளத்தில் பனிமழை பொழிய மீண்டும் அதை ஒருமுறை கேட்க\n\"எனக்கு உங்கள பிடிச்சிருந்தா மட்டும் இப்ப என்ன. ஆரம்மத்துல உங்கள பத்தி நான் தப்பா நெனச்சிருந்தேன். ஆனா அப்பரம் எங்க பாட்டி உங்கள பத்தி சொன்னதுக்கப்பரம் தான் புரிஞ்சுது எங���கப்பாவுக்கும் உங்கப்பாவுக்குக் இருக்கிற பிரச்சினை. எங்கப்பவை யாரலும் மாத்த முடியாது.\"\n\"ஆன அதுமட்டும் இப்ப பிரச்சினை இல்ல.. எனக்குன்னு சில ஆசை, கனவுகள் எல்லாம் இருக்கு....\"\n\"ஆசை இல்லாம இங்க யாருதான் இருக்கா\n\"எனக்கு இப்ப கல்யணத்த பத்தி பேசர காலம் இப்ப இல்லேனாலும், என்னோட விருப்பத்த சொல்ரதுல தப்பு இல்ல\"\n\"என்னைக்கவது ஒரு நாள் என்னை எங்கப்பா யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெக்கதான் போராரு. ஆனா முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர்கிட்ட என்னோட வாழ்க்கைய குடுக்கரதுல எனக்கு விருப்பமில்லை... \"\n\"நான் நினைச்சத்தான் நீயும் சொல்லிட்டு இருக்கே ....\"\n\"அந்த அளவு மனசு ஒன்றிப்போறதனாலதான் இப்ப நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்...\"\n\"நீங்களும் என்னை சுத்தி சுத்தி வர்ரத நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எனக்கு இந்த மாதிரி காதல்ல எல்லாம் விருப்பமில்லை. கல்யாணம் பண்ரதுன்னு முடிவெடுத்துட்டு காதல் பண்ணும்போது யாருக்கும் யாருமில்லாத தெருவில் நின்னு பேசனும்னோ, காதல்கடிதம் பரிமாரிக்கரதோ, பைக்ல சேர்ந்து சுத்தரதெல்லாம் செய்யத்தோணாது. தன்னை நம்பி தன்னோட வாழ்க்கைய தர்ர பொண்ணை எப்படி வாழ்க்க முழுதும் சந்தோசமா வெச்சுக்கரதுன்னு யோசிச்சு அதுக்கான முயற்சிய செய்ய ஆரம்பிக்கரவன் தான் உண்மயான காதலன்\"\nஅகிலாவைப்பத்தி என்னென்னமோ எண்ணிக்கொண்டு வந்தவனிடம், அகிலாவின் வார்த்தைகளால் அவளை ஒரு தேவதையாகவே பார்க்க தொடங்கினான்.\n\"எங்கப்பா என்ன வசதியான வீட்லதான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பாரு. ஒரு அப்பாவா யாரும் தன் மகளோட வாழ்க்கய யோசிச்சு இந்த முடிவுதான் எடுப்பாங்க..\"\n\"நீங்களும் நானும் வாழ்க்கைல ஒன்னா சேரணும்னா அதுக்கு நீங்க இப்ப இருக்கர நிலமையில இருந்து மேல வர முயற்ச்சி செய்யனும். எதாவது சாதிக்கனும்........\"\n\"உங்களை நம்பி நாளைக்கு நான் வந்தா, உங்களோட உழைப்பில நாம வாழனுமல்ல\nயொகிக்கு கொதிக்கும் எண்ணைக் குழிக்குள் போட்டது போன்று இருந்தது..\n\"காதலை நான் புரிஞ்சு வெச்சிருக்கரத விட நீ ரொம்ப புரிஞ்சு வச்சிருக்கே\".\n\"என்னை வேறொருத்தர் கைல பிடிச்சு கொடுக்கரதுக்கு முன்னாடி நீங்க வந்து பொண்ணு கேட்டா எங்கப்பா குடுக்கர மாதிரி உங்க உழைப்பில முன்னேறி வாங்க. அப்ப எங்கப்பா என்னை உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னாருன்னா நான் உங்க பின்னாடி வந்திருவேன். அதுவரைக்கும் இந்த மாதிரி பின் தொடர்ந்து வந்து காதலிக்கறதெல்லாம் வேண்டாம். சரி எனக்கு நேரமாச்சு. நான் போகனும்\"\n\"சரி அப்ப மறுபடியும் நான் உன்ன பாக்க முடியாதா\n\"இன்னும் பத்து நாள்ல நான் காலேஜ்ல சேர அப்ளிகேசன் வாங்க சத்தி போவேன்.\"\nஎன்று சொல்லிவிட்டு அவள் வீடு நோக்கி தொடர்ந்தாள்.\nயோகி அவளிடம் பேச வருவதற்க்கு முன் பல ஒத்திகைகள் செய்து வந்திருந்தான். ஆனால் அவை அனைத்தும் அவளின் வார்த்தைகளால் வீனாய் போனது.\nகண்களில் அவள் பிம்பமும் இதயத்தில் அவளின் வர்த்தைகளும் ஒலித்துகொண்டிருக்கும் போதே சத்தியை பேருந்து அடைந்திருந்தது. அவளிடம் பேச காத்திருந்த யோகி, அவள் பேருந்திலிருந்து இறங்கி அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரி நோக்கி சென்றது அவனுக்கு ஏமாற்றம் தந்தது, இருந்தும் அவளை புரிந்து கொண்டான்.\nஅவனும் அவன் கல்லூரி நோக்கி பயணம் செய்தான்.\nகல்லூரிக்கு சென்று துறைத்தலைவரை சந்திக்க சென்றான். அவன் எழுதத் தவறிய தேர்வுக்குரிய பேராசிரியாய் அவனை அழைத்து விசாரித்தார்.\nகொஞ்சமா படிக்கிற பசங்கல்ல கொஞ்சம் அதிகமா படிக்கர பய்யன்னு பேரெடுத்த யோகிய தேர்வில் தோல்வியடைய விரும்ப்பாத அந்த பேராசிரியய் மீண்டும் அவனை தேர்வெழுத அனுமதித்தார் அன்றய தினமே. யோகியும் தான் வந்த நோக்கம் நிரைவேரியதற்க்கு பேரசிரியய்க்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.\nமூன்று வருடங்களுகுப் பிறகு படிப்பு முடிந்த நிலையில் வளாக நேர்முகத்தேர்விற்க்காக அமெரிக்காவின் மிகப்பெரும் கணினி நிறுவனமான இன்டெல் அவன் கல்லூரிக்கு வந்திருந்தது.\nஅவன் அகிலா விதைத்த கனவுகளுடன் தேர்வுகளின் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். அவனின் எண்ணப்படியே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று அடுத்த மாதம் அமெரிக்காவில் பணி நியமன ஆணை பெற்றான்.\nஎண்ணத்தில் கொள்ள முடியாத மகிழ்ச்சியுடன் அகிலாவை பார்க்க அவசரமாக ஊருக்கு கிளம்பினான்.\nஊரில் நுழைந்தவுடன் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டமாக இருந்தது. யோகியும் என்னவென்று ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் உடைந்து அழச்செய்து விட்டது.\nஆம்.. அகிலா ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தாள். அன்று மாலை அவள் பேருந்திலிருந்து இரங்கி பாதையை கடக்கும் போது கட்டுப்பாடிழந்த லாரி யொன்று அவள் மீது மோதியது.\nஅது அவளின் வாழ்வுடன் யோகியின் வாழ்வையும் எடுத்து சென்றது.\nஅன்றிலிருந்து தன்னை மறந்து கால் போகும் போக்கில் நடந்து காலத்தை அகிலாவின் நினைவால் கரைத்து நடந்தான் முழு யோகியாக........\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 4:17 PM\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/medicine/dr-anoop-thekkuveettil-invented-chitra-genelamp-n-for-covid-19-test", "date_download": "2020-10-29T02:43:59Z", "digest": "sha1:OWYXW2FVCWXNCJYWNXLZRD2RDPG7QHNH", "length": 7412, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 May 2020 - பத்தே நிமிடத்தில் பரிசோதனை செய்யும் கருவி! | Dr Anoop Thekkuveettil invented Chitra GeneLAMP-N for COVID 19 test", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கொரோனா குளறுபடிகள்... ஒத்துழைக்காத அதிகாரிகள்... திணறும் எடப்பாடி\n“தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை\n“மத்திய அரசு பால்கனி அரசா... கமலின் கருத்து வெறும் திண்ணைப் பேச்சு\nசெந்தில் பாலாஜி VS எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகொரோனா காலத்திலும் ஓயாத சாதிக்கொடுமை\n‘‘நோய் பரவினால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும்\nபொன்மகள் வந்தாள்... புதிய திருப்பம் தருவாளா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகள் அவசியமா\nகொரோனா ஊரடங்கால் குற்றங்கள் குறைந்துள்ளனவா\nரெட் அலர்ட் சிட்டிகளுக்கு சீல்... பூமராங் ஆன அரசின் திட்டம்\nகொரோனா காலத்தில் டோல் கட்டணம் தேவையா\nபத்தே நிமிடத்தில் பரிசோதனை செய்யும் கருவி\nகொரோனா... சறுக்கிய, சாதித்த மாநிலங்கள்\n - 18 - கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா\nநீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்\nபத்தே நிமிடத்தில் பரிசோதனை செய்யும் கருவி\nஅசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு\nஅசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/12861-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:44:59Z", "digest": "sha1:RRQ5AEBPCJX6XNAEXCHU2EJGCT5KFLP3", "length": 29960, "nlines": 316, "source_domain": "www.topelearn.com", "title": "தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்!", "raw_content": "\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.\n345 மக்களவை ஆசனங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு இந்திய மக்கள் மீண்டும் அங்கீகாரமளித்துள்ளனர்.\nஇதற்கமைய, தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.\n543 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்ந்த 542 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்களிப்பு நடைபெற்றது.\nஉலகின் ஜனநாயகத் திருவிழாவென வர்ணிக்கப்படுகின்ற இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின.\nதேர்தல் முடிவுகளில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை ஆட்சியமைக்க தேவையானளவு ஆசனங்களை தன்வசப்படுத்தியது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பெற்றுக்கொண்ட ஆசனங்களுடன் ஒப்பிடுகையில், பாரதிய ஜனதா கட்சி சிறிதளவு பின்னடைவை சந்தித்துள்ளது.\nஎவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஏனைய கட்சிகள் 105 மக்களவை தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் மக்களின் அமோக ஆதரவோடு வெற்றியீட்டினார்.\nவாரணாசியில் 5,45,056 பேர் நரேந்திர மோடிக்கு வாக்களித்துள்ளனர்.\nபாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தின் காந்தி நகர் தொகுத���யில் வெற்றிவாகை சூடினார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தாம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றியீட்டினார்.\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் இம்முறை ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.\nகேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி அமோக வெற்றியீட்டினார்.\nகேரளா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருந்தது.\nசோனியா காந்தி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் வெற்றியீட்டினார்.\nதமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தனர்.\nதமிழகம் மற்றும் புதுவையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதியில் மாத்திரமே வெற்றியீட்ட முடிந்தது.\nஇதற்கைமய, தமிழகத்தில் காலூன்றும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது.\nதமிழகத்தில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியடைந்த நிலையில், புதிய அமைச்சரவையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது.\nதினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர்.\nமீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமக்களவை தேர்தலுடன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.\nஇடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும் 9 தொகுதிகளில்\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றியீட்டியுள்ளன.\nஏனைய கட்சிகளால் ஆசனங்களைக் கைப்பற்ற முடியாமற்போனது.\nசட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளது.\nஇதற்கமைய, தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் ஆட்சியமைக்கும் நவீன் பட்நாயக் நீண்டகாலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nநரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு: பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வ\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோ��ி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஜெயலலிதா மீண்டும் அவசர மனுத்தாக்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக��கல்\nசீன அதிபருடன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கின்ற தமது பி\nஇஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் ந\nமோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nகென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ த\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம் 7 minutes ago\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி 11 minutes ago\n77 நிமிடங்கள் நீடிக்கும் சூப்பர்மூன் சந்திர கிரகணம் 12 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-arun-vijay-is-practising-parkour-stunts-at-home-069360.html", "date_download": "2020-10-29T01:42:46Z", "digest": "sha1:VR453MVPBE4K73VWJOIET5MTF5OC2V6O", "length": 17857, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ! | Actor Arun Vijay is practising parkour stunts at home - Tamil Filmibeat", "raw_content": "\n34 min ago முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\n1 hr ago ���ாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\n1 hr ago அர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்\n1 hr ago தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. வேற லெவலில் இறங்கிய குட்டி நயன்.. தாங்காதும்மா தாய்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ\nசென்னை: படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் அருண் விஜய், வீட்டுக்குள்ளேயே வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் அருண் விஜய், இப்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.\nஅடுத்து அறிவழகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வந்தது.\nஉருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே\nகொரோனா காரணமாக படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்து மூடர்கூடம் நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார் அருண் விஜய். இதன் ஷூட்டிங் ரஷ்யா உட்பட வெளிநாடுகளில் நடந்துள்ளது. அடுத்து விவேக் இயக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மூன்று விதமான ஷேட் உள்ள கேரக்டரில் நடிக்கிறார்.\n'கிராமத்து கதைகளிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது. தேவர் மகன் போல ஒரு கிராமத்து கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்' என்று சமீபத்தில் கூறியிருந்தார், அருண் வி��ய். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி இதை அறிவித்தார்.\nஇதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட படங்களின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யும் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅதில், தனது வீட்டு மொட்டை மாடியில் ஸ்டன்ட் பயிற்சி செய்து வருகிறார். அதன் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். \"நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டன்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே ஏதாவது உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருங்கள். தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்லவேண்டாம்' என்று கூறியுள்ளார் அருண் விஜய். இது வைரலாகி வருகிறது.\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nவிஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு.. க/பெ. ரணசிங்கம், மாஸ்டர், வர்மா நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங��களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n48 வயதில் பெண் குழந்தையை தத்தெடுத்த சிம்பு பட நடிகை.. ஃபேமிலி போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nபாத்ரூமுக்குள் கேவி கேவி அழுத அனிதா சம்பத்.. பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்.. என்னாச்சுன்னு பாருங்க\nபிக்பாஸில் ஹவுஸ்மேட்ஸை பிரிக்க பார்க்கிறாரா அர்ச்சனா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-rcb-won-7-wickets-against-rr-vjr-358983.html", "date_download": "2020-10-29T02:35:23Z", "digest": "sha1:AWAL6JIOFW2XTVOQPIOKB2YATVICHTDB", "length": 11554, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "RCBvsRR | வெளுத்து வாங்கி டி-வில்லியர்ஸ்... பெங்களூரு அணி அபார வெற்றி– News18 Tamil", "raw_content": "\nRCBvsRR | வெளுத்து வாங்கி டி-வில்லியர்ஸ்... பெங்களூரு அணி அபார வெற்றி\nIPL 2020 | பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குறி ஆன நிலையில் அதிரடி டி-வில்லியர்ஸ் அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டி-வில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் தொடரின் 33-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தானி அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். ராஜஸ்தான் அணியில் நடுவரிசையில் இறங்கி வந்த உத்தப்பா இன்று முதன்முறையாக ஓபனிங் ஆடினார்.\nஅதற்கேற்றவாறு ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து சாஹல் பந்துவீச்சில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 24 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.\n��ாஜஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 36 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 1 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக படிகல், பின்ச் களமிறங்கினர். பின்ச் 14 ரன்னில் ஷ்ரோயஸ் கோபல் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்து வந்த கோலி, படிகல் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி நிதனமாக ஆடி வந்த நிலையில் படிகல் 35 ரன்னிலும், கோலி 43 ரன்னிலும் அவுட்டாகினர்.பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குறி ஆன நிலையில் அதிரடி டி-வில்லியர்ஸ் அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார். இறுதி ஓவர்களில் தனியாளாக அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 55 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.\nஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nRCBvsRR | வெளுத்து வாங்கி டி-வில்லியர்ஸ்... பெங்களூரு அணி அபார வெற்றி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/oct/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3479874.html", "date_download": "2020-10-29T01:42:36Z", "digest": "sha1:GSKGUHB6ZPDKRHESROVVMZ466PHGIU7I", "length": 8469, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த 4ஜி டென்டரை ரத்து செய்துள்ள மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது, நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மூலம் 4 ஜி சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிா்வாகத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nவண்ணாா்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சூசை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முருகன், சீதாலட்சுமி, மரியசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/indian-economy-will-loss/", "date_download": "2020-10-29T01:39:16Z", "digest": "sha1:LVBYTFFKFGURMQAEHQSMMDIBUHMITT5O", "length": 14583, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் - அதிர வைக்கும் தகவல்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோ��்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome இந்தியா இந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் – அதிர வைக்கும் தகவல்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் – அதிர வைக்கும் தகவல்\nபுதுடெல்லி (09 ஜன 2020): அமெரிக்க ஈரான் போர் வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா ஈரான் இடையே போர் வருமோ என்ற அச்சம் உள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கத்தை சாமானிய மக்கள் வரை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பிரச்னையால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்பது பல லட்சம் கோடிகளில் தான் கணக்கிட முடியும். இந்தப் பிரச்சனையால் ஈரானின் பொருளாதாரம், 0.3 சதவிதம் வரை பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டிலும் இது மோசமாக இருக்கும் என தெரிகிறது.\nஅதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், ஈரான் தொடர்ந்து முதல் 3 இடங்களுக்கு உள்ளாகவே வருகிறது. ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈரான் ஆண்டுக்கு சுமார் 155.60 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்துள்ளது.\nஇது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் போது சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து, இந்தியாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையில், கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10,700 கோடி கூடுதல் செலவு ஆகும். இது ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\n: பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nஅரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வருகிறது. அமெரிக்கா – ஈரானிடையே போர் வந்தால், அரபு நாடுகளில் இருந்து வரும் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவு பாதிக்கப்படும்.\nமற்றொரு புறம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் போர் ஏற்படுமானால், அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகும். 1990-களில் ஏற்பட்ட போரின் போது இந்திய அரசு, விமானங்களை அனுப்பி சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை அழைத்து வந்தது. சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்து, தற்போதைய பொருளாதார நிலையில் இந்தியா இதனை சமாளிக்க வேண்டிய கடினமான காலம் தொடங்கி இருப்பதாகவே கருதப்படுகிறது.:\n⮜ முந்தைய செய்திமாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்\nஅடுத்த செய்தி ⮞எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடுங்கோபத்தில் அமித் ஷா\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nபசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்\nமுஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/how-bjps-it-cell-waged-war-and-won-in-up-election/", "date_download": "2020-10-29T02:47:33Z", "digest": "sha1:3RAFBXV427KTGINOEXNCPDCKHVDEATDT", "length": 52953, "nlines": 162, "source_domain": "bookday.co.in", "title": "பாஜகவின் சமூக ஊடக ஆதிக்கம் : 2017 உத்தரப்பிரதேசத் தேர்தல் - அமித் பரத்வாஜ் ( தமிழில்: தா. சந்திரகுரு) - Bookday", "raw_content": "\nHomeArticleபாஜகவின் சமூக ஊடக ஆதிக்கம் : 2017 உத்தரப்பிரதேசத் தேர்தல் – அமித் பரத்வாஜ் ( தமிழில்: தா. சந்திரகுரு)\nபாஜகவின் சமூக ஊடக ஆதிக்கம் : 2017 உத்தரப்பிரதேசத் தேர்தல் – அமித் பரத்வாஜ் ( தமிழில்: தா. சந்திரகுரு)\nலக்னோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாரபங்கி என்ற ஊரைச் சேர்ந்த விஜய்குமார் சர்மா டாக்சி ஓட்டுநராகப் பணி புரிந்து வருபவர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் நடந்த போது, தான் செய்து வருகின்ற வேலையை விட்டு விட்டு நாட்டிற்காக உழைக்க வேண்டும், குறைந்தபட்சம் உத்தரப்பிரதேச மாநிலத்திற்காகவாவது உழைக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. எனவே 2017 பிப்ரவரி 19 அன்று டாக்ஸி ஓட்டுவதை நிறுத்தி விட்டு, மாறாக, தனது வாக்கைச் செலுத்துவதற்காக பாரபங்கியில் வரிசையில் சென்று நின்று கொண்டார். தன்னை அகிலேஷின் தீவிர ஆதரவாளராகவும் தெரிவித்துக் கொள்பவராக இருக்கும் சர்மாவிடம் ‘மோடிக்கு’ வாக்களித்ததாகச் சொல்லுவதில் எவ்வித மன உறுத்தலும் இருக்கவில்லை.\nமெல்ல மெல்ல விஷமேற்றும் மதிநுட்பம்…\nஅண்மையில் அவருக்கு வந்த சில தகவல்கள், பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் அவரைத் திருப்பி விட்டிருக்கின்றன. காஷ்மீரில் ஹிந்துப் பெண் ஒருவரைக் கடத்தி விட்டதாக வாட்ஸாப்பில் எங்களுக்கு அடிக்கடி தகவல்கள் வந்தன என்று சொல்லிய சர்மா, ஓரளவிற்கு மேல் ‘அவர்கள்’ ஏதோ தவறு செய்வதாகவும், அவர்களுக்கு சமாஜ்வாதி அரசாங்கம் மிக அதிகமாக சுதந்திரம் கொடுத்து வருவதாகவும் நாங்கள் உணரத் தொடங்கினோம் என்று கூறினார்.\n‘அவர்கள்’ என்று முஸ்லீம் சமூகத்தவரைப் பற்றித்தான். சர்மா இங்கே குறிப்பிடுகிறார்.\nசர்மாவும், அவரைப் போன்று கணக்கிலடங்காத பலரும் தங்களை வந்து சேருகின்ற தகவல்கள் எவ்வித நோக்கமும் அற்ற துணுக்குத் தகவல்கள் என்றே கருதுவதால், அந்த உண்மையைப் பரப்ப வேண்டும் என்ற ஆவல் கொண்டு, உண்மையில் அந்தத் தகவல்கள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன என்பதை அறியாது, தங்களோடு இணைப்பில் இருக்கும் பிறருக்கு அந்த தகவல்களை அப்படியே அனுப்பி வைக்கின்றனர்..\nஆள் பிடிக்கும் கருவியாகிப் போன ஸ்மார்ட் போன்\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ நகர்ப்புறப் பகுதியில் இருந்து, புந்தல்காண்டில் மிகத் தள்ளி அமைந்திருக்கும் மாணிக்பூர் வரையிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரையும் இரண்��ு ஆண்டுகளுக்குள்ளாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததன் மூலம் தங்களது புதிய ஊடக உத்தியைத் தீவிரமாகவும், மிக உன்னிப்பாகவும் திட்டமிட்டு பாஜகவினர் அரங்கேற்றியுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளராக, கட்சியில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்து வருகின்ற JPS ரத்தோர் இருக்கிறார். ‘இரவு, பகல் என்று பாராமல் வாக்காளர்களின் மனதைக் கவர்வதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. அவர்கள் எதைப் பார்த்தாலும், எங்களை மட்டுமே பார்ப்பதாக இருக்க வேண்டும், எங்களது தகவல்களை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்று ரத்தோர் கூறினார்.\nஉத்தரப்பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும், இப்போது பாஜக வென்றிருப்பதைப் போல 1980க்குப் பிறகு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வென்றதில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி 325 இடங்களை வென்று அரசாங்கத்தை அமைத்துள்ளது. அனைத்து பெருமைகளும் டாக்ஸி ஓட்டுநரான சர்மாவைப் போன்று எண்ணற்றவர்களைத் தங்கள் பக்கமாக மடைமாற்றியிருக்கும் பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைக்கே சென்றடைய வேண்டும்.\nமுன்பு லக்னோவில் மிகச் சிறிய அறையில் இருந்து இயங்கி வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, இன்று லக்னோவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தின் ஒரு தளம் முழுவதையும் ஆக்கிரமித்து இருப்பதே அதனது முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறைக்கென பணிபுரிபவர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கின்றனர்.\n2014 பொதுத்தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த போது, உத்தரப்பிரதேச வாக்காளர்கள் நடைமுறையில் இருக்கும் சாதி சார்ந்து வாக்களிக்கும் முறையைத் தாண்டி மோடிக்கு வாக்களித்திருப்பதை தாங்கள் கண்டறிந்ததாக ரத்தோர் கூறுகிறார். அப்போது பாஜக 42.6 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. புதிதாகப் பெற்றிருக்கும் வாக்காளர்களை இழந்து விடக் கூடாது என்று அந்தத் தேர்தலுக்குப் பிறகு கட்சி முடிவெடுத்தது. அதற்கப்புறம் தரவுகளைச் சேகரிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் ஆன்லைன் உள்ளிட்டு பல வகை உத்திகள் கட்சியால் பயன்படுத்தப்பட்டன.\nஉத்தரப்பிரதேச பாஜக அமைப்புச் செயலாளராக 2014 ஜூன் மாதம் ஏபிவிபியின் முன்னாள் தலைவரான சுனில் பன���சால் நியமனம் செய்யப்பட்டார். 2016 ஜூனில் சஞ்சய்ராய் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருடைய தலைமையின் கீழ், சமாஜ்வாதி, பாஜக கட்சிகளின் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் போர்க்களமாக உத்தரப்பிரதேசம் மாறியது. மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் உச்சத்தில், இந்த இருவரும் சேர்ந்து ஏறத்தாழ ஒன்பது லட்சம் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. பாஜகவினர் மேற்கொண்ட இத்தகைய கூர்மையான, உண்மை போன்ற பொய்ப் பிரச்சாரத்துக்கு பழக்கப்பட்டிராத ஒருவரைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கும்.\nஅகிலேஷ் யாதவின் ஆதரவாளராக இருந்த போதிலும், சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக லக்னோவில் உணவகம் ஒன்றை நடத்திவரும் 35 வயதான அபய்சிங் குறிப்பிடுகிறார். முன்னாள் அமைச்சரான காயத்ரி பிரஜாபதி செய்திருக்கும் குற்றங்களைப் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்ற அபய்சிங், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மீது வைக்கின்ற விமர்சனம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதோடு, அவ்விரு கட்சிகள் தோல்வி அடைந்திருக்கும் விஷயங்கள் குறித்து நன்கு அறிந்தவராகவும் இருக்கிறார்.\nபாஜகவின் வெற்றிகள் குறித்து மிகச் சரியாகத் தெரியவில்லை என்றாலும், பாஜகவைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியுடனும், ஆதரவாகவும் பேசுபவராக அவர் இருக்கிறார். பாஜகவால் நடத்தப்பட்டு வருகின்ற சமூக ஊடகங்களில் இருந்தே அரசியல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதாக அவர் கூறுகிறார்.\n1லட்சத்து 28 ஆயிரம் பேர் தலைமையில் தனித்தனி சமூகவலைத்தள குழு ,….\nபாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்களுக்கான வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்கான கூட்டங்களை நடத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடுகளைத் தூண்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவதையே முழுமையாக நம்பி இருக்கின்றனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள தன்னுடைய கட்சி அமைப்பை பிராஜ், கான்பூர், பச்சிம், காசி, ஆவாத், கோரக்பூர் என்று ஆறு மண்டலங்களாக பாரதிய ஜனதா கட்சி பிரித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 75 மாவட்டங்களே இருந்த போதிலும், இந்த ஆறு மண்டலங்களும் 92 மாவட்டக் கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கட்சியின் செயல்பாடுகள் சட்டமன���றத் தொகுதிகள் அளவில், வட்டார அளவில் என்றும், இறுதியாக ஒவ்வொரு பூத்திற்கும் ஏழு உறுப்பினர்கள் என்ற அளவில் பிரித்து மேற்கொள்ளப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் இத்தகைய வலைப்பின்னலோடு, பாஜக வட்டார அளவில் 1,28,000 பேரைத் தலைவர்களாக நியமித்திருக்கிறது.\nஒவ்வொரு நிலையிலும் தனக்கான ஊழியர்களை தகவல் தொழில் நுட்பத் துறை நியமனம் செய்துள்ளது. ராய் தலைமையில் 25 உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழுவைக் கொண்டதாக மாநிலத் தகவல் தொழில் நுட்பத்துறை இருக்கிறது. ஒவ்வொரு பிராந்தியக் குழுவிலும் இருபது உறுப்பினர்கள், 92 கட்சி மாவட்டங்களில் ஒவ்வொரு குழுவிற்கும் 15 உறுப்பினர்கள், வட்டார அளவில் குழுவிற்கு ஏழு உறுப்பினர்கள் என்று தகவல் தொழில் நுட்பத்துறை பரவி விரிந்திருக்கிறது. இது தவிர தொழில்நுட்பப் பணியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் என்று தங்களுக்குத் தேவையானவற்றை உருவாக்குவதற்காக, இருபது தொழில் வல்லுநர்களைக் கொண்ட தனிக்குழுவொன்றும் செயல்பட்டு வருகிறது.\nகட்சியின் முதற்கட்டப் பணியாக, உறுப்பினர் சேர்க்கையின் போது உத்தரப்பிரதேச வாக்களர்களின் பெயர், தொலைபேசி எண், கிராமம் போன்ற அடிப்படைத் தகவல்களைப் பெறும் வகையில், அது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பக் குழுவிடம் அளிக்கப்பட்டன. ‘அந்த உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் வழியாக மாநிலத்தில் உள்ள இரண்டு கோடிப் பேர் தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்தோம்’ என்று மாநில பாஜக துணைத்தலைவர் ரத்தோர் சொல்கிறார். பாஜகவில் உறுப்பினராவதற்காக குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தவர்களின் தொடர்பு எண் மட்டுமே எங்களுக்கு கிடைத்திருந்தது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை உறுதி செய்வதற்காக, நாங்கள் அவ்வாறு பெறப்பட்ட தொடர்பு எண்களில் உள்ளவர்களை அழைத்தும், குறுந்தகவல்களை அனுப்பியும் அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டோம் என்று ரத்தோர் மேலும் தெரிவித்தார்.\nஅதன் முடிவில், 1.3 கோடிப் பேர் குறித்த தகவல்களை தகவல் தொழில்நுட்பக் குழு உறுதி செய்து கொண்டது. சிறிது காலத்திற்குள்ளாக அவர்கள் பாஜகவின் ஆன்லைன், தொலைபேசி பிரச்சாரங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்களாக மாறினர். இதில் ஸ்மார்ட் போன் வை��்திருப்பவர்கள் மட்டுமே முக்கிய குறியிலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். தொடர்ந்து வந்த மாதங்களில், இவர்களுக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை விமர்சனம் செய்யும், இக்கட்சிகளுக்கு மாற்றாக மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பாஜகவை ஆதரிக்கும் வகையில் இருந்த பல வாட்ஸாப் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nமத்திய கிழக்கு நாடு ஒன்றில் தான் ஆற்றி வந்த பணியிலிருந்து விலகிய கன்ஷியாம் சிங் ரகுவன்சி என்பவர் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினரின் இணையவழி உத்திகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் நியமிக்கப்பட்டார். பகுஜன்சமாஜ் கட்சியினர் மிக எளிதாகத் தாக்கப்படும் வகையிலே இருந்ததாகவும், சமாஜ்வாதியினர் அவ்வாறில்லாமல் தங்களுக்குச் சவாலாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.\nபல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்து வந்தாலும், நல்ல தரமான கிராபிக்ஸைத் தயார் செய்வதற்கான பணமும் தங்களது பிரச்சாரத்திற்கு இருந்ததாக தகவல் தொழில்நுட்பக் குழுவின் மையக்குழு உறுப்பினாரான முக்தேஸ்வர் மிஸ்ரா தெரிவிக்கிறார்.\nஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வாக்களர்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு செய்தியும் அவர்களுடைய பகுதியில் உள்ள பிரத்தியேக கலாச்சாரம், மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, கான்பூர் மையத்தில் இருந்து வறட்சி, மற்றும் வறட்சி தொடர்பான உருவகங்கள் புந்தல்காண்ட் பகுதியில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உள்ளூர் மக்களின் பேச்சு வழக்கு மொழி குறித்து கவனமாக இருக்குமாறு தனது ஊழியர்களுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பத்துறை அறிவுறுத்தி இருந்தது. மாநிலத்தில் நிலவுகின்ற வேறுபாடுகள், தனித்தன்மை பற்றி மிகுந்த கவனம் கொண்டதாக பாஜக இருந்தது / இருந்து வருகிறது. விழிப்புணர்வு கொண்ட ஒருவருடைய ஆழ்மனதிற்குள் தங்களுடைய கருத்துக்களை நுழைப்பது என்பது மிகவும் சிரமமான பணிதான் என்ற போதிலும், விழிப்புணர்வு அற்றவர்களிடம் தங்களது நோக்கங்களைத் திணிப்பது மிகவும் எளிதாக இருந்ததாக ரத்தோர் கூறினார்.\nபிராந்திய மையங்களுக்கும், மாவட்ட மையங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை காவிக் கட்சி செய்து கொடுத்திருந்தது. ஒவ்வொரு மாவட்ட மையத்திற்கும் இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரிண்டர், இரண்டு ஆப்பரேட்டர்கள் என்று ஒதுக்கப்பட்டதாக மிஸ்ரா தெரிவிக்கிறார். வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலமாக பிரச்சாரங்கள், உத்திகள் குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாற்றத்திற்கான யாத்திரையை ஒருங்கிணைக்கவும், பூத் அளவிலான பணியாளர்களைக் கையாளுவதற்காகவும், 20 மற்றும் 90 இருக்கைகள் கொண்ட இரண்டு கால் சென்டர்கள் உருவாக்கப்பட்டன. அந்த மையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தினந்தோறும் அறிக்கையைத் தயாரித்து மாநில பாஜகவிற்கு அளிக்கும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டது.\n‘எங்களது முக்கிய நோக்கமாக இருந்த 5000 வாட்ஸாப் குழுக்களுக்குள் நுழைவது என்பதை தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே நாங்கள் அடைந்து விட்டோம்’ என்று மிஸ்ரா கூறினார். உத்தரப்பிரதேசம் தேர்தலுக்குள் நுழைந்த போது, ஒவ்வொரு வாட்ஸாப் குழுவிலும் சராசரியாக 150 பேரைக் கொண்ட 9000 வாட்ஸாப் குழுக்களுக்குள் தகவல் தொழில் நுட்பக் குழுவால் செல்ல முடிந்திருந்தது. அதாவது ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஏழு முதல் எட்டு செய்திகள் 13.5 லட்சம் பேரால் இவர்கள் அனுப்பி வைக்கும் செய்திகள் வாசிக்கப்பட்டன.\nபாஜகவின் அனுதாபிகளிடமிருந்து மோடி ஆதரவாளர்களைக் கண்டறியும் வகையில், தகவல் தொழில் நுட்பக் குழுவிடம் இருந்த தொடர்பு எண்களின் மூலமாக ஒவ்வொருவரையும் இந்தக் குழுக்கள் தொடர்பு கொண்டன. வாட்ஸாப் குழுக்களில் தீவிரமாக ஈடுபடுபவர்களை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அடுத்ததாக தங்களுடைய வாட்ஸாப் குழுவில் இந்த தகவல் தொழில்நுட்பக் குழுவில் இருக்கும் ஒருவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு தங்களிடம் இருந்த தொடர்பு எண் மூலமாகக் கேட்டுக் கொண்டனர். இறுதியாக அந்த வாட்ஸாப் குழுவை நிர்வாகம் செய்யும் வசதியை அவர்களால் பெற முடிந்தது. இவ்வாறான முயற்சிகளில் 30 -40 சதவீதம் தங்களால் வெற்றி பெற முடிந்ததாக தகவல் தொழில் நுட்பக் குழு தெரிவித்தது.\nஒரு வாட்ஸாப் குழுவிற்குள் நுழைந்தவுடன், அந்த நபர் எங்களுடைய பதிவுகளைப் பரிமாறிக் கொள்கிறாரா என்பதைக் கண்காணிப்பதோடு, அந்தக் குழுவில் உள்ள பிறரது தொடர்பு எண்களையும் எங்களால் பெற்றுக் கொள்ள முடிகிறது என்று மிஸ்ரா சொல்லுகிறார். ஒவ்வொரு வாட்ஸாப் குழுவிலும் உள்ள அனைத்து தொடர்பு எண்களையும் சாப்ட்வேர் மூலமாக தங்களால் முழுமையாக எடுத்துக் கொள்ள முடிவதாக தகவல் தொழில் நுட்பக் குழு தெரிவிக்கிறது. இதன் மூலமாக, தொடர்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்களை அறிந்து கொள்ள முடிவதோடு, ஒருவேளை குறிப்பிட்ட வாட்ஸாப் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டால் மற்றொரு புதிய குழுவை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களால் முடிகிறது. 2017 மார்ச் 3 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின் அறிக்கையில் ஆறு பிராந்திய மையங்களின் மூலமாக 12 பதிவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்திகளில், படங்களின் கலவையாக ஐந்து, நேரிடையாக மத்திய அரசு, பிரதமர் மோடி, பாஜக மாநில அரசுகள் செய்துள்ள பணிகளைப் போற்றும் விதத்தில் ஐந்து, எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் விதத்தில் இரண்டு என்று இருந்தன. இந்த அதிகாரப்பூர்வ செய்திகளைத் தவிர்த்து, ஒவ்வொரு பொறுப்பாளரும் அந்த வாட்ஸாப் குழுக்களுக்குள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான அனுமதியும் இருப்பதால், ஒரு நாளைக்கான பதிவு 30 முதல் 35 வரையிலானதாகி விடுகிறது.\nதன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத தகவல் தொழில் நுட்பக் குழு உறுப்பினர் ஒருவர், எதிர்க்கட்சியினர் மீதான பிரச்சாரங்களில் எங்களுடைய உறுப்பினர்களால் அனுப்பப்படுகின்ற தகவல்கள் பல, உண்மைக்கு மாறானவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.\nசில பாஜக உறுப்பினர்களிடம் தங்களது வாட்ஸாப் நடவடிகைகளைக் காட்டுமாறு கேட்டுக் கொண்ட போது, அவர்கள் காட்டிய தகவல்களில் இருந்து சில விஷயங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அந்தக் குழுக்களின் பெயர்கள் ஹிந்துத்துவா மணத்தோடு, ஹிந்துதள், ஜெய் ஸ்ரீராம், ஹிந்து ஏக்தா என்ற வகையிலே இருந்தன. பாஜக தகவல் தொழில் நுட்பக் குழுவின் உறுப்பினரை தங்களது குழுவிற்குள் அனுமதித்த 5000 வாட்ஸாப் குழுக்களின் அட்மின்களின் தகவல்களைக் கொண்ட சிறு புத்தகத்தையும் அவர்கள் காட்டினார்கள்.\nஹிந்து சமூகத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு அல்லது ஐந்து குழுக்கள் இருப்பதாக லக்னோவில் இருக்கும் சாரதாநகர் பாஜக யுவ மோர்ச்சா மண்டலின் தலைவரான வீரேந்திர திவாரி கூ���ுகிறார். ஒரே நாளில் ஏகப்பட்ட செய்திகளை திவாரி வாட்ஸாப் மூலமாக அனுப்பி வருகிறார். அந்தச் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி அவரிடம் கேட்ட போது, எங்களைப் பொறுத்தவரையிலும் நாங்கள் அனுப்புகின்ற அனைத்துமே உண்மையானவைதான் என்றார். அனைத்துக் கட்சியினருக்கும் முன்னதாகச் செயல்பட்டு, அவர்களுடைய தவறுகளை முன்னிறுத்துவதை தங்களது உத்தியாகக் கொண்டிருப்பதில் பாஜக தகவல் தொழில் நுட்பக் குழு வெற்றியடைந்திருக்கிறது. அதற்கான பலன்களைத் தங்கள் அனுபவித்து வருவதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஃபேஸ்புக்கும் அவர்களைப் பொறுத்தவரை முக்கியமான கருவியாக இருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பக்கங்களை கட்சி நிர்வகித்து வருவதோடு, மாநிலத்திற்கென்று 21 லட்சம் லைக்குகளைக் கொண்ட “BJP4UP”, 19 லட்சம் லைக்குகளைக் கொண்ட “UttarDegaUP” என்று இரண்டு பக்கங்களையும் கொண்டிருக்கிறது. மாற்றத்திற்கான யாத்திரைக்கு முன்னதாக BJP4UP பக்கம் 10000 லைக்குகளை மட்டுமே கொண்டதாக இருந்தது. அந்த யாத்திரை முடிவடைந்த போது லைக்குகள் 10 லட்சமாக உயர்ந்திருந்தது. சரியான சமயத்தில் பதிவுகளை வெளியிடுவது பாஜகவின் இணையவழி உத்தியாக இருக்கிறது.\nஇறுதிக் கட்டத்தில் அதிரடி …\nவாக்களிப்பதற்கான இறுதி நாளான மார்ச் 8 அன்று, உத்தரப்பிரதேச காவல்துறையினரால் ஹிந்து சாதுக்கள் தாக்கப்பட்டதாக BJP4UP பக்கத்தில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதனைப் பலரும் பார்த்ததோடு மட்டுமல்லாது பகிர்ந்தும் கொண்டனர்.\nதுல்லிய தாக்குதல், அசாமில் பாஜக பெற்ற வெற்றி, பணமதிப்பு நீக்கம் போன்ற விஷயங்களை முன்னெடுத்து சமாஜ்வாதி, காங்கிரஸின் பிரச்சாரத்திற்கு முன்னதாகவே பாஜகவின் இணையவழிப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறும் ரத்தோர், ஒவ்வொருவரும் எதைப் பார்க்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தோம் என்கிறார்.\nஆதித்யநாத்தின் வண்ணமிகு கிராபிக்ஸ் செய்திகளைப் பலரும் விரும்பினர். அந்தப் பதிவுகள் நரேந்திர மோடியைப் பற்றிய பதிவுகளுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தன. ஒவ்வொரு நாளும் 30 முதல் 35 பதிவுகள் இந்தப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன. வாக்காளருடைய தனிப்பட்ட 30 நிமிடங்களை எங்களால் எடுத்துக் கொள்ள முடியுமென்றால், அவர���களை முழுமையாக மூளைச்சலவை செய்து, அவர்களுடைய எண்ணவோட்டங்களை தங்களால் வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.\nயாதவ் குடும்பத்தினர் ஹிந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் இருப்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சிக்கு எதிரான பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. மார்ச் 4 அன்று UttarDegaUP பக்கத்தில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு எதிரான நேரடித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. கோவில் ஒன்றிற்குள், முஸ்லீம்கள் தொழுகை நடத்துகின்ற பாணியில் யாதவ் அமர்ந்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதுவரையிலும் ஏறத்தாழ 19 லட்சம் பேருக்கு மேல் அதைப் பார்த்துள்ளதாகவும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அதில் போடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.\nஇது போன்ற வேறு சில பதிவுகளும் இருக்கின்றன. பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 வரையிலும், பிப்ரவரி 25 அன்று உருவாக்கப்பட்ட #KasabAgainstHindu உள்ளிட்டு 24 ஹேஷ்டேக்குகளை தகவல் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களால் உருவாக்க முடிந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇணையம், ஸ்மார்ட்போன் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களை சட்டமன்றத் தேர்தலின் போது தனது பிரச்சார ராணுவமாக பாஜக ஒருங்கிணைத்திருந்த போதிலும், தனக்கான வீரர்களை மிகக் கவனமாக தாங்கள் கையாள வேண்டியிருப்பதை தகவல் தொழில் நுட்பக் குழு உணர்ந்திருக்கிறது.\n’எங்களது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத லட்சக்கணக்கான இணையவழி வீரர்கள் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். குர்மேகர் கௌர் விஷயத்தில், அவருக்கு சமூக ஊடகங்களின் வழியாக அளிக்கப்பட்ட மிரட்டல்களுக்காக எதிர்க்கட்சியினரால் நாங்கள் அதிகம் தாக்கப்பட்டோம். இவ்வாறு மிரட்டியவர்களில் பெரும்பான்மையோர் பாஜகவைத் தொடர்பவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று மிஸ்ரா கூறுகிறார்.\nஎப்படியிருந்தாலும், இப்போதைக்கு பாஜகவின் இணையவழி ராணுவப்படையினர், தங்களுடைய தலைவர்கள் விரும்பியவாறு உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வெற்றியின் பக்கத்திற்கு தள்ளியிருக்கின்றனர்.\nநூல் அறிமுகம்: கி ராஜநாராயணனின் “கோபல்ல கிராமம்” – சரிதா ஜோ\nவரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படைகள் | தோழர் அ.பாக்கியம்\nபெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும் – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)\nதோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)\n*பெருந்தொற்று- பேதம் அற்றதா…* -க.சுவாமிநாதன்\nகற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்\nநான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2578347", "date_download": "2020-10-29T03:41:21Z", "digest": "sha1:TSJS5SHGUIH5KWUWB2XDVIQIZZUOVFNF", "length": 5935, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆற்காடு வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆற்காடு வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:22, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:34, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n19:22, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். http[https://tnmaps.tnvellore.nic.in/taluk.phpdcode=04revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]\n2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தில் 230,673 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 114,803 பேர் ஆன்கள் மற்றும் 115,870 பெண்கள் ஆவர். இவ்வட்டத்தின் கல்வியறிவு 72.21 ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகம் ஆக்ம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/centre-tables-3-labour-bills-in-parliament-398139.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T02:11:34Z", "digest": "sha1:3TDET3YKLRIZIBI7Q6BO4F6C3JNQYUEP", "length": 18900, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர் நல மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு | Centre Tables 3 labour Bills In Parliament - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nAutomobiles குண்டும் க���ழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nSports 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர் நல மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு\nடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர்கள் நல மசோதாக்களை மத்திய அரசு சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது.\nதொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிபந்தனைகள் 2020, தொழில்துறை சார் உறவுகள் 2020, சமூக பாதுகாப்பு 2020 ஆகியவைதான் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்கள். இந்த மசோதாக்களை தொழில்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தாக்கல் செய்தார்.\nஇந்த சட்டங்களின் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ18,000 ஊதியம் பெற வகை செய்யப்பட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படும் இடம்பெயர் தொழிலாளர்கள் மட்டும்தான் தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறுகின்றனர். சொந்தமாக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.\nஇதனை மாற்றி அமைக்கும் வகையில்தான் இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட மசோதாக்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்பது குறித்து மாற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு மாநிலத்தில் நிறுவன உரிமையாளர் ஒருவரால் நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர் மூலமாகவோ பணிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளரி அந்த நிறுவனத்தின் வேறொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டாலும் கூட தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இடம்பெயருவதற்கான ஊக்கத் தொகை ஒன்றையும் மத்திய அரசு இம்மசோதாக்களில் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது இடம்பெயர் தொழிலாளர்கள், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது அதற்கான பயணத் தொகையை வழங்கவும் இந்த மசோதாக்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇதற்காக கடந்த ஆண்டு தாக்கல் செய்த தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் புதிய தொழிலாளர் நல மசோதாக்களைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி, சசிதரூர் ஆகியோர், இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nசின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nஇன்று இந்தியா வரும் அமெரிக்க டாப் அமைச்சர்கள்.. 2+2 ஆலோச��ை.. \"ஜப்பான் மாதிரி நடக்காது..\" அலறும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament centre labour bills நாடாளுமன்றம் மத்திய அரசு தொழிலாளர் நல மசோதாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0032.html", "date_download": "2020-10-29T01:49:59Z", "digest": "sha1:R7KACU4GYMX6PG42TW5FBPOVKWNVSLSO", "length": 12409, "nlines": 188, "source_domain": "www.gopalappattinam.com", "title": "வடகாட்டில் இயற்கை முறையில் மிளகு சாகுபடியில் ஈடுபடும் ஆசிரியர்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்வடகாட்டில் இயற்கை முறையில் மிளகு சாகுபடியில் ஈடுபடும் ஆசிரியர்.\nவடகாட்டில் இயற்கை முறையில் மிளகு சாகுபடியில் ஈடுபடும் ஆசிரியர்.\nவடகாடு தெற்குபட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அருகேயுள்ள மாங்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇயற்கை ஆர்வலரான இவர், மனைவி முத்துலட்சுமி உதவியுடன் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய மிளகு செடிகளை சமவெளியில் கூட விளைவிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.\nஇந்த தம்பதி தங்களது வீட்டை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கிழுவை மரங்களை நட்டு அதன்மீது மிளகு செடிகளை படரவிட்டு வளர்த்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு செடிகளை நட்டு பராமரித்து வரும் இவர்கள் மாட்டுச்சாணம், கோமியம், மீன் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தாங்களே தயார் செய்து மிளகு செடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.\nகஜா புயலுக்கு முன்பு 500 கிலோ வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 100 கிலோ முதல் 150 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போ��ாட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/02/blog-post_17.html", "date_download": "2020-10-29T01:53:13Z", "digest": "sha1:K4L2HQXGD4QNMCSFQ6F2FX7TNW3BWX3J", "length": 27056, "nlines": 265, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஜனாஸா தொழுகை தொழும் முறை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2015\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.\nஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு மிக அதிகமான நன்மைகள் உள்ளன.\nஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கீராத்கள் என்றா��் என்ன என கேட்க்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள் அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி\nமற்றத் தொழுகைகளுக்கு உளு அவசியம் போல இதற்கும் அவசியமாகும்.\nதொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ)ஆகும் அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் அறிவிப்பவர்:- அலீ(ரலி) நூல்கள்: அபூதாவூத்,திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்\nஇத்தொழுகை ஜமா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.\nஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும்.\nஜனாஸாத் தொழுகையை வாரிசுரிமை பெறக்கூடிய தந்தை, மகன் போன்ற உறவுக்காரர்கள் தொழுவிப்பதே சிறந்தது.\nதொழுவிப்பவர் ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் உடம்பின் நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.\nஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் தனித்தனியாகவோ அல்லது அனைத்திற்கும் பொதுவாக ஒரே முறையிலேயும் தொழுகை நடத்தலாம்.\nமார்க்கத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்தவர் பெரும் பாவங்களில் திளைத்திருந்தவர், கடன்காரர், தொழுவிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டோர், தொழுகை நடத்த எவரும் இல்லாத ஓர் இடத்தில் மரணித்தவர் போன்ற அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.\nஜனாஸா தொழுகை முறை: -\n1) பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.\n2) மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.\n3) தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.\n4) ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார்.\n5) முதல் தக்பீருக்குப் பிறகு, அவூது பிஸ்மியுடன் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்\n6) இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும். (ஸலவாத்து என்பது பிற தொழுகையில் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு நாம் ஓதக் கூடிய ஸலவாத்து ஆகும்)\n7) மூன்றாவது தக்பீருக்குப் பிறகு மய்யித்துக்காக நாம் துஆச் செய்ய வேண்டும். (கீழே பார்க்கவும்).\n8.) நான்காம் தக்பீர��க்குப் பிறகு சிறிது நேரம் நின்று விட்டு வலது பக்கம் மட்டும் திரும்பி ஒரே ஒரு சலாம் கொடுக்க வேண்டும். (ஒரு சலாம் மட்டுமா அல்லது இரண்டு சலாம் கொடுக்க வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது)\nஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…..) முழுமையாக ஓத வேண்டும்.\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\n(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\n(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\n(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.\nநபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.\nஉச்சரிப்பு: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,\nஅல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.\n இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.\nஇறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.\nமூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்\nமய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்\nஉச்சரிப்பு: அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅ���்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்\nபொருள் : இறைவா இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள் பாலிப்பாயாக. இவருக்கு நற்சுகம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது விருந்துபச்சாரத்தைக் கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது மனைவிக்குப் பகரமாக சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக.\nஜனாஸா தொழுகையில் ஓதக் கூடிய மற்றொரு துஆ: -\nஉச்சரிப்பு:அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா, அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.\n எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.\nஇவைதான் ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவருக்காக நாம் செய்யக் கூடிய குறைந்த பட்ச பிரார்த்தனைகளாகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்���வர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து\nHACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nதுணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135863-high-court-bans-photos-of-living-persons-on-banner", "date_download": "2020-10-29T02:25:45Z", "digest": "sha1:RCHUCCIGJ5M7GCCYUJGU7DZEWUNXY4VG", "length": 6835, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 November 2017 - எல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமாரி யார்? | High Court bans photos of living persons on banners - Junior vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: எடப்பாடியைக் கைகழுவுகிறாரா மோடி\nதள்ளிப்போகும் பட்டாபிஷேகம்... காத்திருக்கும் ராகுல் காந்தி\nகுஜராத் தேர்தல்... முடிவைத் தீர்மானிக்கப் போகும் மூன்று பேர்\nதூங்கிய அரசு... கமல் கொட்டிய முரசு\nஜெயலலிதா நிராகரித்தார்... எடப்பாடி அறிவித்தார்\nகிரானைட் மோசடி... துணை போகும் எடப்பாடி - சமாதி ஆக்கப்பட்ட சகாயம் கமிஷன்\nஇப்போது சர்க்கரை இல்லை... இனி எந்தப் பொருளும் இல்லை\nஎல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமாரி யார்\n“ராஜராஜ சோழன் விழாவுக்கு விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி நன்கொடை\nதமிழக அரசின் ரூ.10 கோடி தமிழாய்வில் என்ன செய்யும்\nடெங்கு... கொசு மருந்தில் பங்கு\n“ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கியது யார் என எனக்குத் தெரியாது\n - 23 - பசுவின் அரசியல்\nஜூ.வி. நூலகம்: மனிதராக உயிர் வாழ்கிறார் புத்தர்\nஎல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமாரி யார்\nஎல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமாரி யார்\nஎல்லா பேனருக்கும் ஆப்பு வெச்ச திருலோச்சனகுமா��ி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-29T01:13:44Z", "digest": "sha1:VTFTWXRPA2L2DJWYKN732QXNSQ4QCXYJ", "length": 20449, "nlines": 210, "source_domain": "vanakkamamerica.com", "title": "பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது! - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஇந்தியா அமெரிக்கா இடையே வலுக்கிறது ராணுவ உறவு\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nடிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே\nஅரசு பள்ளி,மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nதியேட்டர்கள் திறப்பு… ரிலீசுக்கு தயாராகும் படங்கள்…\nதமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு\nஅதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஅமெரிக்க அமைச்சர்களுக்கு கைகொடுப்பதை தவிர்த்த அஜித் தோவல்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nகாஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nகொரோனாவால் டுவிட்டரில் டிரெண்டிங்கான டிரம்ப் தம்பதி\n நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ – வைரல் புகைப்படம்\nபாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா\nமுகப்பு அமெரிக்கச் செய்திகள் பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: 17 வயது சிறுவன் உட்பட 3 பேர்...\nபிரபலங்களின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது\nஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉலகமெங்கும் குறுந்தகவல்களை பதிவிடுவதற்காக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரையில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில், வர்த்தகம் என பல துறை பிரபலங்களும் ‘டுவிட்டர்’ கணக்குகளை வைத்துக்கொண்டு, அவற்றில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் பிரபலங்களான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன அதிபர் பில் கேட்ஸ், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெஸோஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், ‘ராப்’ பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் ‘டுவிட்டர்’ கணக்குகள் ’ஹேக்’ ஜூலை மாத துவக்கத்தில் ஹேக் செய்யப்பட்டன.\nஇந்த பிரபலங்களின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் அவ்வாறு சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக நுழைந்த நபர்கள் அவற்றில் நன்கொடைகளை ‘பிட்காயின்’ வடிவத்தில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். ‘டுவிட்டர்’ கணக்குகள் சட்டவிரோதமாக ‘ஹேக்’ செய்யப்பட்டிருப்பதை அறிந்த உடனேயே, இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர்களின் செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்த ஹேக்கிங் ரஷியா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.\nபுளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டு��்ளான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டுவிட்டர் ஹேக்கிங்கில் கிலார் குறைந்தது 1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா பாதித்த செல்ல நாய் பலி..\nஅடுத்த கட்டுரைஅமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நன்றாக செயல்படுகிறது – ‘நாசா’\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஅமெரிக்க வரலாற்றில் இன்று – 17 ஜூலை\nஅழிவின் விளிம்பில் அமேசான் மழைக்காடுகள் அண்டை நாட்டை நாடிய பொலிவியா\nஈராக்கில் ராமரின் சிலை திடுக்கிடும் தகவல்:\nநீர்வற்றிய குளத்தில் எப்படி மீண்டும் மீன், தவளை போன்ற உயிரினங்கள் எங்கிருந்து வருகின்றது\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 9\nசனி கிரகத்திற்கு இணையான அளவில் புதிய கோள் நாசா கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் ஜெட் விமானத்தில் தீவிபத்து\nதமிழகத்தில் களை கட்டிய தமிழர் திருநாளாம் தை திருநாள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nகலிபோர்ணியா மாகாணத்தில் மூட நம்பிக்கையினால் 3 வயது குழந்தை உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6441", "date_download": "2020-10-29T01:13:34Z", "digest": "sha1:NQ3UGYYV3RM7XY6Y3O3TY7OADILLWBOJ", "length": 7318, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Ninaivu Pathai (Modern Tamil Classic Novel) - நினைவுப் பாதை » Buy tamil book Ninaivu Pathai (Modern Tamil Classic Novel) online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநித்ய கன்னி விலகிச் செல்லும் பருவம்\n'நினைவுப் பாதை' நாவல். 'கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுத்க்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஓரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப் படுகிறுது என்று நகுலனின் 'நிழல்கள்ய நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருந்தும்.\nஇந்த நூல் நினைவுப் பாதை, நகுலன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நகுலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநகுலன் நாவல்கள் - Nagulan Novelgal\nகண்ணாடியாகும் கண்கள் - Kannaadiyaagum Kangal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஇருட்டறையில் ஒரு ஜன்னல் - Iruttaraiyil Oru Jannal\nஇப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்\nகண்ணீரினூடே தெரியும் வீதி - Kanneerinoode Theriyum Veethi\nமார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya\nவானகமே இளவெயிலே மரச்செறிவே - Vanakame Ilaveyile Marasserive\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-tamil-medium-mock-test-31-1-2019.html", "date_download": "2020-10-29T02:06:09Z", "digest": "sha1:YIVLUOKTDGZ33NZSMB4ARTKEWP6JF26H", "length": 5753, "nlines": 90, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 31, 2019 - TNPSC Master -->", "raw_content": "\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 31, 2019\n1) 2021ல், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த விண்வெளிக்கு பயணம் செய்வோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் எங்கு அமைய உள்ளது\n2) மவுண்ட் மிராபி என்ற எரிமலை எங்குள்ளது\n3) ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையான டி எப் 26 ஐ வெற்றிகரமாக சோதனை செய்த நாடு\n4) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது\n5) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் மி���ுந்த ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்\n(a) 40 வது இடம்\n(b) 41 வது இடம்\n(c) 42 வது இடம்\n(d) 43 வது இடம்\n6) ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள முன்னாள் செஸ் உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் கீழ்கண்ட எந்த நாட்டைச்சேர்ந்தவர்\n7) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஹிந்து திருமணங்களுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து கோர முடியாது என்று எந்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது\n8) 2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n9) ஜனவரிமாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம் எது\n10) இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5-38/", "date_download": "2020-10-29T02:16:49Z", "digest": "sha1:FSSKJSLYRBYD7YJQS4MME5SVJWA5NJ7P", "length": 3912, "nlines": 59, "source_domain": "puthusudar.lk", "title": "உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.62 லட்சத்தை தாண்டியது – Puthusudar", "raw_content": "\nகொழும்பு ஆமர் வீதி பொலிஸ் அதிகாரி உட்பட 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்\nமனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாத் மற்றும் அதாவுல்லா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை\nதொழிற்சாலையில் பணிபுரியும் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை\n இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.62 லட்சத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.62 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 462,519 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 8,757,734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,625,445 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,793 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n← சாம்பிராணியும், சாம்பிராணி மரமும்\nநான் கொரோனாவை வைரஸை விட அதி பயங்கரமானவன்\nகல்முனை பஸ் நிலையத்தில் மோதல் – இருவர் பலத்த காயம்\nதொடர்கிறது மைத்திரியின் அதிரடி – அரச தகவல் திணைக்களத்துக்கும் புதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:42:51Z", "digest": "sha1:FSAQFFQQ4PFT54QMZFNUF7Y4V3RIC6N2", "length": 8403, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய தோட்டக்கள்ளன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nவரிசை: (மரத்தில்) அடையும் பறவை\nஇந்திய பொன்னுத் தொட்டான் அல்லது இந்திய தோட்டக்கள்ளன் (\"Indian Pitta\", Pitta brachyura) என்பது ஒரு இடைப்பட்ட அளவு கொண்ட மரக்கிளைகளில் வந்து அமரும் வகைப் பறவை ஆகும். இமயமலைக்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும்.\nடேக் செய்யப்பட்ட தோட்டக்கள்ளன். இடது காலில் காணப்படும் டேக். கிண்டி பொறியியல் கல்லூரி,சென்னையில் எடுத்த படம்\nஇது சுலபமாக நம் கண்களில் படுவதில்லை. ஏனெனில், இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த கிளைகள் இடையே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும். இது இரை தேடும்போது தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத் தொட்டான் தேவை ஏற்படும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.\nபிட்டா என்றால் “சிறு பறவை” என்று தெலுங்கில் பொருள்.[3] ஹிந்தியில் இதன் பெயர் நவ்ரங். அதாவது ஒன்பது நிறங்கள் என்பது பொருள். வானவில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது.\nஇதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி,கஞ்சால் குருவி, காளி(மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு.[4]\nஆசிய தோட்டக்கள்ளன் நான்கு வகைப்படும்.\nதோட்டக்கள்ளன் - இந்தியன் பிட்டா - Pitta brachyura\nஃபேரி பிட்டா - P. nympha\n↑ \"Pitta brachyura\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 16 மார்ச் 2019.\n↑ தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 52\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/joy-alukkas-opened-new-branch-in-coimbatore-pqkhnu", "date_download": "2020-10-29T02:36:22Z", "digest": "sha1:FI2UE5U4ZO5QSJUHDUXSD65AVA5WRGD4", "length": 11800, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகில் உள்ள எல்லா கலெக்ஷனும் இனி கோயம்பத்தூர் ஜோய் ஆலுக்காஸில்..! புதிய கிளைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்..! அமோக பரிசு பொருட்களும் கூட..", "raw_content": "\nஉலகில் உள்ள எல்லா கலெக்ஷனும் இனி கோயம்பத்தூர் ஜோய் ஆலுக்காஸில்.. புதிய கிளைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்.. புதிய கிளைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்.. அமோக பரிசு பொருட்களும் கூட..\nஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை இன்று கோயம்பத்தூரில் திறந்து வைத்து, பல புது வகையான ஆபரணங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.\nஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை இன்று கோயம்பத்தூரில் திறந்து வைத்து, பல புது வகையான ஆபரணங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.\nதமிழகத்தில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து வைத்து உள்ளது ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம். அதன் படி நேற்று முன் தினம், சென்னை தி நகரில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை விளம்பர தூதரும் நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்து புதிய புதிய மாடல் நகைகளை அறிமுகம் செய்தார்.உடன் நடிகர் பிரஷாந்த் மற்றும் அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜனும் கலந்துக்கொண்டார்.\nஅதனை தொடர்ந்து நேற்று, மதுரையில் தங்களது புதிய கிளையை தொடங்கி வைத்து, புது புது ஆபரணங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜோய் ஆலுக்காஸ். மேலும், ஜோய் அலுக்காஸின் புதிய கிளையை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று, கோயம்புதூரிலும் ஜோய் ஆலுக்காஸின் புதிய கிளை திறந்து வைத்தார் நடிகர��� விஜய் சேதுபதி.\nஇது குறித்து நிறுவனர் ஜோய்.ஆலுக்காஸ் தெரிவிக்கும் போது,\n\"தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவு தான் மென்மேலும் பல கிளைகளை உருவாக்க காரணமாக உள்ளது. கோயம்பத்தூர் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எங்களுக்கு பெருமை\" என தெரிவித்தார்.\nநடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, \"ஜோய் ஆலுக்காஸ் மதுரை கிளையில் ஆயிரத்திற்கும் மேலான பல புது புது டிசைன் ஆபரணங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த ஆபரணத்தை வாங்கி செல்லுங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.\nஉலகின் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஜோய் ஆலுக்காஸ் கோயம்பத்தூர் கிளையில் இன்றே மக்கள் தொகை அதிகமாக கூடினர். வாங்கும் தங்க நகைகளின் தொகைக்கு ஏற்ப பல்வேறு சிறப்பு பரிசையும் வழங்கி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்��ள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/srilanka-defeated-by-indian-team", "date_download": "2020-10-29T01:58:37Z", "digest": "sha1:SREWOLCTMNXFTDZBGKMP4CDBIOE6E3YR", "length": 9311, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இலங்கையை வீழ்த்தியது இந்தியா...!!", "raw_content": "\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இலங்கையை வீழ்த்தியது இந்தியா...\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 600 ரன்களைகுவித்தது.\nஇலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\nபின்னர், கலமிறங்கிய இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து இறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 245 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது.\nஇதனால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\n3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/01/how-good-is-the-insta-credit-facility-icici-bank-paytm-users-010002.html", "date_download": "2020-10-29T02:00:06Z", "digest": "sha1:Z4QL67ARND37CLITMZW4TRJ3LFDOR5J3", "length": 21582, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேடிஎம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் புதிய சலுகை..! | How Good Is The Insta Credit Facility By ICICI Bank For Paytm Users? - Tamil Goodreturns", "raw_content": "\n» பேடிஎம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் புதிய சலுகை..\nபேடிஎம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் புதிய சலுகை..\n8 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n10 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n10 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n12 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports 3 வருசமா வெயிட் பண்றேன்..டீமில் எடுக்க முடியாதா கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: ஐசிஐசிஐ வங்கி தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் உடன் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பேடிஎம்-ஐ உபயோகித்தால் சிறப்புச் சலுகை கிடைக்கும்\nஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் மற்றும் பேடிஎம் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் ரூ.3000 முதல் ரூ.10000 வரை வாங்கும் பொருட்களுக்குத் தவணை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை வாடிக்கையாளரின் திறனை பொருத்து ரூ.20000 வரை அதிகரிக்கப்படும்.\nஇந்தத் தவணை தொகைக்கு 45 நாட்கள் வரை எந்தவித வட்டியும் இல்லை. அதற்குப் பின்னர் 3% வட்டி வசூல் செய்யப்படும்.\nஇந்த லோன் வசதி பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமின்றிக் கடன் கட்டணத்தைச் செலுத்துவது, டிஜிட்டல் பைனான்ஸ் செலுத்துவது போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏன் இந்த���் சிறப்பு வசதி\nஇந்த வசதி இருப்பினும், எங்கள் தேவைகளுக்கு நிதியளிப்பதைத் தவிர்ப்பது தோராயமாக 36% வட்டி வருடாந்தர அடிப்படையிலான வட்டிக்கு செலுத்தப்படாவிட்டால், அதன் விளைவாக ஆபத்து விளைவிக்கப்படக்கூடாது. மேலும், ஒருவரின் ஆன்லைன் கொள்முதலை அவர்களது தேவைகள் மற்றும் நிதி வரவு செலவுத் திட்டங்களுடன் ஓட்ட வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஐசிஐசிஐ வங்கி News\nஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி ஸ்மால் பைனான்ஸ்களில் என்ன விகிதம்..\nவீட்டுக் கடன், வாகனக் கடன் & பர்சனல் லோன் வாங்க இது தான் சரியான நேரம்.. ICICI வங்கியின் செம ஆஃபர்.\nபிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. டாப் 10 வங்கிகளில் எவ்வளவு வட்டி\nஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி.. பொதுமக்களுக்கு எவ்வளவு.. மூத்த குடி மக்களுக்கு என்ன சலுகை..\nவீடு வாங்குறவங்களுக்கு சூப்பர் சான்ஸ்.. குறைந்த வட்டியில் ஐசிஐசிஐ வங்கி அதிரடி சலுகை..\nவிடாப்பிடியாக முதலீடு செய்யும் 'சீனா'.. இந்தியாவில் 'புதிய பிரச்சனை'..\nரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை.. ஐசிஐசிஐ வங்கி அதிரடி முடிவு..\nவீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயம்.. ஐசிஐசிஐ வங்கி வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே\nஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-ன் 4.2% பங்குகள் விற்பனை.. திடீர் விற்பனை எதற்காக ..\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் என்ன விகிதம்..\nஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 36% அதிகரிப்பு.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்..\nRead more about: இன்ஸ்டா கிரெடிட் கார்டு ஐசிஐசிஐ வங்கி பேடிஎம் பயனர்கள் insta credit card icici bank paytm users\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. அடுத்த 10 நாளில் வரப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா\nபணி ஓய்வு பெறும் போது பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற என்ன செய்ய வேண்டும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2020-10-29T02:57:45Z", "digest": "sha1:UQOUXQGAGRK6NR3FVSIRHEMQHNVGR3ZA", "length": 8633, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குந்தியின் முகங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுந்தி –கர்ணன் சந்திப்பின் பல தளங்களை நிறைய பேசிப்பேசித்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அவளுக்கு பலமுகங்கள். துக்கமான பாசமான அன்னை. மைந்தனைக் கைவிட்டதனால் கையறுநிலையில் இருக்கிறாள். இது ஒரு முகம். இப்படித்தான் வருகிறாள்.\nஅவன் அவளை பொருட்படுத்தாதபோது உண்மையான அன்னையாக ஆகி அவனை ஆழமாக அறியமுயல்கிறாள். ஒரு ராஜதந்திரியாகப் பேசுகிறாள். அதன்பின் அவனுக்கு உண்மையான தோழியாக மாறி அவனையே அவனுக்குக் காட்டிக்கொடுக்கிறாள். அவனுடன் அவள் விளையாடுகிறாள். அவனுக்கு சிறந்த களித்தோழியாக மாறிவிடுகிறாள். அதன்பின் பிரிந்துசெல்கிறாள்.\nநான் வாசிக்கும்போது குந்தியின் வயது குறைந்தபடியே செல்வதுபோல எண்ணினேன். கிழவியான குந்தி இளமையான் அரசியாக மாறி சிறிய பெண்ணாக மாறுகிறாள். அந்த எல்லா படிகளிலும் நின்று அவள் கர்ணனை ஆழமாக புரிந்துகொள்ள முயல்கிறாள். கடைசியில் அவனை முழுமையாக ஜெயித்தபின் திரும்பிச்செல்கிறாள்.\nகுந்தியின் வெற்றி ஒரு பெண் ஆணை எப்படியெல்லாம் முற்றுகையிடமுடியும் என்பதைக் காட்டுகிறது. அன்னை, அரசி, தோழி என எல்லா நிலைகளிலும் பலபல முகங்கள்கொண்டு அவள் அவனை சுற்றி வளைத்துக் கைப்பற்றிவிடுகிறாள். வெண்முரசின் மிக நுட்பமான மிகநாடகீயமான அழகான அத்தியாயம் குந்தி கர்ணன் சந்திப்பு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/everyday/how-to-build-a-pro-makeup-kit-on-a-budget", "date_download": "2020-10-29T02:04:07Z", "digest": "sha1:RSD6K7QO5HSJKCGPBGH3OZHNBWQVLPJF", "length": 19398, "nlines": 665, "source_domain": "www.bebeautiful.in", "title": "பட்ஜெட்டிற்குள் ஒரு புரோ மேக்கப் கிட்டை வாங்குவது எப்படி?", "raw_content": "\nபட்ஜெட்டிற்குள் ஒரு புரோ மேக���கப் கிட்டை வாங்குவது எப்படி\nநீங்கள் ஒப்பனை உலகில் நுழைந்ததும், அங்குள்ள அனைத்து அற்புதமான தயாரிப்புகளையும் வாங்காமல் இருப்பது மிகவும் கடினம். உங்களுக்குத் தெரிவதற்கு முன்பு, ஒரு மாத சம்பளத்தை மேக்கப் தயாரிப்புகளில் மட்டுமே செலவு செய்து விட்டீர்கள், அவற்றில் சிலவற்றை நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை.\nஆனால் நீங்கள் ஒரு மேக்கப் ப்ரோவாக மாறுவதற்கான பயணத்தில் இருக்கிறீர்கள், எக்ஸ்பர்ட் பயன்படுத்தும் விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றால் அது நடக்காது, இல்லையா நாங்கள் அதைப் தருகிறோம். ஆனால் அது ஒரு விலையுயர்ந்த விவகாரமாக இருக்க வேண்டியதில்லை. இந்த கட்டுரை பட்ஜெட்டிற்குள் ப்ரோ மேக்கப் சாதனங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காண்பிக்கும்.\nநீங்கள் விரும்பியவற்றிற்கு முன்னுரிமை கொடுங்கள்\nஒரு ஆர்கனைசரில் முதலீடு செய்யுங்கள்\nநீங்கள் விரும்பியவற்றிற்கு முன்னுரிமை கொடுங்கள்\nஉங்களுக்கு பிடித்த அழகுகலை பிளாக்கர்ஸ் சொல்வதுபோல், குறைபாடற்ற மேக்கப் தோற்றம் பெற, சந்தையில் ஒவ்வொரு தயாரிப்புகளும் உங்களுக்குத் தேவைப்படுவது போல் தோன்றலாம். இருப்பினும், அது நிச்சயமாக அப்படி இல்லை.\nமுதல் ஸ்டெப், ப்ரோ மேக்கப் கருவியை வாங்குவதற்கான முன்னுரிமை அளிக்கிறது.\nபுதியவரான நீங்கள் அரிதாகவே பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகளில் உங்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது. ப்ரைமர்கள், ஃபவுண்டேசன், கன்சீலர், அடிப்படையான ஐ ஷேடோ தட்டு மற்றும் மேக்கப் கிட்டுக்கு அவசியமான பட்டியலை உருவாக்குவதன் மூலம் தொடங்குங்கள். நீங்கள் அடிக்கடி உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட தோற்றம் அல்லது நீங்கள் செய்ய முடியாத சில தயாரிப்புகள் இருந்தால், அவற்றுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை முதலில் வாங்கவும்.\nசில நேரங்களில் ஷேடும் ஃபார்முலாவும் ஒளிப்படங்களில் ஆச்சரியமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில், அது முற்றிலும் பயன்பாடற்றதாக தோன்றலாம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் முடிவுகளை எளிதாக்க உதவும் அழகுகலை ப்ளாக்கர்ஸ் வல்லுநர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஉங்களைப் போன்ற சரும டோன் / வகைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ப்ளாக்கர்ஸ் தேடுங்கள் மற்றும் அவர்களின் பரிந்துரைகள் மற்றும் பிடித்தவைகளைப் பாருங்கள். பிளாக்கர்கள் பல பிராண்டுகளுக்கான ��ணுகலைக் கொண்டுள்ளனர் மற்றும் பல தயாரிப்புகளை முயற்சித்து சோதித்துள்ளனர். எனவே, அவற்றில் பிடித்தவை வழக்கமாக மிகச் சிறந்தவற்றைக் கொண்டிருக்கும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nமேக்கப் தயாரிப்புகளைப் பற்றிய சிறந்த பகுதி என்னவென்றால், ஒரு தயாரிப்பு பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, திரவ உதட்டுச்சாயம் ஒரு ப்ளஷ் அல்லது ஐ ஷேடோவாக இரட்டிப்பாகும், கருவளையங்கள் மற்றும் டோனை மறைக்க நீங்கள் சிவப்பு உதட்டுச்சாயம் பயன்படுத்தலாம். புருவ இடைவெளிகளை நிரப்ப ஒரு பழுப்பு ஐ ஷேடோ பயன்படுத்தப்படலாம். இப்படி, நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்.\nLakme 9 to 5 Weightless Matte Mousse Lip & Cheek Colour போன்ற மல்டிபாஸ்கிங் மேக்கப் தயாரிப்புகளிலும் முதலீடு செய்யலாம் - இது ஒரு சரியான பவுட் மற்றும் இயற்கையாக சுத்தப்படுத்தப்பட்ட கன்னங்களை அடைய பயன்படுத்தப்படலாம்.\nலிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக், கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை மஸ்காரா மற்றும் காஜல், ஐலைனர் பெரும்பாலும் காம்போஸில் அதிக பாக்கெட் சலுகை விலையில் கிடைக்கின்றன. பணத்தை சேமிக்க தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக இந்த காம்போக்களில் முதலீடு செய்யுங்கள்.\nமேலும், இந்த தயாரிப்புகளை இன்னும் சிறந்த விலையில் கைப்பற்ற தள்ளுபடிகள் மற்றும் விற்பனையை கவனிக்கவும்.\nஒரு ஆர்கனைசரில் முதலீடு செய்யுங்கள்\nஉங்கள் மேக்கப் கிட் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும், நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் தயாரிப்புகளை மறு கொள்முதல் செய்வதை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவருவதில்லை என்பதை ஒரு ஆர்கனைசர் முடிவு செய்யும். இதனால் உங்களுக்கு கூடுதல் பணம் சேமிக்கப்படும்.\nநீடித்து நிலைக்கும் நக அழகை, வீட்டிலேயே, நீங்களே செய்துகொள்வதற்கான ஐந்து டிப்ஸ்\nபளபளப்பான சருமத்திற்கு சுவையான தேங்காய் ஸ்மூத்தி\nஇளமை தோற்றம் பெறும் சருமத்திற்கு ஃபவுண்டேஷனை எவ்வாறு பயன்படுத்துவது\nகாலாவதியான மேக்கப் தயாரிப்புகளை எவ்வாறு திரும்ப பயன்படுத்துவடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0042.html", "date_download": "2020-10-29T02:24:07Z", "digest": "sha1:DIANQGYJVHYVRV7YVKFXGXJNFHINU3LP", "length": 13150, "nlines": 189, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை.! புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு.!!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்அறந்தாங்கி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை. புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு.\nஅறந்தாங்கி அருகே மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை.\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூகனூர் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த கருப்பையா என்கிற தங்கராஜ் (வயது25) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.\nஅதை தொடர்ந்து போலீசார் தங்கராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா நேற்று தீர்ப்பு கூறினார்.\nஅதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மேலும் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.\nஇந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூத��� வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5544", "date_download": "2020-10-29T02:12:23Z", "digest": "sha1:GMBXJCUTZ5L63WVULOFHUOTCHBQHWRV4", "length": 12435, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி\non: April 26, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nநான் வெற்றிபெறும் அனைத்து விடயங்களையும் அனுபவிக்கின்றேன். அத்துடன், மீண்டெழ முடியாதவாறு நான் எப்போதாவது விழலாம்.\nஎன்ற இந்த வாசகத்தை விபத்தில் உயிரிழந்த இமேஷி யசர பெரேரா இரண்டு வருடங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nமருதானையில் இருந்து களுத்துறை வரை பயணித்த ரயிலில் மோதி இமேஷி பெரேராவும் அவரது நண்பியும் உயிரிழந்துள்ளனர்.\nபம்பலப்பிட்டி புனித கன்னியர் மடத்தில் உயர் தரம் இறுதி ஆண்டில் கல்வி பயின்று வந்த இவர்கள் இருவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் வௌ்ளவத்தையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர்.\nசம்பவத்தில் 19 வயதான இமேஷி யசர பெரேரா மற்றும் ஷெரோன் சில்வா ஆகிய மாணவிகளே உயிரிழந்துள்னனர்.\nவிபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் கைது\nசுவிஸ் செல்ல முற்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த இளைஞனின் தாயாரும் அதிர்ச்சியில் மரணம் \nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nதமிழ் அவமானம் அல்ல அடையாளம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/10610", "date_download": "2020-10-29T02:10:04Z", "digest": "sha1:4O5BQAGEYY7UQLXGQ4UKZJCUPO7EMVKF", "length": 9439, "nlines": 102, "source_domain": "angaraltd.ru", "title": "Thulasi video link sharing | ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nவாங்க படுக்கலாம் – பாகம் 26– tamil sex story\nசெல்ல தங்கச்சி – பாகம் 05 – தங்கச்சி காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex\nஅலோ சல்மா – பாகம் 01 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 01 – முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 06 – தகாத உறவு கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 01 – Iyer Family Sex\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (36)\nவாங்க படுக்கலாம் – பாகம் 35 – tamil sex stories | ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nசரிங்க மேடம் - பாகம் 01 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nசரிங்க மேடம் - பாகம் 02 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nதேங்க்ஸ் மது - பாகம் 05 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on தேங்க்ஸ் மது – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nஅவன் துணை - பாகம் 01 -தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on அவன் துணை – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/msm-homes/more", "date_download": "2020-10-29T01:31:47Z", "digest": "sha1:QNNLRUKT3A3DM5NIZEOWEDNZAZM5VQWU", "length": 2452, "nlines": 53, "source_domain": "ikman.lk", "title": "MSM Homes", "raw_content": "\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n9:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanika-kapoor-with-prince-charles-go-viral-after-coronavirus-hits-royal-family-069369.html", "date_download": "2020-10-29T02:09:46Z", "digest": "sha1:MYN5PRQVXRWHKBOQUAUW2AMMSNW7CB7A", "length": 18506, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர்.. இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா? வைரலாகும் போட்டோ! | Kanika Kapoor with Prince Charles go viral after coronavirus hits royal family - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago அடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்\n5 hrs ago ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\n7 hrs ago நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி\n8 hrs ago ரொம்ப பயமா இருக்கு.. விஜய் பட ஹீரோயினுக்கு கொலை, பலாத்கார மிரட்டல்.. பரபரப்பில் பாலிவுட்\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nNews \"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலண்டனில் இருந்து வந்த கனிகா கபூர்.. இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா\nலக்னோ: இங்கிலாந்���ு இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கனிகா கபூர் தான் அவருக்கு கொரோனா பரப்பினார் என்ற வதந்தி தீயாய் பரவி வருகிறது.\nகனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடியோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஹாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என உலகம் முழுவதும் பலரையும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது.\nலண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து, பல பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பாடகி கனிகா கபூர், சுற்றித் திரிந்து, பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா நோய் தாக்கிய நோயாளியைப் போல கனிகா கபூர் இல்லாமல், தான் ஒரு பிரபல பாடகி என்பதை மருத்துவமனையிலும் பில்டப் செய்து, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். உயிரைக் கொடுத்து மருத்துவர்களும், செவிலியர்களும், அவரது உயிரைக் காப்பாற்ற போராடி வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை உள்ளிட்ட புகார்களை எழுப்பி அட்டகாசம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், நேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்றும், இவை 2015ம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது வீண் வதந்தி என்றும் கனிகாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.\nஇந்த முறை இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்த கனிகா கபூர், இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சந்தித்தாரா இல்லையா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனடா பிரதமரின் மனைவி மற்றும் ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nதொடர்ந்து மிரட்டும் வைரஸ்.. பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு\nபடப்பிடிப்பில் பங்கேற்ற... பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சை.. ஷூட்டிங் தள்ளிவைப்பு\nகொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த.. பிரபல நடிகையின் தந்தை மரணம்\n'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்\nகொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nபடப்பிடிப்புக்கு வந்த இடத்தில் திடீர் பாதிப்பு.. நடிகை தமன்னாவுக்கு கொரோனா\nபார்வையற்ற பாடகர் திருமூர்த்திக்கு கொரோனா பாஸிட்டிவா தீயாய் பரவும் தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்\nகொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த நடிகர் புளோரன்ட் பெரேரா திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\n'வலிமை' பட தயாரிப்பாளர் மகன்.. பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nஎனக்கு, என் மனைவிக்கு, 2 மகள்களுக்கும் கொரோனா.. சமூக வலைதளத்தில் உறுதி செய்த டுவைன் ஜான்சன்\nஅடக் கடவுளே.. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 3 பேருக்கு கொரோனா.. ரசிகர்கள் ஷாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி துடித்த கண்ணுக்குட்டி அனிதா\nகவர்ச்சி பாம்.. ஓவரான கிளாமர்.. இளசுகளை புலம்ப விட்ட ஷில்பா மஞ்சுநாத்\nசர்ச்சையில் சிக்கும் சிம்புவின் திரைப்படம்.. இயக்குனர் அதிரடி மாற்றமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் ம���்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/christmas/page/2/", "date_download": "2020-10-29T02:57:57Z", "digest": "sha1:FNN5UZYH7MS5T54GUNZEKTZUYWHV5OH4", "length": 8751, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "christmas - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Christmas in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nMother Christmas : கிறிஸ்துமஸ் (தாத்தா) சாண்டா கிளாஸை பொதுப்பாலினத் தன்மை கொண்டதாக ஆக்கவேண்டும் என்று உலக அளவில் சிறிது காலமாக ஒரு குரல் ஒலித்துவருகிறது.\nஉலகமெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து\nசென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில், சென்னை மறைமாவட்ட பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது\nChristmas Wishes 2018: கிறிஸ்துமஸ் வாழ்த்து கொண்டாட்டம்\nChristmas Wishes, Quotes, Sayings in Tamil: கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி கொண்டாடுங்கள்\nகிறிஸ்துமஸ் பரிசுகள்: கடைசி நிமிட ஷாப்பிங்கா\nChristmas Gift Ideas for Kids in Tamil: மற்றுமொரு பாதுகாப்பான பரிசுப்பொருட்கள் பட்டியலில் கை கடிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்\nகிறிஸ்துமஸ் 2018 : ஆரோக்கியமான பரிசுப் பொருட்களை எப்படி தேர்வு செய்வது \nChristmas Celebration 2018 : மாறாக நாம் விரும்பும் மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்க என்ன வாங்கித் தரலாம் என்ற யோசனை மூளைக்குள்\nகிறிஸ்துமஸ் வந்தாச்சி… பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பது எப்படி\nChristmas Decoration Ideas 2018:கண்ணைப் பறிக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை முடிந்த வரையில் அழகாக அலங்கரிப்பது.\nபாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்… ஓவன் மற்றும் குக்கரில் செய்வது எப்படி\nChristmas Cake Recipe in Tamil : ஓவன் இருந்தால் மட்டும் தான் கேக் செய்ய முடியுமா\nChristmas Wishes 2018: இதயம் கவர்ந்தவர்களுக்கு இன்னும் வாழ்த்து அனுப்பவில்லையா\nChristmas Wishes, Quotes, Sayings in Tamil: கிறிஸ்துமஸ் விழாவுக்கு உங்களின் நட்புக்களுக்கும், தோழமைகளுக்கும் நீங்கள் வாழ்த்துகளை பறிமாறி மகிழ வேண்டாமா\nகிறிஸ்துமஸ் இரவில் அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்ஸ் ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்\nகடந்த 16 வருடங்களாக இதற்கான ஆய்வை நடத்தி வந்திருக்கிறது அந்தக் குழு\n”பள்ளிகளில் கிறிஸ்மஸ் கொண்டாடினால் போராட்டம் நடத்துவோம்”: இந்துத்துவ அமைப்பு கடும் எதிர்ப்பு\nபள்ளிகளில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடக்கூடாது என���ும், மீறி கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்துத்துவ அமைப்பு எச்சரித்துள்ளது.\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/rajnikanths-making-of-2-0-promo-video/", "date_download": "2020-10-29T02:15:22Z", "digest": "sha1:6IDLD7WCM57YNI7HEDUWSUP5TXLZCPKD", "length": 6421, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் “மேக்கிங் ஆஃப் 2.0” வீடியோ!", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “மேக்கிங் ஆஃப் 2.0” வீடியோ\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் படம் 2.0. இப்படத்தின் “மேக்கிங் ஆஃப் 2.0” எனும் 1 நிமிடம் 47 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 2,761,434 பேர் பார்த்துள்ளனர். 114,949 பேர் லைக் செய்துள்ளனர்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் படம் 2.0. இப்படத்தின் “மேக்கிங் ஆஃப் 2.0” எனும் 1 நிமிடம் 47 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 2,761,434 பேர் பார்த்துள்ளனர். 114,949 பேர் லைக் செய்துள்ளனர்.\nமுகமதுநபி அவ���ூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nவினை தந்திரம் கற்போம் : Fibre Reinforced Composites – கலாமின் கனவு\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-sunrisers-hyderabad-defeat-delhi-team-skd-351947.html", "date_download": "2020-10-29T02:45:43Z", "digest": "sha1:AZ4ZCRWKE4BWFJKUZLF5QXCN5L4LMV6F", "length": 9625, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் | ipl 2020 sunrisers hyderabad defeat delhi team– News18 Tamil", "raw_content": "\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nடெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஐ.பி.எல்லின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.\nஅதன்பின்னர், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம், ஷிகர் தவனும் ஒரு நாள் போட்டிகள் போல நிதானமாக ரன்களைச் சேர்த்தார். அவர், 34 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் 28 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.\nஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணியை தோல்வியைத் தழுவியது. அதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/15/delhi.html", "date_download": "2020-10-29T01:55:45Z", "digest": "sha1:LM2EXCMZICBDPN66CS3OKQGPPQANY7RE", "length": 9752, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெஹல்காவிற்கு 30 மில்லியன் வாசகர்கள் | tehelka receives ten times more visitors after its revelation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nSports 3 வருசமா வெயிட் பண்றேன்..டீமில் எடுக்க முடியாதா கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெஹல்காவிற்கு 30 மில்லியன் வாசகர்கள்\nஆயுதப் பேர ஊழல் வழக்கை வெளிக்கொண்டு வந்ததைத் தொடர்ந்து டெஹல்கா டாட் காமை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 30 மில்லியன்வாசகர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.\nவாசகர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கைத் தாண்டியதைத் தொடர்ந்து இன்டர் நெட் உலகின் ஹீரோவாக மாறி விட்டது டெஹல்கா டாட் காம்.\n���யுதப் பேர ஊழலை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து டெஹல்டா டாட் காமின் வாசகர்களின் எண்ணிக்கை 10 மடங்காக உயர்ந்துள்ளது.\nஇந்தியா தவிர, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து டெஹல்கா டாட் காமிற்கு வருகை தரும் வாசகர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/cinema/towards-a-third-cinema-10014593", "date_download": "2020-10-29T01:06:02Z", "digest": "sha1:AI6YDUHH6IZDO5AWB7HMCGRUYRWRHJZL", "length": 8076, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "Towards A Third Cinema - Charu Nivedita, Subash - Zero Degree Publications | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழுப்பு நிறப் பக்கங்கள் (முதல் பாகம்)\nபழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2) - சாரு நிவேதிதா :கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. ..\nரெண்டாம் ஆட்டம் - சாரு நிவேதிதா :அழகியல் எனபது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும் தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகக் சொல்லி வந்தது...\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\n101 திரைக்கதை எழுதும் கலை\nஎன்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எது..\nஅபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலு..\nநினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/whose-fault-that-mugilan-become-bad-7283", "date_download": "2020-10-29T01:33:27Z", "digest": "sha1:5UVJJCN6ZCVCDIILSSDSKERVAJJPL74C", "length": 11935, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "முகிலனை பொம்பளைப் பொறுக்கியாக மாற்றியது யார் தப்பு? - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nமுகிலனை பொம்பளைப் பொறுக்கியாக மாற்றியது யார் தப்பு\nமுகிலன் உயிருடன் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவதற்குள், அவரைச் சுற்றி ஏராளமான வம்புகள், வழக்குகள் களை கட்டுகிறது.\nஇப்போது அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வலைதளத்தில் ஏராளமான புரட்சியாளர்கள் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.\nமுகிலனுக்கு ஆதரவாக ஒரு பெண் கொடுத்திருக்கும் குரல் இது.. அது என்னடா பெண்ணோட சம்பந்தப்படுத்தி பேசிட்டா ஒருத்தனோட மதிக்க குறைச்சிடலாம்னு 21ஆம் நூற்றாண்டிலும் லூசு மாதிரி உளறிட்டு அலையறீங்க. பெண்கள் நாங்களும் அறிவுதளத்தில் எட்டி பாத்துட்டோம்ல. நாங்க இந்த செய்திகளை எவ்வளவு கோவமா அணுகுவோம்னு தெரிஞ்சிக்கோங்க.\nபெண் மேல ஆசைப்பட்டுட்டா, தீண்டிட்டா, அனுபவிச்சிட்டா... அவன் கெட்டவனா அவ்ளோ கேவலமாதான் பெண்களை பாக்கறீங்களா... இதெல்லாம் இவ்ளோ லேட்டா புரியுது எங்களுக்கு. ஏன்டா பெண் ஒரு அறிவுள்ள மனுஷி. அவளோட விருப்பம் எல்லாம் பாலியல் குற்றத்துல வராது. பெண்ணுக்கு முடிவெடுக்க தெரியும். ஆனா \"உனக்கு ஒண்ணும் தெரியாது. உலகம் மோசம். ஆண்கள் மோசம். ஏமாத்திடுவானுங்க. நீ கெட்டு போயிடுவ. நடுதெருவுல நிப்ப\"\nஅப்பட�� மயிறு மாதிரி ஏன்டா சமூகத்தை வளத்து வச்சிரூக்கீங்க. பெண்களை நடக்கவிடாம ரோடு பஸ்ஸ்டாண்டு, மார்கெட் டீக்கடை பேக்கரி அடைச்சி கெடந்து என்ன எழவடா பேசறீங்க. பெண்களை பத்தி புறணி, பேசுனா உங்கள அறிவுள்ள பெண்கள் எப்படிடா மதிப்போம். இத்தனை வயசு கல்யாணம் இத்தனை வயசுல குழந்தை பெத்துக்கனும் என்ற சமூகவிதிகள் இல்லைன்னா பெண்கள் உங்கள மாதிரி கழிவுகளை தேர்ந்தெடுத்து புள்ள பெத்துக்க மாட்டாங்க. வொர்த்தே இல்லைடா நீங்கள்ளாம்.\nஒரு ஆணை கேவலப்படுத்தனும்னா பெண்ணோட சம்பந்தப்படுத்தி பேசுவீங்களா முகிலன் பற்றிய அவதூறு செய்திகள் பரப்பப்பட்ட போது வந்த கோவம். வார்த்தைல கொண்டுவந்துட்டேன் என நினைக்கிறேன்.அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு.\nஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டை - யாடப்படும் போது அவனுக்கு சமூகத் -திடமிருந்து கிடைக்கவேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்கவிடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனை படுகொலை செய்வதற்கு சமமானது.\nதருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டார் என்பதால் மட்டுமா அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தது என்பதால்தான். அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாக துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடுகிறார்கள்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம்தான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது என்ர ரீதியில் முகிலனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் ஒரு பெண்மணி.\nநீங்க நினைக்கிற அளவுக்கு வொர்த்தா முகிலன் என்பதை அவரே முதலில் சொல்லட்டும்\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்��றிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27871/Video-of-pregnant-Pakistani-singer-who-was-shot-dead-while-singing-surfaces", "date_download": "2020-10-29T01:41:01Z", "digest": "sha1:G6SPX3OEFERGVPB6KHLLKRQZMKCMPBPU", "length": 6429, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானில் பாடகி சுட்டுக்கொலை | Video of pregnant Pakistani singer who was shot dead while singing surfaces | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாகிஸ்தானின் கராச்சி அருகே விழா ஒன்றில் பாடிக் கொண்டிருந்த பாடகி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானின் சிந்த் என்ற கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் 24 வயதான பாடகி சமினா சமூன் பாடிக்கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரது பாடலுக்கு வரவேற்பு அளித்து, கையில் இருந்த பணத்தை வீசி உற்சாகம் அளித்தனர். கர்ப்பிணியான சமினா சமூன் பாடிக்கொண்டிருந்த போது, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇதுகுறித்து அவர் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பாடகி கர்ப்பிணி என்பதால் காவல்துறையினர் இரட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து, கொலையாளியை கைது செய்தனர்.\n10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி\nபிரதமர் வருகை.. கருப்புக் கொடி எதிர்ப்பு #LiveUpdates\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலு��்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி\nபிரதமர் வருகை.. கருப்புக் கொடி எதிர்ப்பு #LiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/10/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/55638/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:13:35Z", "digest": "sha1:4GVXIF6MXS5GFYARGSFJOOXUYGY3SVEM", "length": 18268, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல் அனுபவ முதிர்ச்சி கொண்ட தலைவரிடம் மீண்டும் தலைமைத்துவம் | தினகரன்", "raw_content": "\nHome அரசியல் அனுபவ முதிர்ச்சி கொண்ட தலைவரிடம் மீண்டும் தலைமைத்துவம்\nஅரசியல் அனுபவ முதிர்ச்சி கொண்ட தலைவரிடம் மீண்டும் தலைமைத்துவம்\nபாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றியீட்டியதையடுத்து, மீண்டும் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார் மஹிந்த ராஜபக்‌ஷ. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவான புதிய அரசாங்கத்தை சீராக வழிநடத்திச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பை மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.\nதெற்காசியாவின் அரசியல் தலைவர்களில் ஆழ்ந்த அனுபவமும், ஆற்றலும் கொண்ட அவருக்கு நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மீண்டும் அரசியல் தலைமைத்துவ அதிகாரப் பொறுப்பை வழங்கியிருக்கின்றனர். அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பண்பைக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பை செவ்வனே முன்னெடுத்துச் செல்வாரென்பதில் மக்கள் முழுமையான நம்பிக்ைக வைத்துள்ளனர்.\nமைத்திரி_ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 2019 நவம்பரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் இதுவென்பதால் இத்தேர்தல் உன்னிப்பாக நோக்கப்பட்டது. இத்தேர்தலில் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுமென்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.\nஎதிரணியினர் அரசுக்கு எதிராக பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்துள்ள போதிலும், மக்கள் மத்தியில் பொது��ன பெரமுன கொண்டுள்ள செல்வாக்கில் சிறியதொரு பாதிப்பும் ஏற்படவில்லை. தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்கத்தின் மீது எதிரணியினர் ஆதாரங்கள் எதுவுமன்றி பாரதூரமான குற்றச்சாட்டுகளையெல்லாம் சுமத்தி வந்தனர். அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்தவேயில்லை. மக்கள் தமது தீர்ப்பை தீர்க்கமாக அளித்துள்ளனர்.\nபொதுஜன பெரமுனவின் கொள்கைத் திட்டங்களை மக்கள் முழுமையாக அங்கீகரிக்கின்றனர் என்பதே இந்தத் தீர்ப்பின் அர்த்தமாகும். பெரும்பான்மையின மக்கள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களில் கணிசமானோரும் பொதுஜன பெரமுனவுக்கு மாத்திரமன்றி அதற்கு ஆதரவான தோழமைக் கட்சிகளுக்கும் இத்தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். அரசாங்கத்துக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும், பல்லின மக்களும் ஆதரவளித்துள்ளனரென்பதே இத்தேர்தல் முடிவின் அர்த்தமாகும்.\nஇவ்வாறான நிலையில், பொதுஜன பெரமுன பெரும்பான்மையின மக்களுக்கு மாத்திரமே உரித்தான கட்சியென இனிமேல் எண்ணி விட முடியாது. இக்கட்சியானது நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானதென்பதே உண்மையாகும். அதேசமயம் வடக்கு, கிழக்ைகச் சேர்ந்த மக்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனரென்பதும் இப்போது புலனாகின்றது. இது ஆரோக்கியமானதொரு சமிக்ைஞ ஆகும்.\nஇதுஇவ்விதமிருக்க, சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொள்வோமானால் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுதான் இங்கே பாரதூரமானதாக நோக்கப்படுகின்றது.\nமலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவை தமக்குரிய பாராளுமன்ற ஆசனங்களை பொதுத் தேர்தலில் தக்க வைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மையின கட்சிகளும் பெரும் ��ீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அவை ஏற்கனவே வைத்திருந்த பாராளுமன்ற ஆசனங்களை இம்முறை தேர்தலில் இழந்துள்ளன.\nஅக்கட்சிகள் செல்வாக்ைக இழந்துள்ளதற்கான காரணங்கள் மக்களுக்குத் தெரியாததல்ல. அக்கட்சிகள் தம்மை சுயபரிசோதனை செய்து தமது தவறுகளை திருத்திக் கொண்டாலேயே எதிர்காலத்தில் அரசியல் பயணத்தைத் தொடர முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை அக்கட்சியானது தம்மை ஆதரித்த மக்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.\nவடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு தீர்க்கப்படாத அரசியல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளனவென்பது மறுக்க முடியாததாகும். அப்பிரச்சினைக்கு பெரும்பான்மையினத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே யதார்த்தம் ஆகும். அவ்வாறிருக்ைகயில், தமிழ் மக்கள் மத்தியில் நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வுகளை முன்வைத்து மக்களை கற்பனையுலகில் சஞ்சரிக்க வைப்பது தமிழ்க் கட்சிகள் எதற்குமே பொருத்தமானதல்ல. மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ள அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண்பதற்கே தமிழ்க் கட்சிகள் முயற்சிப்பது பொருத்தமானதாகும்.\nஅறுதிப் பெரும்பான்மைப் பலம் பெற்ற அரசு பதவியேற்றுள்ளது. சிறுபான்மையின கட்சிகள் சமயோசிதமான முறையில் தமது அரசியலை முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனு���் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-movie-actor-help-kerala-people-pdsus3", "date_download": "2020-10-29T03:23:32Z", "digest": "sha1:RVOJWZ7IS7SBDDGTJPEQDR3K734LGI6L", "length": 12512, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேரள மக்கள் தான் முக்கியம்...! திருமண ஏற்பாடுகளை அதிரடியாக நிறுத்திய விஜய் பட நடிகர்..!", "raw_content": "\nகேரள மக்கள் தான் முக்கியம்... திருமண ஏற்பாடுகளை அதிரடியாக நிறுத்திய விஜய் பட நடிகர்..\nகேரளாவில் கடந்த 8ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தததால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. பெருமழையால் கேரளாவில் உள்ள 10திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.\nகேரளாவில் கடந்த 8ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தததால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. பெருமழையால் கேரளாவில் உள்ள 10திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.\nமேலும் நிலசரிவு ஏற்பட்டதால், பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\n223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. ஆடு மாடுகள் என க��ல்நடைகள் அதிகமாக உயிரிழந்துள்ளது. ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nமேலும் கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், உடை, உணவு, மருத்துகள் போன்றவற்றை உலகில் உள்ள அனைத்து மக்களும் கொடுத்து வருகின்றனர். அதே போல் கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடித்த பணத்தை கொடுத்து வருகிறார்கள்.\nஆனால் நடிகர் ராஜூவ் பிள்ளை என்பவர் தன்னுடைய திருமணம் ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு, நேரடியாக கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில் களத்தில் இறங்கியுள்ளார். இவர் மலையாளத்தில் சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் விஜய் நடித்த 'தலைவா' மற்றும் விஷால் நடித்த 'ஆம்பள' படத்திலும் நடித்துள்ளார்.\nஇவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணதிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், திருமண ஏற்பாடுகளை கவனிக்காமல் மக்களை மீட்பது தான் முக்கியம் என நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.\nஏற்கனவே தன்னுடைய திருமணத்தை, மிகவும் எளிமையாக நடத்த ,முடிவு செய்த இவர்... தற்போது திருமணத்தை குறித்த தேதியில் எந்த ஆடம்பரமும் இன்றி 10 பேர் மத்தியில் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளாராம். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\n மாளவிகா மோகன் செயலால் முகம் சுழித்த நெட்டிசன்கள்..\n“ப்ரியமானவளே” ஷூட்டிங்கின் போது விஜய்க்கு மனைவி சங்கீதாவிடமிருந்து வந்த செம்ம குட் நியூஸ்... என்ன தெரியுமா\nRare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....\nவிஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..\nஎனக்கு வேண்டவே வேண்டாம்... கெஞ்சும் ’நடிகர்’ விஜய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்ச��் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/allan-border-thinks-bcci-playing-mind-game-and-warning-cricket-australia-qhzlx3", "date_download": "2020-10-29T02:43:41Z", "digest": "sha1:VQJJ65XIN6ANXN25IF6UYNUTJQVHRARK", "length": 11329, "nlines": 95, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிசிசிஐ மைண்ட் கேம் ஆடுறாங்க; பணிந்து போயிடாதீங்க! கிரிக்கெட் ஆஸி.,யை எச்சரிக்கும் உலக கோப்பை வின்னிங் கேப்டன் | allan border thinks bcci playing mind game and warning cricket australia", "raw_content": "\nபிசிசிஐ மைண்ட் கேம் ஆடுறாங்க; பணிந்து போயிடாதீங்க கிரிக்கெட் ஆஸி.,யை எச்சரிக்கும் உலக கோப்பை வின்னிங் கேப்டன்\nபிசிசிஐயின் கோரிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா(ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்) ஏற்கக்கூடாது ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடும் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.\nஐபிஎல் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள்கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.\nடிசம்பர் 3ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் தொடங்கி ஜனவரியில் முடியும் வகையில், ஆஸ்திரேலிய அணி, ஒரு டெஸ்ட் தொடரை ஆடும்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் போட்டி மெல்போர்னில் நடைபெறும். அந்த டெஸ்ட் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று பெயர். அதேபோல ஜனவரி முதல் வாரத்தில் ஒரு டெஸ்ட் நடக்கும். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் அந்த டெஸ்ட் சிட்னியில் தான் நடக்கும். அதற்கு பிங்க் டெஸ்ட் என்று பெயர்.\nகிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் டெஸ்ட் போட்டிகள் நடத்துவதை ஆஸ்திரேலியா மரபாகவே பின்பற்றிவருகிறது.\nஇந்நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி செல்லவுள்ள நிலையில், சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியை ஜனவரி 3ம் தேதி தொடங்காமல் ஒருசில நாட்கள் இடைவெளிவிட்டு தொடங்க வேண்டும் என்று பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஏனெனில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 30ம் தேதி தான் முடியும் என்பதால், வெறும் 2 நாட்கள் இடைவெளியில் அடுத்த டெஸ்ட்டை தொடங்காமல் சில நாட்கள் தாமதமாக தொடங்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதை அறிந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடும் கோபமடைந்துவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் பார்டர், பிசிசிஐயின் கோரிக்கை படுமோசமானது. பல ஆண்டுகளாக பாக்ஸிங் டே டெஸ்ட்டும் பிங்க் டெஸ்ட்டும் அடுத்தடுத்து நடத்தப்பட்டுவருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமாக அந்த டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக அடுத்தடுத்து நடத்தப்பட்டுவருகிறது. இந்தியா கூடுதலாக 2 நாட்கள் இடைவெளி கேட்கிறது என்பதற்காக அதை மாற்றக்கூடாது.\nபிசிசிஐ மைண்ட் கேம் ஆடுகிறார்கள் என்று நினைக்கிறேன். உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக அவர்களை நினைத்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் தான் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக மரபை மாற்றமுடியாது என்று ஆலன் பார்டர் கடுமையாக விளாசியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய த��வல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசீரியல் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்... நட்சத்திர ஓட்டலில் சிக்கிய பிரபல நடிகர்...\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ராஜசேகர்... இன்றைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/in-tamilndau-70-lakhs-crore-corruption-told-ramadoss-peuhq2", "date_download": "2020-10-29T02:31:03Z", "digest": "sha1:NYQ5P6BU2DRPUZQIHFHZWF5HQXKSR2CU", "length": 12337, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டுல 70 லட்சம் கோடிக்கு ஊழல் நடத்திருக்கு … நீண்ட பட்டியலை கொடுத்து ஓபன் டாக் விட்ட ராமதாஸ்…", "raw_content": "\nதமிழ்நாட்டுல 70 லட்சம் கோடிக்கு ஊழல் நடத்திருக்கு … நீண்ட பட்டியலை கொடுத்து ஓபன் டாக் விட்ட ராமதாஸ்…\nதமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஊழல், சத்துணவு ஊழல் என் அனைத்துத் துறைகளிலும் 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதனை பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார்.\nதமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nகுட்கா ஊழல் தொடர்பாக டிஜிபி வீடு, முன்னாள் சென்னை கமிஷனர் வீடு. அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு போன்றவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குட்கா விற்பனை செய்ததில் 50 ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதே போன்று 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம்சாட்டியுள்ள வருமான வரித்துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்படி எங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு திணறி வருகிறது.\nஇந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏக்கள் குறித்து புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை, ஒவ்வொரு வரியாகப் படித்து சந்தேகம் ஏதாவது இருந்தால் தங்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் 9 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லைஎன குற்றம்சாட்டினார்.\nஇதுவரை தமிழ்நாட்டில் 70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.\n12 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒப்பந்தங்கள் ஊழல், பல்கலைக்கழக ஊழல், போக்குவரத்து சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் என பட்டியலிட்ட அவர், இந்த ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.\nஜனவரி மாத தொடக்கத்தில், பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவிடும் என்று கூறியிருந்தேன். எச்சரிக்கை செய்ததை நோக்கி தற்போது பெட்ரோல் விலை சென்றுகொண்டிருக்கிறது எந ராமதாஸ் தெரிவித்தார்.\nமத்திய, மாநில அரசுகளின் வரி என்ற போர்வையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.\n11 எம்எல்ஏக்கள் வழக்கை விடாமல் துரத்தும் திமுக..பதிலடியாக 21 திமுக எம்எல்ஏக்கள் வழக்கை கையில் எடுத்த அதிமுக.\nப.சிதம்பரத்தை அடுத்து அதிமுக அமைச்சருக்கு ஸ்கெட்ச்... ஃபைல்களை பக்காவாக வைத்திருக்கும் அமித்ஷா..\nமீண்டும் சூடுபிடிக்கும் குட்கா விவகாரம்... நாளை ஓய்வுபெறும் நிலையில் டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட்..\nதிமிறிய அ.தி.மு.க., ஓங்கி அடிக்கும் மோடி... குட்கா விசாரணையில் டாக்டரை வெச்சு செய்த சி.பி.ஐ.\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி தர திட்டம்\nகுட்கா ஊழல்... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ... முக்கிய புள்ளிகள் பெயர் மிஸ்சிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/maniratnam/page/3/", "date_download": "2020-10-29T02:53:22Z", "digest": "sha1:GEQXSUPKGMCEHGUZNWHM3APMOL4K4GLE", "length": 11899, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Maniratnam - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Maniratnam in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nஇயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் கதை கரு படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர்...\nஅவரை பார்த்த தருணம் பதற்றமாக இருந்தது : 96 இசையமைப்பாளர் பிரத்தியேக பேட்டி\nஎஸ். சுபகீர்த்தனா உலகம் முழுவதும் 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸை கட்டி இழுத்த 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தற்போது இயக்குநர் மணிரத்தினமுடன் இணைந்து பணியாற்றப் போகிறார். தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற முண்ணனி ஆல்பம் குழுவின் முக்கிய நபர் கோவிந்த் வசந்தா. இவர் சமீபத்தில் வெளியான 96...\nTamilrockers Leaked Chekka Chivantha Vaanam: செக்க சிவந்த வானம் : தியேட்டரில் ரிலீஸ்… தமிழ் ராக்கர்ஸ் லீக் \nMani Ratnam’s Chekka Chivantha Vaanam Leaked on Tamilrockers: செக்கச் சிவந்த வானம் வெளியான முதல் நாளன்றே இணையத்தில் தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More: Tamilrockers website: மிரட்டும் வில்லன், தமிழ் ராக்கர்ஸ் என்ன செய்கிறது சினிமா உலகம் என்ன செய்கிறது சினிமா உலகம்\nசெக்கச் சிவந்த வானம்... கிளாஸ் இயக்குனர் மணிரத்னத்தின் படைப்பு கூடவே பெரும் நடிகர் பட்டாளம்\nசெக்க சிவந்த வானம் ரிலீஸ்: மணிரத்னம், சிம்புவுக்கு குஷ்பூ பாராட்டு\nசெக்கச் சிவந்த வானம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nChekka Chivantha Vaanam : மணிரத்தினம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம் படம் காட்சி வெளியானது.\nChekka Chivantha Vaanam : மணிரத்தினம் ரசிகர்களுக்கு ஒரு அலர்ட்… நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம்\nChekka Chivantha Vaanam : மணிரத்தினம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம் நாளை வெளியாகிறது. Chekka Chivantha Vaanam : செக்க சிவந்த வானம் நாளை ரிலீஸ் : நான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய...\nசெக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வீடியோ ரிலீஸ்\nKalla Kalavaani song : மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள கள்ள களவாணி பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. Kalla Kalavaani song : கள்ள களவாணி பாடல் வீடியோ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இந்த பாடல் சிம்பு மற்றும்...\nசெக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். செக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி : காற்று வெளியிடை படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் சிம்பு, விஜய்...\nசெக்கச் சிவந்த வானம்: பாடல்கள் வெளியீடு விழாவையே வெரைட்டியாக செய்த ஏ. ஆர். ரகுமான்\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் மணிரத்தினம் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் உங்கள் மனதை புரட்டிப் போட வெளியானது செக்கச் சிவந்த வானம் பாடல்கள். செக்கச் சிவந்த வானம் பாடல்கள் : மணிரத்தினம் இயக்கத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள்...\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-29T02:37:19Z", "digest": "sha1:2EMQXZ3AKS6CZ2GLFG5KYST4VEC22VS4", "length": 18847, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்ட்ரியா ஜெரெமையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா\nபின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர்\nஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.\n4 பின்னணிக் குரல் கொடுப்பவராக\nஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[3] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[3] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[4][5] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[6]\nபின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,[2] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[5] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.[7] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[5] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[9] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் த��ரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[10]\n2005 கண்ட நாள் முதல் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2007 பச்சைக்கிளி முத்துச்சரம் கல்யானி வெங்கடேஷ் தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள்\n2010 ஆயிரத்தில் ஒருவன் லாவன்யா சந்திரமெளலி தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள்\n2011 மங்காத்தா சபிதா ப்ரித்விராஜ் தமிழ்\n2012 ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ் சிறப்புத் தோற்றம்\n2012 புதிய திருப்பங்கள் தமிழ் படப்பிடிப்பில்\n2012 வட சென்னை தமிழ் படப்பிடிப்பில்\n2013 விஸ்வரூபம் (2013 திரைப்படம்) அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ்\n2014 விஸ்வரூபம் 2 ( 2014 திரைப்படம் ) அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ் படப்பிடிப்பில்\n2017 தரமணி ஆல்த்தியா ஜான்சன் தமிழ்\n2017 அவள் லஷ்மி தமிழ்\n2005 கண்ணும் கண்ணும் நோக்கியா அந்நியன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2006 வீ ஹேவ் எ ரோமியோ பொமரில்லு தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2006 கற்க கற்க வேட்டையாடு விளையாடு தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2006 சர சர ராக்கி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2006 கிலி தேசமுத்துரு தெலுங்கு சக்ரி\n2008 ஓஹ் பேபி ஓஹ் பேபி யாரடி நீ மோகினி தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2008 நேனு நீ ராஜா கிங் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2009 அம்மாயிலு அப்பாயிலு கரண்ட் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2010 மாலை நேரம் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 ஏனோ ஏனோ ஆதவன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2010 தீராத விளையாட்டு பிள்ளை தீராத விளையாட்டு பிள்ளை தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2010 இது வரை கோவா தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2010 பூக்கள் பூக்கும் மதராசபட்டினம் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 தேடியே தேடியே வ தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 ஹூ இஸ் த ஹீரோ மன்மதன் அம்பு தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்\n2010 நா பேரே மல்லீஸ்வரி சையி ஆட்டா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2011 எனக்காக உனக்காக காதல் 2 கல்யானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2011 நோ மணி நோ ஹனி வானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2011 திவாலி தீபானி தாதா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2011 காதலிக்க வெடி தமிழ் விஜய் ஆண்டனி[11]\n2011 ஒரு முறை முப்பொழுதும் உன் கற்பனைகள் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்[12]\n2012 யேலேலோ மெரீனா தமிழ் கிரீஷ்\n2006 வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா\nAlternative names ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரமையா\nShort description பிண்ணனி பாடகி, நடிகை மற்றும் பிண்ணனி குரல் கொடுப்பவர்\nPlace of birth சென்னை, இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4655", "date_download": "2020-10-29T01:10:11Z", "digest": "sha1:KMMWELQ63IMETXOZURN2GU5XJ6VJW4AI", "length": 12804, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "மிதமிஞ்சிய மது அருந்தியதால் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்! | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை மிதமிஞ்சிய மது அருந்தியதால் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்\nமிதமிஞ்சிய மது அருந்தியதால் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்\non: April 14, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nபுதுவருடத்தை கொண்டாடும் வகையில் நண்பர்கள் இணைந்து நண்பர் ஒருவரின் வீடுஒன்றிற்கு அருகில் மது அருந்தி கொண்டிருந்த வேளையில் போதை அதிகமானதால் நபர்ஒருவர் தவறி வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார்.\nஅவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற முச்சக்கரவண்டி வீதியில் உள்ள மரம் ஒன்றில்மோதி விபத்துக்குள்ளானதில் சுயநினைவு இழந்த மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியின் கலப்பிட்டியபிரதேசத்தின் 13.04.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட – மல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின்தந்தையான 42 வயதுடைய எம்.டபிள்யூ.டீ குமாரபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக மல்தெனிய வைத்தியசாலையில் பிரேத அறையில்வைக்கப்பட்டுள்ளது.\nபரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்தன.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nகாலி உனவடுன கடற்கரையை உபயோகப்படுத்துபவர்களுக்கு காவற்துறையின் அதிர்ச்சி தகவல்\nபுத்தாண்டு விருந்தில் வாள் வெட்டு- மூவரின் நிலை கவலைக்கிடம்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சி��ுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/260/50-14859", "date_download": "2020-10-29T01:06:14Z", "digest": "sha1:WUOYAWJ2X2UQJ3HVACZFQHMSZCMZLUCA", "length": 8347, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரேஸிலில் வெள்ளப்பெருக்கால் 260 பேர் பலி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் பிரேஸிலில் வெள்ளப்பெருக்கால் 260 பேர் பலி\nபிரேஸிலில் வெள்ளப்பெருக்கால் 260 பேர் பலி\nதென்கிழக்கு பிரேஸில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 260 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.\nபிரேஸிலின் றியோ டி ஜெனிசோ நகரின் மலைப் பிரதேசமான தெரஸ்போலிஸ் பகுதியிலேயே பாரியளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பாதுகா���்பு படை அதிகாரிகள் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.\n1000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி பொதுஇடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nதெரஸ்போலிஸ் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மண்சரிவுகளில் புதையுண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 800 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். afp\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nதொற்றாளர்களாக மேலும் 335 பேர் அடையாளம்\nஉங்கள் மனதில் பட்டது என்ன\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=51351", "date_download": "2020-10-29T02:23:14Z", "digest": "sha1:ZJQGJ4FDZJXYDS7F5EMRN7CYTMOC62YS", "length": 8258, "nlines": 61, "source_domain": "puthithu.com", "title": "குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகுற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்\nஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பத��யுதீன் தெரவித்தார்.\nவவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“ஒரு சம்பவத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு முன்னரேயே எனது சகோதரரை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தனர்.\n‘இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்’ என்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சுமார் ஐந்தரை மாதங்களின் பின்னர், சகோதரர் ரியாஜ் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.\n‘எனது சகோதரர் நிரபராதி. எந்தவொரு குற்றச்சாட்டுக்களுடனும் அவர் தொடர்புடையவர் அல்லர்’ என நான் முன்னரே கூறியிருந்தேன். ‘நீதி என்றோ ஒருநாள் வெல்லும்’ என்றும் ஊடகங்களிடம் பலமுறை தெரிவித்திருந்தேன். மேலும் ‘எவ்வாறான விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பை வழங்குவார்’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்த நிலையில், ஐந்தரை மாதங்கள் கடந்து, எந்தக் குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்பில்லை என்ற காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம். ஒரு சம்பவத்துக்காக விசாரணை மேற்கொள்ளும்போது, குற்றவாளியாக இருந்தால்தான் சிறையில் அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர். அதற்கு நேர்மாறாக, எனது சகோதரர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட முன்னரேயே கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\nநூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த, 500 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு எமது பூரண ஆதரவு என்றும் உண்டு எனவும் தெரிவிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.\nTAGS: ஈஸ்டர் தின தாக்குதல்றியாஜ் பதியுதீன்றிஷாட் பதியுதீன்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமா��� நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:41:20Z", "digest": "sha1:R4IAFHWBJQQFMVS5GAL3F6AGTTYJOP76", "length": 4368, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nவெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White throated fantail) இது ஒரு சிறிய வகைப்பறவையாகும். இது தெற்கு ஆசியாப் பகுதில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது மேலும் இதன் வால்பகுதியின் கடேசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது. [2]\n↑ பறவை 12: வாலில் ஒரு விசிறி இந்து தமிழ் - 02 நவம்பர் 2019\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T01:58:34Z", "digest": "sha1:D5XNYVBDMUL6WED7OLGN6MV2PES6DHFW", "length": 6394, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுரீபன் லூவிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுரீபன் ஃகென்றி லூவிச் (ஆங்கிலம்: Stephen Henry Lewis, பிறப்பு நவம்பர் 11, 1937) ஒரு கனடிய இடதுசாரி அரசியல்வாதி, சமுக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், அரசியல் தூதர், பேராசிரியர். 1970 களில் ஒன்ராறியோ மாகாணத்தின் புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக விளங்கினார். 1980 களின் நடுவில் ஐக்கிய நாடுகளுக்கான கனடிய தூதராக நியமிக்கப்பட்டார். 1990 களில் பல்வேறு ஐ.நா முகாமைகள��ல் பணியாற்றினார். 2000 களில் இவர் ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி/எயிட்சு தொடர்பான சிறப்பு தூதராக செயற்பட்டார். தற்போது இவர் ரயர்சன் பல்கலைக்கழகத்தில் ஒரு கொளவரவ பேராசிரியராகப் பணிபுரிகிறார், தொடர்ந்து சமுக விடயங்கள் தொடர்பாக குரல் எழுப்பி வருகிறார். இவரது தலைமையில் இயங்கும் இசுரீபன் லூவிசு அறக்கட்டளை எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaionline.com/category/news/law-news/", "date_download": "2020-10-29T01:13:06Z", "digest": "sha1:YYLH6CSGA5BANR3PYHYIGLOFDR6SN3QO", "length": 8604, "nlines": 175, "source_domain": "uyirmmaionline.com", "title": "law Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n“பி.எம். கேர்ஸ்” தொடர்பாக சில தகவல்களைக் கேட்டு, பெங்களூரில் முதுகலை சட்டம் படித்து வரும், “கந்துகுரி சூர்யா ஸ்ரீ ஹர்ஷா…\nJune 3, 2020 - இராபர்ட் சந்திர குமார் · அரசியல் › law\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் - எச்.பீர்முஹம்மது\nஅரசியல் › கட்டுரை › வரலாறு\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/sourav-ganguly/", "date_download": "2020-10-29T02:15:10Z", "digest": "sha1:BN2KZNCF7KDVGB7O4GN2RGTX3X42AUL6", "length": 8550, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Sourav Ganguly – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை\nரசிகர்கள் யாருமே இல்லாமல் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் இந்தியாவெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ...\nஇந்தியக் கிரிக்கெட் வாரிய தலைவரான தாதா கங்குலி – பேட்டி முழு விபரம்\nசமீபத்தில், பிசிசிஐ-ன் பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மேட்ச் ...\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/16677-thodarkathai-thoongatha-vizhigal-nangu-padmini-selvaraj-03", "date_download": "2020-10-29T01:36:34Z", "digest": "sha1:RKMUY5TEH22RLMELJYVNU4SW3HL3S7C5", "length": 16952, "nlines": 225, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 03 - பத்மினி செல்வராஜ் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nமாலை ஆறு மணி அளவில் அந்த பூங்காவிற்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஆர்யமன்...\nஅந்த வாசலை தாண்டி வரும்பொழுது அவனையும் அறியாமல் அன்று அந்த பெண் தன் மீது இடித்து கொண்டது நினைவு வர, அதை தொடர்ந்து அவன் அவள் அக்காவை திட்டியதும் நினைவு வர, முகத்தில் லேசாக குற்ற உணர்வு எழுந்தது....\nஅவன் கொஞ்சம் அதிகமாகத்தான் திட்டிவிட்டான்.. எதற்காக தன்னை திட்டுகிறான் என்று புரியாமல் மந்தாகினி அன்று பே என்று விழித்தது இப்பொழுது கண் முன்னே வர, அவன் இதழ் ஓரம் லேசாக சிரிப்பு எட்டி பார்த்தது...\nஅவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்று தான் திட்டியது தவறு என்று மீண்டுமாய் அவன் மனஸ் அவனை இடித்துரைக்க, அவனும் அவன் மனஸ் சொல்வது சரிதான்.\nஅவளை பார்த்தால் ஒரு சாரி சொல்ல வேண்டும் என்று ஒத்து கொண்டவாறு முன்னால் நடக்க, அடுத்த நொடி அவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன...\nஅவன் நினைவுகளின் நாயகியே எதிரில் வந்து கொண்டிருந்தாள்...\nஅழகான இளமஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பூக்களை வாரி இறைத்ததை போல அழகிய சேலை அணிந்து தலையை குனிந்து நிலம் பார்த்தவாறு அந்த பூங்காவின் வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..\nஏற்கனவே எழுமிச்சை நிற கலரில் இருப்பவள் அந்த மாலை வெய்யிலில் இன்னுமாய் பளிச்சென்று எடுத்து காட்டியது அவள் அழகு...\nமுகம் தெரியாவிட்டாலும் அவள் உடல் மொழியும் அ���ள் அணிந்திருந்த சேலையும் அவனுக்கு அது மந்தாகினி என உணர்த்திவிட, அவசரமாக அவன் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும் நினைவு வந்தது...\nஉடனே வேகமாக அவளை நோக்கி நடந்து சென்றவன் அவளை நெருங்கியதும் அவன் பேச வாய் எடுக்க ஏனோ வார்த்தை வராமல் தந்தி அடித்தது.. ஆனாலும் முயன்று வரவழைத்தவன்\n“சா.... சாரிங்க..... அன்னைக்கு நீங்கனு தெரியாம...... உங்க சிஸ்டர் னு நினைச்சு... கொஞ்சம் அதிகமா திட்டிட்டேன்... அதை எல்லாம் மனசுல வச்சுக்காதிங்க... “ என்றான் தயக்கத்துடன்..\nஅவனின் திடீர் குரல் கேட்டு திடுக்கிட்டு குனிந்திருந்த தலையை நிமிர்த்தி கேள்வியுடன் தன் எதிரில் நின்றிருந்தவன் முகம் நோக்கினாள் அவள்..\nஒரு நொடிதான்... அவள் பார்வையில் சிறு மிரட்சி, ஆச்சர்யம் என கலந்து தெரிந்தது.. அடுத்த நொடி அவள் கண்களில் குறும்பு மின்ன\n“என்ன மிஸ்டர் ஆர் எமன்... நீங்களா என்கிட்ட மன்னிப்பு கேட்பது நீங்களா என்கிட்ட மன்னிப்பு கேட்பது\nதொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 07 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 14 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தா��ாயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை வல்லமை தாராயோ --- 1\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 54 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/580523-kejriwal-appeals-to-all-non-bjp-parties-to-unite-in-rs-to-oppose-farm-bills.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-29T01:10:26Z", "digest": "sha1:NKNLJAMYPAQ7REVID5JK44BXORDNKQX3", "length": 19865, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "விவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்க்க வேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல் | Kejriwal appeals to all non-BJP parties to unite in RS to oppose farm bills - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nவிவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்க்க வேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்\nமத்திய அரசு கொண்டு வரும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களையும், பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மாநிலங்களவையில் கூட்டாக எதிர்க்க வேண்டும், நாம் எதிர்க்காவிட்டால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதாலாளிகள் கரங்களில் விவசாயிகள் விழுந்து, சுரண்டப்படுவார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ந��றைவேற்றப்பட்டன.\nஇந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இந்த மசோதாவுக்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது “ மத்திய அரசு கொண்டு வேளான் தொடர்பான மசோதா மூலம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகள் கரங்களில் ஒப்படைக்க அரசு முயல்கிறது.\nநான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மாநிலங்களவையில் ஒன்றாக இணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். அனைத்து எம்.பி.க்களையும் அங்கு வரவழைக்க வேண்டும்.\nதர்ணா போராட்டத்தில் ஈடுபடாமல், வெளிநடப்பு செய்யாமல் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் உங்களைக் கவனித்து வருகிறார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு உச்சம்: கோவிட் தொற்றிலிருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்தனர்\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம் பிறப்பிக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை\nமத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nஉ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு\nஇன்னொரு உச்சம்: கோவிட் தொற்றிலிருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்தனர்\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம்...\nமத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nமத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\n2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி வழக்கு:...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மூட நினைக்கிறது: கார்த்திக் சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு\nவிவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைப்பதற்கான மேம்பாட்டுத் திட்டம்: கிஃப்ட் திலபியா மீன் வளர்ப்புக்கு...\nகரோனா வைரஸ் பாதிப்பு 5 மாநிலங்களில் அதிகரிப்பு\nசர்வதேச விமான சேவைக்கான தடை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநவம்பர் 5-ம் தேதி முதல் 4 கட்டங்களாக 6 மாதங்களில் இந்தியா வரும்...\nதங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது:...\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற்ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nபயங்கரவாத நிதி பெறும் அறக்கட்டளை, என்ஜிஓக்கள்: ஸ்ரீநகரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு...\nதேர்தல் சமயத்தில் வெளியான சிராக் பாஸ்வானின் வீடியோ: ஜேடியு கிண்டல், தொடரும் மோதல்\nஎளிய உடற்பயிற்சியின் மூலம் குணமாகும் கரோனா; புதுக்கோட்டை சித்த மருத்துவர்கள் தகவல்\nஅரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/131046/", "date_download": "2020-10-29T02:10:42Z", "digest": "sha1:Q77FRGAORGQBESV2T7MY4VYE3VMLRXUN", "length": 5184, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "தேசியப் பட்டியல் விவகாரம் முடிவுக்கு வந்தது… அம்பாறைக்கு வழங்கப்பட்டது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதேசியப் பட்டியல் விவகாரம் முடிவுக்கு வந்தது… அம்பாறைக்கு வழங்கப்பட்டது.\nமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராஜா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇன்னும் சற்றுநேரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.\nPrevious articleகற்பிணி பெண்ணின் உயிரை காவு கொள்ளப்பார்த்த களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையின் முன்வாயில் கதவு பலமுறை அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத பிரதேச சபை\nNext articleஇந்த அரசியலின் மூலமாக வரும் ஒரு சதமும் என் உடம்பில் சேராது – சத்தியமிட்டுச் சொல்கிறார் முஷர்ரப்.\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nகூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு – தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு;\nநெல்லின் விலையை தீர்மானிப்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும். – அரசாங்க அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132234/", "date_download": "2020-10-29T02:13:29Z", "digest": "sha1:WR6EFOJSERDUY2VDX4VCNPIZRNZXBYUU", "length": 10414, "nlines": 102, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் வாள்வெட்டுக்குழுத்தலைவர் கைது கிரனேட்டும் மீட்பு. வீடியோ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் வாள்வெட்டுக்குழுத்தலைவர் கைது கிரனேட்டும் மீட்பு. வீடியோ\nமட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கிரனேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் பொலிஸார் கைதுசெய்யச்சென்றபோது பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்கேணி பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்���ட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராட்சியின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு விசாரணைப்பிரிவின் பதில் பொறுப்பதிகாரி முகமட் ஜெசூதி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த கைதினை மேற்கொண்டது.\nஇதன்போது கைதுசெய்யப்பட்ட வாள்வெட்டு குழுவின் தலைவரான தணு என்பவர் 2018ஆம் ஆண்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதாக நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலைவையில் உள்ள நிலையில் மேலும் ஒன்பது குற்றங்கள் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர் தொடர்பில் பல சிறுகுற்றச்சாட்டு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இவரை கைதுசெய்யச்சென்ற பொலிஸாரை தாக்க முற்பட்ட நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவருடன் அந்த குழுவினை சேர்ந்த இன்னுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவுடன் தொடர்புபட்ட மேலும் நான்கு பிரதான நபர்களும் ஏனைய உறுப்பினர்கள் சிலரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்கள் கடந்த காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளதுடன் நாவற்கேணி பகுதியில் தனிமையில் வீடுகளில் இருக்கும் பெண்களையும் அச்சுறுத்திவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகஞ்சா உள்ளிட்டு போதைப்பொருள் விற்பனைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் இது தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர்.\nPrevious articleசாய்ந்தமருதில் இடம்பெற்ற இரு விபத்துக்கள் : ஒருவர் பலி\nNext articleபாசிக்குடா கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயதுடைய சிறுவன் பலி\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்த���ா\nபெற்றோலுக்கு நீண்ட வரிசை; சில நிலையங்களில் இல்லையெனவும் பதாதை\nமலையக மக்கள் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/133125/", "date_download": "2020-10-29T01:26:51Z", "digest": "sha1:7YDWBALOUCINIIL3KAPS7GWPW5U4G6EY", "length": 4783, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "கொரனா மினுவாங்கொட பொலிஸ்நிலையமும் மூடப்பட்டது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொரனா மினுவாங்கொட பொலிஸ்நிலையமும் மூடப்பட்டது.\nமினுவாங்கொட பொலிஸ்நிலையம் இன்று (08) பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகோவிட் -19 வைரஸுடன் மினுவாங்கோடா பொலீஸ் சிற்றுண்டிச்சாலை நபருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக இந்நிலமை ஏற்பட்டுள்ளது.\nதற்போது மினுவங்கொட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .\nPrevious articleஜனாதிபதியின் விசேட வேண்டுகோள்\nNext articleசுபீட்சம் இன்றைய பத்திரிகை 09.10.2020\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nஇலங்கையில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு\nகளுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் ஊரடங்கு சட்டத்திற்கு ஒத்துழைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?m=201201", "date_download": "2020-10-29T01:41:44Z", "digest": "sha1:KMIJYR4PFZAZ75CUDRYPPQSDWZGVWSWQ", "length": 9328, "nlines": 212, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Archive for Jan, 2012", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் ���க்தி உற்பத்திக் கருத்திட்டம்\nகொத்மலை சுரங்கவழிக்கு சுபவேளையில் நீருற்றும் வைபவம்.\nஎதிர்வரும் மார்ச் மாதமளவில் தேசிய[...]\nகடல் மாசடைவதை கட்டுப்படுத்த அணு மற்றும் பொது தொழில்நுட்ப உதவி.\nகடல் நீர் மாசடைதல் முகாமைத்துவம்[...]\nஇ. மி .ச ஊழியர்களுக்கு தொழிற்துறை கௌரவத்துடன் சாதாரண இ நியாயமான சம்பள அதிகரிப்பு.\nஇலங்கை மின்சார சபையில் நீண்டகாலம்[...]\nமீள்சுழற்சி எரிசக்தியின்றி எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது.\nகொத்மலை சுரங்கவழிக்கு சுபவேளையில் நீருற்றும் வைபவம்.\nஎதிர்வரும் மார்ச் மாதமளவில் தேசிய[...]\n“விதலமு லங்கா” மும்மாத முன்னேற்ற சஞ்சிகை வெளியீடு.\nமுதல் மும்மாத முன்னேற்ற அறிக்கை[...]\nSLS ISO 50001 சர்வதேச எரிசக்தி முகாமைத்துவ கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20?page=1", "date_download": "2020-10-29T02:27:34Z", "digest": "sha1:BRMBBTVYTCKJVPLSU7TWXLFK4TWB5GI4", "length": 3448, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அண்ணா பல்கலைக்கழகம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபேரிடர்களில் பயன்படுத்த அண்ணா பல...\nஅஜித்துக்கு விருப்பம் இருந்தால் ...\nகல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா ...\nபொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T03:48:00Z", "digest": "sha1:YHA6E7LLULJGZGPG6PJ4TUOCPUTHETDW", "length": 8890, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது\nஅகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)\nசிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Animated Short Film) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும். 1931–32 ஆண்டுகள் முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.\nடாம் அண்ட் ஜெர்ரி அதிக முறை இவ்விருதினை வென்றுள்ளது. 13 பரிந்துரைகளில் 7 முறை இவ்விருதினை வென்றுள்ளது.\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nஅகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் • திரைப்பட வரலாறு\nசிறந்த திரைப்படம் • சிறந்த இயக்குனர் • சிறந்த நடிகர் • சிறந்த நடிகை • சிறந்த துணை நடிகர் • சிறந்த துணை நடிகை • சிறந்த தழுவிய திரைக்கதை • சிறந்த அசல் திரைக்கதை • சிறந்த அசைவூட்டத் திரைப்படம் • சிறந்த ஆவணப்படம் • சிறந்த சர்வதேச திரைப்படம் • சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம் • சிறந்த ஆவண குறுந்திரைப்படம் • சிறந்த குறுந்திரைப்படம் • சிறந்த ஒளிப்பதிவு • சிறந்த உடை அமைப்பு • சிறந்த திரை இயக்கம் • சிறந்த ஒப்பனை • சிறந்த அசல் இசை • சிறந்த அசல் பாட்டு • சிறந்த தயாரிப்பு • சிறந்த இசை இயக்கம் • சிறந்த ஒலி • சிறந்த திரை வண்ணங்கள்\nமேலும் பார்க்க: கவர்னர் விருதுகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Anbazhagan", "date_download": "2020-10-29T01:15:00Z", "digest": "sha1:PJAWYLWJVKJCMLPNVK5VZKIQZRXEKHCX", "length": 3324, "nlines": 43, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Anbazhagan | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்���ுகள் போட்டோ ஆல்பம்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும்.. சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்\nகொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது.\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nதிடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை - ஜெ.அன்பழகன்\nமு.க.அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என திமுக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-ebook/", "date_download": "2020-10-29T01:23:41Z", "digest": "sha1:DZMYMCOUAHFKHXNIIUGSZW5XXGPYVUQW", "length": 20131, "nlines": 198, "source_domain": "tamilebooks.org", "title": "வளையாபதி - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nHome\tஇலக்கியம்\tகாப்பியங்கள்\tReturn to previous page\n\"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp\"\nவளையாபதி என்பது தமிழில் கூறப்படும் ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். இந்நூல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதப்படுகிறது மேலும் இந்நூல் கிடைத்த சில பாடல்களைக் கொண்டு வளையாபதி நிச்சயம் சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல் என கருதப்படுகின்றது.\nவளையாபதி நூலை இயற்றிய ஆசிரியர் மற்றும் இந்த நூலில் கூறவரும் கதை என்று எதுவும் நமக்கு தெரியவில்லை.\nவளையாபதி என்ற சொல் பெண்களின் கை அணியாகிய வளையலைக் குறிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் வளை என்ற சொல் மிகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் தங்களால் வளையல்களை செய்தனர், பிற்காலத்தில் உலோகங்களால் வளையல்களை செய்தனர், இதில் பொன்னால் செய்யப்பட்ட வளையல்களை மிகுதியாகும்.\nவளையாபதியின் கதை நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நூல் முழுவதும் கிடைக்காமையே அதற்குக் காரணம். வளையாபதியைப் பற்றிய குறிப்புகள் யாப்பருங்கல விருத்தியுரை, இளம்பூரணர் உரை, நச்சினார்க்கினியர் உரை, இவைகளிலிருந்து தெரிகிறோம்.\nவளையாபதி சமணக்காப்பியம் என்பதும், சைன சமயத்தைச் சார்ந்தது என்பதும் அவர்பாடல்களிருந்துத் தெளிவாகிறது.\nபதினான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பெற்ற புறத் திரட்டிலிருந்து வளையாபதியில் உள்ள 66 பாடல்கள் கிடைக் கின்றன. அவை கீழ்க்கண்ட அதிகாரங்களில் உள்ளன.\nஇவற்றை நன்கு ஆராயும்போது, பொதுவா. நூலாசிரியர் அறவொழுக்கத்தையே அதிகம் வற்புறுத்துகிறா என்று கருதலாம்.\nவலையாபதி நூலானது இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் அமைந்த பாடல்களால் ஆனது என்பது கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு கூறமுடிகின்றது.\nவளையாபதி ஆசிரியர் சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து மிகுதியான தொடர்களை எடுத்து ஆள்கின்றார். தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் நன்கு கற்றவர் என்பது அவருடைய பாடல்களிலிருந்து தெரிகிறது. சான்றாக,\nமாவென்று உரைத்து மடலேறுப மன்றுதோறும் பூவென்றெருக்கின் இணர்சூடுப, புன்மை கொண்டே பேயென் றெழுந்து பிறரர்ப்பவும் நிற்ப, காம நோய்நன்கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயினக்கால்\nமாஎன மடலும் ஊர்ப, பூ எனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்க வும் படுப் பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே.\nபல திருக்குறள்களைப் பல இடங்களில் கருத்துக்களை எடுத்து ஆள்வதோடு, தொடர்களையும் அவ்வாறு எடுத்து ஆள்கின்றார். யாகாவராயினும் நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல் இழுக்கப்பட்டு என்ற குறளை நாக்கல்லது இல்லை நனிபேணுமாறே என்ற தொடரில் அமைகிறார்.\n பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை\nஉற்றார்க்கு உடம்பும் மிகை அவை உள்வழிப்\nபற்றா வினையாய்ப் பல பல யோனிகள்\nஅற்றா யுழலும் அறிதற்கு அரிதே\nவைசிய புராணத்தில் உள்ள பஞ்சகாவியத் தலைவரின் வைரவாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம் என்று தலைப்பிட பெற்றுள்ள கதைச்செய்திகள் வளையாபதி காப்பியத்திற்குப் பொருந்தாது.\nவிருத்த யாப்பில் இயற்றப் பட்ட நூல்களில் இது மிகப் பழையது என்று வையாபுரிப் பிள்ளை அவர்கள் சாற்றி வளையாபதி கி.பி. 10-ஆம் நுற்றாண்டின் முற்பாதியதாக இருக்கலாம் என்று சொல்வார். ஆனால், அது கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பாதியதாகுமெனச் மு.அருணாசலம் அவர்கள் சொல்வார்.\nவளைய��பதி என்னும் இந்த பெருங்காப்பியம் இன்றைக்கு நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் சென்ற நூற்றாண்டு வரை குறிப்பாக சொல்லப்போனால் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை முழுவதும் தொலையாமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு கூறுவதற்கு முக்கியமான காரணம் உ வே சாமிநாதர் திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றிருந்த பொழுது வளையாபதி நூலின் சுவடி ஒன்றை தம் கண்களாலேயே கண்டதாக, தன்னுடைய “என் சரித்திரம்” எனும் நூலில் (உ வே சா -வின் வாழ்க்கை வரலாறு) குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த காலகட்டத்தில் தான் பழைய தமிழ் நூல்களை பாதுகாக்கும் முயற்சியில் அக்கறை இல்லாமல் இருந்ததால் அந்த நூலின் மதிப்பு தெரியாமல் இருந்ததாகவும், பிறகு பழைய தமிழ் நூல்களை அழிவிலிருந்து காக்கும் பணியில் ஈடுபடும் பொழுது திருவாடுதுறை ஆதீன நூலகத்திற்குச் சென்று பார்த்ததாகவும், அப்பொழுது வளையாபதி ஓலைச்சுவடியை அங்கு காணவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்.\nஇப்போது 72 செய்யுள்கள்தாம் நமக்குக் கிட்டியுள்ளன.\nஅந்த 72 செய்யுள்களில் 66 செய்யுள்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் தொகைநூலிலும், 3 செய்யுள்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 செய்யுள்கள் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துச் செய்யுளென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 செய்யுள் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிட்டின.\nவளையாபதி சமண சமய நூல்\nபுலால் மறத்தல், கொல்லாமை, நிலையாமை. வினை, பொதுமகளிர் முதலிய தலைப்புகளால் நூல் சைன சமயத்தை மிகவும் எடுத்தக்கூறுகிறது என்பது தெளிவாகப் புலப்படுத்து கின்றது. 66 (புறத்திரட்டு) பாடல்களில் 30 பாடல்கள் சிற்றின்பத்தை வெறுத்துப் பாடுவன. ஆகவே ஆசிரியர் துறவைப் பெரிதும் வலியுறுத்துகின்றார் என்பதும் விளங்கும்.\nஇந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பா���ல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.\nவளையாபதி கடவுள் வாழ்த்துப் பாடல்\nவளையாபதியின் ஆசிரியர் பெயர்த் தெரியவில்லை. தொழுவல் தொல்வினை நீங்குக என்று கூறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் அருகப்பெருமானின் துதியாக உள்ளது. மேலும், அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டும் துக்கம் துடைக்கும் என்று பாடலில் நிக்கந்த வேடத்து இருடி கணங்கள் என்னும் தொடர் காணப்பெறுகிறது. இதில் வரும் நிக்கந்தன் அருகப் பெருமானைக் குறிப்பதாகும்.\nBe the first to review “வளையாபதி” மறுமொழியை ரத்து செய்\nசிலப்பதிகாரம் மூலமும் உரையும் PDF | ePub | Kindle\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/120425/chicken-65/", "date_download": "2020-10-29T02:27:26Z", "digest": "sha1:5YLG3Z3BUPK7EN5PIOQW5XVWGFUMZEZX", "length": 21396, "nlines": 374, "source_domain": "www.betterbutter.in", "title": "Chicken 65 recipe by Reshma Babu in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சிக்கன் 65\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசிக்கன் 65 செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nசிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட்\nஇஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் பொடி அரை டீஸ்பூன்\nகான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்\nசிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்\nசிக்கன் இனிமேல் இஞ்சி பூண்டு விழுது தயிர் உப்பு சிக்கன் 65 மசாலா மிளகாய் பொடி முட்டை கான்பிளவர் மாவு கருவேப்பிலை இலைகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்\nபொரித்தெடுத்த சிக்கனின் மேல் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்\nசுவையான சிக்கன் 65 ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nReshma Babu தேவையான பொருட்கள்\nசிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்\nசிக்கன் இனிமேல் இஞ்சி பூண்டு விழுது தயிர் உப்பு சிக்கன் 65 மசாலா மிளகாய் பொடி முட்டை கான்பிளவர் மாவு கருவேப்பிலை இலைகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்\nபொரித்தெடுத்த சிக்கனின் மேல் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்\nசுவையான சிக்கன் 65 ரெடி\nசிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட்\nஇஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் பொடி அரை டீஸ்பூன்\nகான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்\nசிக்கன் 65 - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்��மைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/18_29.html", "date_download": "2020-10-29T01:15:21Z", "digest": "sha1:S563QSI7THTFLF5IVI66UUWJB7Q5YT4Z", "length": 2914, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..!", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..\nபதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/blog-post_76.html", "date_download": "2020-10-29T02:32:01Z", "digest": "sha1:BSKZOS3FVM2IRMR3EFWMNUHDBTQ5JCT2", "length": 12134, "nlines": 108, "source_domain": "www.nmstoday.in", "title": "காதலிப்பது போல் நடித்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு - NMS TODAY", "raw_content": "\nHome / Unlabelled / காதலிப்பது போல் நடித்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு\nகாதலிப்பது போல் நடித்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு\nஇளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு\nசென்னை ��ம்பத்தூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலூர் மத்திய சிறை காவலர் கணேஷ்குமார் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை சிறைக்காவலர் கணேஷ்குமார், காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார்.\nமேலும் மிரட்டியதற்கான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் வழங்கினார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிறைக்காவலர் கணேஷ்குமார் வந்தவாசி கிளைச்சிறைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள், கணேஷ்குமார் இளம்பெண்ணை நேரடியாக மிரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனால் அதிர்ந்து போன சிறைத்துறை நிர்வாகம் கணேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமாரை தேடி வருகின்றனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/18984", "date_download": "2020-10-29T01:08:28Z", "digest": "sha1:JUXTXQ3ASRLSSPJLMT2M4C7AGMLBTTPJ", "length": 8766, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸில் விளையாட்டு மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி…… | Tamilan24.com", "raw_content": "\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nசுவிஸில் விளையாட்டு மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி……\nசுவிட்சர்லாந்தில் கால்பந்து மற்றும் ஹொக்கி மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதுடன் புதிய தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.\nஇந்த தடை உத்தரவானது அரசியல் வட்டாரத்திலும், விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் விளையாட்டு மைதானங்களில் 1,000 பேர்களுக்கு அதிகமான எண்ணிக்கையை அனுமதிக்க உள்ளனர்.\nஇந்த உத்தரவானது சுவிஸ் விளையாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்தாலும், இனி அடுத்த உத்தரவு வெளியாகும் வரை விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது பல தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தடை உத்தரவானது கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுவரும் மதுபான விடுதிகளை மேலும் தண்டிப்பதாகவும் இதனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.\nமது விற்பனை தடை செய்யப்படுவதால் சமூக விலகல் பராமரிக்கப்படும் என கூறுபவர்கள், மைதானத்தில் சிற்றுண்டி விற்பனையையும் தடை செய்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nஇராணுவத் தளபதி தெரிவித்துள்ள முக்கிய விடயம்\nலிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்\nசுகாதார அமைச்சுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய கொரிய அமைப்பு\nபுகையிரதக் கடவையின்றி அச்சத்தில் வாழும் மக்கள் - விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி; பணம், உணவு பொருட்கள் என ச��ுகைகளை அறிவித்துள்ள அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_27.html", "date_download": "2020-10-29T01:45:57Z", "digest": "sha1:6SUKTOZARXKGQJKAVVRTEGREFDNZ4O3R", "length": 21323, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "லண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » World News » லண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nகடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.\nஅவர்களில் 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா என்பவரும் பலியாகி இருந்தார்.\nஎதிர்வரும் 24ம் திகதி ஓராண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் மரணம் குறித்து சசோதரி கிருஷாந்தனி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.\nஇந்துஷன் உயிரிழந்து இரண்டு மாதங்களில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஎமது கலாச்சாரத்தின்படி ஒரு குழந்தை பிறக்கும் போது சடங்குகள் நடத்தப்படுகின்றது. இவ்வாறான சடங்குகள் தாய் மாமாவால் நடத்தப்படுகின்றன. ஆனால் அப்படியான எந்தவொரு சடங்கினையும் நாங்கள் செய்யவில்லை.\nஎன் குழந்தையை பார்க்கும் போது, உயிரிழந்த எனது சகோதரனின் செயற்பாடுகளை காணமுடிந்தது. அவரே கண் முன் தோன்றியதாக உணர்வு ஏற்பட்டது. சகோதரனின் உற்சாகம், குறும்புத்தனம் மற்றும் சில முகபாவங்களை குழந்தையிடம் காண முடிந்தது.\nசகோதரனின் இழப்பினால் ஏற்பட்ட வலியை குழந்தை பிறந்ததன் மூலம் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர் என் குழந்தையின் வடிவில் எங்களுக்கு திரும்பி வந்தார் என நினைத்தேன்.\nகுழந்தைக்கு பெயரிடும் சந்தர்ப்பம் வரும் போது இந்துஷன் என அழைக்க தீர்மானித்தோம். எனது குழந்தை தனது மாமாவை சந்திக்கவில்லை, எனினும் அவரின் நினைவாக இருக்க வேண்டும் என இந்துஷன் என்று பெயர் வைத்தோம் என கிருஷாந்தனி மேலும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை உயிரிழந்த ஐந்து இளைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவு��்ளது. அதற்கமைய அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அவர்கள் உயிரிழந்த கடற்கரைக்கு சென்று அவர்களை நினைவு கூரவுள்ளனர்.\n5 மெழுகுவர்த்திகளை ஏற்றி 5 பேரையும் ஒன்றாக நினைவு கூர நான்கு குடும்பத்தினரும் எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது.\nகடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற ஐந்து தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nஇந்த அனர்த்தத்தில் 22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/19._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:39:41Z", "digest": "sha1:RVDQUPF3H4254J7KHSKUV3PUH4HRKGXX", "length": 22487, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/19. பத்தொன்பதாவது மாடி - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/19. பத்தொன்பதாவது மாடி\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\n←18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n420069மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — 19. பத்தொன்பதாவது மாடிவிந்தன்\nபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா\nகன்னி ஒருத்தியின் கவலை தீர்ந்த கதை\n 'கிள்ளியூர், கிள்ளியூர்' என்று சொல்லா நின்ற ஊரிலே, 'கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம்’ என்று ஒரு பாக்கம் உண்டு. அந்தப் பாக்கத்திலே பழம் பெருமையோடு புதுப் பெருமையும் வாய்க்கப் பெற்றிருந்த தம்பதியர் இருவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். 'தாரா, தாரா' என்று அவர்களுக்கு ஒரே பெண்; சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்தப் பெண்ணாகப்பட்டவளை அவர்கள் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தகாலை அவள் கன்னிப் பருவத்தை எய்த, அந்தக் கன்னி 'காதல் விபத்து'க்கு உள்ளாவதற்கு முன்னால் அவளுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்துவிட வேண்டுமே என்று அவளுடைய தாயும் தந்தையும் கவலை கொண்டு, அந்தக் கவலையிலேயே மூழ்கி, அவளுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியில் முனைந்து நிற்பாராயினர்.\nஅங்ஙனம் முனைந்து நின்றகாலை, 'பணக்காரனுக்குத் தான் என் பெண்ணைக் கொடுப்பேன்' என்று தாயாராகப் பட்டவள் சொல்ல, ‘முடியாது; படித்தவனுக்குத் தான் கொடுப்பேன்' என்று தாயாராகப் பட்டவள் சொல்ல, ‘முடியாது; படித்தவனுக்குத் தான் கொடுப்பேன்' என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'அது எப்படிக் கொடுப்பீர்கள், பார்த்துவிடுகிறேன்' என்று தகப்பனாராகப்பட்டவர் சொல்ல, 'அது எப்படிக் கொடுப்பீர்கள், பார்த்துவிடுகிறேன்' என்று அவள் சூள் கொட்ட, 'அது எப்படிக் கொடுப்பாய், பார்த்து விடுகிறேன்' என்று அவள் சூள் கொட்ட, 'அது எப்படிக் கொடுப்பாய், பார்த்து விடுகிறேன்' என்று அவரும் சூள் கொட்டுவாராயினர்.\nஇப்படியாகத்தானே இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தகாலை, 'இந்தப் போட்டியில் யார் யாரை எப்போது வெல்வது, தனக்கு எப்போது கலியாணம் ஆவது’ என்பதாகத்தானே தாரா 'யோசி, யோசி' என்று யோசிப்பாளாயினள்.\nஇங்ஙனம் யோசித்துக்கொண்டிருந்தகாலை, ஒரு நாள் மாலை கடற்கரையில் யாரோ ஒரு காளை தன்னை 'ஏதிலார் போலப் பொதுநோக்கு' நோக்குவதைக் கண்ட தாரா, ‘இது ஒரு வேளை காதல் நோக்காயிருக்குமோ’ என்று ஐயம் கொள்ள, அதுகாலை, 'ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள’ என்ற குறட்பா அவள் நினைவுக்கு வர, 'ஐயமில்லை, இது காதல் நோக்குத்தான்’ என்று ஐயம் கொள்ள, அதுகாலை, 'ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள’ என்ற குறட்பா அவள் நினைவுக்கு வர, 'ஐயமில்லை, இது காதல் நோக்குத்தான்' என்பதாகத்தானே அந்தக் கன்னி தீர்மானித்து, ‘இப்படி ஏதாவது நடக்காதவரை தன் பெற்றோர் ஒன்றுபட்டுத் தனக்குக் கலியாணம் செய்து வைக்க மாட்டார்கள்' என்பதாகத்தானே அந்தக் கன்னி தீர்மானித்து, ‘இப்படி ஏதாவது நடக்காதவரை தன் பெற்றோர் ஒன்றுபட்டுத் தனக்குக் கலியாணம் செய்து வைக்க மாட்டார்கள்’ என்ற திடீர் முடிவுக்கு வந்தவளாய், ‘யானோக்குங்காலை நிலம் நோக்கும்; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்' என்ற 'வள்ளுவன் வழி'யை வழுவின்றிப் பின்பற்றி, அவளும் அவன் நோக்காதபோது அவனை நோக்கி, நோக்கும்போது நிலம் நோக்கி மெல்ல நகுவாளாயினள்.\nகடல் அலைகளோடு தங்கள் ‘காதல் மக'ளை விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து அவள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் பெற்றோர் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து ஓடி, 'என்னம்மா, என்ன’ என்று பதட்டத்துடன் விசாரிக்க, ‘ஒன்றும் இல்லை, அப்பா’ என்று பதட்டத்துடன் விசாரிக்க, ‘ஒன்றும் இல்லை, அப்பா வந்து...வந்து...’ என்று அவள் மென்று விழுங்க, ‘இதென்ன வம்பு வந்து...வந்து...’ என்று அவள் மென்று விழுங்க, ‘இதென்ன வம்பு’ என்று நினைத்த அப்பாவாகப்பட்டவர் துணிந்து அந்தக் காளையை நெருங்கி, ‘என்னப்பா, என்ன நடந்தது’ என்று நினைத்த அப்பாவாகப்பட்டவர் துணிந்து அந்தக் காளையை நெருங்கி, ‘என்னப்பா, என்ன நடந்தது’ என்று கேட்க, ‘ஒன்று மில்லை; தன் கையிலிருந்த கார் சாவியை அந்தப் பெண் இங்கே தவற விட்டுவிட்டாள். அதை எடுத்து அவளிடம் கொடுக்கலாமென்று நினைத்து அவளைப் பார்த்தேன்; அதற்குள்... அதற்குள்...’ என்று அவனும் மென்று விழுங்க, 'அதற்குள் என்ன, வெட்கம் வந்துவிட்டதா’ என்று கேட்க, ‘ஒன்று மில்லை; தன் கையிலிருந்த கார் சாவியை அந்தப் பெண் இங்கே தவற விட்டுவிட்டாள். அதை எடுத்து அவளிடம் கொடுக்கலாமென்று நினைத்து அவளைப் பார்த்தேன்; அதற்குள்... அதற்குள்...’ என்று அவனும் மென்று விழுங்க, 'அதற்குள் என்ன, வெட்கம் வந்துவிட்டதா’ என்று அவர் சிரிக்க, 'ஆமாம்' என்பதுபோல் அவன் சற்றே நெளிய, ‘ஆண்கள் இப்படி வெட்கப்பட ஆரம்பித்துத்தானே பெண்கள் வெட்கப்படுவதையே விட்டுவிட்டார்கள்’ என்று அவர் சிரிக்க, 'ஆமாம்' என்பதுபோல் அவன் சற்றே நெளிய, ‘ஆண்கள் இப்படி வெட்கப்பட ஆரம்பித்துத்தானே பெண்கள் வெட்கப்படுவதையே விட்டுவிட்டார்கள்’ என்று சொல்லிக் கொண்டே அவர் அவனிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டு, ‘வாடி, போவோம்; வாம்மா, போவோம்’ என்று சொல்லிக் கொண்டே அவர் அவனிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டு, ‘வாடி, போவோம்; வாம்மா, போவோம்’ என்ற தம் மனைவியாகப்பட்டவளையும் மகளாகப்பட்டவளையும் அழைத்துக்கொண்டு, 'காற்று வாங்கியது போதும்’ என்ற தம் மனைவியாகப்பட்டவளையும் மகளாகப்பட்டவளையும் அழைத்துக்கொண்டு, 'காற்று வாங்கியது போதும்' என்று காரை நோக்கி விறுவிறுவென்று நடப்பாராயினர்.\nவீட்டுக்கு வந்த தாரா, 'வள்ளுவன் தன்னை இப்படியா கை விடுவான்' என்று எண்ணிப் 'புஸ்ஸ்ஸ்' என்று பெருமூச்சுவிட, அதைக் கவனித்த அவள் தகப்பனார், 'இனி தாங்காது' என்று எண்ணிப் 'புஸ்ஸ்ஸ்' என்று பெருமூச்சுவிட, அதைக் கவனித்த அவள் தகப்பனார், 'இனி தாங்காது’ என்று தம் மனைவியின் காதோடு காதாகக் கவலையோடு சொல்ல, 'ஆமாம், தாங்காது’ என்று தம் மனைவியின் காதோடு காதாகக் கவலையோடு சொல்ல, 'ஆமாம், தாங்காது’ என்று அவளும் அவருடைய காதோடு காதாகக் கவலையோடு சொல்லிவிட்டு, 'ஹா'லில் இருந்த 'பே'னைத் தன் ‘கண்மணி'க்காக முழு வேகத்தில் முடுக்கி விடுவாளாயினள்.\n' என்றார் தகப்பனார்; ‘கலியாணம்தான்' என்றாள் தாயார். 'அதற்குத்தான் நீ இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாயே' என்றாள் தாயார். 'அதற்குத்தான் நீ இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாயே’ என்றார் அவர்; 'நீங்கள் இடம் கொடுத்தால் நானும் இடம் கொடுப்பேன்’ என்றார் அவர்; 'நீங்கள் இடம் கொடுத்தால் நானும் இடம் கொடுப்பேன்' என்றாள் அவள். 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவு' என்றாள் அவள். 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவு' என்றார் தகப்பனார்; 'இருக்கிறது’ என்றாள் தாயார். 'எங்கே இருக்கிறது' என்றார் தகப்பனார்; 'இருக்கிறது’ என்றாள் தாயார். 'எங்கே இருக்கிறது’ என்றார் அவர்; 'இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர். அவரிடம் வேண்டுமானால் இந்த முடிவை விட்டுவிடுங்கள்; அதற்கு நான் கட்டுப்படத் தயார்’ என்றார் அவர்; 'இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர். அவரிடம் வேண்டுமானால் இந்த முடிவை விட்டுவிடுங்கள்; அதற்கு நான் கட்டுப்படத் தயார்’ என்றாள் அவள். ‘சரி' என்றார் தகப்பனார்; 'உடனே போய் அவரை அழைத்து வாருங்கள்’ என்றாள் அவள். ‘சரி' என்றார் தகப்பனார்; 'உடனே போய் அவரை அழைத்து வாருங்கள்\nஅடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வீட்டுக்கு வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ‘என்னம்மா, பணக்காரப் பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா’ என்று பெண்ணைப் பெற்றவளை விசாரிக்க, 'ஆமாம்; பார்த்து வைத்திருக்கிறேன்’ என்று பெண்ணைப் பெற்றவளை விசாரிக்க, 'ஆமாம்; பார்த்து வைத்திருக்கிறேன்' என்று அம்மையார் சொல்ல, 'சரி, படித்த பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்' என்று அம்மையார் சொல்ல, 'சரி, படித்த பையனைப் பார்த்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்' என்று அவர் அடுத்தாற்போல் பெண்ணைப் பெற்றவரைக் கேட்க, ஆமாம், பார்த்து வைத்திருக்கிறேன்' என்று அவர் அடுத்தாற்போல் பெண்ணைப் பெற்றவரைக் கேட்க, ஆமாம், பார்த்து வைத்திருக்கிறேன்' என்று அப்பனார் சொல்ல, 'ரொம்ப சந்தோஷம்; உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கூர்க்காவுக்கு அவர்கள் இருவரையும் தெரியுமா' என்று அப்பனார் சொல்ல, 'ரொம்ப சந்தோஷம்; உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கூர்க்காவுக்கு அவர்கள் இருவரையும் தெரியுமா’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'தெரியாது’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'தெரியாது’ என்று அவர்கள் இருவரும் பின்னும் சொல்வாராயினர்.\n' என்றார் விக்கிரமாதித்தர்; 'என்ன செய்ய வேண்டும்’ என்றார் பெண்ணைப் பெற்றவர். 'அவர்கள் இருவரையும் நாளை மாலை பெண் பார்க்க இங்கே வரச் சொல்லுங்கள். அவர்களில் யாருக்கு உங்கள் வீட்டுக் கூர்க்கா முதல் மரியாதை கொடுக்கிறானோ, அவனுக்கு உங்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்து வைத்து விடுங்கள்’ என்றார் பெண்ணைப் பெற்றவர். 'அவர்கள் இருவரையும் நாளை மாலை பெண் பார்க்க இங்கே வரச் சொல்லுங்கள். அவர்களில் யாருக்கு உங்கள் வீட்டுக் கூர்க்கா முதல் மரியாதை கொடுக்கிறானோ, அவனுக்கு உங்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்து வைத்து விடுங்கள்' என்றார் விக்கிரமாதித்தர்; 'அப்படியே செய்கிறோம்' என்றனர் தம்பதியர் இருவரும்.\n' என்று விக்கிரமாதித்தர் புறப்பட, ‘நாளை மாலை நீங்களும் இங்கே வந்துவிட வேண்டும்’ என்று அவர்கள் அவரைக் கேட்டுக்கொள்ள, ‘ஆஹா அதற்கென்ன, வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, அவர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்வாராயினர்.\nசொன்னது சொன்னபடி மறுநாள் மாலை வந்த விக்கிரமாதித்தர், ‘என்ன, அவர்கள் வந்துவிட்டார்களா’ என்று தம்பதியர் இருவரையும் விசாரிக்க, 'இல்லை; நீங்கள் உட்காருங்கள். அவர்கள் இதோ வந்துவிடுவார்கள்' என்று அவர்கள் அவரை உட்கார வைத்துவிட்டு, 'நாங்கள் வாசலுக்குப் போய் அவர்களை வரவேற்று அழைத்து வருகிறோம்' என்றுக் கிளம்ப, 'அதுதான் கூடாது; முதலில் அந்தக் காரியத்தைக் கூர்க்கா செய்யட்டும்; பிறகு நீங்கள் செய்யலாம் என்று அவர் அவர்களையும் தம்முடன் உட்கார வைத்துக்கொண்டு வாசலை 'நோக்கு, நோக்கு' என்று நோக்குவாராயினர்.\nபணக்காரப் பையன் காரில் வந்தான்; அவனுக்கும் அவன் காருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு 'சல்யூட்' அடித்து அவனை உள்ளே விட்டான் கூர்க்கா. அடுத்தாற்போல் படித்த பையன் கால் நடையாக வந்தான்; அவனை வாசலிலேயே நிறுத்தி, 'நீ யார், எங்கே வந்தாய்' என்று அதே கூர்க்கா அவனை ஆதியோடந்தமாக விசாரிக்க ஆரம்பித்தான்.\nஅங்ஙனம் அவன் விசாரித்துக் கொண்டிருந்தகாலை வியப்பினால் விரிந்த கண்கள் விரிந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த தம்பதியர் பக்கம் விக்கிரமாதித்தர் திரும்பி, 'இனிமேலும் நான் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா’ என்று கேட்க, ‘இல்லை, பணக்காரப் பையனுக்கே நாங்கள் பெண்ணைக் கொடுத்துவிடுகிறோம்’ என்று கேட்க, ‘இல்லை, பணக்காரப் பையனுக்கே நாங்கள் பெண்ணைக் கொடுத்துவிடுகிறோம்' என்று அவர்கள் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்' என்று அவர்கள் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்' என்று அவர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.\"\nபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சற்குணா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொல்லும் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்\" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/manoj-prabhakar-mocks-mahesh-babu/", "date_download": "2020-10-29T01:31:49Z", "digest": "sha1:H3QHNPUJOKXGG6DGSH7HU6L3LRYKGXSA", "length": 9613, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகேஷ்பாபுவை கிண்டல் செய்த விவகாரம்: சங்கத்துலயே இல்லாதவருக்கு நோட்டீஸ்!", "raw_content": "\nமகேஷ்பாபுவை கிண்டல் செய்த விவகாரம்: சங்கத்துலயே இல்லாதவருக்கு நோட்டீஸ்\nமனோஜ் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் நடிகர் சங்கத்துக்கு தெலுங்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது\nhttps://www.youtube.com/embed/d6-SIf2FwPQ\tமகேஷ் பாபுவை கிண்டல் செய்த மனோஜ் பிரபாகர்\nதெலுங்கு திரையுலகின் ‘பிரின்ஸ்’… நடிகர் மகேஷ் பாபு. இவருக்கென்று மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரு காலத்தில் இவரின் படங்களைத் தான் நம்ம விஜய் ரீமேக் செய்து நடித்துக் கொண்டிருந்தார். கில்லி, போக்கிரி படங்கள்லாம் இவரது ஒக்கடு, போக்கிரியின் ரீமேக் தான். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இங்கு அஜித் – விஜய் எப்படியோ, அதுபோல ஆந்திரா, தெலங்கானாவில் பவன் கல்யாண் – மகேஷ் பாபு.\nஇவர் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பைலிங்குவலாக நடித்த படம் ஸ்பைடர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மிக சுமாரான படமாக மகேஷ் பாபுவிற்கு அமைந்தது. இரு மொழியிலும் இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவின் நடிப்பை பற்றி கிண்டல் செய்து ஒரு ஷோவில் பேசினார். குறிப்பாக, மகேஷ்பாபுவை ஆண் கத்ரீனா கைஃப் என்றும், இரு அசையா பாறைகளின் படத்தைக் காண்பித்து ‘மகேஷ் ராக்ஸ்’ என்றும் கிண்டல் செய்தார்.\nஇதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். பின், அதற்கு மனோஜ் பிரபாகரும் மன்னிப்பு கேட்டார். தற்போது, மனோஜ் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் நடிகர் சங்கத்துக்கு தெலுங்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், மனோஜ் பிரபாகர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே கிடையாது என்பது தான் ஹைலைட். அதுதெரியாமல், தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.\nஇங்கே ஏற்கனவே வாய்க்கா பிரச்சனை… இதுல சங்கத்துலயே இல்லாத ஆளுக்கு நோட்டீஸ் விட்டா, அப்படியே பதில் வந்து சேர்ந்த மாதிரி தான்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வீடியோ.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு\nஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.medicircle.in/", "date_download": "2020-10-29T02:51:09Z", "digest": "sha1:K3LQPZPYGRT26HS5CC4FIQOTHXZUSRRM", "length": 51595, "nlines": 244, "source_domain": "tamil.medicircle.in", "title": "மருத்துவமனை - உங்கள் சுகாதார செய்தி போர்ட்டல்", "raw_content": "வியாழன், அக்டோபர் 29, 2020\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nபீகாரில் காவிட்-19 மீட்பு விகிதம் 95.25 பிசிடி-க்கு மேம்படுத்துகிறது\nகோவிட்-19 க்கு எதிராக சாத்தியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு டார்பின்® சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூலக்கூறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை நோவர்டிஸ் அறிவிக்கிறது\nபேசிலியா கிளினிக்கல் டிரையல் ஒத்துழைப்பையும் சப்ளை ஒப்பந்தத்தையும் Eli லில்லி மற்றும் நிறுவனத்துடன் இப்போதுள்ள பக்கங்களில் ramucirumab க்காக gastric புற்றுநோய் கொண்ட derazantinib உடன் அறிவிக்கிறது\nசிகிச்சை, அலர்ஜி வகை, விநியோக சேனல் மற்றும் புவியியல் மூலம் 2027- காவிட்-19 தாக்கம் மற்றும் பகுப்பாய்வுக்கு வட அமெரிக்கா அலர்ஜி இம்முனோதெரபிஸ் மார்க்கெட்டை கணிக்க உதவுகிறது\nகுவாண்டம் ஜெனோமிக்ஸ் எக்ஸ்குளூசிவ் லைசன்சிங் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் எக்ஸ்கிளூசிவ் ஃபார்மஸ்யூட்டிக்கல்ஸ் உடன் நுழைகிறது\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே கோவாக்ஸை 200 மில்லியன் டோசஸ் அட்ஜுவன்டட் உடன் ஆதரிக்கிறது, ரீகம்பினன்ட் புரோட��டீன்-அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பு\nமிசோரத்தில் கண்டறியப்பட்ட 80 கொரோனா வைரஸ் தொற்றுதல்களின் புதிய வழக்குகள்\nஒவ்வொரு மருத்துவர் வருகைக்கும் உங்கள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைந்ததா சுகாதார வழங்குநர்களுக்கான அணுகலை எளிதாக்க உங்கள் அனைத்து மருத்துவ வரலாற்றையும் கண்காணிக்க ஆதார் ஐடி போன்ற சுகாதார ஐடியை விரைவில் வைத்திருக்க வேண்டும், மிலிந்த் கியார், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், டிரையார்க் ஹெல்த்\nஇந்தியா 36,469 புதிய கோவிட்-19 வழக்குகளை பதிவு செய்கிறது, தினசரி\nஹார்வர்டு பல்கலைக்கழகம்: காற்று மாசு முடிவுகள் அதிகரிக்கப்பட்ட காவிட் மருத்துவம்\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளது\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறது\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றன\nகோவிட்-19 வேக்சின்களின் கிளினிக்கல் திறனை மதிப்பிடுவதற்கான நிபுணர்கள் அவுட்லைன் முக்கிய சவால்கள்: தி லான்செட்\nசாஸ்கன் மெடிடெக், ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய ஒரு தனிப்பட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளது\nவேர்ல்டு ஸ்பைன் டே 2020\nவேர்ல்டு மென்டல் ஹெல்த் டே 2020 - நாங்கள் எங்கள் பெண்களை கேட்கிறோமா\nஉலக ஒப்பந்த நாள் 2020\nகவிட்-19 மக்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் வாய்ப்பு - மற்றும் அதற்கு எதிராக\nஆல்ழிமர் நோய் விழிப்புணர்வு தினம்\nஉஷர் சின்ட்ரோம் – நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை\nஆர்டிக் டிசக்ஷன் மற்றும் ஆர்டிக் அனரிசம் என்றால் என்ன\nசான்று அடிப்படையிலான - PCO-களில் பால் உணவுகளை வைத்திருப்பது மோசமா\nசெவிலியர் விழிப்புணர்வு மாதம் 2020\nஉங்கள் தொழிலை மட்டுமல்லாமல் உங்கள் தயாரிப்பையும் அளவிட விரும்புகிறீர்களா சைலந்தர் அகுஜா, நிறுவனர், பாபுசூட் மூலம் உருவாக்கப்பட்ட பிபிஆர்எம் கருத்தை பயன்படுத்தவும்\n“நான் ஒரு பிபிஆர்எம் மாடலில் 7 நாட்களில் ஒரு நிறுவனத்தை சேமித்தேன். அடுத்த 3 நாட்களில் அவர்கள் பணம் செலுத்துகிறார்கள் மற்றும் அடுத்த 4 நாட்கள் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர்,\" என்றார் சைலந்தர் அகுஜா, நிறுவனர், பாபுசூட்.\nரேபியா மிஸ்ட்ரி முல்லா மூலம்\nசெவேஜ் சிக்னல்கள் கொரோனாவைரஸ் வெடிப்புகளின் முன்கூட்டியே எச்சரிக்கை\nஆயுஷ் அமைச்சகம் : ஹோமியோபதி சருமம் தொடர்பான வைரல் நோய்களுக்கான அற்புதங்களை செய்ய முடியும்\nபுனே, ஜூபிட்டர் மருத்துவமனையில் மகாராஷ்டிராவின் 2வது வெற்றிகரமான சிறு இன்டெஸ்டைன் மாற்றம் செய்யப்பட்டது\nவாழ்க்கை தான மாற்றங்களுக்கான நிதி தடைகளை அகற்றுவதற்கு யுனைடெட்ஹெல்த் குழு ஹீரோ திட்டத்தை தொடங்குகிறது\nடாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட காவிட் மருத்துவமனையாக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியை தொடங்குகிறார்\nஇந்தியாவில் மருத்துவர்கள் மத்தியில் -19 தொடர்பான இறப்புகள்: மரணதண்டனை தரவு ஆய்வு\nஅறுவைசிகிச்சை தலையீடு இல்லாமல் பெரிய புரோஸ்டேட்டை சிகிச்சை செய்ய மோஹாப் ரேஜும் தெரபியை அறிமுகப்படுத்துகிறது\nஇந்திய மருத்துவ சாதன தொழிற்துறை, காவிட்-19 பாண்டமிக்கின் போது வேகமாக வளர்ந்து வருகிறது\nதற்போதைய பாண்டமிக் ஆயுஷ் கட்டுப்பாட்டில் ஆராய்ச்சி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது\nகோவிட்-19 ஐ சமாளிக்க யுபி சிஎம் மூலம் ஒரு சிறப்பு மூலோபாயம் தயாரிக்கப்பட்டுள்ளது\nபாரத் பயோடெக்கில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கோவாக்சின் பேஸ் III டிரையல்களுக்காக கிளியர் செய்யப்பட்டது\nபாரத் பயோடெக்கின் கோவாக்சின் சந்தையில் பாதிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக இருக்கலாம்..\nபிஃபைசரின் மருத்துவமனை வணிக பிரிவு ஆரிக்சா பார்மாவை பெறுகிறது\nARX-1796 அபிவிருத்தி செய்வதற்கான பைசர், ஒப்புதல் அளிக்கப்பட்டால், 35 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் நாவல் ஓரல் பீட்டா-லக்டமேஸ் இன்ஹிபிட்டர் + ஆன்டிபயோடிக் காம்பினேஷன் ஆக இருக்கும் ..\nபாரத் பயோடெக் 25 தளங்களில் 26,000 மக்கள் மீது கோவக்சின் கட்டம் 3 டிரையல்களை நடத்துகிறது\nபாரத் பயோடெக், கோவக்சின் வளர்ந்து வருகிறது - கவிட்-19 க்கான ஒரு தடுப்பு வேட்பாளர், வெள்ளிக்கிழமை அன்று அது இப்போது கட்டம் III விசாரணைகளை நடத்தும் என்று கூறினார் ..\nமிசோரம் 'COVID-19 கண்காணிக்க வேண்டும் - அக்டோபர் 26 முதல் எந்த சகிப்பும் இல்லை\nமிசோரத்தில், மாநில அரசு 'COVID-19 -ஐ கண்காணிக்க முடிவு செய்துள்ளது - 26 அக்டோபர் முதல் எந்த சகிப்பும் இல்லாத இரவும்' காவிட்-19 வளைவாக இருக்கும் ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தொடங்குகிறது ..\nபிரேசில் கோவிட்-19 தடுப்பூசி டிரையல் தொடர்கிறது தன்னார்வ மரணம் இருந்தபோதிலும்\nகடந்த 24 மணிநேரத்தில் ஒடிசாவில் 2377 காவிட்-19 நோயாளிகள் மீட்கப்பட்டனர்\nஒடிசாவில், நேற்று 2377 காவிட்-19 நோயாளிகள் சரியான நேரத்தில் 259418 என்ற எண்ணிற்கு எடுத்துச் சென்றனர்...\nசுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அடுத்த மூன்று மாதங்கள் காவிட்-19 மீதான போராட்டத்தில் நாட்டிற்கு முக்கியமானவை என்று கூறுகிறார்\nசுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அடுத்த மூன்று மாதங்கள் நாட்டில் கோவிட்-19 சூழ்நிலையை தீர்மானிப்பதில் தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார். ..\nசத்தீஸ்கரில் விரைவில் சுகாதார பாதுகாப்பு பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும்\nமாநிலத்தில் தீவிர சமூக ஆய்வு பிரச்சாரங்களுக்காக முன்னர் உருவாக்கப்பட்ட குழுக்களால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..\nகவிட்-19 கேஸ்கள் ஸ்பைக், நியூமோனியா தடுப்பு ராக்கெட்டுகள் மற்றும் ஐரோப்பா குறைவாக இயங்குகிறது\nகேட்டலன்ட் ஆப்டிஜெல் டாக்டர், தாமதமான/பொழுதுபோக்கு வெளியீட்டு சாஃப்ட்ஜெல் தொடங்கியுள்ளது\nமருந்து டெலிவரி கண்டுபிடிப்பு முக்கியமானது மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடுகளுக்கான சாஃப்ட்ஜெல்-ஐ அறிமுகப்படுத்துகிறது..\nநல்ல முடி சுகாதாரத்திற்கான உணவுகள்\nஉங்களுக்கு தெரியுமா ரெய்சின் தண்ணீர் நிறைய சுகாதார பிரச்சனைகளுடன் உதவுகிறது\n இந்த சீசனில் ஆரோக்கியமாக இருப்பதற்கான குறிப்புகள்\nபொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கத் தொடங்கும் போது, பார்க்கில் நடந்துகொள்வதன் மூலம் எங்களை புதுப்பிக்கலாம்\nதி பெர்க்ஸ் ஆஃப் யூசிங் ஃபெனுகிரீக் (மேதி)\nசரஸ்வதி, துர்கா, & லக்ஷ்மியின் தரங்கள் இன்றைய பெண்களில் பேக் செய்யப்பட்டுள்ளன, டாக்டர். மாயா சர்மா\n'ஸ்மார்ட்வாட்சுகள் போன்ற அணியக்கூடியவை மருத்துவ தர சாதனங்கள் அல்ல, ஆமோத் வாக், டைகர்டெக் நிறுவனர்\nமிலிந்த் கியார், இந்தியாவில் டிஜிட்டல் சுகாதார அமைப்பின் நன்மைகள் மற்றும் சவால்கள் பற்றி பேசுகிறார்\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி-யின் டிரையலை இந்தியா அனுமதிக்க வேண்டும்\nஜப்பானின் அமைச்சரவை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இலவச காவிட்-19 தடுப்பூசிகளுக்கான திட்டம்.\nகாவிட்-19 க்கு எதிராக mRNA வேக்சின் வழங்க, கத்தார் மருத்துவ அமைச்சகத்துடன் மாடர்னா இங்க்ஸ் ஒப்பந்தம்.\nநாட்டில் காவிட்-19 மீட்பு விகிதம் 90.85 பிசிடி-ஐ அடைகிறது\nஇந்தியா வெறும் 13 நாட்களில் 10 லட்சம் காவிட் மீட்புகளை பதிவு செய்கிறது: சுகாதார செயலாளர்\nபிரமல் பார்மாவின் நுகர்வோர் பிரிவு மூலம் தொடங்கப்பட்ட காவிட்-19 க்கான டிரை-ஆக்டிவ் டிசின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே.\nஅமெரிக்க எஃப்டிஏ அங்கீகரிக்கப்பட்டது, திமோலோல் மலேட்டிற்கான அலெம்பிக் பார்மா\nகாவிட்-19 க்கான சர்வதேச வழிகாட்டுதல்களின் கீழ், சைஃபி மருத்துவமனை கடுமையான ஸ்டெரிலைசேஷன் புரோட்டோகால்களுக்கு\nAstraZeneca Oxford coronavirus vaccine, AZD1222 by: US FDA மூலம் ஃபேஸ் III டிரையலை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது\nநாட்டின் காவிட்-19 மீட்பு விகிதம் 90.23 சதவிகிதத்தை அடைகிறது\nகோவிட்-19 தடுப்பூசிகள், முதல் பேட்ச் ஐ விட இரண்டாவது அலை அதிக திறன் பாரை அடைய தேவையில்லை\nசரஸ்வதி, துர்கா மற்றும் லக்ஷ்மி ஆகியவற்றின் தரங்கள் இன்றைய பெண்களில் பேக் செய்யப்பட்டுள்ளன, டாக்டர் மாயா சர்மா, உலகளாவிய மருத்துவ இயக்குனர், ஒருவரை மட்டுமல்லாமல் மருத்துவப் பராமரிப்பை வெல்லுங்கள் மற்றும் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்\n“அறிவியல் எப்போதும் வளர்ந்து வருகிறது மற்றும் நாங்கள் முடிந்தவரை உண்மைக்கு நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறோம். மற்றும் நாங்கள் உண்மையை அடையும்போது மட்டுமே அது இறுதியாக உருவாகும் என்று நாங்கள் கூற முடியும், இல்லையெனில் அது உலகளாவிய மருத்துவ இயக்குனர் டாக்டர் மாயா சர்மா மருத்துவ பராமரிப்பை வெல்லுகிறது.\nஒரு டிஜிட்டல் சிகிச்சை மருத்துவ தளத்தை தொடங்குவதற்காக தனது பயிற்சியை தள்ளி வைக்கக்கூடிய ஒரு அறுவைசிகிச்சையாளர் டாக்டர். ஆர்பிந்தர் சிங்கல், பீடியாட்ரிக் யூராலஜிஸ்ட், இணை-நிறுவனர்/ சிஇஓ, ஃபிட்டர்ஃப்ளை - டிஜிட்டல் ஹெல்த் & தெரப்யூட்டிக்ஸ் சந்தியுங்கள்\n“நான் எனது வாழ்க்கையில் ஒரு அறுவை சிகிச்சையாக பணிபுரிந்தால், நான் வெறும் 20,000 குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க முடியும் ஆனால் ஒவ்வொரு நாளும் 20,000 மக்களின் வாழ்க்கையை தாக்க எனக்கு வாய்ப்பு உள்ளது,\" என்று டாக்டர் ஆர்பிந்தர் சிங்கல், பீடியாட்ரிக் யூரோலாஜிஸ்ட், இணை-நிறுவனர்/சிஇஓ, ஃபிட்டர்ஃப்ளை- டிஜிட்டல் ஹெல்த் & தெரப்யூட்டிக்ஸ்\nவேர்ல்டு ஸ்பைன் டே டாக்டர் து���ார் தியோர் ஸ்பைனல் ஹெல்த் முக்கியத்துவம் பற்றி எங்களுக்கு கல்வி அளிக்கிறார்\n“வேர்ல்டு ஸ்பைன் டே\", கோவிட்-19 நாங்கள் அனைவரையும் நிச்சயமற்ற நேரங்களுக்கு தள்ளியுள்ளது ஆனால் நிகழ்ச்சி நடக்க வேண்டும் மற்றும் வாழ்க்கை ஆரோக்கியமாக வாழ வேண்டும். \"திரும்ப கண்காணிப்பு\" என்ற தீம் உடன் தொடங்குவோம்.\nஉலக இதய நாளில் டாக்டர் நிதின் பாட்கி கவிட்-19 கேர் மற்றும் இதய பிரச்சனைகள் மூலம் எங்களை எடுத்துச் செல்கிறார்\nஉலக இதய நாளில் டாக்டர் நிதின் பாட்கி, எம்டி, ஜுபிட்டர் மருத்துவமனை எங்களுக்கு காவிட் வேர்ல்டில் செய்ய வேண்டாம் மற்றும் செய்யக்கூடாதவற்றின் மூலம் வழிகாட்டுகிறது\nசாஸ்கன் மெடிடெக், ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய ஒரு தனிப்பட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளது\nசஸ்கன் மெடிடெக் பிரைவேட் லிமிடெட் 'ஓரல்ஸ்கான்' என்ற தனித்துவமான சாதனத்தை உருவாக்கியுள்ளது, இது ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறியக்கூடும்\nடெலடாக் சுகாதார தரவு பரந்த மனநல மருத்துவ பராமரிப்பு கோரிக்கையை காண்பிக்கிறது\nபொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகள் உட்பட 2020 தொடர்ச்சியான பிரச்சனைகளை தெளிவுபடுத்தும் சமீபத்திய மனநல தரவு தரவிலிருந்து டெலடாக் சுகாதாரம் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது - மனநல சுகாதாரத்தை பாதிக்கிறது\nநுரையீரல் புற்றுநோய்க்கான நோய்கண்டறிதல் சிகிச்சையை ஜேஎன்சிஏஎஸ்ஆர் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்குகின்றனர்\nஇப்போது நுரையீரல் புற்றுநோயை தீர்மானிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் மலிவான வழி\nமைக்ரோவேவ் சாதனம் 'அதுல்யா' நாவல் கொரோனாவைரசை டிசின்டிகிரேட் செய்கிறது\nநாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெறும் 30 விநாடிகளில் எந்தவொரு வளாகத்தையும் சீர்குலைக்கக்கூடிய 'அதுல்யா' என்ற மைக்ரோவேவ் சாதனம்\nகாவிட்-19 தீர்வுகளுடன் ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க அடல் இன்னோவேஷன் மிஷன்\n9 நிதிக்காக முதல் சுற்றில் ஸ்டார்ட்அப்கள் தேர்வு செய்யப்பட்டன\nஜப்பானிய ஸ்டார்ட்அப் இன்டர்நெட் இணைக்கப்படுகிறது\nநாங்கள் ஒரு ரோபோவை உருவாக்க பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தோம் மற்றும் நாங்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூகத்தை எவ்வாறு மறுமதிப்பீடு செய்துள்ளது என்பதற்கு பதிலளிக்கிறோம்\"\nடெலிமெடிசின் ஸ்ட���ர்ட்அப்பின் கீழ் விர்ச்சுவல் மருத்துவர் ஆலோசனையை பெறுங்கள்\nடெலிமெடிசின் ஸ்டார்ட்அப்கள் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஆப்ஸ் அல்லது இணையதள அடிப்படையிலான வீடியோக்கள், சாட்கள் மற்றும் வாய்ஸ் வழிகாட்டுதல் மூலம் கிட்டத்தட்ட மருத்துவர் ஆலோசனைகளைப் பெற உதவுகின்றன. பொதுவாக, இந்த ஸ்டார்ட்அப்கள் டயர் 2 மற்றும் டயர் 3 இந்திய நகரங்களில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.\nரக்ஷ், சமூக தூர சாதனம் தொடங்கப்பட்டது\nநிறுவனம் ஏற்கனவே சாதனத்தை சோதித்து உற்பத்தியை தொடங்கியுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் அவர்கள் தயாரிப்பை தளர்த்த திட்டமிட்டுள்ளனர் மற்றும் தீர்வை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை அழைக்க தொடங்கியுள்ளனர்.\nவிசி மீட்டிங்ஸ்: ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (இந்தியா)\nஞாயிறு 27 செப்டம்பர் 2020 அன்று ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (விசி) விளையாட்டு மேலாண்மை மீது ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது\nபெரும்பாலான மெசோதிலியோமாஸ் ஒரு அஸ்பெஸ்டாஸ் அறிமுகத்துடன் அடையாளம் காணப்படுவதாக நம்பப்படுகிறது. Asbestos என்பது இயற்கையில் காணப்படும் ஒரு கனிமம் ஆகும். அஸ்பெஸ்டாஸ் ஸ்ட்ராண்டுகள் திடமானவை மற்றும் வெப்பமூட்டுவதற்கு அவற்றை பரந்த பயன்பாடுகளில் மதிப்புமிக்கதாக்குகின்றன.\nஉலக இதய நாள்: புகையிலை ஏன் மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nகொரோனரி இதய நோய் மற்றும் ஆராய்ச்சிகளில் இருந்து 20% இறப்புக்கு பொறுப்பான புகையிலை அது எப்போதும் நிரூபித்துள்ளது. உலக இதய நாளில் விரைவில் வரும் நாங்கள் மேலும் இழப்பை தவிர்க்க விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம்\nகுழந்தை பாதுகாப்பு நிபுணர்கள் பாண்டமிக்கின் போது காயங்கள் & இறப்பு பற்றி எச்சரிக்கை செய்கின்றனர்\nஇந்த அறிக்கை கட்டுரையை Spectrumlocalnews.com அன்று குறிப்பிட்டுள்ளது\nதனிநபர் சந்தையில் மானியமற்ற சேர்க்கை 45 சதவீதம் 2016 முதல் 2019 வரை குறைந்தது\nதனிநபர் சந்தையில் மானிய சேர்க்கை செய்யப்பட்டது 2019 இல் நிலையானதாக இருந்தது என்பதை அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், சந்தையின் மானியமற்ற பகுதி 2019 இல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளை விட குறைவான வேகத்தில்.\nஎடல்வெய்ஸ் டோக்கியோ லைஃப் வெறுமனே பாது��ாப்பை தொடங்குகிறது\nஎடல்வெய்ஸ் டோக்கியோ லைஃப் உடன் இந்த பாண்டமிக்கின் போது பாதுகாப்பாக இருங்கள் - வெறுமனே பாதுகாப்பு\nஉபர் அதன் ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக $19 மில்லியன் செலவு செய்துள்ளது-19\nஅந்த தொகையில் பாதி தொகை அமெரிக்கா மற்றும் கனடாவில் உபரின் மிகப்பெரிய சந்தை, மற்றும் 1.3 மில்லியன் டிரைவர்கள் உள்ள 12,350 டிரைவர்கள் மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டது.\nஅரசு 'ஸ்டார்ட்அப் நிதி' ஐ அறிமுகப்படுத்துகிறது’\nதொழில்முனைவோருக்கான இளைஞர்களை ஊக்குவிக்க அரசு 'ஸ்டார்ட்அப் நிதி' ஐ அறிமுகப்படுத்துகிறது\nகோவிட்-19 வேக்சின்களின் கிளினிக்கல் திறனை மதிப்பிடுவதற்கான நிபுணர்கள் அவுட்லைன் முக்கிய சவால்கள்: தி லான்செட்\nஒரு தடுப்பூசி கடுமையான நோய் மற்றும் இறப்பிலிருந்து கோவிட்-19 மூலம் பாதுகாக்க முடியுமா என்பதை தீர்மானிப்பது கிளினிக்கல் டிரையல்களில் சாத்தியமில்லை மற்றும் எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமம் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பிறகு நடப்பு ஆய்வுகள் தேவைப்படும்\nகாவிட்-19 நோயாளிகளுக்கான வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைந்த பிளாஸ்மாவின் திறமையை நிபுணர் கண்டுபிடிக்கிறார்\nஇறப்புகளைக் குறைக்கவோ அல்லது கடுமையான நோய்களுக்கு முன்னேற்றத்தை நிறுத்தவோ தவறிவிட்ட தற்செயலான பிளாஸ்மா தோல்வியடைகிறது\nகவிட்-19 தடுப்பு சோதனைகள் எங்களுக்கு சொல்ல முடியாது அவர்கள் உயிரை சேமிப்பார்களா என்றால்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், தீவிர பராமரிப்பு பயன்பாடு அல்லது இறப்புகள் போன்ற எந்தவொரு தீவிர முடிவிலும் குறைப்பைக் கண்டறிய தற்போதைய சோதனைகள் எதுவும் வடிவமைக்கப்படவில்லை\nஒரு குவிட்-19 தடுப்பை உருவாக்குவதற்கான வேலை என்பது முன்பு இல்லாததை விட வேகமாக உள்ளது ஆனால் பாதுகாப்பு மற்றும் திறன் செயல்முறைகள் மாற்றப்படவில்லை என்று பாஹோ இயக்குனர் கூறுகிறார்\nபான் அமெரிக்க சுகாதார அமைப்பு (பாஹோ) மருத்துவ சோதனைகளில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ஒரு தடுப்பு விநியோகத்தை மட்டுமே ஆதரிக்கும்,\nHER2-positive மெட்டாஸ்டாட்டிக் கேஸ்ட்ரிக் புற்றுநோய் சிகிச்சைக்காக என்ஹெர்ட்டு அளிக்கப்பட்ட முன்னுரிமை விமர்சனம்\nகெமோதெரபியுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உயிர்வாழ்வில் கணிசமான முன்னேற்றத்தை ந��ரூபிக்க HER2-directed மருந்து மட்டுமே\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றன\nஇரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இறப்பு ஏற்படும் மனநல மற்றும் இயக்க திறன்களின் முற்போக்கான இழப்பு மூலம் லெய் சின்ட்ரோம் பண்பிடப்படுகிறது\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறது\nஇந்த ஒப்பந்தம் ஓட்டோஃப் (OTOF-GT) மரபணு சிகிச்சை திட்டத்தை உள்ளடக்குகிறது, இது otoferlin புரோட்டீனை இலக்கு வைக்கிறது. ஓட்டோவில் உள்ள மியூட்டேஷன்கள் கடுமையான அல்லது ஆழமான ஏற்ற விசாரணை இழப்புக்கு வழிவகுக்கிறது\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளது\nகார்வா லிமிடெட் தயாரிக்கும் எஸ்ஏஆர்எஸ் CoV-2-IgG ஆன்டிபாடி டிடெக்ஷன் எலிசாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்திற்கு சிஐபிஎல்ஏ பொறுப்பாகும்.\nஇந்த இறுதியான நோய் மற்றும் அதிலிருந்து எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மேற்கு வங்காளத்தின் வெகுஜனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறது.\nமருத்துவ விழா ஆசியா: பிராந்தியத்தின் மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கான நிகழ்வுகள்\nமருத்துவ விழா ஆசியா: பிராந்தியத்தின் மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கான நிகழ்வுகளை உள்ளடக்கிய புதிய அனைத்து கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு\nமெட்டெக் ஒருங்கிணைக்கிறது 2020: நேரடி ஆன்லைன் – 15 அக்டோபர் 2020\nஇயக்கத்திற்கான உலகளாவிய சவால் மனநல சுகாதாரத்தில் முதலீடு இல்லாததால் சேவைகளுக்கான அணுகல் இல்லாமல் மில்லியன் கணக்கானவர்களுக்கு முதலீடு செய்யப்படாமல்\nஆடியோ பாட்காஸ்ட் மருத்துவ டிவி வேலைகள் & வேலைவாய்ப்பு நிபுணரிடம் கேட்கவும்\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தல��வர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2020, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசமீபத்திய சுகாதாரம் மற்றும் மருத்துவ செய்திகளின் இலவச நகலை பெறுவதற்கு எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யவும், உங்கள் இன்பாக்ஸிற்கு நேரடியாக டெலிவர் செய்யப்படுகிறது.\nசுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் தினசரி மருத்துவ செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் சமீபத்திய ஹெல்த்கேர் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுடன் மேலும் தெரிந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_99.html", "date_download": "2020-10-29T01:25:30Z", "digest": "sha1:SHUKTTVYJWY6FGLQHO4ZSO252DN5G2FB", "length": 7939, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: உலகங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்க���்\nமகாபாரதப்போருக்குள் மாய உலகங்கள் கலக்கும்போது என்ன ஆகிறது என்று நான் சிந்தித்துப்பார்த்தேன். மற்ற இடங்களில் போர் மிகுந்த யதார்த்தத் தன்மையுடன் உள்ளது. கற்பனைகள் அளவோடு உள்ளன. ஆனால் மாய உலகில் கட்டின்றிச் செல்கிறது. அங்கே போர் விதவிதமான உலகங்களுக்கு நடுவே நிகழ்வதாக ஆகிவிடுகிறது\nஆனால் நேற்று வாசித்துக்கொண்டிருக்கும்போது தோன்றியது அப்படித்தானே இதை சொல்லமுடியும் என்று. ஒரு வீரன் போரிடுகிறான். அவனுக்குள் எத்தனை உலகங்கள் இருக்கும். எவ்வளவு கனவுகள் இருக்கும். எல்லாம் சேர்ந்துதானே அந்தப்போர் நிக்ழகிறது. அவை அனைத்தையும் சொல்லிவிடவேண்டும் என்பதுதானே ஒரு பெரிய கதைக்களத்தை உருவாக்குவதன் இலட்சியமாக இருக்கமுடியும் அந்நிலையில் இலக்கியம் என்பது இப்படி பல்வேறு உலகங்களின் அடுக்குதானே\nநாகர் உலகம் ஆழம். அரக்கர் உலகம் அறியமுடியாத இருட்டு. அந்த இரு உலகங்களும் மானுட உலகங்களுடன் பின்னியிருக்கின்றன. மேலே தேவர்களின் உலகம். இந்தப்போரே உலகங்களின் மோதல்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ulive.fit/join-team-ta.html", "date_download": "2020-10-29T01:17:36Z", "digest": "sha1:RYNYHOITZBZ6SH63UUMX6YKEHQSDFNYS", "length": 4142, "nlines": 34, "source_domain": "ulive.fit", "title": "யு லைவ் ஃபிட் - உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த நிபுணர்களின் யு லைவ் ஃபிட் குழுவின் ஒரு பகுதியாகுங்கள்", "raw_content": "\nஉடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த நிபுணர்களின் U LIVE Fit குழுவின் ஒரு பகுதியாகுங்கள்\nயு லைவ் ஃபிட் என்பது ஒரு ஸ்ட்ரீமிங் தளமாகும், அங்கு ஆசிரியர்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய ஸ்ட்ரீம்களைத் தொடங்குகிறார்கள், உள்ளடக்கத்தை வெளியிடுகிறார்கள் மற்றும் பார்வையாளர்களுடன் அரட்டை அடிப்பார்கள்\nவிளையாட்டு பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் உருவாக்குவதற்கும் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நாங்கள் தேடுகிறோம்.\nநிலையான வருமானம் மற்றும் நீங்கள் விரும்பும் வேலையைச் செய்வதற்கான வாய்ப்பு.\nஎங்கள் சந்தைப்படுத்தல் துறையால் உங்கள் தனிப்பட்ட பிராண்டை மேம்படுத்துதல்.\nநெட்வொர்க்கிங் மற்றும் சக ஊழியர்��ளுடன் அறிவு பரிமாற்றம், வீடியோக்களின் கருப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்.\nபயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருமான ஆதாரம்.\nநீங்கள் செய்ய வேண்டியது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய நேரடி ஸ்ட்ரீம்களைத் தொடங்குவது, விளையாட்டு உள்ளடக்கத்தை உருவாக்குவது மற்றும் உங்கள் பார்வையாளர்களுடன் அரட்டை அடிப்பது\nநீங்கள் இப்போதே பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்\nபதிலுக்காகக் காத்திருக்கும்போது ulive.fit ஐப் பார்வையிடவும், மேலும் சம்பாதிக்க ஸ்ட்ரீம்களைத் தொடங்கவும், தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/07131118/1255080/Deepam-in-home.vpf", "date_download": "2020-10-29T02:23:20Z", "digest": "sha1:F7KDJCVATWXCVXHQFXJRIEQIBDGMNZXV", "length": 22923, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி மாதம்- தினமும் தீபம் ஏற்றுங்கள் || Deepam in home", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடி மாதம்- தினமும் தீபம் ஏற்றுங்கள்\nஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள். தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.\nஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள். தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.\nஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்பதால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.\nகுறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.\nதீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.\nதீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப் படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.\nஅதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.\nதீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும்.)\nநெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும். (அதாவது குளம் போல). அதன் பின்தான் திரி இடவேண்டும்.\nநெய் அல்லது எண்ணெய் விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.\nஇரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரி இடவேண்டும். இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.\nதிரியை நன்கு நெய்யிலோ, எண்ணெயிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்ற வேண்டும்.\nதீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்\nகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.\nதென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.\nதெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.\nதென்மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.\nமேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.\nவடமேற்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.\nவடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.\nவடகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.\nஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.\nஇரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்\nமூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.\nநான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும். ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.\nதீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்\nநெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கைகூடும். செல்வம் பெருகும்.\nநல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும். நவகிரக தோச நிவர்த்தி தரும்.\nஎல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் ஏற்றது.\nவிளக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.\nகுலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.\nதேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.\nஇலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.\nவேப்பெண்ணை தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.\nவேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.\nநெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும். மந்திர சக்தியையும் பெறலாம். கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.\nதீபம் | வழிபாடு |\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் க��விலில் தசரா விழா இன்று நிறைவு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nசரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/02/01120533/1225578/Nokia-81-6GB-RAM-128GB-storage-version-launched-in.vpf", "date_download": "2020-10-29T01:57:20Z", "digest": "sha1:E32XW632Z7V5AMZNN4GIY47XRHX2B6AH", "length": 17624, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம் || Nokia 8.1 6GB RAM, 128GB storage version launched in India", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia8 #Smartphone\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia8 #Smartphone\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பான நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம��, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக ப்யூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 (பை), 12 எம்.பி. பிரைமரி கேமரா ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nகேமரா சென்சார்களுடன் ஏ.ஐ. சீன் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் புகைப்படங்களை 18 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவுடன் ஏ.ஐ. பியூட்டி மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ. ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல்-வியூ மோட் வழங்கப்பட்டிருக்கிறது.\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.\n- 6.0 இன்ச் 2246x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்\n- அட்ரினோ 616 GPU\n- 4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 9.0 பை\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்\n- 20 எம்பி செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3500 எம்ஏஹெச் பேட்டரி\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Nokia8 #Smartphone\nஹெச்.எம்.டி. குளோபல் | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலை��ில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/?hl=ar", "date_download": "2020-10-29T02:36:09Z", "digest": "sha1:I3SHK6ECKIWOGTX2MTZQVTGUPF4XLZZN", "length": 8438, "nlines": 87, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நூதனசாலைகள் திணைக்களம்..\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல். முழு விபரம்: …\nதிறந்த போட்டிப் பரீட்சை - அளவியல் ஆ���்வு உத்தியோகத்தர் : கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு..\nதிறந்த போட்டிப் பரீட்சை - அளவியல் ஆய்வு உத்தியோகத்தர் : கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச…\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை.\nநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான உலகமொன்றை உருவாக்கி கொடுத்தல் நம…\nபதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..\nபதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத…\nதிறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல். முழு…\nதேசிய முத்திரை கண்காட்சி 2017 - மாணவர் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன..\nதபால் திணைக்களத்தின் பொன்விழாவை முன்னிட்டு இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய முத்திரை கண்…\nஅனைத்து மாவட்டங்களுக்கும் டிஜிட்டல் நூலகம்..\nநாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது. இல…\n13 வருட கட்டாயக்கல்வி ஒக்டோபர் தொடக்கம் நடைமுறையில்..\nகல்வியமைச்சின் 13 வருட கட்டாயக்கல்வி திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தெரிவு செய்யப்படட 42 பாடச…\nமுகாமைத்துவ உதவியாளர் (03 வெற்றிடங்கள்) - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..\nமுகாமைத்துவ உதவியாளர் (03 வெற்றிடங்கள்) - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..\nநேர அட்டவணை : க.பொ.த சாதாரண தர பரீட்சை - 2017.\nநேர அட்டவணை : க.பொ.த சாதாரண தர பரீட்சை - 2017. 2017 க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை இலங்…\nCertificate in ESBM - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்..\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற…\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2017 : வடமேல் மாகாண அரச சேவையின் நூலகர், தரம் III பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2017 : வடமேல் மாகாண அரச சேவையின் நூலகர், தரம் III பதவிகளுக்கான ஆட்சேர்ப…\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/blog-post_86.html", "date_download": "2020-10-29T02:20:13Z", "digest": "sha1:SIKGHPJD62FRK6IQ3BBMFZ44WCMWO5GS", "length": 16835, "nlines": 105, "source_domain": "www.nmstoday.in", "title": "ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.\nராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.\nராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் (போஷன் அபியான்) தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து மரக்கன்றுகள் நெல்லி, கொய்யா செடிகளை நட்டார்கள்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது.... ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க இயற்கை முறையிலான காய்கறி தோட்டங்கள் அமைக்க அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட வேண்டும்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ள காரணத்தினால் சத்துணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் உலர் உணவுகள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன இம்மாதம் முழுவதும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகளை பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் மேலும் நாடகங்கள் தெருக்கூத்துக்கள் ஆகியவற்றின் மூலமும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்\nமாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் மாவட்டமாக இருக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்\nமேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள் மூலம் உணவுகளை அளிப்பதற்காக காய்கறி தோட்டங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் மேலும் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் அரசுக்கு சொந்தமான இடங்களில் காய்கறி தோட்டங்களை உடனடியாக அமைக்க ஊட்டச்சத்து பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து அதில் விளையும் காய்கறிகளை குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகளை சமைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கப்படுவதால் மாணவர்களும் அதனை பின்பற்றி தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க ஏதுவாக அமையும் என்றும் ஒவ்வொரு வீடாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் செல்லும்போது சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளித்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி பேசினார்.. அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இன்னர் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் (போஷான் அபியான்) தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.\nஇவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம் ) திரு. ஜெயராம், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு.குமார் ,நகராட்சி ஆணையாளர்கள், பிற துறை அலுவலர்கள், அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானைய���ல் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த ��ாவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132353/", "date_download": "2020-10-29T01:28:32Z", "digest": "sha1:TRM2MQG7E2DB2BLYQASEA35NIFN2U6J4", "length": 10227, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் இரு பிரதேசங்களில் திலீபனின் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் இரு பிரதேசங்களில் திலீபனின்\nநினைவு தினத்தை நினைவு கூர தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ;க்கு இரு நீதிமன்றம் தடை உத்தரவு\nதியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தை மட்டக்களப்ப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசங்களில் தமிழ்; தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு நாளை செவ்வாய்க்கிழமை 15 தொடக்கம் எதிர்வரும் 21 ம் திகதி வரை நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது இவ் கட்டளையை இன்று திங்கட்கிழமை (14) இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு பொலிசார்; சென்று சமர்ப்பித்துள்ளனர்.\nதிலீபனின் நினைவேந்தல் நாளை (15) நினைவு கூருவதற்கு கொக்கட்டிச்சோலை மாவடிமும்மாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் மைதானத்தில் விளக்கேற்றி நினைவு கூர தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் 3 கொண்ட குழுவினர் எற்பாடுகளை செய்திருந்தார்க கிடைக்க பெற்ற புலனாய்வு அறிக்கையின் பிரகாரம்\nஇவ் நினைவேந்தல் நடவடிக்கையை மேற்கொள்ள 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடபடிமுறை சட்டக்கோவை பிரிவு 106 91) இன் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப. நளீன் அசோக குணவர்த்தன நாளை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இதனை நிறுத்துவதற்கு தடை உத்தரவு ஒன்றை கோரி நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளார். இதன் பிரகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசார் கோரிய தடை உத்தரவை பிறப்;பித்து கட்டளையிட்டுள்ளார்.\nஅதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தீபனின் நினைவேந்தல் நினைவுகூர மேல்மாடிவீதியில்ள்ள கட்சி காரியாலயத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு தகவலுக்கமைய குற்றவியல் நடபடிமுறை சட்டக்கோவை பிரிவு 106 91) இன் கீழ் நாளை 15 ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி இரவு 9 மணிவரை அவர் அவர்சாந்த உறுப்பினர்களால் விக்கேற்றி நினைவு கூர நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் கொரோனா தொற்று நோய் காரணங்கள் மற்றும் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்பு இருப்பதாக இதற்கு தடை உத்தரவு கோரி\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹாட்டியாராச்சி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை செய்துள்ளார் இதன் பிரகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசார் கோரிய தடை உத்தரவை பிறப்;பித்து கட்டளையிட்டுள்ளார்\nஇந்த இரு பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் இந்த இரு நீதிமன்ற தடை உத்தரவு உத்தரவு கட்டளையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; வீட்டிற்கு இரவேடு இரவாக கொண்டு சென்று அவரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nPrevious articleபதுளையில் 100 பக்கெட் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nNext articleஇது இன்று நடக்காது.\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nமுனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/business/finance-minister-nirmala-sitharaman-announces-rs-12000-crore-interest-free-50-year-loan-to-states-121020/", "date_download": "2020-10-29T02:47:05Z", "digest": "sha1:4QRMUM5RQEA743AFRNUR7EFP6SHZ4NOH", "length": 22940, "nlines": 200, "source_domain": "www.updatenews360.com", "title": "அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! மாநிலங்களுக்கு வட்டியில்லாக்கடன்..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே ந���ளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\n மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..\n மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஊடகங்களில் உரையாற்றினார்.\nஅரசாங்க மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது என்பதற்கான அறிகுறிகளில், குறைந்த அதிர்ஷ்டசாலிகளின் நலனுக்கான தேவையை அதிகரிக்க இதுபோன்றவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nநிர்மலா சீதாராமன் நுகர்வோர் செலவினங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பயண சலுகை (எல்.டி.சி) வவுச்சர் மற்றும் சிறப்பு திருவிழா அட்வான்ஸ் திட்டம் என இரண்டு கூறுகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது.\nஎல்.டி.சி மத்திய அரசு ஊழியர்களை நான்கு ஆண்டுகளில் ஒரு பிரிவில் பயணிக்க அனுமதிக்கிறது. ஒன்று இந்தியாவில் எங்கும் சொந்த ஊர்களுக்கு செல்ல பயன்படுத்திக்கொள்ளலாம். ஊதிய அளவின்படி விமானம் அல்லது இரயில் கட்டணம் அரசால் திருப்பிச் செலுத்தப்படுகிறது. கூடுதலாக ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு ஊதியம் மற்றும் அலவன்சும் கிடைக்கும்.\nஇந்த திட்டத்தின் புதிய பகுதி என்னவென்றால், ஊழியர்கள் இப்போது தங்கள் எல்.டி.சி.க்களை வவுச்சர்கள் வடிவில் இணைக்க முடியும்.\nகொரோனா காரணமாக ஊழியர்கள் எங்கும் பயணிக்க முடியாததால், அவர்கள் விரும்பும் ஒன்றை வாங்குவதில் பணத்தை செலவிட முடியும். ஆனால் 12% அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டியை ஈர்க்கும் பொருட்களுக்கு பணம் செலவிடப்பட வேண்டும்.” என்று நிதியமைச்சர் கூறினார்.\n“செலவு டிஜிட்டல் பயன்முறையில் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்டி விலைப்பட்டியல் தேவைப்படும். இதனால் செலவிடப்பட்ட தொகையை ஊழியர்களுக்கு திருப்பிச் செலுத்த முடியும்.” என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்த திட்டம் 2021 மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்கு அரசு ரூ 5,675 கோடி செலவாகும் என்று கூறினார். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் சி.ஏ ஊழியர்களும் இத்திட்டத்தைப் பெற முடியும் என்று நிதியமைச்சர் கூறினார்.\nஎல்.டி.சி பண வவுச்சர் திட்டம் 28,000 கோடி ரூபாய் கூடுதல் நுகர்வோர் தேவையை உருவாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.\nசிறப்பு திருவிழா அட்வான்ஸ் திட்டத்தை விரிவாகக் கூறிய நிதியமைச்சர், தேவையைத் தூண்டும் வகையில் ஒரு முறை நடவடிக்கையாக அதன் அனைத்து ஊழியர்களுக்கும் ப்ரீபெய்ட் ரூபே கார்டுகளாக ரூ 10,000 சிறப்பு திருவிழா அட்வான்ஸ் வழங்கப்படும் என்று கூறினார். இந்த ரூபே கார்டு மார்ச் 31, 2021 வரை செல்லுபடியாகும்.\nதனது உரையின் இரண்டாம் பகுதியில், நிர்மலா சீதாராமன் மூலதனச் செலவு பொருளாதாரத்தில் அதிக விளைவைக் கொண்டிருப்பதாகவும், எனவே இது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் மூலதனச் செலவுகளுக்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுக்க அரசாங்கம் விரும்புகிறது என்றும் கூறினார்.\nமற்றொரு அறிவிப்பாக 12,000 கோடி மூலதன செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு வட்டி இல்லாத 50 ஆண்டு கடனை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு தலா ரூ 200 கோடி கடன் கிடைக்கும். உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு தலா ரூ 450 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ 7,500 கோடி 15’வது நிதி ஆணையத்தின் படி மீதமுள்ள மாநிலங்களுக்கு செல்லும். தொகையில் பாதி ஆரம்பத்தில் வழங்கப்படும். மீதமுள்ளவை முதல் 50%த்தை பயன்படுத்திய பிறகு கிடைக்கும்.\nநுகர்வோர் செலவினம் மற்றும் மூலதனச் செலவுகளை அதிகரிப்பதற்காக இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் 2021 மார்ச் 31’ஆம் தேதிக்குள் செலவிடப்பட வேண்டிய தேவையை ரூ 73,000 கோடியாக உயர்த்தக்கூடும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.\nஇன்று அறிவிக்கப்பட்ட தூண்டுதல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேவை அதிகரித்தால், அது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தங்கள் தொழிலைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக எதிர்பார்க்கிறது என்று நிதியமைச்சர் கூறினார்.\nஇந்த நிதியாண்டில் மறைமுக வரியிலிருந்து வருவாய் பங்கில் ரூ 2.35 லட்சம் கோடி பற்றாக்குறைக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மூ���்றாவது சுற்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: நிர்மலா சீதாராமன், மத்திய அரசு ஊழியர்கள், மாநிலங்களுக்கு வட்டியில்லாக்கடன்\nPrevious நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல மோடியால் முடியும் : பாஜகவில் இணைந்த குஷ்பு ‘ஓபன் டாக்‘\nNext கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா : சென்னையில் மருத்துவமனையில் அனுமதி\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\n2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..\nதமிழகம் பக்கம் சற்று திரும்பிய பாஜக தலைமை : தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசனை நியமனம்\nஈரோட்டில் இன்று ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்..\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா : இதுவரையில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது\n“காட்டாட்சியின் இளவரசர் தேஜஸ்வி யாதவ்”.. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி காரசாரம்..\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nQuick Shareஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே…\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\nQuick Shareசென்னை: கொரோனா பாதிப்பையும் ஊரடங்கையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருவதைக் காட்டும்வகையில் வீடு,…\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nQuick Shareவாரிசு அடிப்படையில் திமுகவில் நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு ��ழங்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பைசா பிரயோஜனமில்லாதமர் என…\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும்,…\n2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..\nQuick Share2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=16791", "date_download": "2020-10-29T02:37:37Z", "digest": "sha1:P66LGT2LS6ZAV4EYGNBL64J5DHFFRB6K", "length": 6211, "nlines": 77, "source_domain": "thesamnet.co.uk", "title": "தேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை – தேசம்", "raw_content": "\nதேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை\nதேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை\nகேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.\nஇன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு கோரிக்கை ���ிடுத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்- India won by 7 wickets\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\nநேற்று ஓகஸ்ட் 31 2020, நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பின...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/22545-2013-01-04-12-11-37", "date_download": "2020-10-29T01:48:14Z", "digest": "sha1:QGIMG264C7CC4Q2GKD2FJBCIY7V37E3F", "length": 8262, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2013\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/25995/PM-Modi-expresses-disapproval-of-Statues-vandalised", "date_download": "2020-10-29T02:57:22Z", "digest": "sha1:MNZKI2TY3IVETHSR5YYY2AN7JJXX6W5A", "length": 8253, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி | PM Modi expresses disapproval of Statues vandalised | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nலெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி\nதிரிபுரா மற்றும் தமிழகத்தில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளார்.\nதிரிபுராவில் நடந்த தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. இதை அந்தக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அப்போது, லெனின் சிலையை பாஜகவினர் உடைத்து சேதப்படுத்தினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா, ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா சிலை’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார்.\nஇதையடுத்து நேற்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது.\nஇந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் பேசியுள்ளார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு\nவணக்கம் சொல்லி வரவேற்ற நடிகர் ரஜினி\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குள��ுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு\nவணக்கம் சொல்லி வரவேற்ற நடிகர் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:32:01Z", "digest": "sha1:MW24MFQIVCF2M32SQBRSBS6H3NK4K43N", "length": 5854, "nlines": 152, "source_domain": "dialforbooks.in", "title": "குமரன் பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nகுமரன் பதிப்பகம் ₹ 60.00\nகுமரன் பதிப்பகம் ₹ 50.00\nகுமரன் பதிப்பகம் ₹ 150.00\nகுமரன் பதிப்பகம் ₹ 40.00\nகுமரன் பதிப்பகம் ₹ 40.00\nகுமரன் பதிப்பகம் ₹ 40.00\nகுமரன் பதிப்பகம் ₹ 80.00\nகுறள் இனிது கதை இனிது\nகுமரன் பதிப்பகம் ₹ 200.00\nதேச விடுதலையும் தியாக சுடர்களும்\nகுமரன் பதிப்பகம் ₹ 120.00\nவரலாற்று பாதையில் பாகம் -2\nகுமரன் பதிப்பகம் ₹ 80.00\nவரலாற்று பாதையில் பாகம் -1\nகுமரன் பதிப்பகம் ₹ 80.00\nகுமரன் பதிப்பகம் ₹ 40.00\nவந்த விளக்கங்களும் தந்த விடைகளும் தோழர் ஆர்.நல்லகண்ணு\nகுமரன் பதிப்பகம் ₹ 60.00\nகுமரன் பதிப்பகம் ₹ 80.00\nகுமரன் பதிப்பகம் ₹ 180.00\nகுறள் விருந்து கதை விருந்து\nகுமரன் பதிப்பகம் ₹ 200.00\nAny AuthorK. ஜீவபாரதி (1)S.குப்புசாமி (1)T.ஸ்டாலின்குணசேகரன் (2)ஆதிரையார் (1)இரா.திருநாவுக்கரசு (3)இரா.திருநாவுக்கரசுI.P.S (1)எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன் (1)எஸ்.தமயந்தி (1)கல்கி (1)கவிதாசன் (1)சிந்தனைக் கவிஞர் கவிதாசன் (1)ஜெ.கமலநாதன் (3)டி.ஸ்டாலின்குணசேகரன் (1)நெல்லை கவிநேசன் (3)பழநிபாரதி (2)பூ.மு. அன்புசிவா (1)மானோஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-10-29T02:16:04Z", "digest": "sha1:JJJLCL5JA2MWADWM5NYV36QGA45XAK4R", "length": 12891, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மந்துவில் படுகொலையின் நினைவிற்கொள்ள பொலீசார் தடை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வான���லி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமந்துவில் படுகொலையின் நினைவிற்கொள்ள பொலீசார் தடை\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் கடந்த 15.09.1999 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 22அப்பாவி பொது மக்களுடைய 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற்கொள்ளப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் தடைவிதித்துள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்கள்.\nதாயக உறவுகள் நினைவேந்தால் அமைப்பினால் மந்தவில் சந்திப்பகுதியில் எதிர்வரும் 15.09.2020 அன்று சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினை சேர்ந்தவர்களுக்கு புதுக்குடியிருப்பு பொலீசார் நிகழ்வு செய்வதற்கு தடை செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.\nPrevious Postவவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nNext Postமயக்க மருந்து கொடுத்து பெண்ணை வன்புணர்வு செய்த வைத்தியர்; இளஞ்செழியன் குடுத்த அதிரடி தண்டனை\nசாதனை நிகழ்த்திய தமிழீழ மாணவ மாணவிகள்\nதமிழ்முரசத்தின் காலக்கண்ணாடியில் செல்வராசா கயேந்திரன்\nபயங்கர வாள்களுடன் யாழில் இளைஞர்கள் இருவர் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரே��்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/teachers-day/", "date_download": "2020-10-29T02:35:11Z", "digest": "sha1:2K5OR4DO2RZFFDX6OWG6C3BPAEG6BTK3", "length": 3342, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "teachers day – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி ஹெட் மாஸ்டர், பள்ளியின் ரியல் மாஸ்டர் – கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி\nதிருச்சி ஹெட் மாஸ்டர், பள்ளியின் ரியல் மாஸ்டர் - கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-woman-beats-her-child-and-says-hunger-made-me-to-do-it-394725.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:38:49Z", "digest": "sha1:S3GTPJWALIPF4FLD2P7NR6XRGGEUANFM", "length": 18427, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன? | A woman beats her child and says hunger made me to do it - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய��கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nநீட் ஒழிக்கப்படும்வரை... சபரிமாலா டீச்சர் செயலில் சாதித்ததை அரசு, கட்சிகள் கையில் எடுக்கலாமே\nநீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்\nநீட்: இந்திய அரசு பள்ளிகளில் தமிழகத்தின் ஜீவித்குமார் முதலிடம் தனியார் பள்ளியின் ஶ்ரீஜன் 8வது இடம்\nநீட்: ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப், டெல்லி அகான்ஷா சிங் 720/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை\nவேலை பார்ப்பதுதான் சிறந்த வலி நிவாரணி.. நவீன் பட்நாயக்கின் அர்ப்பணிப்பு.. நெகிழும் வி.கே.பாண்டியன்\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15 மாத குழந்தையை உதைத்து, கழுத்தை நெரித்து டார்ச்சர்.. சிசிடிவியில் சிக்கிய தாய்.. காரணம் என்ன\nபுவனேஸ்வரம்: ஒடிஸாவில் தாய் ஒருவர் 15 மாத குழந்தையை சிறிதும் ஈவு இரக்கமின்றி எட்டி உதைப்பதும், கழுத்தை நெரிப்பதும் போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஒடிஸா மாநிலம் புரி மாவட்டத��தில் உள்ள கோப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஒடிஸாவில் ஒரு பெண்ணுக்கு 15 மாத குழந்தை உள்ளது. இந்த குழந்தையை அந்த பெண் மிக கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.\nஅந்த காட்சிகளுடன் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். அப்போது அதை பார்த்த போலீஸாருக்கு ஒரே அதிர்ச்சி.\nமனித தலையை.. அடுப்பில் சுட்டு.. பிய்த்து பிய்த்து சாப்பிட்ட சைக்கோ ஜோடி.. பாழடைந்த கட்டிடத்தில் ஷாக்\nகாரணம் அந்த பெண் பெற்ற தாய் போல் அல்லாமல் ஏதோ மாற்றாந்தாய் போல் நடந்து கொண்டார். குழந்தையை கண்மூடித்தனமாக அடிப்பதும், ஏதோ பந்து போல் உதைப்பதும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் கழுத்தையும் நெரிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.\nஇதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அவர் மீது புகார் அளித்தார். தன்னுடைய குழந்தையை இது போல் கொடுமைப்படுத்துவது அல்லாமல் நிறைய நேரங்களில் தனது பெற்றோரையும் அவர் கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்ததாகவும் அந்த கணவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.\nவேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் என் குழந்தைக்கு காயங்கள் ஏதாவது இருக்கும். இதனால் சந்தேகப்பட்டு என் மனைவிக்கு தெரியாமல் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் தான் இந்த காட்சிகள் படமாகியுள்ளன என்றார். அந்த வீடியோ காட்சிகளை கணவரே சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.\nகணவர் மீது கடும் குற்றச்சாட்டு\nஅப்போது அவர் கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். மாறாக தனது கணவரும் தனது மாமியார் , மாமனாரும்தான் தன்னை கொடுமைப்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அவர்கள் உணவு கூட அளிப்பதில்லை என்றும் இது போன்ற காரணங்களால் நான் பல தடவை கஷ்டப்பட்டுள்ளேன். பசிக் கொடுமையால் தான் எனது குழந்தையிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநவீன் பட்நாயக்கிற்கு இன்று 75வது பிறந்த நாள்.. மக்கள் நாயகனாக உயர்த்திய சூப்பர் சாதனைகள்\n17 வயசுதான்.. மொத்தம் 22 நாட்கள்.. கோழி பண்ணையில் அடைத்து கதற கதற.. 2 காமுகர்களிடம் சிக்கிய பெண்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருமை.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு\nகொரோனா கட்டுப்பாடு.. ஒடிசா மாநில முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.472 கோடி ஒதுக்கீடு\n800 கி.மீ. இலக்கை துல்லியமாக தாக்கும் சவுரியா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி\nகொரோனா நோய் தடுப்பில் அசத்தும் ஒடிசா.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nசிறுமியை பல நாட்களாக நாசம் செய்த டிவி சேனல் ஊழியர்கள் .. வைரலாகும் சேனல் ஓனர்- தாயார் உரையாடல்\nஅதிக பாதிப்பை சந்தித்த கஞ்சம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஒடிசா அரசு\nபழைய பகை... சிறுநீர் குடிக்க வைத்து... செருப்பு மாலை... விசாரணைக்கு உத்தரவு\n கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா\nஒடிசாவில் அதிசய மஞ்சள் நிற ஆமை...இதற்குக் காரணம் இதுதானாம்\nதங்க மாஸ்க் அணிந்து இருக்கும் தங்க மகன்...கை கழுத்தில் எல்லாம் தங்கம்தான்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha coronavirus ஒடிஸா கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/05/china-india-border-fight/", "date_download": "2020-10-29T01:42:25Z", "digest": "sha1:GI65FQV2GN52YYGIJL6Y2F4VTALYTZJW", "length": 21870, "nlines": 184, "source_domain": "www.joymusichd.com", "title": "இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் !! குவியும் சீன இராணுவம் ! எவ்வேளையிலும் போர் வெடிக்கலாம் ! இராணுவ தளபதி எச்சரிக்கை !! | JoyMusicHD >", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா-ஹோட்டல் ரூமில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம்.\nதிருமணம் செய்ய வற்புறுத்திய நபர்-மறுத்ததால் சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nவாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.\nஐபோன் 12 சீரிஸ் அறிமுகம்-தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்யும் ஏனைய நிறுவனங்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்- 5ஜி வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 12 சீரிஸ்-விலை மற்றும்…\nGoogle பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட Paytm செயலி.\nTikTok க்கு போட்டியாக அனைத்து நாடுகளுக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்தது YouTupe.\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nஇரு மூளைகளுடன் பிறந்த இருதலை நாகம்-இரைகளை பிடிக்கமுடியாமல் திணறல்.\nகிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனை-286 ஓட்டங்களை எடுத்த சுவாரஷ்ய சம்பவம் உண்மை தானா.\nதினமும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் வினோத மனிதன்.\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nஉயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த…\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nHome Home இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nகிழக்கு லாடாப்பில் ஹால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பால்ஹொல் ஏரிப் பகுியில் இந்திய சீனப்படைகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா லாடாப்பில் தனது எல்லைக்கு அப்பால் சுமார் ஐந்தாயிரம் துருப்புக்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇதனை எதிரகொள்ளும் வகையில் இந்தியாவும் அங்கு தமது படைகளை��ும் போர்த்திரணையும் அதிகரிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஹரகோரம் கணவாயில் அமைந்துள்ள இறுதி இராணுவச் சாவடியான தவுலக பேக் ஹோல்டி என்ற இடத்தில் இந்தியா பாலம் அமைப்பதை தடுக்கும் சீனாவின் முயற்சியை தவிடுபொடியாக்கவும் இந்தியா முயன்றுள்ளது.\nஇந்தப்பணி முடிவடைந்தால் அங்கு இந்தியாவின் இராணுவ நடவடிக்கை அதிகரிக்கும் என்பதனால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா மிரட்டல் வேலையை மேற்கொண்டுள்ளது.\nஇது தொடர்பில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தில் இந்தியாவின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நுழைய முற்படும் சீனாவின் அத்து மீறலை கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் முறியடிக்கப்படுவதற்கானஆலோசணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதனிடையே ஏற்கனவே திட்டமிட்ட படி டெல்லியில் இராணுவத் தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் முக்கிய ஆலோசணைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. லடாப்பில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்த மிக முக்கிய ஆலோசனையை இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளுடன் நரவானே நடாத்தினார்.\nசீனத் துருப்புகள் இந்திய இராணுவத்தின் ரோந்துப் பணிகளுக்கு குழப்பம் விளைவிக்கும் நிலையில் தமது துருப்புக்கள் பொறுப்புடன் எல்லையைக் காத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலதிக செய்தி – இரண்டாம் பாகம் பின் இணைப்பு\nஇந்தியா சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் போருக்கு தயாராகுங்கள் என்று சீனா நாட்டு இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிச்சன் பிங் உத்தரவிட்டுள்ளார். இந்த போர்ப்பதற்றம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அவசரக் கூட்டம் நடாத்தினார்.\nசீனாவின் தலைவர் சீஜிங் பிங் இதே போன்று சீனாவின் இராணுவத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பல முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் சீன நாட்டு இராணுவங்கள் போருக்கு தயாராக வேண்டும்.\nபடைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் . அவர்கள் தீவிர பயிற்சி எடுக்க வேண்டும். படைள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவையும் அதன் கட்டமைப்பையும் காக்க என்ன வேண்டுமென்றாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.போருக்கான ஆயத்தங்களை இராணுவம் மேற்க��ள்ள வேண்டியது அவசியம்.\nநாம் கொரனாவை வென்று விட்டோம் . இதற்கு தீவிரமாகச் செயற்படும் இராணுவத்தை மையமாகக் கொண்ட ஆட்சியும் தான் காரணம் என சீஜிங் பிங் கூறியுள்ளார். அவர் தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் பேசவில்லை.இந்தயாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. பிற நாடுகள் குறித்தும் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇந்திய - சீன எல்லையில் போர் பதற்றம்\nPrevious articleவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nNext articleமணபெண்னுக்கு தாலி கட்டிய அடுத்த நொடி மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் \nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய நபர்.\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\n3 மாதங்களாக 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது.\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடிய 3 வயது சிறுவன்-துப்பாக்கி சுட்டதில் உயிரிழப்பு\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் October 28, 2020\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய நபர்.\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய...\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Trinidad+cu.php", "date_download": "2020-10-29T01:19:32Z", "digest": "sha1:R4ICCPKJP37QYHPCVJEMWCO5HPCDG3YB", "length": 4289, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Trinidad", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Trinidad\nமுன்னொட்டு 41 என்பது Trinidadக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Trinidad என்பது கூபா அமைந்துள்ளது. நீங்கள் கூபா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கூபா நாட்டின் குறியீடு என்பது +53 (0053) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Trinidad உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +53 41 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படு���்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Trinidad உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +53 41-க்கு மாற்றாக, நீங்கள் 0053 41-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16929", "date_download": "2020-10-29T02:28:39Z", "digest": "sha1:WLMMMNCWXHLARUGAI2M2QWDD3OXCBLUQ", "length": 7339, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "முள்ளிவாய்காலில் சோகம்! பரிதாபகரமாக 7 வயது சிறுவன் விபத்தில் பலி – | News Vanni", "raw_content": "\n பரிதாபகரமாக 7 வயது சிறுவன் விபத்தில் பலி\n பரிதாபகரமாக 7 வயது சிறுவன் விபத்தில் பலி\nமுள்ளிவாய்காலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்\nவவுனியா பரனாட்டகல் பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த வேளை, முள்ளிவாய்க்கால் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி பேரூந்தின் முன்னால் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்னால் வந்த கப் ரக வாகனம் சிறுவனில் மோதியது.\nவிபத்தில் காயமடைந்த சிறுவன் மான்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உயிரிளந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் கொல்லப்பட்ட சிறுவன் பரனாட்டகல் ஓமந்தை வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் என்ற 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணையை முல்லைதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்த���ல் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/18387", "date_download": "2020-10-29T02:17:24Z", "digest": "sha1:FBLNDPUI5HOKNGYR74VDJ52DLVXMA4DW", "length": 6488, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்! – | News Vanni", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்\nசீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த இந்திய தூதுவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, இந்த மாதம் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.\nஇந்த நிலையில் தென் மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/scripture/Tamil/551/amogha-shivakavacha", "date_download": "2020-10-29T02:47:17Z", "digest": "sha1:HIW73MVYMXI4W4USI2OSZABMKKOEFLZD", "length": 67086, "nlines": 798, "source_domain": "www.shaivam.org", "title": "அத அமோக சிவகவசம் - amOgha shivakavacha", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருவாதவூரடிகள் புராணம் - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nஓம் ப்ரஹ்மருஷயே நம: ஷிரஸி .\nஅனுஷ்டுப் சந்தஸே நம:\\, முகே .\nஸ்ரீஸதாஷிவருத்ரதேவதாய நம: ஹ்ருதி .\nஹ்ரீம் ஷக்தயே நம: பாதயோ: .\nவம் கீலகாய நம: நாபௌ.\nஸ்ரீ ஹ்ரீம் க்லீமிதி பீஜாய நம: குஹ்யே.\nவிநியோகாய நம:\\, ஸர்வாங்கே .\n|| அத கரந்யாஸ: ||\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் ஹ்ரீம் ராம்\nஸர்வஷக்திதாந்மே ஈஷானாத்மனே அங்குஷ்டாப்யாம் நம: .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் நம் ரீம்\nநித்யத்ருப்திதாமே தத்புருஷாத்மனே தர்ஜநீப்யாம் ஸ்வாஹா.\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் மம் ரூம்\nஅநாதிஷக்திதான்மே அகோராத்மனே மத்யமாப்யாம் வஷட் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் ஷிம் ரைம்\nஸ்வதந்த்ரஷக்���ிதாந்மே வாமதேவாத்மனே அநாபிகாப்யாம் ஹும் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் வா ரௌம்\nஅலுப்தஷக்திதாந்மே ஸத்யோஜாதாத்மனே கனிஷ்டகாப்யாம் வௌஷட் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் யம் ர:\nஅநாதிஷக்திதாந்மே ஸர்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் பட் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் ஹ்ரீம் ராம்\nஸர்வஷக்திதாந்மே ஈஷாநாத்மனே ஹ்ருதயாய நம: .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் நம் ரீம்\nநித்யத்ருப்திதாந்மே தத்புருஷாத்மனே ஷிரஸே ஸ்வாஹா .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் மம் ரூம்\nஅநாதிஷக்திதாந்மே அகோராத்மனே ஷிகாய வஷட் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் ஷிம் ரைம்\nஸ்வதந்த்ரஷக்திதாந்மே வாமதேவாத்மனே கவசாய ஹும் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் வாம் ரௌம்\nஅலுப்தஷக்திதாந்மே ஸத்யோஜாதாத்மனே நேத்ரத்ரயாய வௌஷட் .\nஓம் நமோ பகவதே ஜ்வலஜ்ஜ்வாலாமலினே ஓம் யம் ர:\nஅநாதிஷக்திதாந்மே ஸர்வாத்மனே அஸ்த்ராய பட் .\nவஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரிநயனம் காலகண்டமரிம்தமம் .\nஸஹஸ்ரகரமப்யுக்ரம் வந்தே ஷம்புமுமாபதிம் .\nநமஸ்க்ருத்ய மஹாதேவம் விஷ்வவ்யாபினமீஷ்வரம் .\nவயே ஷிவமயம் வர்ம ஸர்வரஆகரம் ந்ருணாம் .. \t\t\t\t\t௧..\nஷுசௌ தேஷே ஸமாஸீனோ யதாவத்கல்பிதாஸன: .\nஜிதேன்த்ரியோ ஜிதப்ராணஷ்சிந்தயேச்சிவமவ்யம் .. \t\t\t\t\t௨..\nஹத்புண்டரீகாந்தரஸம்நிவிஷ்டம் ஸ்வதேஜஸா வ்யாப்தனபோஅவகாஷம் .\nஅதீந்த்ரியம் ஸூமமனந்தமாத்யம் த்யாயேத் பரானந்தமயம் மஹேஷம் .. \t\t௩..\nஷடஅரந்யாஸஸமாஹிதாத்மா ஷைவேன குர்யாத் கவசேன ரஆம் .. \t\t௪..\nமாம் பாது தேவோஅகிலதேவதாத்மா ஸம்ஸாரகூபே பதிதம் கபீரே .\nதந்னாம திவ்யம் வரமந்த்ரமூலம் துனோது மே ஸர்வமகம் ஹ்ருதிஸ்தம் .. \t\t௫..\nஸர்வத்ர மாம் ரஅது விஷ்வமூர்திர்ஜ்யோதிர்ம்யானந்தகனஷ்சிதாத்மா .\nஅணோரணீயானுருஷக்திரேக: ஸ ஈஷ்வர: பாது பயாதஷேஷாத் .. \t\t\t௬..\nயோ பூஸ்வரூபேண பிபர்தி விஷ்வம் பாயாத் ஸ பூமேர்கிரிஷோஅஷ்டமூர்தி: .\nயோஅபாம் ஸ்வரூபேண ந்ருணாம் கரோதி ஸம்ஜீவனம் ஸோஅவது மாம் ஜலேப்ய: .. ௭..\nகல்பாவஸானே புவனாநி தக்த்வா ஸர்வாணி யோ ந்ருத்யதி பூரிலீல: .\nஸ காலருத்ரோஅவது மாம் தவாக்னேர்வாத்யாதிபீதேரகிலாச்ச தாபாத் .. \t\t௮..\nசதுர்முகஸ்தத்புருஷஸ்த்ரினேத்ர: ப்ராச்யாம் ஸ்திதம் ரஅது மாமஜஸ்த்ரம் .. \t\t௯..\nசதுர்முகோ நீலருசிஸ்த்ரிநேத்ர: பாயாதகோரோ திஷி தஇணஸ்யாம் .. \t\t௧0..\nத்ர்யஅஷ்சதுர்வக���த்ர உருப்ரபாவ: ஸத்யோஅதிஜாதோஅவது மாம் ப்ரதீசாம் .. \t\t௧௧..\nத்ரிலோசனஷ்சாருசதுர்முகோ மாம் பாயாதுதிச்யாம் திஷி வாமதேவ: .. \t\t௧௨..\nஸிதத்யுதி: பஞ்சமுகோஅவதாந்மா மீஷான ஊர்த்வம் பரமப்ரகாஷ: .. \t\t௧௩..\nமூர்த்தானமவ்யாந்மம சம்த்ரமௌலிர்பாலம் மமாவ்யாதத பாலநேத்ர: .\nநேத்ரே மமாவ்யாத் பகநேத்ரஹாரீ நாஸாம் ஸதா ரஅதுஅ விஷ்வநாத: .. \t\t௧௪..\nபாயாச்சுதீ மே ஷ்ருதிகீதகீர்தி: கபோலமவ்யாத் ஸததம் கபாலீ .\nவக்த்ரம் ஸதா ரஅது பஞ்சவக்த்ரோ ஜிஹ்வாம் ஸதா ரஅது வேதஜிவ்ஹ: .. \t\t௧௫..\nகண்டம் கிரீஷோஅவது நீலகண்ட: பணித்வயம் பாது பிநாகபாணி: .\nதோர்மூலமவ்யாந்மம தர்மபாஹுர்வஅ:ஸ்தலம் தஅமகாந்தகோஅவ்யாத் .. \t\t௧௬..\nமமோதரம் பாது கிரீந்த்ரதந்வா மத்யம் மமாவ்யாந்மதநாந்தகாரீ.\nஹேரம்பதாதோ மம பாது நாபிம் பாயாத் கடீ தூர்ஜடிரீஷ்வரோ மே .. \t\t௧௭..\nஊருத்வயம் பாது குபேரமித்ரோ ஜாநுத்வயம் மே ஜகதீஷ்வரோஅவ்யாத் .\nஜங்காயுகம் புங்கவகேதுரவ்யாத் பாதௌ மமாவ்யாத் ஸுரவந்த்யபாத: .. \t\t௧௮..\nமஹேஷ்வர: பாது திநாதியாமே மாம் மத்யயாமேஅவது வாமதேவ: .\nத்ரியம்பக: பாது த்ருதீயயாமே வ்ருஷத்வஜ: பாது திநாந்த்யயாமே .. \t\t\t௧௯..\nபாயாந்நிஷாதௌ ஷஷிஷேகரோ மாம் கங்காதரோ ரஅது மாம் நிஷீதே .\nகௌரீபதி: பாது நிஷாவம்ஸானே ம்ருத்யுஞ்ஜயோ ரஅது ஸர்வகாலம் .. \t\t௨0..\nஅந்த:ஸ்திதம் ரஅது ஷங்கரோ மாம் ஸ்தாணு: ஸதா பாது பஹி:ஸ்திதம் மாம் .\nததந்தரே பாது பதி: பஷூனாம் ஸதாஷிவோ ரஅது மாம் ஸமன்தாத் .. \t\t௨௧..\nதிஷ்டந்தமவ்யாப்துவகைகநாத: பாயாத் வ்ரஜந்தம் ப்ரமததிநாத: .\nவேதாந்தவேத்யோஅவது மாம் நிஷண்ணம் மாமவ்யய: பாது ஷிவ: ஷயாநம் .. \t௨௨..\nமார்கேஷு மாம் ரஅது நீலகண்ட: ஷைலாதிதுர்கேஷு புரத்ரயாரி: .\nஅரண்யவாஸாதிமஹாப்ரவாஸே பாயாந்ம்ருகவ்யாத உதாரஷக்தி: .. \t\t\t௨௩..\nகோராரிஸேனார்ணவதுர்நிவார மஹாபயாத் ரஅது வீரபத்ர: .. \t\t\t௨௪..\nஅஔஹிணீனாம் ஷதமாததாயினாம் சிந்த்யாந்ம்ருடோ கோரகுடாரதாரயா .. \t\t௨௫..\nநிஹந்து தஸ்யூன் ப்ரலயானலார்சிர்ஜ்வலத் த்ரிஷூலம் த்ரிபுராந்தகஸ்ய .\nஷார்தூலஸிம்ஹறவ்ருகாதிஹிம்ஸ்த்ரான் ஸம்த்ராஸயத்வீஷதனு: பினாகம் .. \t௨௬..\nஉத்பாததாபவிஷபீதிமஸத் க்ரஹார்திவ்யாதீம்ஷ்ச நாஷயது மே ஜகதாமதீஷ: .. \t௨௭..\nஓம் நமோ பகவதே ஸதாஷிவாய ஸகலதத்த்வாத்மகாய\nஷஷாங்கஷேகராய ஷாஷ்வத நிஜாபாஸாய நிர்குணாய\nநிருபமாய நீரூபாய நிராபாஸாய நிராமாய நிஷ்ப்ரபஞ்ஜாய\nநிஷ்கலங்காய நிர்த்வந்த்வாய நிஸ்ஸங்காய நிர்மல��ய நிர்கமாய\nபரமஷாந்தப்ரகாஷதேஜோருபாய ஜய ஜய மஹாருத்ர மஹாரௌத்ர\nபத்ராவதார து:கதாவதாரண மஹாபைரவ காலபைரவ\nஆதிஅ அயுத பீஷணகர ஸஹஸ்ரமுக தம்ஷ்ட்ராகரால\nநாகேந்த்ரஹார நாகேந்த்ரவலய நாகேந்த்ரசர்மதர ம்ருத்யுஞ்ஜய\nத்ர்யம்பக த்ரிபுராந்தக விரூபாஅ விஷ்வேஷ்வர விஷ்வருப\nவ்ருஷபவாஹன விஷபூஷண விஷ்வதோமுக ஸர்வதோ ரஅ ரஅ மாம்\nஜ்வல ஜ்வல மஹாம்ருத்யுபயமபம்ருத்யுபயம் நாஷய நாஷய\nவிஷஸர்பபயம் ஷமய ஷமய சோரபயம் மாரய மாரய மம\nஷத்ரூனுச்சாடயோச்சாடய ஷூலேன விதாராய விதாராய கங்கேன\nசிந்தி சிந்தி கட்வாங்கேன விபோதய விபோதய முஸலேன நிஷ்பேஷய\nநிஷ்பேஷய பாணை ஸம்தாடய ஸம்தாடய ரஆம்ஸி பீஷய பீஷய\nமாமபயம் குரு குரு வித்ரஸ்தம் மாமாஷ்வாஸயாஷ்வாஸய\nநரகபயாந்மாமுத்தாராயோத்தாரய ஸம்ஜீவய ஸம்ஜீவய உத்த்ருட்ப்யாம்\nஷ்வகவசேன மாமாச்சாதயாச்சாதய த்ர்யம்பக ஸதாஷிவ\nநமஸ்தே நமஸ்தே நமஸ்தே .\nஇதி ஸ்ரீஸ்காந்தே மஹாபுராணே ஏகாஷீதிஸாஹஸ்ரயாம் த்ருதீயே\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவ��டைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல��கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசு���த நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ர���் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாந���த புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-16-06-14-38", "date_download": "2020-10-29T02:40:58Z", "digest": "sha1:P4U6THNCE45PRBJFLEEBR5TDNEAI25VL", "length": 9817, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "அரசியல் கட்சிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\n'காவிரி கூக்குரல்' - ஜக்கி கும்பலின் பித்தலாட்டம்\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\n‘ஓட்டுக்கு நோட்டு’ - பெரியார் சொன்ன கதை\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\n‘ஜோக்கர்’ - சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்\n‘த்தூ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\n“மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்”\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\n49 இசுலாமியத் தமிழர்களை விட்டுவிட்டு 7 தமிழர் விடுதலையைப் பேசுவது முற்போக்கா\nஅடுத்த புரட்சித் தலைவி சசிகலாவா\nஅனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே\nஅயல்நாட்டு முதலீட்டாளர்களை அழைக்க வேண்டுமா\nஅரசியல் அடிப்படைகளின் வரலாற்றுத் தேவைகள்\nபக்கம் 1 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/33681/At-the-time,-Death-tempted-me...-kasturi-shankar", "date_download": "2020-10-29T02:52:53Z", "digest": "sha1:LQETYNCKEI6HBDJTDKCYCYXMVKK6RZMJ", "length": 9348, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்! | At the time, Death tempted me... kasturi shankar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடி���ோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்\nதற்கொலை எண்ணத்தில் இருந்து என்னை மீட்டது, நெட்டிசன்கள்தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில், 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள் ள அவர், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'தமிழ் படம் 2'ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.\nசமூக, அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் சிலை மோச டி விவகாரம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து ஒரு ரசிகர், ’நீங்கள் நடித்து வாங்கிய ஊதியத்துக்கு உரிய வருமான வரி செலுத்தியிருக்கீங்களா’ என கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்கு பதிலளித்த கஸ்தூரி, 'நான் வரி ஏய்ச்சதில்லை, என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்’ என்று கூறியிருந்தார். இது சினிமாவில் பரபரப்பானது.\nஇந்நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி. இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ‘ஒரு காலத்தில் நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன். பலவற்றை இழந்தேன். உறவினர்கள் என்னை ஏமாற்றினார்கள். சிலர் நம்பிக்கை துரோகம் செய்த னர். வாழ்க்கை என்னை சோதித்தது. மரணம் என்னைத் தூண்டியது. ஆனால் என் நண்பர்கள் எனக்கு துணை நின்றனர். நீங்கள் (நண்பர்கள்) எனக்காக செய்த விஷயங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். கடந்த 2 வருடங்களுக்கு முன் என் வாழ்க்கை சிதைந்திருந்தது. கடுமையான மன அழுத்தத்திலும் தற்கொலை உணர்விலும் இருந்தேன். நெட்டிசன்ஸ்களாகிய நீங்கள்தான் என்னை அந்த உணர்விலிருந்து மீட்டு வந்தீர்கள். உங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.\nதிவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் ��ென்டர்: தினகரன் தாக்கு\nவிபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு\nவிபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2011/01/blog-post_17.html", "date_download": "2020-10-29T03:19:32Z", "digest": "sha1:XJ2WAKZVBIE2UB2OHGDL5WEKEN6254H5", "length": 13885, "nlines": 233, "source_domain": "www.writercsk.com", "title": "தமிழக அரசின் விருது", "raw_content": "\nநேற்றைய மாலையில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசினை வாங்கியாயிற்று. விருதினைத் தந்தவர் டாக்டர் கலைஞர் அல்ல; இனமானப் பேராசிரியர். விழா பற்றிய விரிவான பதிவு (சாத்தியமெனில்) பிறிதொரு சமயம். இப்போதைக்கு பகிர‌ ஒரு சேதி -\nரூ. 20,000ஆக இருந்த‌ சிறந்த நூலாசிரியருக்கான பரிசுத்தொகையை ரூ.30,000ஆகவும், ரூ. 5,000ஆக இருந்த‌ சிறந்த பதிப்பகங்களுக்கான பரிசுத்தொகையை ரூ.10,000ஆகவும் நேற்றைய விழாவில் உயர்த்தி அறிவித்தார் கலைஞர். விருதாளிகளுக்கு வாழ்த்துகள்.\nவிழாவின் நிக‌ழ்படம் (ந‌ன்றி - பத்ரி):\n(இப்படத்தில் 12:20 முதல் 12:32 வரை 13 விநாடிகளுக்கு அடியேனின் தரிசனம் கிட்டும்)\nவிழா குறித்த தினமணி செய்தி:\nவிருது பற்றி தினமணி செய்தி:\n எப்போவாவது பெங்களூர் வந்தால் வாங்கி கொடு\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இண��க்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\nசில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாகச் சரிவரப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும்.\nஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு.\nஉண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்டும் ஒன…\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழ��� இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t873-topic", "date_download": "2020-10-29T01:54:09Z", "digest": "sha1:A2GJAQ63MPSXFZXZRPY5VJKCXUSBWUMB", "length": 6057, "nlines": 74, "source_domain": "athigaaran.forumta.net", "title": "பகலில் ஓய்வு இரவில் வெள்ளக்காடு! மீண்டும் சென்னையில் பலத்த மழை", "raw_content": "\nசென்னை: சென்னையில் பகல் முழுவதும் ஓய்வு எடுத்து வந்த மழை தற்போது மீண்டும் வெளுத்து கட்டி வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை தொடருகிறது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்தது. இன்று காலையில் இருந்து கொஞ்சம் பெய்யாமல் இருந்த மழை தற்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது\nநேற்று இரவு போல் இன்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரவு முழுக்க இந்த மழை தொடரும் என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். நேற்று பெய்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இன்று காலை முதல் மழை எட்டிப்பார்க்கவில்லை. காலையில் இருந்து சில இடங்களில் வெயிலும் அடித்தது.\nஇதனால் சில பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள உதவியாக இருந்தது. எனினும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. பெரும்பாலான இடங்களில் தேநீர் தேங்கி மக்களுக்கு சிரமத்தை உருவாக்கியது. இந்த பகுதிகளை இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வை இட்டார்.\nதற்போது தியாகராயர் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர்,குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.கன மழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nகனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்றைப் போலவே இன்றும் விடிய விடிய கனமழை கொட்டுமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது.\nபகலில் ஓய்வு இரவில் வெள்ளக்காடு மீண்டும் சென்னையில் பலத்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/18/maharashtra-reports-9060-new-covid19-cases-3487701.amp", "date_download": "2020-10-29T01:09:06Z", "digest": "sha1:IXEI55PEWJCEILO52BOBZVUWYXPY5IZD", "length": 4171, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா | Dinamani", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 9,060 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,95,381 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11,204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 150 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதுவரை மொத்தம் 13,69,810 பேர் குணமடைந்துள்ளனர், 42,115 பேர் பலியாகியுள்ளனர். 1,82,973 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅங்கு குணமடைவோர் விகிதம் 85.86 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.64 சதவிகிதமாக உள்ளது.\nபிகார் முதல்கட்டத் தேர்தல்: 54% வாக்குப் பதிவு\nசூழலை திறமையாக கையாளுகிறது ராணுவம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்\nஆமதாபாத் - படேல் சிலை இடையே நீர்வழி விமானங்களை இயக்கத் திட்டம்\nநாட்டை வழிநடத்த காங்கிரஸுக்கு தெரியும்:ராகுல் காந்தி\nமகாராஷ்டிரம்: சுகாதாரத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம்: ஃபட்னவிஸ் குற்றச்சாட்டு\nமிஸோரம் மாநிலத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nசூர்யகுமார் யாதவ்Dharavi CoronaBumrah 100மும்பை இந்தியன்ஸ்Virudhunagar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/27/9/2020/national-daughters-day-2020-what-daughters-day-why-it", "date_download": "2020-10-29T02:45:19Z", "digest": "sha1:PUMRPJTF4I4WYPVKGCLLT6LTG7BUETD5", "length": 32166, "nlines": 294, "source_domain": "ns7.tv", "title": "பெண்களை கொண்டாடும் ’தேசிய மகள்கள் தினம்’- இதன் வரலாறு என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது? | National Daughter's Day 2020: What is Daughter's Day, why it is celebrated, history and significance | News7 Tamil", "raw_content": "\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nபெண்களை கொண்டாடும் ’தேசிய மகள்கள் தினம்’- இதன் வரலாறு என்ன\nநாடு முழுவதும் இன்று மகள்கள் தினம் உற்சாகமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கொண்டாடப்படுகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்தால், பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் காணப்பட்டது. பெண் பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் சிரமம் என நினைத்தார்கள். காது குத்து முதல் கல்யாணம் வரை அனைத்தையுமே பெரிய சுமையாக கருதினார்கள். அதனால் சிலர் பெண் குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யும் கொடூர செயல்களில் ஈடுபட்டனர். ஆண்களுக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, அனைத்தும் தலைகீழாக மாற ஆரம்பித்துள்ளது.\nதற்போதைய உலகில், பெண் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ந்துள்ளனர். ஆண்களும், பெண்களும் சமம் என்ற நிலை ��ருவாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்குவதற்கும், பெண்களை கொண்டாடுவதற்கும்தான் மகள்கள் தினம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு தினத்தில் மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தை என்றாலே அழகுதான். அவர்களை நாம் கொண்டாட வேண்டும் என நமக்கு நினைவூட்டும் நாள். குறிப்பாக பெண்களுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுப்பதற்காகதான் இந்த தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர். இதன்மூலம் நான்கு சுவர்களுக்குள் மறைந்திருக்கும் பெண்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து அவர்கள் வெளியே வருவார்கள் என நம்பினார்கள். இதுமட்டுமல்லாமல் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அனைவரும் கவனிப்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nகாலம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை இந்த தினம் நமக்கு தெளிவாக காட்டுகிறது. பெண் பிள்ளைகளே வேண்டாம் என கூறிய காலம் மாறி,\n‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி\n’ என மகள்களை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதுவும் விடுமுறை நாளான இன்று, மகள்களும், பெற்றோரும் ஆனந்தமாக கொண்டாடி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டே ஞாயிற்றுக்கிழமையை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஇணையத்தில் இன்று மகள்கள் தினம் வைரலாகி வருகிறது. தங்கள் மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், பாடல்களையும் பகிர்ந்து அன்பை பரிமாறி வருகின்றனர். பெண் சிசிக்கொலையை முழுவதுமாக ஒழிப்போம் என உறுதியேற்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுத்து நாட்டை மேலும் உயர்த்துவோம் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை வேரறுப்போம் என்ற குரலும் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதே உண்மையான கொண்டாட்டம் என கூறி வருகின்றனர்.\n​'திருமணம் செய்ய வற்புறுத்தல்: சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து\n​'பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளரானார் ஷ்ரேயாசி சிங்\n​'மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமி���க காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/42", "date_download": "2020-10-29T03:10:02Z", "digest": "sha1:ZODEETIVLPAHRNXSPVJBIG25SFGU7YAN", "length": 6826, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\n'ஆமாம், ஆஸ்பத்திரிக்குப் போய் அதை வச்சிகிட்டு வந்துட்டா அந்த வம்பே வராதாம்; இஷடத்துக்கு விளையாடலாமாம்\n‘இருக்கும்; பணக்காரனுக்கு அது விளையாட்டாய்த்தான் இருக்கும். ஏழைக்கு அது வேதனையாயில்லே இருக்கு\n தவறினால் நாலு குழந்தைகள் பிறக்கும்; அவ்வளவுதானே\n‘ஏன், அனாதைக் குழந்தைகளாக அலையவா\n'ஆமாம்; அதற்குத்தான் நம்ம தேசம் ஏற்கெனவே பேர் போனதாச்சே நாம் புதுசாவா அலையவிடப் போறோம் நாம் புதுசாவா அலையவிடப் போறோம்\n‘அப்புறம் அந்த மாதிரிக் குழந்தைகளுக்கு நீங்க அனாதை ஆசிரமம் கட்டுவீங்க; தாராளமா தான தருமம் செய்வீங்க; அப்படித்தானே\n'ஆமாம்; பாவமும் நானே, புண்ணியமும் நானே\n‘நல்ல கூத்தய்யா, உங்க கூத்து' என்று அவள் சிரிக்க, 'ஐயோ, சிரிக்காதேடி' என்று அவள் சிரிக்க, 'ஐயோ, சிரிக்காதேடி உன் சிரிப்பு என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி, என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி உன் சிரிப்பு என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி, என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி' என்று அவர் மேலும் சொக்கி, அவளைத் தாவி அணைக்கப் போக, ‘அட, உன்னைக் கட்டையிலே வைக்க' என்று அவர் மேலும் சொக்கி, அவளைத் தாவி அணைக்கப் போக, ‘அட, உன்னைக் கட்டையிலே வைக்க' என்று அவள் அவருடைய கன்னத்தில் ‘பளார்' என்று அறைந்துவிட்டு, ‘உன் வேலையும் வேணாம், நீயும் வேணாம், போ' என்று அவள் அவருடைய கன்னத்தில் ‘பளார்' என்று அறைந்துவிட்டு, ‘உன் வேலையும் வேணாம், நீயும் வேணாம், போ’ என்று தன் குடிசையை நோக்கி நடையைக் கட்டுவாளாயினள்.\n' என்று கருவிக் கொண்டே சென்ற பண்ணையார், அன்றிரவே\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2019, 10:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-punjab-team-won-by-4-wickets-skd-350915.html", "date_download": "2020-10-29T02:35:43Z", "digest": "sha1:4KJXEUIL6YVM67F3BH2ZGAL5VN5UPJ6L", "length": 10095, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான் | punjab team won by 4 wickets– News18 Tamil", "raw_content": "\nஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான்\nபஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஐக்கிய அரசு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதுவரையில் 8 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளநிலையில், 9-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.\nசிறப்பான தொடக்கத்தைப் பெற்ற பஞ்சாப் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களைக் குவித்தனர். அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும், கேப்டன் ஸ்மித்தும் களமிறங்கினர். பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரது இணை, பஞ்சாப் அணியின் பந்து வீச்சைச் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய ஸ்மித், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், சஞ்சு சாம்சனுடன், டிவாட்டியோ ஜோடி சேர்ந்தார். அவரும் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். சஞ்சு 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.\nடிவாட்டியா 31 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். பின்னர், 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்���ுகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஸ்மித், சஞ்சு சாம்சன், டிவாட்டியா அதிரடி - 224 ரன்களைச் சேஸ் செய்து வென்ற ராஜஸ்தான்\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nSRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇனவெறிக்கு எதிராக முழங்காலிட்ட ஹர்திக்.. பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா\nஇந்த 'ஸ்பார்க்' போதுமா தல... இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/gold-rate-today-september-19-2020-mg-348343.html", "date_download": "2020-10-29T02:41:29Z", "digest": "sha1:M2NIMVXVJMBDBPDZQJO5VJVY3LSHM7GF", "length": 7416, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "இன்றைய நிலவரம் என்ன? டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து என்ன?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து என்ன\nஇன்று (19.09.2020) ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து ₹4958-க்கு விற்பனையாகிறது\nஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹39664-க்கு விற்பனையாகிறது\nடிஜிட்டல் கோல்ட் குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தங்கத்தை வங்கி பத்திரமாக வாங்கினால் ஏழு ஆண்டுகளுக்கு அதை விற்பனை செய்ய முடியாது என்ற சிக்கல் இருப்பதால் டிஜிட்டல் கோல்டு முறையே சிறந்தது என்கின்றனர். டிஜிட்டல் கோல்டு வாங்கும்போது ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.\nவெள்ளி ஒரு கிராம் 30 பைசா குறைந்து ₹70-க்கு விற்பனையாகிறது\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நே���த்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2329859", "date_download": "2020-10-29T02:21:42Z", "digest": "sha1:OD5YD3ZQAY43RQ4HSZXM2B5BJGELUGMQ", "length": 24420, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "எடியூரப்பாவுக்காக கட்சி விதிகள் தளர்வு| BJP at pains to explain age exception for 76-year-old Yediyurappa | Dinamalar", "raw_content": "\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., ...\n'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு' 1\n'சென்னையில் ரூ.5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலச் ...\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்: ... 1\nசென்னையில் விடிய விடிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த ... 1\nஅக்.,29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nசர்க்கரை குறித்த 'கட்டுக்கதைகள்': மத்திய அரசு கவலை 5\nபிப்.,29 கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்\n‛ஏர் இந்தியா' விமானத்துக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nஎடியூரப்பாவுக்காக கட்சி விதிகள் தளர்வு\nபெங்களூரு: கர்நாடகாவில் நான்காவது முறையாக பதவியேற்றுள்ள எடியூரப்பாவிற்காக பா.ஜ.,தனது கட்சி விதிகளை தளர்த்தி உள்ளது. பா.ஜ.,வில் விதி விலக்கு பெறும் இரண���டாவது நபர் எடியூரப்பா ஆவார். கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான காங்.,ம.ஜ.,த கூட்டணி கட்சி நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடைந்தது. இதனால் குமாரசாமி பதவி விலகினார். அதைதொடர்ந்து பா.ஜ.,வின் எடியூரப்பா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: கர்நாடகாவில் நான்காவது முறையாக பதவியேற்றுள்ள எடியூரப்பாவிற்காக பா.ஜ.,தனது கட்சி விதிகளை தளர்த்தி உள்ளது. பா.ஜ.,வில் விதி விலக்கு பெறும் இரண்டாவது நபர் எடியூரப்பா ஆவார்.\nகர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான காங்.,ம.ஜ.,த கூட்டணி கட்சி நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடைந்தது. இதனால் குமாரசாமி பதவி விலகினார். அதைதொடர்ந்து பா.ஜ.,வின் எடியூரப்பா தலைமையில் ஆட்சிஅமைத்துள்ளது. வரும் 29-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.\nஇந்நிலையில் எடியூரப்பாவின் வயது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 1943-ம் ஆண்டில் பிறந்த எடியூரப்பாவிற்கு தற்போது 76 வயதாகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என பா.ஜ.,வில் சமீபகாலமாக எழுதப்படாத விதியாகஇருந்து வருகிறது.\nஇதன்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, அத்வானி, சுமித்ராமகாஜன், சாந்தகுமார்,மற்றும் குஜராத் மாநில முன்னாள் முதல் ஆனந்திபென் படேல் ஆகியோர் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகினர்.\nஇருப்பினும் கர்நாடக மாநில பா.ஜ., பிரிவு தன்னிலையாக தற்போது 76 வயதாகும் எடியூரப்பாவிற்கு மட்டும் வயது விலக்கு அளித்துள்ளது. எடியூரப்பாவை போன்று வயது விலக்கு பெற்ற முதல் தலைவர் உ.பி., மாநிலத்தை சேர்ந்த கல்நாத் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல்ராக பொறுப்பேற்றுள்ள முதல் நபர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், '' எடியூரப்பாவிற்காக எந்தவிதியும் தளர்த்தப்படவில்லை. அவர் ஏற்கனவே கர்நாடக சட்டசபையில் பா.ஜ., கட்சிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தற்போது, அந்த தலைமை பொறுப்பை தொடர்கிறார், அவ்வளவுதான்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 4-வது முறை முதல்வர் எடியூரப்பாவுக்கு ��ட்சி விதிகள் தளர்வு\nஇந்தியாவுக்கு எதிராக எப்.16 ; அமெரிக்கா சீண்டல்(34)\nதகவல் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்வதா: ராகுல் சாடல்(16)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபடாதுன்னா படாதுதான் எடியூரப்பான்னா என்ன கொம்பா முளிச்சுருக்கு வேரு நல்லவரா ஏவாளும் இல்லியா இந்தாளு முழியே சரியாக இல்லே என்னவோபோங்க\n\"எங்களுக்கு தேவைப்பட்டால் சட்டம், விதிமுறை அனைத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்வோம்\".\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊ���், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவுக்கு எதிராக எப்.16 ; அமெரிக்கா சீண்டல்\nதகவல் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்வதா: ராகுல் சாடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34611&ncat=4", "date_download": "2020-10-29T03:05:46Z", "digest": "sha1:PVBHIHPTGBAGGS2EEEWH2LTQANO7HRGK", "length": 27137, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n‛அனாதை போல் போலீசாரை நடத்தும் கட்சிகள்' அக்டோபர் 29,2020\nஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற இளைஞருக்கு தூக்கு அக்டோபர் 29,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\nகாஷ்மீரில் புதிய நிலச்சட்டத்திற்கு எதிர்ப்பு; பிடிபி, தேசிய மாநாடு கட்சியினர் ஆர்ப்பாட்டம் அக்டோபர் 29,2020\n3 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 727 பேர் மீண்டனர் மே 01,2020\nபக்கங்களை அச்செடுக்கையில்: சிலர் தாங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல பக்கங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அச்செடுக்கையில், அனைத்தையும் தொடர்ந்து எடுக்காமல், அப்போதைய தேவைப்படி, விருப்பப்படும் பக்கங்களை மட்டும் எடுக்க விரும்புவார்கள். இதனைச் செயல்படுத்த, வழக்கமான அச்சுக் கட்டளை இல்லாமல் கூடுதலாகச் சில வேலை செய்திட வேண்டும் அச்செடுக்கத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபக்கங்களை அச்செடுக்கையில்: சிலர் தாங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பல பக்கங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அச்செடுக்கையில், அனைத்தையும் தொடர்ந்து எடுக��காமல், அப்போதைய தேவைப்படி, விருப்பப்படும் பக்கங்களை மட்டும் எடுக்க விரும்புவார்கள். இதனைச் செயல்படுத்த, வழக்கமான அச்சுக் கட்டளை இல்லாமல் கூடுதலாகச் சில வேலை செய்திட வேண்டும் அச்செடுக்கத் தேவையில்லாத பக்கங்களை முதலில் மறைக்க வேண்டும். பின்னர், மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுக்க கட்டளை கொடுத்தால், மறைக்கப்படாத பக்கங்கள் மட்டுமே அச்சாகும். இதன் பின்னர், மறைக்கப்பட்ட பக்கங்களை, மறைப்பிலிருந்து நீக்கிவிடலாம். அதாவது unhide செய்துவிடலாம். இதோ வழிகளைப் பார்ப்போம்.\n1. முதலில் ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.\n2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க்ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.\n3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.\n4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.\n5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.\n6. தொடர்ந்து, கண்ட்ரோல் + பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.\n7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n8. ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.\nநெட்டுவரிசை பிரித்தல்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம் இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன். இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது.\nநெட்டு வரிசை A வில், இந்த இரட்டைச் சொல் பெயர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை முதலில் ஹைலைட் செய்திட வேண்டும். அடுத்து Data என்னும் டேப்பிற்கு மாறவும். அங்கு Text to Columns என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Convert Text to Columns என்னும் விஸார்ட் மேலாகக் கிடைக்கும்.\nஇதில் Delimited என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது மாறா நிலையில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து இந்த பெயர்களில் என்ன வகை delimiter வைத்துக் கொள்ளலாம் என்பதனைத் தெரிவிக்க வேண்டும். அடுத்து Next செல்லவும். வேறு delimiter கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் (tab or comma), அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டதாகக் கூடத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிளிக் செய்து முடிக்கவும். இந்தடேட்டாவினை இன்னொரு வரிசையில் அமைக்க வேண்டும் எனில், Destination என்னும் பீல்டில் அமைக்கவும். இனி தனித்தனியான வரிசையில் அமைந்துவிடும். மேலாகச் சென்று இந்த வரிசைகளுக்கான தலைப்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்தல் போதும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆபீஸ் 2007 தொகுப்பிற்கு மைக்ரோசாப்ட் உதவாது\nஇணையத்திற்கு புதியவரா - குரோம் பிரவுசரை வசப்படுத்த\nபிரவுசர் போட்டியில் பின் தங்கும் மைக்ரோசாப்ட்\n\"யு ட்யூப் கிட்ஸ்” இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ் அப் வீடியோ அழைப்பு\nவிண்டோஸ் 10: இரகசிய உதவிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லத��� முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jan/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3072897.html", "date_download": "2020-10-29T02:32:09Z", "digest": "sha1:SCP3BW4UBMB62LXWKYPBZ4LZW3E3OK6Y", "length": 8164, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உடும்பு வைத்திருந்த இருவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஉடும்பு வைத்திருந்த இருவர் கைது\nதிருச்சி ஸ்ரீரங்கம் மீன்மார்க்கெட்டில் உடும்பு வைத்திருந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஸ்ரீரங்கம் மீன்மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் முருகன்(22), ஹரிஹரன்(23) ஆகிய இருவரும் உடும்பு வைத்திருப்பதாக ஸ்ரீரங்கம் காவல்நிலைய ஆய்வாளர் உமாசங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மீன்மார்க்கெட்டில் ஆய்வு செய்து அங்கிருந்த 50 செ.மீ.நீளமுள்ள உடும்பை பறிமுதல் செய்தார். பின்னர் முருகன், ஹரிஹரன் இருவரையும் பிடித்து ஸ்ரீரங்கம் வனச்சரகர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அவர், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் படி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/15/174060/", "date_download": "2020-10-29T02:22:43Z", "digest": "sha1:2B5QXZ4GLMNM25KNV62LNNEC5YSF4LTD", "length": 6753, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கையின் தாமரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு - ITN News", "raw_content": "\nஇலங்கையின் தாமரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு\nமட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி 0 05.அக்\nவீதி மருங்கு சட்டத்தை மீறிய 1200 சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்புக்கள்.. 0 24.செப்\nரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு 0 04.மார்ச்\nஆசியாவின் மிகப்பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் த���மரை கோபுரம் நாளைய தினம் மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 350 மீற்றர் உயரம்கொண்ட தாமரை கோபுரம் ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய கோபுரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47012/-Chowkidar-Chor-hai--will-remain-our-slogan--Rahul-Gandhi", "date_download": "2020-10-29T02:23:03Z", "digest": "sha1:PND2QZAMDVHLT4PLCH4CKDBIZNALUKXF", "length": 9668, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’காவலாளி திருடன்’ என்ற கோஷம் தொடரும்: ராகுல் காந்தி பேட்டி | 'Chowkidar Chor hai' will remain our slogan: Rahul Gandhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’காவலாளி திருடன்’ என்ற கோஷம் தொடரும்: ராகுல் காந்தி பேட்டி\n’நாட்டின் காவலாளி திருடன்’ என்ற எங்கள் கோஷம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறும்���ோது, ’’ இப்போது நாட்டின் பெரும் பிரச்னையாக இருப்பது வேலை வாய்ப்பின்மை, மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அது என்னவானது என்று நாடு, மோடியை கேட்கிறது. ஆனால், விவசாயிகள் பற்றியும் வேலை வாய்ப்பின்மைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை பேசுவதில்லை.\nமோடியை விமர்சித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நான் மன்னிப்பு கேட்டாலும் பாஜகவிடம் மோடியிடமும் கேட்கவில்லை. ’நாட்டின் காவலாளி திருடன்’ என்ற எங்கள் கோஷம் தொடரும்.\nராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் அவர் நினைப்பது போல, நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வீடியோ கேமில் மட்டும்தான் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் மூலம் காங்கிரசை அல்ல, ராணுவத்தை அவமதித்திருக்கிறார்.\nபயங்கரவாதி மசூத் அசார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது யார் பயங்கரவாதத்துக்கு பணிந்து அவரை விடுவித்தது, காங்கிரஸ் அல்ல, பாஜக அரசு.\nகாங்கிரஸ் ஆட்சியில் ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக என் மீது அமித்ஷா குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். எனக்கு தெரிந்து நான் எந்த தவறும் செய்யவில்லை. எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதே நேரம் ரபேல் விவகாரத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஐந்து வருடத்துக்கு முன் நரேந்திர மோடி 10-15 வருடம் ஆட்சி செய்வார். அவரை வெல்ல முடியாது என்று சொன்னார்கள். ஆனால் காங்கிரஸ் அவரை இடித்து தள்ளிவிட்டது. அது ஒரு வெற்று அமைப்பு. இன்னும் 10, இருபது நாளில் முழுவதுமாக வீழ்ந்துவிடும்’’ என்றார்.\n“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை\nபட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங���கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை\nபட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-29T02:50:47Z", "digest": "sha1:EYMWTJ6LTAYL2EG32M5LBTGMCBU23A6H", "length": 4517, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முரளி விஜய்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசொதப்பிய முரளி விஜய் வெளியே… இது...\nமுரளி விஜய் அவுட்.... ராயுடு இன்...\nடின்னருக்கு விருப்பம் தெரிவித்த ...\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெள...\nஅபராஜித் அபாரம், ஏமாற்றிய முரளி ...\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழ...\nகிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந...\nசையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக...\n’பாக்சிங் டே’ டெஸ்ட்: முரளி விஜய...\nடிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம...\nமுரளி விஜய், விஹாரி அரை சதம்: நி...\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி வி...\nதேர்வுக் குழுவுக்கு எதிராக பேசுவ...\nமுரளி விஜய் புகார்: தேர்வு குழு ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/kadhal-kavi-yezhuthida-vaa.90/", "date_download": "2020-10-29T01:51:24Z", "digest": "sha1:RX7YBERDNR55JWHQSC3O7P4EJVXJC422", "length": 4732, "nlines": 186, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Kadhal kavi yezhuthida vaa | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nReviews மலையோர மானே முகநூல் ரிவ்யூ\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 10\nஉன் கண்ணில் என்னை கண்டேன்\nReviews மலையோர மானே முகநூல் ரிவ்யூ\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 10\nஉன் கண்ணில் என்னை கண்டேன்\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nஎன் பார்வையில் இனிய தென்றலே.\nதனிப்பெரும் துணையே - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/03/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80/", "date_download": "2020-10-29T01:14:09Z", "digest": "sha1:NA6Q5CFIDVNG4IDDVLFSIRXNCCUC2QLR", "length": 41000, "nlines": 237, "source_domain": "noelnadesan.com", "title": "கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு | Noelnadesan's Blog", "raw_content": "\n← நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’\nநமது சமூகத்தில் துரோகத்தின் தேவை →\nகானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு\nசென்னையில் ஜனவரி 13 ஹீக்கின் போதம்ஸ் ரைட்டர்ஸ் கபேயில் காலை 10 மணிக்கு சந்திப்பு நடந்த நடேசனின் “கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு\nநடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஈழத்தில் நடந்த போரை நாங்கள் ஒரே பக்கத்தில் உணர்வு பூர்வமாக பார்த்தபடி இருக்கிறோம். ஆனால், வரலாற்றில் இருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும். போரில் எல்லாத்தரப்புகளும் இழந்துள்ளார்கள் போர் மனிதகுலத்திற்கே இழப்பாகும். ஒரு பகுதியினர் ஜெயித்தவர்கள் என்று சொல்வதில்அர்த்தமில்லை. நடந்து முடிந்த பெரும் துயரத்தில் இருந்து சில உண்மைகளை, அது எங்வளவு கசப்பாக இருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது சொல்லியாக வேண்டும். அல்லது புரிந்தாகவேண்டும். அந்த விதத்தில் நாம் தெரிந்து கொள்ளாத விடயத்தை இந்த நாவல் பேசுகிறது.\nபுலிகள் பக்கம் – இலங்கைப் பக்கம் பக்கம் என்றில்லாது நடந்த விடயத்தை பார்க்க முடிகிறது. பல தகவல்களை வைத்துக்கொண்டு மிகுதியை புனைவாக பார்க்க முயல்கிறது. ஆனால், இந்தக் குரலை எவரும் பார்க்க மறுப்பார்கள். இந்த நாவல் இந்தியாவில் இராஜஸ்தானில் தொடங்கி இலங்கை – அவுஸ்திரேலியா என முடிகிறது.\nஇந்த நாவலிலிருந்து கடந்த காலத்தில் நடந்த விடயங்களை பருந்துப் பார்வையில் பார்க்க முடிகிறது. எதிர்தரப்பு எப்படி பார்க்கும் இந்தியா எப்படி பார்க்கிறது . அமெரிக்கா எப்படி பார்த்தது என்ற விடயங்கள் இதில் இருக்கின்றன. நான் ஏற்க்கனவே இவருடைய அசோகனின் வைத்தியசாலை படித்திருக்கிறேன். அதைத் தொடராக வாசித்தேன். அதனது எழுத்துமுறை எனக்குப் பிடித்திருந்தது.\nஅதனால் இவரிடம் இதில் சில விடயங்கள் ஆதென்ரிக்காகவும் பிரிலியன்டாகவும் இல்லையே என இவரிடம் சொன்னேன். அதற்கு அவர், “ இதில் உள்ள ஒவ்வொரு துளியும் எனக்குத் தெரிந்த விடயம். வாழ்வனுபவம் மற்றவை . நான் வெளி நாட்டில் இருப்பதால் உள்ளே என்ன நடந்திருக்கும் என்ற தகவல்களை வைத்து கற்பனையில் எழுத முயற்சித்தேன் “ என்றார்\nநாம் ஒரு பக்கத்தில் சேர்ந்துவிட்டால் மறுதரப்பை ஒத்துக்கொள்ள மாட்டோம் . ஆனால், இந்த நாவல் அந்த விடயங்களையும் பேச முயற்சிக்கிறது.\nநமக்கு ஈழவிடுதலைக்கு ஆதரவான அபிப்பிராயம் இருந்தது . அதுதான் ஞாயம். அதை செய்தவர்கள் தோற்றுப் போனார்கள் என்ற சித்திரமிருக்கிறது. இவர் இந்த சித்திரத்தின் மறுபக்கத்தை சொல்லியிருக்கிறார் என்பதால் கானல்தேசம் முக்கியமான ஒரு நாவல் ஆகிறது.\nகவிஞர் ராஜாத்தி சல்மா :\nமுதல் முதலாக நடேசனின் வாழும் சுவடுகள் படித்தேன் அதனது நடை என்னைக்கவர்ந்தது. அது எனக்கு புதிசு. உலகத்தில் நாம் மட்டும்தான் வாழ்வது என்ற விதிக்கப்பால், விலங்குகள் பற்றிய விடயம் புதிதாக இருந்தன. அதன் பின்பு அசோகனின் வைத்தியசாலை படித்தேன். ரொம்பவும் பிடித்திருந்தது. வெளிநாட்டு வாழ்க்கை – அதாவது புலம்பெயர்ந்த வாழ்வின் தனிமனித சிக்கல்களை ரொம்பத் தெளிவாக பதிவு செய்துள்ளது இந்த நாவல். அதைவிட வெளிப்படையாகவும் இருந்தது.\nபுனிதத் தன்மையற்று தனது வாழ்க்கையை அங்குள்ள அனுபவங்களோடு இணைத்து எப்படி போராடுவது என்பது நன்றாக இருந்தது. ஆனால் பெருமளவில் கவனம் பெறாத இரண்டு புத்தகங்கங்கள் என்ற கவலையும் இருக்கிறது. கவனம் பெறவேண்டும். அதை பதிப்பகங்கள் செய்யவேண்டும். கானல் தேசம் நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. போரின் இழப்புகளை ஞாயப்படுத்துகிறோம்.\nஈழப்போராட்டத்தை மானசீகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பார்க்கிறோம் . அதன் இழப்பை எமது இழப்பாக பார்க்கிறோம். இல்லையென்றால் துரோகியாகி விடுவ���ம். தவறைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். உண்மையை புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம் . அந்த விதத்தில் சமூக அக்கறையுடன் தவறுகளை சொல்லும்போது புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தை அக்கறையுடன் பார்ப்பவர். நாவலைப்படிக்கவேண்டும் .\nஈழம் சார்ந்த விடயம் தொடர்பில் பல காலமாக இருந்தேன் . அக்காலத்தில் தமிழ்நாடும் ஈழமும் ஒன்றாக இருந்த வரைபடத்தைப் பார்த்தேன். நான் உணர்வுபூர்வமாக விடுதலைப்புலி ஆதரவாளர். ஆனால், அறிவுரீதியாக மற்றப் பக்கத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உண்மையின் பல கோணங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதையும் நுட்பமாக தெரிந்து கொள்ளவிரும்பகிறேன். இதற்காக, தமிழினி , குணா கவிழகன் மற்றும் வெற்றிச் செல்வியின் புத்தகங்களை படித்திருக்கிறேன். வாழும் சுவடுகள் நூலின் சில தாள்களை புரட்டிப் பார்த்தபோது வாசிப்புக்குள்ளே இழுக்கும் அதனது நடை பிடித்திருக்கிறது.\nஎழுத்தாளர் எஸ் . ராமகிருஸ்ணன் :\nநான் நடேசனது சகல புத்தங்களையும் வாசித்திருக்கிறேன். அவரது பத்திகளையும் வாசித்திருக்கிறேன். அவரை நண்பராகவும் எழுத்தாளராகவும் அறிவேன். அவர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற பத்திரிகை நடத்தியபோது அதில் எழுதியிருக்கிறேன். போர்க்காலத்திலும், பின்னர் போர் முடிந்தகாலத்திலும் அவரது மீள்கட்டு . ஆனால், அதற்கும் நூலுக்கு தொடர்பில்லை என்பதால் அதைப்பேசவில்லை.\nஅவர் மிருக வைத்தியர். அதைப்பற்றி புத்தகம் எழுதியிருக்கிறர் . மிகவும் அழகான புத்தகம். அது தமிழுக்கு புதிது. அன்று கூட சொன்னார் அதைபற்றி எவரும் எழுதவில்லை என்று. அது தமிழுக்கு பொதுவான பண்பென்றேன். அதற்கு முதல், பிரசவத்தின் மன இறுக்கமான பெண்ணைப் பற்றி நாவல் எழுதியிருக்கிறார் . அதுபோல் எவரும் தமிழில் எழுதவில்லை\nகானல்தேசம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஈழத்தில் இருந்து வருவது இரண்டு வகையானவை. இயக்கத்தோடு இணைந்திருந்து . அதில் பெற்ற அனுபவங்களை உக்கிரமாக எழுதியது. அதாவது குணா கவியழகன்போல, தீபச்செல்வன். மற்றது போரால் அகதியாகி எல்லா நாடுகளிலும் சென்றவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது. கனடா செல்வம் எழுதியிருக்கிறார். அவ்வளவு வேடிக்கையாக. அவலத்தை எழுதியிருக்கிறார். படித்தால் வேடிக்கை. ஆனால், வாசிப்பது குற்ற உணர்வைக் கொடுக்கும். இப்படியுமா மனிதர்களை நடத்துவார்கள் என நினைக்கத் தோன்றும்.\nஇந்த நாவல் இரண்டிற்கும் வேறுபட்டது. போரையோ போரின் அவலங்களையோ சொல்லவில்லை. வெளிநாட்டிற்கு போனவர்களது செயல்கள். ஆயுதக் கொள்வனவுக்கு நிதி திரட்டுவது அதை நாட்டுக்கு கொண்டு செல்வது அதன் சிக்கல்கள்- அவர்கள் மேல் நம்பிக்கையீனம் கொண்டு இவர்கள்மீது இயக்கம் எப்படி கண்காணிக்கிறது. இவர்கள் போராளிகள் அல்ல. போராளிகளுக்கு உதவியவர்கள். ஆனால், இவர்கள் சிலர் துரோகியாக்கப் பட்டிருக்கிறார்கள்- கொல்லப்பட்டிருக்கிறார்கள்- பல்வேறு வழக்குகளில் அகப்பட்டுள்ளார்கள்.\nஇந்தக் கதையின் கதாநாயகன் அசோகன் சந்தோசமாக இருக்க விரும்புகிறான் ஜாலியாக பாலைவனத்தைப் பார்க்க விரும்புகிறான். பாலைவனம் அவுஸ்திரேலியாவில் வரண்டிருப்பதால் இந்தியாவில் பார்ப்போமென நினைக்கிறான். குடி – பாலின்பத்தில் ஈடுபாடுடன் வாழ்பவன். சூழ்நிலையால் உள்ளே இழுக்கப்படுகிறான் – சிக்கிக்கொள்கிறான். அப்பொழுது தனது அடையாளம் குறித்தும் தன்னை இயக்குபவர்கள் பக்கம்போகிறேன் என தடுமாற்றம் கொள்கின்றான்.\nகுறிப்பாக அவுஸ்திரேலியாவில் இவர்கள் நிதி சேர்க்கிறார்கள். மற்றும் இந்தியாவின் கண்காணிப்பு எப்படியிருக்கிறது என்ற விடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன..\nநாவலாக அணுகும்போது சம்பவங்களாக செய்திகளாக சொல்லப்படுகிறது. சில இடங்களில் தீவிரமாக வருகிறது . பொதுவான ஈழநாவலில் இருந்து வேறுபடுகிறது. இயக்கம் தொடர்பாக செய்திகளை அவர்களே உறுதிப்படுத்தவேண்டும்.\nஇந்த நாவலை வாசித்தபோது சிண்ட்லர் லிஸ்ட் என்ற நாவல் மனதில் வந்து போகிறது . சிண்ட்லர் ஜாலியாக வியாபாரம் செய்ய வந்தவன். பிற்காலத்தில் சூழ்நிலையால் பலரைக் காப்பாற்றுகிறான். வாணிகம் காரணமாக செய்த விடயங்களையே மனிதர்களைக் காப்பாற்றவும் பின்பு செய்கிறான். இங்கு அசோகன் அப்படி பெரிதாக செய்யாவிடிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரிகிறது.\nபோரை விவரிக்காத, ஆனால், போரின் விளைவுகளை சொல்லும் நாவல் கானல்தேசம் . போரின் துயரங்களை விவரித்த நாவல்கள் பல வந்தன . இரண்டாவது, போரில் எந்தநாவலும் கிட்லரின் பக்கத்து விடயங்களை இராஜதந்திரம் பற்றி எழுதப்படவில்லை.\nஇப்பொழுதுதான் யுத்தத்தை வேறு கோணத்தில் பார்க்கும் நூல்கள் வருகின்றன . தனிநபருக்கு ஏற்பட்ட விடயங்களை பேசுக���றது .\nபோராளிகள் அமைப்பை மட்டும் குறை சொல்லமுடியாது. போராட்ட அமைப்பு குறித்து ஏன் இப்படிச் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பது கேள்வி ஆனால், அதன் பாதிப்பு அதிகம்.\nஅ முத்துலிங்கம் போரின் முன்பகுதியை எழுதுகிறார். ஆனால், போரைப்பற்றி தெரிந்துகொண்டவர்.\nதனிநபராக பணம் சேகரித்தல் – கையாடல் என பலவிடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது அதிர்ச்சியாகவும் இருக்கு. அதேவேளையில் இப்படியான இயக்கங்களில் இது நடந்திருக்கிறது.\nநாவலின் தொடக்கமும் முடிவும் நன்றாக இருக்கிறது.\nஇலங்கை எங்களுக்கு பக்கத்தில் இருக்கிறது. எனது அப்பா அடிக்கடி போய் வருவார். இலங்கைப்பொருட்கள் எங்கள் வீட்டில் இருக்கும். ஆனால் இலங்கையில் நடந்த உண்மையில் இருந்து விலகி இருந்திருக்கிறோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nகனடாவிற்கு நான்போனபோது அங்கு ஒரு நண்பர் சட்டையைக் கழட்டிக்காட்டியபோது வரிக்குதிரைபோல காயங்கள் இருந்ததை கண்டேன். ஆனால் , எந்த கழிவிரக்கமும் காட்டாது பேசியபடியிருக்கிறார். நான் இலங்கையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்றபோது ஒவ்வொரு இடமும் நகரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கு.\nகிராமங்களுக்கு சென்று பார்த்தபோது அங்கு மக்கள் துன்பப்படுவதைப்பார்த்தேன். இயக்கத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புகள் அற்று இருக்கிறார்கள். உதவிகளற்று வாழ்கிறார்கள். பேரவலமாக தெரிந்தது. இனிமேல் குழந்தைகள் பெண்களது கதைகள் வரவேண்டும்.\nஉலகத்தில் 90 இற்குப்பின் அரசுகளிடம் மனிதமற்றுவிட்டது . எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலை ஏற்படுகிறது. அப்படியான அரசுகள் வந்த பின்பு போராட்டக் காரணங்கள் மாறிவிட்டது. இதன்பின் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கவேண்டும். பெரும்பாலான ஈழத்து நாவல்கள் தமிழகத்தவர்களை நோக்கி எழுதப்படுகிறது .\nதமிழகத்தவர்கள் தமிழக அரசுகளின் மூலம்தான் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் எமது தமிழர்களால் எமது அரசாங்கத்தோடு பேசமுடியாது. அப்படியான நிலையில் எப்படி இந்தியஅரசிற்கு நெருக்கடி கொடுக்க முடியும்\nதற்போதைய அரசுகள் வித்தியாசமானவை. விடுதலைப்போராட்டமென்பது அர்த்தமற்றுவிட்டது. தற்பொழுது எல்லா நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. அப்பொழுது ஏன் விடுதலை இப்படியான நிலையில் எமது எழுத்துகள் மாறவேண்டும். குணா கவிழகன் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அவரது எழுத்து மாறிவருகிறது. தேவகாந்தனது எழுத்துக்கள் கொஞ்சம் நகர்ந்தாலும் இன்னமும் சமாந்திரமாக எழுதிவருகிறார்.\nநான் எழுதும் எழுத்துகள் பலரது தோலின் கீழ் சென்று உறைக்கிறது. காரணம் எனது வரலாறு அப்படி\n84-87 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மருத்துவ சேவைகளில் ஈடுபட்டேன்.\nஅப்பொழுது ஈழப்போராட்டத்தின் இருட்டான பக்கத்தைப் பார்க்கமுடிந்தது. இயக்கங்களின் அழிவையும் உட்கொலைகளையும் பார்த்தேன். ஆனால், இயக்கப்போராட்டம் இப்படி அழிந்துபோகும் என அன்று நினைக்காது விட்டாலும் , போகும் பாதை சரியானதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் எதிர்ப்புகள் மத்தியில் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டேன்.\nஇந்த நாவலின் முக்கிய நோக்கம் என்ன\nஇந்த இடத்தில் ஒரு சிறிய கதையாகச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தினுள் வெளியிலிருந்து ஒருவர் தாக்க வந்தால் தாய் இரண்டு குழந்தைகளையும் கையில் எடுத்தபடி பின்பக்கத்தால் செல்லுவார். தந்தை கதிரை அல்லது கத்தியுடன் வருபவரைத் தாக்குவார். அல்லது அதற்கு முயல்வார். என்னைப் பொறுத்தவரை தாயின் செயல் முக்கியமானது. தாயும் தந்தையும் சமமாகக் குழந்தையை நேசித்தாலும் இருவரது செயல்களும் வேறுபாடானது. நான் தாயின் கோணத்தில் பார்க்கிறேன். ஆனால் , பலர் தந்தையாகப் பார்க்கிறார்கள். இந்தப்போரை இடையில் நிறுத்தியிருந்தால் நாம் பலவற்றைப் பெற்றிருக்கமுடியும். வித்தியாசமான விளைவுகளை நமக்குத் தந்திருக்கும்.\n என்ற கவிஞர் பரமேஸ்வரியின கேள்விக்கு எனது பதில்:\nஆம் அது தெரிந்ததே. பல கிலோமீட்டர் தூரமான மன்னார் மற்றும் செட்டி குளத்திலிருந்து சாதாரண மக்களைப் போர்க்களத்திற்குக் கொண்டு சென்றார்கள் . அதைவிட இலங்கை அரசாங்கம் எப்படிப் போர் செய்யுமென்றது புரிந்திருந்தது. ஆரம்பப் போர் கிழக்கில் நடந்தது. சம்பூரில் பல்குழல் பீரங்கியால் அடித்த படம் எனக்குப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த இடம் முற்றாக எரிந்திருந்தது. அப்பொழுது எனக்குப் போர் எப்படி முடியும் என்பது தெரிந்து விட்டது. பாகிஸ்தானிலிருந்து ஒவ்வொரு கிழமையும் இதற்கான குண்டுகள் கொழும்புக்கு வந்து கொண்��ிருந்தன . கைப்பற்றிய பல்குழல் பீரங்கியை இவர்களால் பாவிக்க முடியவில்லை . இதனால் போர் இப்படி முடியும் என்பது இவர்களுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) தெரிந்திருந்தது. இவர்கள் வெளிநாடுகளையும் தமிழ்நாட்டையும் நம்பியிருந்தார்கள் .\nநண்பர் ராமகிருஸ்ணன் சொன்னதுபோல் தகவல்கள் எவ்வளவு உண்மையென்று நான் இங்கு சொல்லவில்லை . ஆனால் , எனக்கு இயக்கத்தவர் மற்றும் இராணுவத்தினர் அரசு இலங்கைஅரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளை சந்திக்கும் வாய்ப்பிருந்தது.\nஇந்திய இரு அரசியல்வாதிகள் தொடர்ந்து சண்டை பிடிக்குமாறு சொன்னதை இலங்கை அரசு ஒட்டுக்கேட்டு அதை எனக்கு அமைச்சர் பசில் இராஜபக்சா ( 20 பேர் உடன் இருந்தனர்) காட்டினார். இதைத் தமிழக எம் பி ஒருவரைச் சந்தித்து உறுதிப்படுத்தினேன். தற்போது விடுதலைப்புலிகள் சார்பாக எழுதியவர்கள் பலருக்குப் பல விடயங்கள் தெரியாது. யானையைப் பார்த்த குருடர்களாக உணர்வுகளைக் கலந்து வீடு கட்டுவார்கள்.\nஎனது நாவலில் உள்ள மற்ற விடயம் வெளிநாடுகளில் புலிகள் பணம் சேர்ப்பது. பொதுவாக மக்களை அறிந்தவர்களை வைத்து பணம் சேர்த்து , அதன் பின்பு ஆயுதங்களை வாங்குபவர்கள். பணத்தைக்கையாளுபவர்களைப் பணம் திரட்டுபவர்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த இரண்டு பகுதியினையும் உளவு பார்ப்பதற்குச் சிலர் வேண்டும் . அந்த இடத்தில் எனது கதாநாயகன் அசோகன்போல் சிலர் தேவை . அப்படியானவர்கள் விடுதலைப்புலிகளிலிருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை உச்சிவிட்டு பணத்தைத் தனதாக்கிய பலர் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் மட்டுமல்ல, இந்தியர்- மலேசியர் பலர் இருக்கிறார்கள் .\nபழையதை நான் கிளறுவதாகப் பலர் சொல்வார்கள் ஆனால், அந்த தகவல்கள் எமது மக்களுக்குத் தேவை.\nஉதாரணமாகப் பிரபாகரன் உயிரோடு இருக்கிறர் எனச் சொல்வது சிறிய விடயம். ஆனால், அது பலருக்குப் பல வகையில் உதவுகிறது. தங்களது பணத்தைப் பாதுகாக்க உதவுகிறது .\nஎனது நண்பர் ஒருவர் கேட்டது மாதிரி பத்து வருடங்கள் ஒளித்து இருப்பவரால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்பது சரிதானே ஆனால், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க முயல்கிறது . இதனால் யார் அல்லல் படுவது\nஇந்த நிகழ்வை ஒழுங்கு செய்த காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் உரிமையாளர் கண்ணனுக்கும் எனது நன்ற��கள். அத்துடன் இந்த நிகழ்விற்கு வந்த எழுத்தாளர் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த அன்பு.\n← நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’\nநமது சமூகத்தில் துரோகத்தின் தேவை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T03:05:12Z", "digest": "sha1:ORR53BOIC2VHONKYIXBYCUTLXRASRKRM", "length": 32819, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரு கணங்களின் இடைவெட்டலை விளக்கும் வென்ன் விளக்கப்படம்.\nகணக் கோட்பாடு (Set theory) கணித ஏரணத்தின் ஒரு கிளைப்பிரிவாகும். இதுபொருள்களின் திரட்டல்களாகிய கணங்களை ஆய்கிறது. ஒரு கணத்தில் எந்த வகைப் பொருளும் திரட்டப்படலாம் என்றாலும், கணக் கோட்பாடு பெரும்பாலும் கணிதவியலோடு தொடர்புள்ள பொருள்களையே பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. அனைத்துக் கணிதவியல் உருப்படிகளிலும் கணக் கோட்பாட்டு மொழிவைப் பயன்படுத்தலாம்.\nகணக்கோட்பாட்டின் புத்தியல் ஆய்வை கியார்கு காண்டரும் இரிச்சர்டு டெடிகைண்டும் 1870 களில் தொடங்கி வைத்தனர். இரசலின் முரண்புதிர் போன்ற முரண்புதிர்களைக் கணக் கோட்பாட்டில் கண்டுபிடித்ததும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அடிக்கோளியல் அமைப்புகள் முன்மொழியப்பட்டன. இவற்றில் தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு மிகவும் நன்கு அறிந்தவகை ஆகும்.\nகணக் கோட்பாடு, குறிப்பாக தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு, கணிதவியலின் அடித்தள அமைப்பாகப் பயன்படுகிறது. இதன் அடித்தளப் பாத்திரத்துக்கும் அப்பால், முனைவான ஆய்வில், கணக் கோட்பாடு கணிதவியலின் ஒரு கிளைப்பிரிவும் ஆகும். கணக்கோட்பாட்டின் வளராய்வு பல்வேறுபட்ட தலைப்புகளை உள்ளடக்குகிறது. இவற்றில் மெய்யெண் கோட்டின் கட்டமைப்பு முதல் பேரளவு முதலெண்களின் (Cardinals) ஒத்திணக்க(consistency) ஆய்வு வரை அடங்குகிறது.\n2 அடிப்படைக் கருத்தினங்களும் குறிமானங்களும்\n3 சற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்து\n4 அடிக்கோளியல் கணக் கோட்பாடு\nகணிதவியல் தலைப்புகள் பொதுவாக பல ஆய்வாளர்களின் ஊடாட்டத்தில் தோன்றிப் படிமலர்கின்றன. என்றாலும் கணக்கோட்பாடு, கியார்கு காண்ட்டர் 1874 இல் வெளியிட்ட தனி ஆய்வுக் கட்டுரையான \"அனைத்து இயற்கணித மெய் எண்களின் திரட்டு சார்ந்த இயல்பைப் பற்றி (On a Property of the Collection of All Real Algebraic Numbers)\" எனும் ஆய்வினால் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]\nகி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து, அதாவது, மேற்கில் கிரேக்கக் கணிதவியலாளர் எலியாவின் சீனோவில் இருந்தும் கிழக்கில் தொடக்கநிலை இந்தியக் கணிதவியலில் இருந்தும், கணிதவியலாளர்கள் ஈறிலி கருத்தினம் குறித்த புரிதலுக்குத் திண்டாடிக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிட்த் தகுந்த பணி, 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் உருவாக்கப்பட்ட பெர்னார்டு போல்சானோவின் ஆய்வாகும்.[3] ஈறிலி சார்ந்த தற்காலப் புரிதல் 1867–71 களில் காண்டரின் எண் கோட்பாட்டில் அமைந்த்து. காண்டரும் டெடிகைண்டும் 1872 இல் சந்தித்ததும், அது காண்டரின் சிந்தனையில் தாக்கம் விளைவித்து அவரது 1874 ஆம் ஆண்டு ஆய்வு வெளிவர வழிவகுத்தது.\nகாண்டரின் ஆய்வு முதலில் அவரது சமகாலக் கணிதவியலாளர்களை இவரோடு முரண்பட வைத்தது. ஆனால், கார்ல் வியர்சுட்டிராசும் டெடிகைண்டும் காண்டரையும் ஆதரித்தனர். ஆனால், கணிதக் கட்டுமானவியலின் தந்தையாகிய இலியோபோல்டு குரோனெக்கர் காண்டரை ஏற்கவில்லை. காண்டரியக் கணக் கோட்பாடு பின்வரும் கருத்தினங்களின் பயன்பாட்டுக் காரணங்களால் பரவலானது. அவை, கணங்களுக்கு இடையிலான ஒன்றுக்கொன்றாய் அமையும் நேரடித் தொடர்பு, முற்றெண்களை விட கூடுதலான மெய்யெண்கள் நிலவுதலுக்கான நிறுவல், \"ஈறிலிகளின் ஈறிலி\", திறன்கண வினையில் விளையும் (\"காண்டரின் துறக்கம் (Cantor's paradise)\") என்பனவாகும். கணக் கோட்பாட்டின் இந்தப் பயன்பாடு, கிளீன் களஞ்சியத்துக்கு ஆர்த்தர் சுசோயெபிளிசு \"Mengenlehre\" எனும் கட்டுரையை 1898 இல் அளிக்க வழிவகுத்தது.\nகணக் கோட்பாட்டின் அடுத்த அலை, காண்டரியக் கணக் கோட்பாட்டின் சில விளக்கங்கள் அதன் எதிர்மைகள் அல்லது முரண்புதிர்களை எழுப்பியபோது, 1900 அளவில் கிளர்ந்தெழுந்தது. பெர்ட்ராண்டு இரசல் அவர்களும் எர்னெசுட்டு செருமெலோ அவர்களும் தனித்தனியாக இப்போது இரசல் முரண்புதிர் என அழிஅக்கப்படும் எளிய ஆனால் அனைவரும் அறிந்த முரண்புதிரைக் கண்டறிந்தனர்: \"தமக்குள் உறுப்புகளாக அமையாத கணங்களின் கணத்தைக்\" கருதுக. இது தனக்குள் ஒரு உறுப்பாகவும் தனக்குள் ஓர் உறுப்பாக அமையாத்தாகவும் உள்ள முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. காண்டர் 1899 இலேயே தனக்குள் ஒரு வினவலை \"கணங்களின் கணத்தின் முதலெண் என்ன\" என எழுப்பி, சார்ந்த முரண்புதிரையும் அடையப் பெற்றுள்ளார். ஐரோப்பியக் கண்டக் கணிதவியலை மீள்பார்வையிடும் தனது நூலான கணிதவியலின் நெறிமுறைகள் (The Principles of Mathematics) என்பதில், இரசல் இந்த முரண்புதிரை ஒரு கருப்பொருளாகவே பயன்படுத்தியுள்ளார்.\nஆங்கில வாசகர்கள் 1906 இல் புள்ளிகளின் கணங்கள் சார்ந்த கோட்பாடு (Theory of Sets of Points)எனும்[4] கணவனும் மனைவியுமாகிய வில்லியம் என்றி யங், கிரேசு சிசோல்ம் யங் ஆகிய இருவரும் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.\nமுரண்பாடுகள் பற்றிய விவாதம் கணக்கோட்பாட்டைப் புறந்தள்ளாமல், மாறாக, அதன் உந்துதல், 1908 இல் செருமெலோவையும் 1922 இல் பிரேங்கலையும் ZFC எனும் அடிக்கோள்களின் கணத்தை உருவாக்க வழிவகுத்தது. இது கணக் கோட்பாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தும் அடிக்கோள்களின் கணம் ஆகியது. என்றி இலெபெசுக்யூவின் மெய் எண் பகுப்பாய்வுப் பணி,கணக்கோட்பாட்டின் மாபெரும் கணிதவியல் பயன்பாட்டை செயல்முறையில் விளக்கிக் காட்டுவதாய் அமைந்தது. எனவே கணக்கோட்பாடு புதுமைக் கணிதவியலின் ஊடும் பாவுமாய் மாறியது. சில கணிதவியல் புலங்களில் பகுப்பினக் கோட்பாடு விரும்பப்படும் அடித்தளமாகக் கருதப்பட்டாலும், பொதுவாக கணக்கோட்பாடே கணிதவியலின் அடித்தளமாகக் கொள்ளப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: கணங்களின் இயற்கணிதம்\nகணக் கோட்பாடு, பொருள் o வுக்கும் கணம் Aவுக்கும் இடையில் அமையும் அடிப்படை இரும உறவில் தொடங்குகிறது . o என்பது A வின் உறுப்பு (அல்லது கூறு) ஆனால், அப்போது o ∈ Aஎனும் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது. கணங்கள் பொருள்களாக அமைதலால், இந்த உறுப்பாண்மை உறவு க���ங்களுக்கும் பொருந்தும்.\nஇருகணங்களுக்கு இடையில் கொணரப்பட்ட இரும உறவு துணைக்கண உறவு அல்லது உட்கணம் எனப்படுகிறது. A கணத்தின் அனைத்து உறுப்புகளும் B கணத்தின் உறுப்புகளாக அமைந்தால், அப்போது A என்பது B கணத்தின் உட்கணம் ஆகும். இது A ⊆ B எனக் குறிக்கப்படுகிறது. எடுத்துகாட்டாக, {1, 2} என்பது {1, 2, 3} கணத்தின் உட்கணம் ஆகும். அதேபோல, {2} கணமும் {1, 4} கணமும் உட்கணங்களாக அமைவதில்லை. இந்த வரையறையில் இருந்து, ஒரு கணம் அதன் உட்கணமும் ஆகிறது. இந்நிலை பொருந்திவராத வாய்ப்பில் அல்லது தள்ளப்படும்அளவுக்கு பொருளற்றதாக அமையும் நிலையில், சரிநிலை உட்கணம் எனும் சொல் வரையறுக்கப்பட வேண்டியதாயிற்று.A கணம், B கணத்தின் சரிநிலை உட்கணம்என அழைக்கப்பட வேண்டுமானால், A கணம் Bயின் உட்கணமாகவும், ஆனால், A கணம், B கணத்துக்குச் சமமாக இல்லாமலும் அமையவேண்டும். {1, 2, 3} கண உறுப்புகளாக 1, 2, 3 ஆகியவை அமைதலைக் கவனிக்கவும். ஆனால், அவை அதன் உட்கணங்கள் அல்ல. மேலும் உட்கணங்களும் அதேபோல கணத்தின் உறுப்புகளாக அமைதல் இல்லை.\nஎண்ணியலில் எண்களின் மீது இரும வினைகள் செயல்படுதலைப் போலவே கணக்கோட்பாட்டில் கணங்களின் மீது இரும வினைகள் செயல்படுகின்றன:\nA, B ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் என்பது A ∪ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, அல்லது B, அல்லது இவ்விரண்டின் உறுப்புகளாக உள்ள அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் {1, 2, 3, 4} ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் வெட்டுகணம் என்பது A ∩ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, B ஆகிய இரண்டிலும் பொதுவாக அமையும் உறுப்புகளின் கணம் ஆகும். {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் வெட்டுகணம் என்பது {2, 3} ஆகும்.\nU, A ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் என்பது U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது, A எனும் கணத்தில் உறுப்புகளாக அமையாத, U வின் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எனவே, {1, 2, 3} \\ {2, 3, 4} என்பதன் வேறுபாட்டுக் கணம் {1} ஆகும்; மாறாக, அதே நேரத்தில், {2, 3, 4} \\ {1, 2, 3} என்பதன் வேறுபாட்டுக் கணம் {4} ஆகும். இங்கு, A என்பது U என்பதன் உட்கணமானால், அப்போது U \\ A என்பது Uவில் Aவின் மிகைநிரப்புக் கணம் என அழைக்கப்படும். இந்நேர்வில், சூழல் சார்ந்த U கணத்தின் தேர்வு தெளிவாக அமைந்தால், Ac எனும் குறிமானம், சிலவேளைகளில் குறிப்பாக U, வென��ன் விளக்கப்படங்களில் அமைதலைப் போல, அனைத்துப்பொதுக் கணமாக அமையும்போது, U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படும்.\nA, B ஆகிய இரண்டின் சீரொருமை வேறுபாட்டுக் கணம் A △ B அல்லது A ⊖ B எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது A இலும் B இலும் ஏதாவதொன்றில் மட்டும் ஓர் உறுப்பாக (இரண்டிலும் அமையாமல் ஆனால், ஏதாவது ஒன்றில் மட்டுமே அமையும் உறுப்புகள்) அமையும் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய கணங்களின் சீருமை வேறுபாட்டுக் கணம் {1, 4} என்பதாகும். இது ஒன்றிய கணம், வெட்டு கணம் ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் என்பது A × B எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது (a, b) எனும் கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள வரிசைப்படுத்தல் இணைகள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். இங்கு, a என்பது A வின் உறுப்பாகும்; b என்பது B யின் உறுப்பாகும். {1, 2}, {red, white} என்பதன் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் {(1, red), (1, white), (2, red), (2, white)} என்பதாகும்.\nA கணத்தின்படியேற்றக் கணம் என்பது A கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள உட்கணங்கள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2} கணத்தின் படியேற்றக் கணம் { {}, {1}, {2}, {1, 2} } என்பதாகும்.\nசில முதன்மையான அடிப்படை கணங்களாக, வெற்றுக்கணம் (இது உறுப்புகள் இல்லாத தனிதன்மை வாய்ந்த கணம் ஆகும்; சிலவேளைகளில் இது இன்மைக் கணம் எனப்படுவதுண்டு; பின்னது சற்றே குழப்பமானதாகும்), இயல் எண்களின் கணம், மெய் எண்களின் கணம் ஆகியவை அமைகின்றன.\nசற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்து[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வான் நியூமன் புடவி\nவான் நியூமன் படிநிலை வரிசைமுறையின் தொடக்கத் துண்டம்.\nதன் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் அக்கணங்களின் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் மேலும் இதன்படியே தொடர்ந்தமையும் கணம் தூய கணம் எனப்படும். புத்தியல் கணக்கோட்பாட்டில், பொதுவாக, தூய கணங்களின் வான் நியூமன் புடவி பற்றி மட்டுமே கவனம் குவிப்பது வழக்கம் ஆகும். அடிக்கோளியல் கணக் கோட்பாட்டின் பல அமைப்புகள் தூய கணங்களை மட்டுமே அடிக்கோளியற்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. முழு வான் நியூமன் புடவியும் V குறியீட்டால் குறிக்கப்படுகிறது.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Set Theory\nவிக்கிநூல்களில் மேலதிக மேலத��கவிவரங்களுள்ளன: Discrete mathematics/Set theory\nஎண்கணிதம் / எண் கோட்பாடு\nவகையீட்டுச் சமன்பாடுகள் / Dynamical systems\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:38:17Z", "digest": "sha1:IEQGHHVBS3LFE3YZHUE255DROX7MOW5D", "length": 8100, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடத்தையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநடத்தையியல் (behaviorism, அல்லது behaviourism) என்பது உளவியல் வளர்ச்சியில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிளை அடித்த ஒரு பகுதி. இதற்கு காரணமானவர் ஜான் பி. வாட்சன் (1878–1958) ஆவார். உளவியலில் வில்ஹெல்ம் வூண்ட் (1832-1920) என்பவரின் கருத்துக்கு எதிராகவே இவர் இதை ஆரம்பித்தார். டிட்ச்னர் என்பவர் வூண்டின் மாணவர். இவர் மனதின் உருவமைப்பைக் கண்டுணரவேண்டும் என உளவியலில் மனதின் \"கட்டமைப்பியம்\"structuralism த்தை உருவாக்கினார். இவருக்கு ஆதரவாக மனதின் அமைவை உணர வூண்ட் \"தற்சோதனை\" முறையை உருவாக்கினார். ஆனால் வாட்சன் இதை மறுத்தார். தனியொருவரின் மனநிலையின் உணர்வு, உணர்ச்சி, கவனம், அறிவை ஒருவர் தன்னைத்தானே சோதித்துச் சொல்லும் முறையில் உண்மையிருக்காது. இதை உளவியலிலிருந்தே நீக்கவேண்டும் என்றார். வெளிப்படையாகத் தெரியும் நடத்தையை அறிவியல் முறையில் அளக்கலாமே ஒழிய வெளிப்படையாகத் தெரியாத அகநிலை மனநிலையை அறிவியல் முறையில் அளக்கமுடியாது என உளவியலை வாட்சன் வரையறுத்திருக்கிறார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:35:45Z", "digest": "sha1:Q5V2M4TEW246F3RCWFE6HI7DEWG2MNMV", "length": 7370, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கண்ணூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கண்ணூர் மாவட்ட நபர்கள்‎ (12 பக்.)\n► கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்‎ (26 பக்.)\n► கண்ணூர் மாவட்டத்திலுள்ள கட்டடங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► கண்ணூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்‎ (1 பகு, 15 பக்.)\n\"கண்ணூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2014, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/rs-20-thousand-a-parrot-343515.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:59:15Z", "digest": "sha1:5V35J7LA3AHO5TEDUQSJGYHRW6MMJPLT", "length": 18946, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"என் மவுலியை காணோம்.. யாராவது பாத்தீங்களா.. ரூ.20,000 தரேன்\" தவிக்கும் சனம் அலிகான்! | Rs 20 thousand for a Parrot - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் ��க்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nராஜ்யசபா தேர்தல்.. உ.பி., உத்தரகாண்ட் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\n\"எதுக்கு தாடி வச்சீங்க\".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்\nஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்\nஉ.பி. ரேஷன் கடை பயங்கரம்: அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர்\nMovies '10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"என் மவுலியை காணோம்.. யாராவது பாத்தீங்களா.. ரூ.20,000 தரேன்\" தவிக்கும் சனம் அலிகான்\nலக்னோ: \"என் மவுலியை காணோம்.. யாராவது பாத்தீங்களா.. ரூ.20 ஆயிரம் தரேன்\" என்று ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.\nஉத்திரபிரதேசம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலிகான். 37 வயதாகும் இவர் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 9 வருடங்களாக ஒரு கிளியை செல்லமாக வளர்த்து வந்தார்.\nஅந்த பச்சைக்கிளிக்கு மவுலி என்று பெயர் வைத்தார். தினமும் அந்த கிளியுடன் சனம் பேசிக் கொண்டே இருப்பாராம். கிளியும் நன்றாக பதிலுக்கு பேசுமாம். ஆனால் சில நாட்களாக மலியை காணவில்லையாம். சனம் எங்கெங்கோ தேடிப் பார்த்திருக்கிறார். கிளி கிடைக்கவே இல்லை.\nஇதனால் சோகமாவே இருந்திருக��கிறார். பின்னர்., 'வாட்ஸ் அப்'பில் காணாமல் போன அந்த மவுலியின் போட்டோவை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். மவுலியை பார்த்தால் உடனே தகவல் சொல்லும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் யாருமே எந்ததகவலும் சொல்லவில்லை. இதனால் நாளுக்கு நாள் மன உளைச்சல்தான் அதிகமாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது ஒரு விளம்பம் அளித்திருக்கிறார்.\nகிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரிம் பரிசு வழங்கப்படும்\" என்று அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இதை பற்றி பொதுமக்களிடம் சொல்வதற்கென்றே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் ஸ்பீக்கர்களை கட்டிவிட்டு, இந்த அறிவிப்பினை சொல்வதற்கென்றே ஆட்களையும் வைத்திருக்கிறார்.\nஇதுபற்றி சனம் சொல்லும்போது,\"எங்க மவுலி ரொம்ப புத்தியசாலி. யார் என்ன கேள்வி கேட்டாலும் உடனே டக் டக்கென பதில் சொல்லும். ரொம்பவும் அன்பாக வளர்த்தோம். அது காணாமல் போனது குடும்பத்துக்கே பேரிழப்பு. சீக்கிரமா அது திரும்பி வரணும்னு பிரார்த்தனை செய்துகிட்டு இருக்கோம்\" என்றார்.\nஅது மட்டுமல்ல, இந்த கிளிக்கு அந்த பெயரை ஏன் வைத்தோம் என்று காரணம் சொல்கின்றனர் குடும்பத்தினர். \"1998-ம் ஆண்டு மவுலி என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆச்சு. அது ஒரு கிளியை பத்தின படம். ஒருநாள் நாங்க டெல்லிக்கு போனோம்.\nஅப்போதான் எங்க மவுலியை நாங்க முதன்முதலா பார்த்தோம். ஏற்கனவே வளர்த்து வந்தவரின் கவனக்குறைவால் பறந்து வந்துவிட்டிருந்தது. அப்பறம்தான் நாங்கள் எடுத்து வளர்த்தோம். யார் கண்டுபிடிச்சு தந்தாலும் 20 ஆயிரம் தந்திடறோம்\" என்று ஒரு பெரிய ஃபிளாஷ்பேக்கையே ஓட்டிவிட்டனர் குடும்பத்தார் மவுலி... வேர் ஆர் யூ\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது\nசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு\nஎப்படித்தான் மனசு வருகிறதோ.. 4 வயது பிஞ்சு குழந்தை பலாத்காரம்.. அதே ஹத்ராஸில்தான்.. உறவினர் கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்\nஹாத்ராஸ் சம்பவம்.. இதோ.. இன்று உ.பி. ஹைகோர்ட்டும் கண்டனத்தைக் கொட்டி விளாசி விட்டது\nஇளம் பெண்ணை கல்லூரிக்குள் இழுத்துச் சென்ற மாணவர்கள்.. ���லாத்காரம் செய்து வீடியோ எடுத்து அட்டூழியம்\nபிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி கொரோனா பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி - குவியும் பாராட்டு\nஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் ஹைகோர்ட்டில் இன்று ஆஜர்\nபலாத்காரமே நடக்கலை.. கவுரவக் கொலைதான்.. நாங்கள் அப்பாவிங்க.. புதுசாக குழப்பும் ஹத்ராஸ் குற்றவாளி\nஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்\nஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nஉத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை\n\"ஹேட்ஸ் ஆப் பிரியங்கா\".. லத்தியை பாய்ந்து தடுத்து.. களமிறங்கினால் பாஜக என்னாகும்.. திக் திக் சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612670&Print=1", "date_download": "2020-10-29T03:06:48Z", "digest": "sha1:RZK6CWTVJAW5IT2YVL35QCHQSLDLQUOR", "length": 9329, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வெள்ளி நீர்வீழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல்| Dinamalar\nவெள்ளி நீர்வீழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல்\nகொடைக்கானல் : கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ பாஸ் மூலமே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தனி வாகனங்கள் மூலம் வருகின்றனர். இவர்களை வெள்ளி நீர்வீழ்ச்சி சாதனை சாவடியில் தணிக்கை செய்வதற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொடைக்கானல் : கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nசுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ பாஸ் மூலமே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தனி வாகனங்கள் மூலம் வருகின்றனர். இவர்களை வெள்ளி நீர்வீழ்ச்சி சாதனை சாவடியில் தணிக்கை செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.இதனால் டைகர் சோலை -- வெள்ளி நீர்வீழ்ச்சி இடையே ஏராளமான வாகனங்கள் அணிவகுப்பதால் போக்குவரத்து நெரிசல் ���ற்படுகிறது. பஸ் மற்றும் இதர வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து நகருக்குள் செல்கின்றன.\nசுகாதாரம் மற்றும் நகராட்சி நிர்வாகம் கூடுதல் அதிகாரிகளை நியமிக்கும் பட்சத்தில் நெரிசல் தவிர்க்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகருவேலம் காடாக மாறியது அழகாபுரி குடகனாறு அணை\nதி.மு.க., பிரமுகர் உட்பட 5 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613918&Print=1", "date_download": "2020-10-29T02:42:23Z", "digest": "sha1:UCWCKWP6MHFSRDJFKLP63OORDXQZEWY4", "length": 8443, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அர்ச்சகர் கொலை: ஐந்து பேர் கைது| Dinamalar\nஅர்ச்சகர் கொலை: ஐந்து பேர் கைது\nபெங்களூரு: கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் துாங்கிக் கொண்டிருந்த மூன்று அர்ச்சகர்களை, ஒரு கும்பல் சமீபத்தில் கொலை செய்தது. இது தொடர்பாக, கர்நாடக போலீசார், ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். முன்னதாக இந்த கும்பலை பிடிக்கச் சென்றபோது, அவர்களுக்கும், போலீசாருக்கும் சிறிய மோதல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் துாங்கிக் கொண்டிருந்த மூன்று அர்ச்சகர்களை, ஒரு கும்பல் சமீபத்தில் கொலை செய்தது. இது தொடர்பாக, கர்நாடக போலீசார், ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். முன்னதாக இந்த கும்பலை பிடிக்கச் சென்றபோது, அவர்களுக்கும், போலீசாருக்கும் சிறிய மோதல் நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n6 மாதங்களில் ரூ.15 கோடி பொருட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்\nபோயே போச்சு மனிதாபிமானம்; முதியவர்களை தவிக்க விட்ட கண்டக்டர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத��தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t163358-topic", "date_download": "2020-10-29T02:26:02Z", "digest": "sha1:UARZW6XI6QJ7URIGBSYSQALQ3TY5JEP6", "length": 17003, "nlines": 158, "source_domain": "www.eegarai.net", "title": "நற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா ?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்ப���ரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\nநற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nநற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா \nஎன்று சொல்லுகிறோம் . இது தவறு .\nசுவரில் ஆணி அடிக்காதே என்றே சொல்லவேண்டும் .\nஒரு வார்த்தை பெரிய \" று \" யில் முடிந்தால் அது வாக்கியத்தில் வரும்போது இரட்டிக்கும் .\nகயிறு - கயிற்றின் மீது நடந்தான் .\nவயிறு - வயிற்று வலியால் துடித்தான் .\nRe: நற்றமிழ் அறிவோம் - சுவரிலா அல்லது சுவற்றிலா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்று��்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/deli_riots_bjp/", "date_download": "2020-10-29T02:21:39Z", "digest": "sha1:XVNKUGEPLBXZKGDFENPQVYCFZDPBRXVJ", "length": 15145, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம்! தில்லி உண்மையறியும் குழு அறிக்கை! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகன���்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome இந்தியா தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம் தில்லி உண்மையறியும் குழு அறிக்கை\nதில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம் தில்லி உண்மையறியும் குழு அறிக்கை\nதில்லி (19 ஜூலை,2020):கடந்த பிப்ரவரி மாதம் தில்லி-யின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் கலவரங்கள் குறித்து தில்லி மைனாரிட்டி கமிஷன் அமை���்த உண்மை அறியும் குழு, அந்தக் கலவரத்துக்கான முழுமூல காரணங்களாக பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களை ஆதாரங்களுடன் முன்னிறுத்தியிருக்கின்றது.\nமத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட CAA_NRC_NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, அமைதியான முறையில் எதிர்க்கும் வகையில் தில்லி-யில் ஷாஹீன் பாக் அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ, அதற்கு எதிர்ப்பு என்கின்ற பெயரில் துவேஷப் பேச்சுக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தனர். பா.ஜ.க.-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா-கூட ‘தில்லி தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் வாக்கு எந்திரத்தில் பொத்தானை அமுக்கினால் அது ஷாஹீன் பாக் மக்களுக்கு பெரும் ‘ஷாக்’ தர வேண்டும்’ போன்ற துவேஷப் பேச்சுக்களை பேசியதையும் உண்மை அறியும் குழு சுட்டிக் காட்டியிருக்கின்றது.\nஇது தவிர, பா.ஜ.க.-வின் முக்கியப் புள்ளியாக தில்லி-யில் வலம் வரும் கபில் மிஷ்ரா வெளிப்படையாகவே வன்முறை தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார்.\nவடகிழக்கு தில்லியில் துவங்கிய கவலவரத்துக்கு மேலும் தூபம் போடும் வகையில் பா.ஜ.க. தலைவர்களுடைய வன்மத்துடனான துவேசப் பேச்சுகள் வெளிப்படையாகவே மக்களை வன்முறைக்குத் தூண்டியதாக அக்குழு குற்றஞ்சாட்டுகிறது. மேலும், CAA_NRC_NPR-க்கு எதிராகப் போராடும் மக்கள் மீது ஆதாரமற்ற சந்தேகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக இன்னொரு தரப்பை வன்முறையில் இறங்கும் வகையில் தூண்டியிருக்கின்றது. இத்தகைய செயல்பாடுகள், CAA_NRC_NPR எதிர்ப்பாளர்களாக இருக்கின்ற ஷாஹீன் பாக் மக்களுக்கு எதிரான மனப்பான்மையை எதிர்த் தரப்பினரிடையே தூண்டச் செய்தது. அதுவும், இந்தத் தலைவர்களில் எவருமே, ஷாஹீன் பாக் அறப்போராட்ட மக்களை சந்திக்க செல்லவே இல்லை என்பதையும் உண்மையறியும் குழு தனது வாதத்துக்கு வலு சேர்க்க சுட்டிக் காட்டுகிறது.\n: பசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன - நீதிமன்றம் உத்தரவு\nஇறுதியாக கபில் மிஷ்ரா-வின் வன்மமான மிரட்டல் தொனியில் அமைந்த துவேஷப் பேச்சுக்களை கலவரத்துக்கான முக்கிய தூண்டுகோலாக சுட்டிக்காட்டியிருக்கிறது உண்மை அறியும் குழு:-\n‘ட்ரம்ப் இந்தியா-வை விட்டு செல்லும் வரை அமைதி காப்போம். அவர் சென்றவுடன் தில்லியின் ஜாஃப்ராபாத், சான்பாக் பகுதிகளை சீர் செய்து மக்களை கலைத்திட வேண்டும். இல்லையென்றால் மூன்று நாள்தான் கெடு பின்னர் நாங்கள், சாலையில் இறங்குவோம்\nஇத்தகைய வன்மையாளர்களை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஜெய் ஹிந்த்\nதில்லி கலவரம்உண்மை அறியும் குழு\n⮜ முந்தைய செய்திஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\nஅடுத்த செய்தி ⮞இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானு-க்கு நோட்டீஸ்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nபசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்\nமுஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/13074325/1261121/Meenakshi-Amman-Temple-dedicated-give-Laddu-to-devotees.vpf", "date_download": "2020-10-29T03:17:35Z", "digest": "sha1:EGSNKO4SUJAINHRQH5TZH3EVGL5KE5YD", "length": 10535, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Meenakshi Amman Temple dedicated give Laddu to devotees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு\nபதிவு: செப்டம்பர் 13, 2019 07:43\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் லட்டு வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறை வருகிற தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று, அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் புகழ் பெற்றது.\nதிருப்பதி கோவிலை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிற���ு.\nஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல் கிறார்கள். 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானே நேரடியாக பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக புராணம் கூறுகிறது.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலை, பக்தர்கள் முறையாக சென்று வழிபடும் வகையில் வடிவமைத்தவர் திருமலைநாயக்கர். அவரது காலத்தில்தான் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை அந்த திருவிழாக்கள் முறையாக நடந்து வருகின்றன. எனவே முக்கிய விழாக்களின் போது மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம்.\nஇந்தியாவில் உள்ள தூய்மையான புனித தலங்களில் 2-வது இடம் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சமீபத்தில் அதற்கான விருது வழங்கப்பட்டது.\nஇந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019-ந் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.\nஇதுபற்றி தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:-\nதமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குத்தான் தூய்மை விருது கிடைத்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறோம். இந்தநிலையில் வருகிற தீபாவளி முதல் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வினியோகம் செய்ய உள்ளோம்.\nஇதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் எந்திரத்தை வாங்கி இருக்கிறோம். இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும். இதற்காக அரசிடம் அனுமதி பெற்று விட்டோம். தமிழகத்திலேயே அறநிலையத்துறை கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்தான் முதன்முதல���க லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.\nமீனாட்சி அம்மன் | திருப்பதி |\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}