diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0768.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0768.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0768.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/12/blog-post_3638.html", "date_download": "2020-08-09T05:27:41Z", "digest": "sha1:VHLXRRQDZTXVCNZSJLJPTLUEOPORSKYJ", "length": 4203, "nlines": 61, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொத்துமல்லி பட்டாணி சட்னி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சைப்பட்டாணி (வேகவைத்தது) - 1/2 கப்\nபச்சைக்கொத்துமல்லித்தழை (ஆய்ந்து, அலசி நறுக்கியது) - 1 கப்\nபச்சைமிளகாய் - 3 அல்லது 4\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்)\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nமேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.\nவிருப்பமானால் 2 பல் பூண்டு சேர்த்து அரைக்கலாம்.\nபுளிக்குப்பதில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம்.\nசப்பாத்தியுடன் குருமா போன்றவற்றைப் பரிமாறும் பொழுது, இந்தச் சட்னியையும் சேர்த்து பரிமாறலாம். ஜீரணத்திற்கு உதவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_196077/20200710172806.html", "date_download": "2020-08-09T05:54:30Z", "digest": "sha1:PUYVLMOD4FG5WC4HFYPC7GX4SC6RDZLH", "length": 15985, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல் வலியுறுத்தல்", "raw_content": "அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல் வலியுறுத்தல்\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்\nஅனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல் வலியுறுத்தல்\nஅனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி எவ்வித பாகுபாடுமின்றி, தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை: \"ஊரடங்கில் இணையவழி வகுப்புகள் தேவையா என்பது முதல், இணைய வழி வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணம் வரை தொடர்ந்து விவாதங்கள் நடைபெ��்று வருகிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் சூழலில், ஜூலை 13-ல் இருந்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது ஊரடங்கில் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என எடுக்கும் முயற்சியாக இருந்தாலும், இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இணைய கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கானது என்பதை அனைவரும் அறிவார்கள்.\nஅப்படியிருக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் என்பது நல்ல செய்தியாக தெரிந்தாலும், தீர யோசித்து அனைவருக்கும் பயன் தருவதற்காக எடுக்கப்பட்டதா அல்லது தனியார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் விடுபட்டு போகிறார்களே என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு மட்டும் ஆரம்பிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.\nபல மாதங்களுக்கு முன்னே நடைமுறைக்கு வந்து செயல்படாமல் இருக்கும் கல்வி தொலைக்காட்சியைப் பற்றிய அறிமுகம், தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் இல்லாமல், நடைமுறை பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல், அவசரமாக எடுத்த முடிவாகவே தெரிகிறது. கல்வி அனைவருக்குமானது. பொருளாதார பாகுபாடுகள் தாண்டி தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் நீதி மய்யம் சில கேள்விகளை முன்வைக்கிறது.\nஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் எவ்வாறு ஒரு தொலைக்காட்சியின் வழி கல்வி கற்க முடியும். அதைத் தவிர்த்திட அரசின் திட்டம் என்ன ஆசிரியர் மட்டுமே பேசி மாணவர்கள் கேட்க மட்டுமே செய்யும் இந்த ஒரு வழிக்கல்வி முறையில் முன் அனுபவம் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைக்காட்சி வழி வகுப்புகள் எடுக்க முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு விட்டதா\nமாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகங்கள் ஏற்படின் அதைத் தீர்த்திட யார் உதவி செய்வார் முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு படிக்காத பெற்றோர்களால் எப்படி உதவ முடியும் முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு படிக்காத பெற்றோர்களால் எப்படி உதவ முடியும் இப்படி ஒரு தொலைக்காட்சியில் வ���ுப்புகள் எடுக்கப்பட போகிறது. அதனால் இந்த நேரத்தில் வீட்டின் பெரியவர்கள் தொலைக்காட்சியை குழந்தைகளுக்கு தந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு எல்லாருக்கும் ஏற்பட்டிட அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது\nதொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடம் எனில், அனைத்து பாடங்களுக்கும் முறையான விளக்க அட்டவணை தயாராகி விட்டதா இன்னும் முறையான அட்டவணையை வெளியிடாதது ஏன் இன்னும் முறையான அட்டவணையை வெளியிடாதது ஏன் ஏற்கெனவே அறிமுகப்படுத்த பட்ட கல்வி தொலைக்காட்சி பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் முடங்கி கிடக்க யார் காரணம். ஏற்கெனவே அறிமுகப்படுத்த பட்ட கல்வி தொலைக்காட்சி பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் முடங்கி கிடக்க யார் காரணம்.இன்னும் டிவியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்கள், கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்னஇன்னும் டிவியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்கள், கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்ன கற்றல் என்பது ஒவ்வொரு மாணவரின் திறன் சார்ந்தது. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அரசு திட்டமிட்டுள்ளதா\nகல்விச்சாலைகளுடனும், கற்றலுடனும் மாணவர்களுக்கு இருக்கும் தொடர்பு அறுந்து விடக்கூடாது என்பதற்காக கற்பித்தல் முயற்சிகள் நல்லதாக இருந்தாலும், கல்வி, பாடநூல்களிலும், வகுப்பறையிலும் மட்டுமே இல்லை. இந்த ஊரடங்கு காலத்தினில் பாடநூல் கல்வியை போதிப்பதில் இருக்கும் சிக்கல்களை புரிந்து கொண்டு வாழ்க்கைக் கல்வியான கைவினைக் கலைகள், கலை வடிவங்கள், விவசாயம், மரபு சார்ந்த தொழில்கள், செய்முறைத்திட்டங்கள் போன்றவற்றைக் கற்க மாணவர்களை ஏன் ஊக்குவிக்கக் கூடாது\nகல்வி என்பது ஒரு சராசரி குடும்பத்தின் எதிர்கால கனவு. பின் தங்கியிருக்கும் தன் வாழ்வும், தன் குடும்பத்தின் எதிர்காலம் சிறக்க ஒவ்வொரு குடும்பமும் நம்பியிருக்கும் ஏணி. எனவே அரசு குழந்தைகள் கல்வி விஷயத்தில் அவசரம் காட்டாமல், முன்பின் முரணாக ஆணைகள் பிறப்பிக்காமல், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி, தடையின்றி கிடை��்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது. ஏனென்றால் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் முக்கியமானதே\" இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுதந்திர தினவிழாவில் கரோனாவிலிருந்து விடுதலை என உறுதியேற்போம் : பிரதமர் மோடி\nகொரோனா மரணங்களை மறைக்கும் கொடூர ஆட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநூறு நாட்கள் கடந்து விட்டது: கரோனாவை வெல்வது எப்போது பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு\nதிமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார் : ராமதாஸ் வரவேற்பு\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_55.html", "date_download": "2020-08-09T06:03:52Z", "digest": "sha1:G6LSLQDVCRZ7GNXXSAWLLL55WSR77W65", "length": 18514, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்\nரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்\n“ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை. ரசிகர்கள் என்ன வகையில் ஆதரவு தந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇலண்டனின் இடம்பெற்ற ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சி���ில், தமிழ் பாடல்களைப் பாடியதாகத் தெரிவித்து குறிப்பிட்டளவு ஹிந்த இரசிகர்கள், நிகழ்த்தியை விட்டு இடைநடுவில் சென்றமை சர்ச்சையை தோற்றுவித்தது. இந்த நிலையிலேயே, ரஹ்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சி தமிழில் தலைப்பிட்டு நடத்தப்பட்டாலும், 12க்கும் மேற்பட்ட ஹிந்தி மொழிப் பாடல்களும் பாடப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nநலமான வாழ்க்கைக்கு காய், கனிகள்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\n��ம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்���த்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://book-of-recipes.info/ta/tushenaya-kapusta-s-kabachkami-i-govyadin/", "date_download": "2020-08-09T05:41:57Z", "digest": "sha1:FOW653YHEZNQNZNJ7OSV2TCTGP5BEI2P", "length": 2547, "nlines": 28, "source_domain": "book-of-recipes.info", "title": "சூசினி மற்றும் மாட்டிறைச்சி கொண்டு முட்டைக்கோஸ்", "raw_content": "\nமிகவும் ருசியான இணைய retspty\nசூசினி மற்றும் மாட்டிறைச்சி கொண்டு முட்டைக்கோஸ்\nமுட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் சீமை சுரைக்காய் காய்கறி குண்டு\nமேலும் படிக்க: Zepter சமைத்தல் மாமிச உணவுகள்\nமூலம் Шеф இல்லை கருத்துக்கள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nசெப்டம்பர் 19, 2018 சீஸ் சுவாரஸ்யமான வகையான\nசெப்டம்பர் 19, 2018 அடுப்பில் வீட்டில், muffins\nசெப்டம்பர் 19, 2018 சிக்கன் Kievan அசல்\nசெப்டம்பர் 19, 2018 சமையல் ஐஸ் கிரீம் SUPRA\nசெப்டம்பர் 19, 2018 எப்படி தீ உருளைக்கிழங்கு இருந்தால் அறிய\nமூலம் ஏற்ற தீம்கள் Savona தீம்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/photos/csk-outclass-kkr-to-consolidate-position-on-top-of-the-table-97346", "date_download": "2020-08-09T05:58:15Z", "digest": "sha1:MMODKFGA6OGFEF54TYVPFRVLBVNPDPC5", "length": 8934, "nlines": 277, "source_domain": "sports.ndtv.com", "title": "கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்! | Photo Gallery", "raw_content": "\nகொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்\nகொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை அதன் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.\nசுரேஷ் ரெய்னாவின் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் விளாசிய ஜடேஜாவுடன் இணைந்து 41 ரன் பார்ட்னர் ஷிப் அமைத்தார். (படங்கள்: பிசிசிஐ/ஐபிஎல்)\nகொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சாவ்லா மற்றும் நரேன் தலா இரண்டு விக்கெட்டுகளை ஈடன் கார்டனில் வீழ்த்தினர்.\nஇம்ரான் தாஹிர் அபாரமாக பந்து வீசி 27 ரன்களை கொடுத்து கொல்கத்தாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.\n7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தாவுக்காக இந்த போட்டியில் அதிக ரன்களை குவித்தார் கிறிஸ் லின்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷரதுல் தாக்கூர் கடைசி கட்ட ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு ரன் அவுட்டையும் செய்தார்.\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Boris-Johnson", "date_download": "2020-08-09T05:13:49Z", "digest": "sha1:SQN3VVGOJZ75QFTIYTIICT7QEFFXDLU7", "length": 14457, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "Boris Johnson News in Tamil - Boris Johnson Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியா, சீனாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வேண்டுகோள்\nஇந்தியா, சீனாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வேண்டுகோள்\nஎல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து பிரதமர் பயணம் செய்த கார் விபத்து\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரதமர் உள்பட யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.\nஇங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை: 100 பேர் கைது - பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம்\nலண்டனில் கருப்பின மக்களின் ஆர்ப்பாட���டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் - போரிஸ் ஜான்சன்\nஹாங்காங்கில் சீனா அந்த பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், ஹாங்காங்கில் இங்கிலாந்து குடியேற்ற விதிகள் மாற்றப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.\nஉலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு - லண்டனில் இன்று நடக்கிறது\nஉலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக லண்டனில் இன்று நடத்தப்படுகிறது.\nஇங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா\nஇங்கிலாந்தில் ஊரடங்கு விதியை மீறி தனது பெற்றோர் இல்லத்துக்கு சென்றது தொடர்பாக பிரதமரின் ஆலோசகர் டொமினிக் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு உத்தரவாதம் இல்லை - இங்கிலாந்து பிரதமர்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.\nபொது இடங்கள் திறப்பு- நிபந்தனை திட்டத்தை வெளியிட்டார் போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தனி மனித இடைவெளி உள்ளிட்ட சில நிபந்தனைகளுன் பொது இடங்களை திறக்கப்பட உள்ளன.\nஇங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு\nவிமான விபத்து: உறைய வைக்கும் கடைசி நொடி குறித்து விளக்கும் உயிர்பிழைத்த பயணிகள்\nஅமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது - அமெரிக்க புலனாய்வுத்துறை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nதுரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்\nகேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன- வெளிவரும் முக்கிய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/Radio-Teacher.html", "date_download": "2020-08-09T05:45:43Z", "digest": "sha1:OPS7E7SVXUCICW7TG5UBJSO5WZHSFBM5", "length": 3468, "nlines": 56, "source_domain": "www.manavarulagam.net", "title": "விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிகள் - Radio Teacher : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்", "raw_content": "\nவிடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிகள் - Radio Teacher : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nகொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிககளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒழுங்கு செய்துள்ளது.\nஅணைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்புடைய வகையில் இந்த நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் யாவும் மார்ச் 17 திகதி தொடக்கம் ஒலிபரப்பப்படுகின்றன.\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/07/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2020-08-09T05:26:32Z", "digest": "sha1:GYQPAPRYF3LS7L2TBZ363GQQ3UWOFOO5", "length": 9738, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு - Newsfirst", "raw_content": "\nரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு\nரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு\nColombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் தமக்கு எதிரான பிடியாணை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.\nஇந்த மனு இன்று (07) பரீசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம் மனு மீதான விசாரணையை நிறைவு செய்யும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி A.H.M.B. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nமத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது, 51.98 பில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவானது முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான விவகாரம் தொடர்பில் எவ்வித இடையூறாகவும் அமையக்கூடாது என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சந்தேகநபர்கள் வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் கைப்பற்றல்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nஇன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nநாட்டில் 2841 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nஇன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nநாட்டில் 2841 பேருக்கு கொரோனா தொற்று\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nஇன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination", "date_download": "2020-08-09T06:20:31Z", "digest": "sha1:USL32ZBQGNVRV27UUJ4NQ74PC7WECYEE", "length": 16361, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "``ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற..!'' - மழையுடன் ஒரு ஜில் உரையாடல் #MyVikatan | Conversation between woman and rain, reader's imagination", "raw_content": "\n`ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற..' - மழையுடன் ஒரு ஜில் உரையாடல் #MyVikatan\nபெற்றோரிடம் ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு வந்த முருகனை, பல நிகழ்வுகளைச் சொல்லி சமாதானம் செய்த பார்வதியைப் போல, நானும் பல நினைவுகளை மழையிடம் சொல்ல ஆரம்பித்தேன்...\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமலைக் குழந்தைகளை அணைத்துக் கிடக்கும் மேக அன்னையையும்\nபனியில் நனைந்த பச்சை மரஞ்செடிகளையும்\nமயில் மைனா புறா காக்கை கிளிகளையும்\nநீ ஊடல்/ பொறாமை கொண்டு\nஎன் ஏகாந்த வேளையைப் பறிக்காதே\nசிறிது நேரம் கழித்துதான் பெய்யேன்\n- என்று இரண்டு மூன்று நாள்களாகப் பெய்யும் அதிகாலை மழையிடம் நான் கேட்டேன்.\nநீ முன்பு போல என்னை ரசிப்பதில்லை\nமகள் பள்ளிக்குச் செல்லும்/வரும் போதும், பெய்யாதே என்றாய்\nதுவைத்த துணி காய்வதில்லை, பெய்யாதே என்றாய்\nகளிமண் ரோட்டில் நடக்க பயமாய் இருக்கிறது, பெய்யாதே என்றாய்\nஇப்போது என்னடா வென்றால் அதிகாலையிலும் பெய்யாதே என்கிறாய்.\n- என்று சோகமாகப் பதில் சொன்னது மழை.\nபெற்றோரிடம் ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு வந்த முருகனை, பல நிகழ்வுகளைச் சொல்லி சமாதானம் செய்த பார்வதியைப் போல, நானும் பல நினைவுகளை மழையிடம் சொல்ல ஆரம்பித்தேன். கவிதை (மாதிரி) நடையிலிருந்து கட்டுரை நடைக்கு உரையாடல் மாறுகிறது.\nஎனக்கு நினைவு தெரிந்தது முதல், மழையை ரசித்துதான் இருக்கிறேன். எனக்கு நான்கைந்து வயதாக இருந்தபோது சென்னையில் பலத்த புயல் மழை. நாங்கள் வசித்தத் தெருவில் மழை நீர் புரண்டு ஓடுகிறது. நான் அழுது அடம்பிடித்ததால், மழை சற்றே ஓய்ந்த நேரத்தில், என் அப்பா ஒருசில நொடிகள் என்னை ஓடும் நீரில் நிற்க வைத்தார். இப்போதும் சில்லென்று இருக்கிறது அந்த முதல் மழையின் நினைவு.\n - கொரோனா கால குட்டிக்கதை #MyVikatan\nநாங்கள் அன்று குடியிருந்த திருவல்லிக்கேணி வீட்டில், மழை வந்தால் வராண்டா முழுவதும் தண்ணீர் நிரம்பிவிடும். மழை நின்று சில மணி நேரங்களில் தானாகவே வற்றிவிடும். ஆனால், பலத்த மழை பெய்தால், வராண்டா நிரம்பி, வீட்டுக்குள் நீர் புகுந்துவிட்டால் என்ன ஆவதென்று பயந்து, வீட்டு பெரியவர்கள் பக்கெட்டில் நீரைப் பிடித்து தெருவில் இறைப்பார்கள். ஏழெட்டு வயதான நானும், ஒரு சிறிய குவளையில் நீர் வடிய உதவுவேன். அந்த வயசில் அவ்வளவு மகிழ்ச்சியான வேலை அது.\nநான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நேரம். அதே மழை. மழையில் நனையும், என் அதே ஆவல். ஆனால், பள்ளிக்கு செல்கையில் புத்தகப் பை நனையாமல் இருக்கணுமே என்பதால், வடாம் காயப்போடும் பிளாஸ்டிக் கவர்தான், என்னுடைய அப்போதைய ரெயின்கோட் (பின்பக்கம் & தலை ���ுற்றும் மூடியிருக்கும். முன்பக்கம் பின்'னினால் மூட வேண்டும்).\n\"ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற\"ன்னு கோவமா தலைல மழை `கொட்டும்.'\nஎன் கல்லூரிக்காலம். அதே மழை. மழையில் நனையும் என் அதே ஆவல். ஒருவழியாக இந்த முறை என் ஆசை நிறைவேறியது. கல்லூரி என்றாலே, அதும் பெண்களின் பிரத்யேகக் கல்லூரி என்றால், இவற்றையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். எனவே, கல்லூரி கேன்டீனில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே, மழையில் நனைந்ததெல்லாம் மறக்கவே முடியாத ஆனந்தம்.\nவாழ்க்கை ஒரு சுழற்சக்கரம் போல சுழல, என் மகளுடன் இப்போது நான் சேர்ந்துகொண்டேன் மழையை ரசிக்க. அவள் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டுவிட்டு, ``அம்மா, சீக்கிரம் வா. பால்கனிக்குப் போலாம்\"ன்னு என்னையும் அழைத்துக்கொண்டு போய்டுவா. சாரலில் நனைந்து, கையை வெளிய நீட்டி குதூகலிப்பாள். ஓரிரு முறை மெல்லிய மழையில் நனைந்தும் இருக்கிறாள்.\nஇப்படி நான் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி, மழையை எனக்கு எவ்வளவு பிடிக்கும், அதுதான் என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்பதை மழைக்கு புரிய வைத்தேன். மேலும், கொரோனா முடக்கம் காரணமாக, வெளியே செல்ல முடியாததால்தான், அதிகாலை மொட்டைமாடி நடைப்பயிற்சி. நீ வந்து அதற்கும் தடை போட்டதால்தான், உரிமையாக உன்னைத் தட்டி கேட்டேன் என்று மழைக்குப் புரிய வைத்தேன்.\nநான் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, கோபம் நீங்கி, உற்சாகமாகி, ``சரி, உன்னைத் தொந்தரவு செய்யாமல் இனி வரப் பார்க்கிறேன்\" என்றது மழை. நாளை முதல் பார்ப்போம், மழை தன் வாக்கை காப்பாற்றுகிறதா என்று.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/chennai-police-filed-3-child-abuse-cases-in-24-hours", "date_download": "2020-08-09T06:27:59Z", "digest": "sha1:ZWG4YG4VJ4EOMKFWWBUYGZP2I6XHYNHF", "length": 16862, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள்! - அதிர்ச்சி கொடுத்த பாலியல் சம்பவங்கள் | Chennai police filed 3 child abuse cases in 24 hours", "raw_content": "\nசென்னை: 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் - அதிர்ச்சி கொடுத்த பாலியல் சம்பவங்கள்\nபாலியல் தொல்லை ( மாதிரிப் படம் )\nசென்னையில் 24 மணிநேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தன்னுடைய 5 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (34) என்பவர் ரோஜாவின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் 5 வயது குழந்தையை அவர் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு ரோஜா கண்விழித்தார். அப்போது தன் அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அவர் பதற்றமடைந்தார். பின்னர் குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும் இடத்துக்கு ரோஜா சென்றார். அப்போது குழந்தையை விட்டுவிட்டு சாமிநாதன் ஓட்டம் பிடித்தார். குழந்தையிடம் கேட்டபோது மழலை குரலில் நடந்த விவரத்தைக் குழந்தை கூறியதும் ரோஜா அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து ரோஜா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஷ்வரி தலைமையிலான போலீஸார் சாமிநாதனிடம் விசாரித்தனர். அப்போது அவர், உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் சாமிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் ஐ.டி.ஐ படிக்கும் மாணவன் முதலில் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு சிறுமிக்கு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறி கதறி அழுதுள்ளார்.\nஉடனே சிற��மியின் பெற்றோர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் மாணவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. உடனே மாணவன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து அவனைக் கைது செய்த கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு மார்ச் மாதம் சென்றார். அப்போது அவரிடம் அன்பாகப் பேசிய திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன், சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு 3 மாதங்களுக்கு மேல் சிறுமியை வீட்டிலேயே அடைத்து வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியை மீட்ட தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் போலீஸார், வெங்கடேசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் வெங்கடேசனை போலீஸார் தேடிவருகின்றனர்.\nசென்னை அதிர்ச்சி: சிறுமியை ஏமாற்றிய தொழிலாளி - மாதக்கணக்கில் பாலியல் கொடுமை\nகடந்த 2 நாள்களுக்கு முன், சென்னை கிழக்கு தாம்பரம், காந்தி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 5 வயதுப் பெண் குழந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி நடந்த சம்பவத்தை தன்னுடைய அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து உதயகுமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nதிருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்தான் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் தொல்லைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தன. புதுக்கோட்டை சிறுமி வழக்கில் பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி கைது செய்யப்பட்டார். சேரமரசன்பேட்டை காவல்நிலைய வழக்கில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். வையம்பட்டி காவல்நிலைய வழக்கில் 17 வயது கர்ப்பிணி சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ராம்கியை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, புதுக்கோட்டை சம்பவங்கள் விஞ்சும் வகையில் சென்னையிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி: `மாணவியின் பெயரை பச்சை குத்தியிருந்த வாலிபர்’ -சிறுமி மரணத்தில் திருப்பம்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு போலீஸார் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. ஆன்லைனில் வரும் புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 24 மணிநேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளோம்\" என்றனர்.\nகுழந்தைகள் நல ஆர்வலர்களிடம் கேட்டபோது, ``குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சிறார் வதை வீடியோக்களை பார்ப்பதுதான் முக்கிய காரணம். சிறார் வதை வீடியோக்களை பார்த்தவர்கள் மீது தமிழக காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கொரோனா ஊரடங்கால் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருப்பதாலும் குடும்ப வன்முறை சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தண்டனையோடு கவுன்சலிங்கும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/a-man-attacked-by-other-caste-people-for-touching-their-bike", "date_download": "2020-08-09T06:14:42Z", "digest": "sha1:RQJUIRCPHXRGGALCA5KFQVPMTYBEGMQ3", "length": 13464, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகா அதிர்ச்சி: பைக்கை தொட்ட இளைஞர்! - சாதியைக் காரணம் காட்டி தாக்கிய கும்பல்? | A man attacked by other caste people for touching their bike", "raw_content": "\nகர்நாடகா அதிர்ச்சி: பைக்கை தொட்ட இளைஞர் - சாதியைக் காரணம் காட்டி தாக்கிய கும்பல்\n``என் மகனை அவர்கள் அடிப்பதில் இருந்து தடுக்க முயன்றபோது என்னையும் என்மனைவியையும் மகளையும் தாக்கினர். சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினர்.”\nஉலகளவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. இத்தகைய கொடுமையான சூழலிலும் சாதி, மத மற்றும் இனரீதியிலான ஒடுக்குமுறைகள் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்ற���. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.\nகொரோனா பரவத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாதியரீதியிலான ஒடுக்குமுறைகள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கூறி வருகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் தற்போது மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் இருந்து சுமார் 530 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, விஜயபுரா என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் மினாஜி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சாதியைக் காரணம் காட்டி மாற்று சமூகத்தினர் அடித்ததாகக் கூறப்படுகிறது.\nமாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக அந்த இளைஞரை கும்பலாக சேர்ந்து கடந்த சனிக்கிழமையன்று தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்புகள் மற்றும் காலணிகளைக் கொண்டு அந்த இளைஞரைத் தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nஇளைஞரின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள புகாரில், ``சென்னம்மா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தைத் தொட்டதாகக் குற்றம்சாட்டி என் மகனை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். என் மகனை அவர்கள் அடிப்பதில் இருந்து தடுக்க முயன்றபோது என்னையும் என் மனைவியையும் மகளையும் தாக்கினர். சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கும் தீ வைப்பதாக அச்சுறுத்தினர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\n''- கணவனின் சடலத்தோடு இரண்டு நாள்களாக அல்லாடும் இருளர் பெண்\nஇதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, ``குடும்ப உறுப்பினர்களின் புகாருக்குப் பிறகு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 28 வயதான அந்த இளைஞரைத் தாக்கிய சுமார் 13 பேரை அடையாளம் கண்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சில பெ��்களும் அந்த இளைஞரின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் நடந்த பின்பே முழுமையான உண்மைகள் தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கும் நேரத்தில் எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல் கும்பலாக இணைந்து கொரோனா பயத்தை மீறி சாதியைக் காரணம் காட்டி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் குவிந்த வண்ணம் உள்ளன.\n`மற்றவர்களைப்போல நீங்களும் சாதி, மதம் பார்க்கிறீர்கள்' - தாயால் விபரீத முடிவெடுத்த தஞ்சை இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/social-distancing-rules-have-better-working-memory-capacity", "date_download": "2020-08-09T06:15:22Z", "digest": "sha1:BA5LQ7CE3XS6ZBO6B4RLLAAHHO3IWC7J", "length": 10410, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`சமூக இடைவெளியை கடைப்பிடிப்பவர்களுக்கு நல்ல நினைவுத் திறன்!’ - ஆய்வுகள் சொல்வதென்ன? | Social Distancing Rules Have Better Working Memory Capacity", "raw_content": "\n`சமூக இடைவெளியை கடைப்பிடிப்பவர்களுக்கு நல்ல நினைவுத் திறன்’ - ஆய்வு முடிவு சொல்வதென்ன\nஅதிக நினைவுத் திறன் உள்ளவர்கள் மட்டுமே முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. தற்போது சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.71 கோடியாக உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா பரவல் அதிகரித்தபோது அதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில தடுப்பு நடவடிக்கைகள்தான் முதலில் கூறப்பட்டன. அதில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமான ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா தொடங்கி பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்த தனி மனித இடைவெளியைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே கூட்டமான இடங்களில் மறக்காமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர்.\n`விமானத்தில் சமூக இடைவெளி தேவையில்லை’ -அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்\nஇந்நிலையில் ஏன் பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளி மற்றும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதில்லை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தேசிய அறிவியல் அகாடமியால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பவர்களுக்குச் சிறந்த நினைவுத் திறன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் நினைவுத் திறன் குறுகிய காலத்துக்கு அவர் எவ்வளவு தகவல்களை நினைவு வைத்திருக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. மேலும் ஒருவருக்கு அதிக புரிதல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் உள்ளதா என்பதையும் இது தீர்மானிக்கிறது.\nமார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 850 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் ஒரு கேள்வித் தாள் கொடுக்கப்பட்டு அதை நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களின் ஆளுமை மற்றும் அறிவாற்றல் திறனும் சோதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக நினைவுத் திறன் கொண்டவர்கள் சமூக இடைவெளியின் நன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்கிறார்கள் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு, வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு கீழ்ப்படிதல் ஆகியவற்றையும் நன்கு புரிந்துவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12896", "date_download": "2020-08-09T05:31:09Z", "digest": "sha1:L27ERFIT3VJMGWOTN7IT6GEQGRA2FPMA", "length": 20271, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 9 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 374, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:43\nமறைவு 18:36 மறைவு 10:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 27, 2014\nகுடியரசு நாள் 2014: இலங்கையிலுள்ள இந்திய தூதருக்கு காயலர்கள் நேரில் வாழ்த்து\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2176 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்தியா ஹவுஸ் வளாகத்தில் இந்த துணைத்தூதர் ஒய்.கே.சின்ஹா இந்திய தேசிய கொடியேற்றினார்.\nபின்னர், காயலர்கள் அவரைச் சந்தித்து குடியரசு நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய தூதரின் முதன்மைச் செயலாளர்களான ராஜதுரை, பி.பி.சர்மா ஆகியோரையும் காயலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇலங்கை கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்திய சுதந்திரதுக்காக பெரிய அளவுல பாடுபட்ட தியாகம் புரிந்த இந்த முஸ்லிம் சமுகத்துக்கு . இந்தியாவீல் உள்ள குடியரசில் தகுந்த பங்கு கொடுக்கப்படவில்லை அந்நியன் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இருந்த தனி இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் பறிபோனது ( பறிக்கப்பட்டது ) இந்த நாடு நம்முடையது மற்றவர்களை காட்டிலும் நமக்கு உரிமை அதிகம் உள்ளது இதனை நாம் காக்ணும் .\nஇந்தியா என்று கூறி கொண்டுருக்கும் கிரிக்கெட் அணிக்கும் நம் நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது அது ஒரு தனிபட்ட அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள அணி அவ���வளவுதான் .அதனை இந்திய அணி என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாத ஒரு தனி .\nநம் தாய் நாடிட்கும் ஒரு அந்நிய நாடிட்கும் போர் நடந்தால் நாம் நமுடைய மண்ணை காக நம் நாடிட்காக் உடல் ,பொருள் ,ஆவீ மற்றும் அதையும் தாண்டி தியாகம் செய்ய தகுதியும் ,திராணியும் ,தயாராகவும் உள்ள சமுதாயம்தான் இந்த முஸ்லிம் சமுதாயம் .இந்நாடிட்கு துரோகம் செய்தவன் எல்லாம் நல்ல பதவிகளில் இருக்க நம்முடைய சமுதாயம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதை மாற்றனும். அணைத்து அரசு சம்பந்த நிகழ்வுகளும் நம்முடையது நம்மக்கள் இது போன்ற நிகழ்சிகளில் அதிகளவு கலந்து கொள்ளவேண்டும் .\nநமுடைய இலங்கை வாழ் நம் மக்களுக்கு வாழ்த்துகள் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் பரிசு எல்.கே.மெட்ரிக் பள்ளியின் 4 மாணவியர் பெற்றனர் எல்.கே.மெட்ரிக் பள்ளியின் 4 மாணவியர் பெற்றனர்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் இலக்கிய மன்ற விழா\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அஞ்சல் நிலையத்தில் செயல்திட்ட வகுப்பு\nபாபநாசம் அணையின் ஜனவரி 29 (2014 / 2013) நிலவரம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 28 (2014 / 2013) நிலவரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nஹஜ் 2014 அறிவிப்பு வெளியிடப்பட்டது பிப்ரவரி 1 முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும் பிப்ரவரி 1 முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும்\n2014 ஆம் ஆண்டிற்கான ரியாத் கா.ந.மன்ற முதல் செயற்குழு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளுக்காக 2,37,250/- ஒதுக்கீடு\nகுடியரசு தினம் 2014: ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் குடியரசு தின விழா\nகுடியரசு நாள் 2014: அல் அமீன் நர்சரி துவக்கப்பள்ளியில் 65வது குடியரசு தின விழா\n07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மீது 05ஆவது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nஜனவரி 27 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆலோசகர் மறைவுக்கு ஹாங்காங் பேரவை இரங்கல்\nபிப். 17இல், ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு’ விளக்கப் பொதுக்கூட்டம் முஸ்லிம் லீக் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 27 (2014 / 2013) நிலவரம்\nஹாங்காங் பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்; டாக்டர் தம்பியின் தாய்மாமா காலமானார் (திருத்தப்பட்ட செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை ஏற்பாட்டில் நகரில் வாகன பேரணி நடைபெற்றது\nபுது டில்லியில் 65வது குடியரசு தின விழா புகைப்படத் தொகுப்பு\nஉங்களுக்கு ஆதார் எண் வந்து விட்டதா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/if-you-use-the-cell-phone-too-much-time-the-head-horn-will/c77058-w2931-cid299584-su6213.htm", "date_download": "2020-08-09T06:08:19Z", "digest": "sha1:2CUTEOCQD662Z4IPRCEUHJM3JMEHV6DK", "length": 3822, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "செல் போனை அதிக நேரம் பயன்படுத்தினால், தலையில் கொம்பு முளைக்கும்... அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசெல் போனை அதிக நேரம் பயன்படுத்தினால், தலையில் கொம்பு முளைக்கும்... அதிர்ச்சி தகவல்\nநீண்ட நேரம் செல்போன்களை குனிந்தபடி பயன்படுத்துவதால், மண்டை ஓட்டின் பின்புறம் தலையின் மொத்த எடையும் சுமத்தப்படுகிறது. இதனால் தசை நார்கள் வளர்ச்சியடைந்து பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக'' கண்டறிந்துள்ளனர்.\nசெல் போன் நமது நாகரிக வாழ்க்கை ஓட்டத்தில் ஒன்றாகி விட்டது. உலகமே நம் கைக்குள் அடக்கம் என சொல்லும் அளவிற்கு செல் போன்களின் பயன்பாடு பல்கி பெருகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன் இல்லையென்றால் கௌரவ குறைச்சலாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த செல்போன்களின் அதிவேக வளர்ச்சியை போலவே இதனால் ஏற்படும் பிரச்னைகளும் மிக மோசமாகத்தான் விஸ்பரூபம் எடுத்து வருகிறது.\nஅதன் படி சமீபத்தில் செல் போன் அபாயம் தொடர்பான ஆராய்ச்சிய��, ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது.\nஅதாவது, நீண்ட நேரம் செல்போன்களை குனிந்தபடி பயன்படுத்துவதால் மண்டை ஓட்டின் பின்புறம் தலையின் மொத்த எடையும் சுமத்தப்படுகிறது. இதனால் தசை நார்கள் வளர்ச்சியடைந்து பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக'' கண்டறிந்துள்ளனர். ஆக செல் போன் பயன்பாட்டால் புத்தி கூர்மை மட்டுமல்ல தற்போது கொம்பும் பெற முடியும் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=420", "date_download": "2020-08-09T05:29:08Z", "digest": "sha1:O6INROF2BR2V6SYSUW4IB6PLPVNAOH6I", "length": 13465, "nlines": 131, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பக்திக்கலைகொண்டு அடியார்களுக்கு அருவாக்கு கொடுத்து வியக்கவைத்துள்ள செய்தி கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை அடியார்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் கூறப்பட்ட அருள்வாக்குக்களின் விபரம் கிடைக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும்.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நாகபாம்பிற்கு பால் வைத்து நாகபாம்பு குடித்ததும் பால்குடித்த பாம்புடன் புகைப்படம் எடுப்பதற்கு எத்தணித்தபோது ஆலய குளுக்க்களினால் தடுக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சாதரணபிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளையும் கூறி எனது அருள்வாக்கு தொடரும் என்றும் என்னுள் உலாவருவது நாககன்னி என்றும் இப்பதி மக்களை நான் காப்பாற்றுவேன் என்று தெய்வவாக்குக் கொடுத்துள்ளது.\nஇவ் அருள்வாக்கு கொடுக்க்ககும் நாககன்னி கோப்பாயில் உள்ள ஒரு ஆலயத்தில் தொடர்ந்து பக்கதர்களுக்கு அருள்வாக்கு கொடுத்துக்கொண்டே உள்ளது அடியார்களும் நாககன்னியிடம் தங்களின் இன்னல்க்களை கூறி ஆருள்வாக்கைப்பெற்று அதற்கான பரிகாராத்தினை செய்துள்ளார்கள். இதனால் அவர்களின் கஸ்ரன்ங்கள் விலகப்படுகின்றது.\nகழகங்களுக்கான இறுதி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது\nவடமராட்சி கிழக்கு பிரதேசசெயலம் நடார்த்தும் கழகங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டிகளின் இறுதி எதிர்வரும் 08.04.2011 வெள்ளிக்கிழமை ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ன. ஆனால் இன்று 06.04.2011 பிற்பகல் 1.30 மணியளவில் பிரதேசசெயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலைத்தொடர்ந்து இவ்விளையாட்டுப்போட்டி சித்திரை வருடப்பிறப்பினை கடந்த பிற்பாடு நடார்த்தப்படும் என்று விளையாட்டு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டுக்கள் அனைத்தும் முடிவடைந்தபின்னர் நாகர்கோவில் கழகங்கள் வெற்றியீட்டிய தகவல்களுடன் புகைப்டங்களும் இணைக்கப்படும்.\nவறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ]\nநாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் - லண்டன் கிளையின் அனுசரணையுடன் -[ படங்கள் இணைப்பு ]\nநாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது.\nதெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் விபரம்:-\nஇதனைத்தொடர்ந்தும் நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் லண்டன் கிளை நிதி வழங்கும் பட்சத்தில் எமது கிராமத்தின் வறிய குடும்பங்களிற்கும் வறியகுடும்பங்களிலிருந்து மேற்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களிற்கும் எம்மால் முடிந்த நிதி உதவிகளை செய்வதாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக லண்டன் கிளை உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்கள்.\nஇப்பணிக்கு உதவவிரும்பும் நாகர்கோவில் கிராம மக்களாகிய நீங்கள் இங்கே தரப்ப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவிகளை மேற்கொள்ளலாம்.\n->> முருகேசு கிரிதரன் :-00447749706765\n->> செல்லத்துரை கமலேஸ்வரன் :- 00447556028807\nஇப்பணி ஆனது மென்மேலும் தொடர்ந்து நடைபெற எமது பாராட்டுக்கள் நாகர்கோவில் இணையமான நாகர்மணல்.கொம்\nநாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011\nஅன்பான வாடிக்கயாளர்களே இனிய புத்தாண்டிலே எமதுகிராமத்தகவல்களை உடனுக்குடன் தங்களுக்கு அறிவித்து உங்களின் மனங்களில் உறைந்திருக்கும் கவலைகளைப்போக்கி உங்களை சந்தோசப்படுத்துவதே எமது சேவையாகும்.\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்\nநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் கடந்தமாதம் 07.11.2010 அன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றது.அக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் வருகை போதுமானது இல்லாமையினால் அப்பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டு 20.12.2010 இன்று மருதங்கேணி பிரதேச உதவி அரசாங்க அதிபர் தலமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியதீர்மானங்களின் விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் முழுமையாக இவ்விணயத்தளத்தில் அறிவிக்கப்படும்\nயா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம்\nவெண்மதி விளையாட்டுக்கழ உறுப்பினர்கள் கவனத்திற்கு\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.godlywoodstudio.org/2019/09/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2020-08-09T05:53:31Z", "digest": "sha1:55LZJ73CI76542A3ULOVK6TZVGTLJ5GF", "length": 3880, "nlines": 101, "source_domain": "tamil.godlywoodstudio.org", "title": "தூத்துக்குடி - Brahmakumaris Tamil", "raw_content": "\nசெப்டம்பர் 9 மற்றும் 10 -ஆம் தேதிகளில் தூத்துக்குடி தியான மையத்தில் மதுவனத்தின் சகோதரர் இராஜயோகி பி.கே.இராம்நாத் அவர்கள் ஆன்மீக வகுப்புகளை நடத்தினார். அந்த வகுப்புகளில் சுமார் 300 பிரம்மா குமார், குமாரிகள் கலந்து கொண்டார்கள். அமிர்த வேளையில் 100 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.\nசர்வதேச அமைதி நாளை முன்னிட்டு ௐ சாந்தி தியான மண்டபத்தை சுற்றி 20 மரங்கள் நடப்பட்டது.\nV.K.மகளிர் தங்கும் விடுதி, S.R.S.மகளிர் தங்கும் விடுதி, சித்ரா மகளிர் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் “கோல்டன் என்லைட்மெண்ட் பார் கோல்டன் ஏஜ்” என்ற தலைப்பில் தூத்துகுடி மைய பொறுப்பு சகோதரி பி.கே.அருணா அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். அந்நிகழ்ச்சிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T05:59:08Z", "digest": "sha1:CMKPGBQSSKEV4GFVEB7O3KVZ7WQSXPDG", "length": 5167, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. தினகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனப்பட்டி கே. தினகரன் என்பவர் ஒரு தமிழக அரசியவாதி. 2011 தமிழ்நாடு சட்டம��்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக சூலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 88,000 வாக்குகள் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் சூலூர்க்கு அருகில் பனப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-ms-dhoni-gesture-towards-rohit-sharma-after-team-india-beat-sa.html", "date_download": "2020-08-09T04:45:58Z", "digest": "sha1:EGW7HCGMHIWTZTFPRL2TXRSY3UUAXKGK", "length": 8138, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: MS Dhoni gesture towards Rohit Sharma after Team India beat SA | Sports News", "raw_content": "\nமனசுல நின்னுட்டீங்க ‘தல’.. ‘இது ஒன்னு போதும் நீங்க யாருனு சொல்ல’.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் ரோஹித் ஷர்மாவுக்கு மரியாதை கொடுத்து தோனி பின்னே நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.\nஉலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர்குமார் மற்றும் சஹால் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதில் தென் ஆப்பிரிக்காவின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nதென் ஆப்பிரிக்காவை பொறுத்தரை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 3 தோல்விகளை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் மற்றும் லுங்கி நிகிடி இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடனான வெற்றிக்கு பிறகு மைதானத்தில் இருந்து வெளியே செல்லும் போது ரோஹித் சர்மாவை முன்னே செல்லுமாறு தோனி கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 122 ரன்கள் அடித்து அணியின் வெற்றி உதவினார். மேலும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் சதத்தை ரோஹித் ஷர்மா அடித்து இந்திய அணிக்கு பெருமை தே���ிதந்துள்ளார்.\n‘ஒரு காலத்துல எப்டி இருந்த டீம்’.. இப்போ இந்த நிலைமைக்கு வந்திருச்சே இந்த உலகக்கோப்பையின் மோசமான சம்பவம்\n‘கிங்’கோலி ஏன் பாஸ் கோவப்படுத்துறீங்.. ஆக்ரோஷப்படுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்\n'அது போன மாசம், இது இந்த மாசம்'... 'பும்ராவை கலாய்த்த சேவாக்'... வைரலாகும் ட்வீட்\n‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்.. வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ\n‘ஆரம்பமே அதகளம் பண்ணிய இந்தியா’.. அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டை தூக்கி தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட பும்ரா\n'எங்க போனாலும்'...'சென்னை'யை அடிச்சிக்க முடியாது மச்சி'...தெறிக்க விட்ட தினேஷ் கார்த்திக்\n'அவர ஓப்பனிங் பேட்ஸ்மேனா களமிறக்குங்க'... 'இல்லனா, மரத்தில் ஏறி பயங்காட்டிய ரசிகர்'\n'ஏம்பா கடைசியில இப்டி ஆகிடுச்சே'... 'அதிரடி காட்டிய ஐ.சி.சி.'\n'சாதனை படைப்பாரா இந்திய வீரர்\n‘இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. காயத்தால் உலகக்கோப்பை தொடரைவிட்டு விலகிய நட்சத்திர வீரர்..\n‘உங்க நாட்லயே உலகக் கோப்பைய தொட்டுப் பார்த்த ஒரே ஆள்..’ தென் ஆப்பிரிக்காவைக் கலாய்த்த இந்திய ரசிகர்..\n‘அடிமேல் அடி வாங்கும் இலங்கை’.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி மாஸ் காட்டிய ஆஃப்கான் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2013/08/blog-post_14.html?showComment=1376921393037", "date_download": "2020-08-09T06:06:38Z", "digest": "sha1:RFXWFJVPO6CSBXNHOETTQEX76AV2STSG", "length": 35718, "nlines": 228, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இவள் தமிழ்ப்பெண்!", "raw_content": "\nபுதன், 14 ஆகஸ்ட், 2013\nநிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்\nமனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை\nஎன்று இன்றைய திருமண வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.\nகணவனும், மனைவியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை இருவரும் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை\nஇருவேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்த இருவர், பல எதிர்பார்ப்புகளோடு, ஒன்றாக வாழ்வில் இணையும்போது,\nஅவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். அந்தச் சூழலில் இருவரும் தாம் பிறந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் குடும்பம் போர்க்களமாகத்தான் இருக்கும்.\nஇருவரும் ஒருவருக்கொருவர் இயன்றவரை விட்டுக்க���டுத்து வாழக்கற்றுக்கொண்டால் அதுதான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக இருக்கும். இதையே தமிழர்மரபுகளாக நம்முன்னோர் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.\nபல குடும்பங்களில் சண்டை தோன்றுமிடம் பணமாகத்தான் இருக்கிறது.\nபறப்பவர்கள் இன்னும் மேலே பறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்\nஆசை நிறைவேறாதபோது கோபம் வருகிறது. கோபம் விவாகரத்துவரை சென்றுவிடுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் ஆசை நிறைவேறினால் போதும் என்றுதான் நினைக்கிறோம்.\nமகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இல்லை. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நிறைவுகொள்ளும் மனநிலையில்தான் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். பெற்றோராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அவர்களை எதிர்பார்ப்பது இழுக்கு அதனால் வரவுக்குள் செலவு செய்து தன்மானத்தோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்ற கருத்தை எடுத்தியம்பும் சங்கப்பாடலைக் காண்போம்.\nதான் புகுந்த வீடு வறுமையடைந்த பொழுதும், பிறந்த வீடு உதவியை நாடாமல், அறிவும், ஒழுக்கமும் உடையவளாகத் திகழ்வதை இந்த நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.\nபிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்\nவிரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி\nபுடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்\nஉண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்\nமுத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று\nஅரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்\nபரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி\nஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி\nஅறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்\nகொண்ட கொழு நன் குடி வறன் உற்றென\nகொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்\nஒழுகு நீர் நுணங்கு அறல் போல\nபொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.\nபாலை திணை – செவிலித்தாய் சொன்னது\nதேன் கலந்தது போன்ற நல்ல சுவை உடைய இனிய பால் உணவை பொன்னால் செய்த பாத்திரத்தில் இட்டு, அதனை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் நுனியில் பூக்களால் சுற்றப்பட்ட சிறிய கோலை ஏந்திக் கொண்டு நீ உண்பாயாக நீ உண்பாயாக என்று அப்பூச் செண்டை எறிந்தனர். அவ்வாறு எறிந்தவுடன் பயந்து, முத்துப் பரல்களை உடைய பொற்சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடினாள். நரை முடியினை உடைய வயதான செவிலித்தாயர் பிடிக்க முடியாதபடி நடை தளர்ந்தனர். அவர்கள் பால் சோற்றை உ��்ணுமாறு கேட்க, உண்னமாட்டேன் என்று மறுத்து விளையாட்டினைக் காட்டும் என் மகள், நல்லறிவும் ஒழுக்கமும் எப்படி அறிந்தனளோ\nதன் கைப்பற்றிய கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக உதவிய தந்தையின் செல்வ மிக்க உணவை எண்ணாமல் மறுத்து விட்டாள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்ணிய மணல்போல் , ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்ணும் சிறந்த வலிமை உடையவள் ஆனாள். இதென்ன வியப்பு\nஇன்றைய சூழலில் நிறைய விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பண்பாட்டு மாற்றங்களால் தமிழர் மரபுகள் கேள்விக்குறியாகி நிற்கின்றன.\nஇலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற வாழ்வியல் குறிப்புகள் நம் வாழ்க்கைமுறையை சீர்தூக்கிப்பார்க்கத் துணைநிற்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு, நற்றிணை\nஇதுவரை அறியாத அருமையான பாடல்\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:00\nநல்ல சங்கப் பாடலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nவெங்கட் நாகராஜ் 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\n// நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்\nமனைவி வந்தபிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாடிக்கை\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.\nமாதேவி 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nஅருமையான சங்கப்பாடலைத் தந்து விளக்கியுள்ளீர்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:38\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மாதேவி.\n'பரிவை' சே.குமார் 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:57\nபாடலும் அதற்கான விளக்கமும் அருமை முனைவரே....\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:38\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குமார்.\nமதன்மணி 16 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:07\nதாய்,தந்தை,ஆசிரியர்,நண்பன் இதில் என்னவென்று சொல்வது\nமனிதன் எப்படி வாழ வேண்டுமென்று எத்துணை இலக்கியம் சொன்னாலும் .அதனை ,புரிந்து கொள்வதில் சில இடர் உண்டு . அவற்றை இடர் நீக்கி எளிமைப் படுத்தி சால்லும் திறம் தங்களைச்சாறும். சமகால வாழ்வியலோடு இணைத்து கூறும் தங்களுக்கு இத்தமிழ் சமூகம் சரியான இடம தரும்.... கூடிய விரைவில்.\nஎன் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்......... நினைவுகளுடன்\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:39\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணி.\nஆரூரன் விசுவநாதன் 17 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:50\nமுனைவர் இரா.குணசீலன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:39\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.\nsaravanan 23 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\nநம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில் எல்லோருக்கும்\nஅந்த கூற்று உண்மையும் கூட\nஉலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை சொன்னார்\nநம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு\nபழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு அன்னியமாக இருக்கும்\nஅதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும்\nஇன்றைய மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம்\nஅந்த வகையில் உங்கள் பணி பாராட்டதக்கது.வாழ்த்துகள்\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:39\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சரவணன் சிவசுப்பிரமணியன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்��வழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் அதிகாரம் - 2. வான் சிறப்பு\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்���த்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/07/09175629/1502644/Kamal-Haasan-Says-K-Balachander.vpf", "date_download": "2020-08-09T05:59:30Z", "digest": "sha1:2RZJZEATMX3WT45YL7KRCGF3TROAVRAJ", "length": 8031, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை காணலாம்...\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nசோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா\nமதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n\"சென்னையில் இன்று மாலை மீண்டும் மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை பெய்தது.\nதமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு - போலீசார் தீவிர வாகன சோதனை\nதமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.\nதமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA... நடிகர் கார்த்தி வெளியிட்டார்\nதமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.28 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒனேகக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா\nசென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-08-09T05:28:24Z", "digest": "sha1:UKFOEGBIZRAB7KXYAPV5OXBVLOXOUPFZ", "length": 7575, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகை உலுக்கிய மும்பை தாக்குதல் தினம்! மரியாதை செலுத்திய முதல்வர், ஆளுநர்! - TopTamilNews", "raw_content": "\nஉலகை உலுக்கிய மும்பை தாக்குதல் தினம் மரியாதை செலுத்திய முதல்வர், ஆளுநர்\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியமான 8 இடங்களில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில், 166 பேர் வரையில் உயிரிழந்தனர்.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியமான 8 இடங்களில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில், 166 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர தாக்குதல் 11 வருடங்களைக் கடந்தும் இந்தியர்களின் மனதில் ஆறாத ரணத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தாக்குதலில் பலியானவர்களுக்கு த��ைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.\nமும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மும்பையில் உள்ள காவலர் நினைவிடத்தில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்\nசென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன. இன்றைய தேதி...\nவிஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி\nஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...\nஇதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....\nதமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு\nகர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/minister-udhayakumar-preparing-food-for-corona-patients-in-madurai", "date_download": "2020-08-09T06:24:48Z", "digest": "sha1:U3FWKTGWR3QPLPJIEGJDGUY7B3KYTVHU", "length": 15299, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: அம்மா கிச்சன்; 3 வேளை சத்தான உணவு! - அறுசுவையில் அசத்தும் அமைச்சர் உதயகுமார் |minister udhayakumar preparing food for corona patients in madurai", "raw_content": "\nகொரோனா: அம்மா கிச்சன்; 3 வேளை சத்தான உணவு - அறுசுவையில் அசத்தும் அமைச்சர் உதயகுமார்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னுடைய அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், சமையல் செய்யும் இடத்தில் அவரே இருந்��ு உணவை தயார் செய்து வருகிறார்.\nகொரோனா தொற்று அதிகமாகி வரும் மதுரையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றுபவர்களுக்கும் மூன்று வேளை அறுசுவை உணவு வழங்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\nகொரோனா நோயாளிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. சரியான உணவு நேரத்துக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அங்குள்ளவர்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னுடைய அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், சமையல் செய்யும் இடத்தில் அவரே இருந்து உணவைத் தயார் செய்து வருகிறார்.\nஇதற்காக மதுரையில் `அம்மா கிச்சன்' என்ற பெயரில் உணவுக் கூடத்தை உருவாக்கியுள்ளவர். தினமும் காலையும் மாலையும் அங்கு வந்துவிடுகிறார். சமையல் செய்பவர்கள் சுகாதாரமான முறையில் இருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார். அதன் பின்பு அவரும் சேர்ந்து சமைக்கிறார். சமைத்த உணவுகளை சாப்பிட்டுப் பார்க்கிறார். பிறகு, மூன்று வேளையும் கொரோனா நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் அங்கிருந்து உணவு அனுப்பப்படுகிறது.\nஇதுபற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ''முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை, அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலருக்கும் மூன்று வேளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி புரதச்சத்து நிறைந்த உணவை சுகாதாரமான முறையில் வழங்குகிறோம்.\nஏதோ உணவு கொடுக்கிறோம் என்று பேருக்கு வழங்காமல், காலையில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை, மிளகுப்பால், இரண்டு வகை சட்னி, சாம்பாரும்,\nமதியம் சோறு, சாம்பார், புளிக்குழம்பு, ரசம்,மோர், சப்பாத்தி, பருப்பு, இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம், ஊறுகாய் வழங்குகிறோம். இரவு இட்லி, தோசை, கிச்சடி, சப்பாத்தி, இரண்டு வகை சட்னி, சாம்பார், குருமா மற்றும் மிளகுப் பால் ஆகியவை வழங்குகிறோம். இதுமட்டுமல்லாமல் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பயறு, மாலை 4 மணிக்கு இஞ்சி டீ, சுண்டல் வழங்குகிறோம்.\nஎடப்பாடி `ரகசிய' சந்திப்பு; தங்கமணிக்கு கொரோனா வந்தது எப்படி - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\nகொரோனாவிலிருந்து மீள மருந்து மாத்திரைகள் சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல சத்தான உணவு அவசியம். அதை நாங்கள் கொடுத்து வருகிறோம். மதுரையில் கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் அக்கறையெடுத்து கண்காணித்து வருகிறார்.\nஎதிர்க்கட்சியினர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விஷமப் பிரசாரத்தை செய்து வருகின்றனர். நாங்களோ முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்களுக்கு தைரியம் அளிக்கும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறோம். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் மதுரை, கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் மாறும்'' என்றார்.\nஏற்கெனவே மூன்று துறைகளை நிர்வகித்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை இப்போது `அறுசுவை அமைச்சர்' என்று ஆதரவாளர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/05/22/mullivaaikkaal-songs/", "date_download": "2020-08-09T04:57:57Z", "digest": "sha1:WTLVOXFZOM4FBNJARWD7VFULNYHLTGL4", "length": 4380, "nlines": 76, "source_domain": "eelamhouse.com", "title": "முள்ளிவாய்க்கால் பாடல்கள் | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / ஆவணங்கள் / இறுவட்டுப் பாடல்கள் / முள்ளிவாய்க்கால் பாடல்கள்\nPrevious வரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nNext தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astroanswers.net/watch.php?vid=0ea6a76f6", "date_download": "2020-08-09T04:53:48Z", "digest": "sha1:CTCY3ODJCTI4EP4A5WP6VH4DGKRD6L6H", "length": 10484, "nlines": 184, "source_domain": "www.astroanswers.net", "title": "எளிய பரிகாரம் நுண் கிருமி | Simple remedy for virus | Astro Mani", "raw_content": "\nநமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை.\nராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam \nநவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi \nலக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant \nதிடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது \nபரிகாரம் பற்றிய விளக்கம் | Explanation about Remedies\nகடன் தீர பரிகாரம் | Astro Mani\nபிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் என்ன \nYogini Yogam | யோகினி யோகம்\nகடக லக்னமும் சந்திரனும் | Cancer Ascendant and Moon\nநமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&si=0", "date_download": "2020-08-09T04:43:41Z", "digest": "sha1:5IHFBBJZZLVQQFLBKWZL52NADZCQQUBJ", "length": 14349, "nlines": 279, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எஸ். முத்தையா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ். முத்தையா\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nசென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.\nசென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். முத்தையா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : எஸ். முத்தையா\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : எஸ். முத்தையா\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nஎழுத்தாளர் : முல்லை பி.எஸ்.முத்தையா\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nராமாயணத்திலும் பாரதத்திலும் வரும் கிளைக்கதைகளில் ஒன்றாகிய அகலிகையின் கதையை, தமிழ் எழுத்தாளர்கள் பலர் பல்வேறு கோணங்களில் அலசியுள்ளார். ராஜாஜி, புதுமைப்பித்தன், கம்பதாசன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், க. கைலாசபதி உள்ளிட்ட 19 அறிஞர்கள் புதிய கண்ணோட்டத்தில் அகலிகையைப் பார்த்திருக்கிறார்கள். அவற்றை ஒருசேர பருகும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பி. எஸ். முத்தையா(பதிப்பாசிரியர்)\nபதிப்பகம் : முல்லை பதிப்பகம் (Mullai Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாக்கா, கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, raju, டயட் புத்தகம், chutney, இறையன்பு, ஐ.டி, துறையின், இராமாயணம், டாக்டர் இரா. மணிகண்டன், மருத்துவர், நோயும், உயிரே, Thoguppu, tnpsc group 4\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும் -\nஉள்ளங்கையில�� உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal\nபுழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal\nசுவையான செட்டிநாட்டு சைவ - அசைவச் சமையல் -\nவேரென நீ இருந்தாய் -\nநகைச் சுவைக் கதைகள் -\nசொப்பன சுந்தரி - Soppana Sundari\nசிவில் சூபர்வைசர் கையேடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/08/02/1536/", "date_download": "2020-08-09T05:08:09Z", "digest": "sha1:75F6IKJ4VXWB2VHHV3RPSFRX7NMC2PNG", "length": 10643, "nlines": 70, "source_domain": "dailysri.com", "title": "அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செவிலியர்; இறுதிச்சடங்கு தொடர்பில் சோகம்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 9, 2020 ] எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\n[ August 9, 2020 ] பொதுஜன பெரமுன வெற்றிக்கான காரணத்தை கண்டுபிடித்த சம்பந்தன்\tஇலங்கை செய்திகள்\n[ August 8, 2020 ] இங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டி பெறுபேறுகள்\tஇலங்கை செய்திகள்\n[ August 8, 2020 ] பொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\n[ August 8, 2020 ] மாவைக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் சிறிதரன் அதிரடி வீடியோ இணைப்பு உள்ளே\tஇலங்கை செய்திகள்\nHomeஉலகச்செய்திகள்அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செவிலியர்; இறுதிச்சடங்கு தொடர்பில் சோகம்..\nஅமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செவிலியர்; இறுதிச்சடங்கு தொடர்பில் சோகம்..\nஅமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியரின் உடல் இந்த வாரம் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\nபொதுஜன பெரமுன வெற்றிக்கான காரணத்தை கண்டுபிடித்த சம்பந்தன்\nஇங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டி பெறுபேறுகள்\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nமாவைக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் சிறிதரன் அதிரடி வீடியோ இணைப்பு உள்ளே\nஅமெரிக்காவின் தாம்பா பகுதி கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்கம் செய்ய முறைப்படியான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகொல்லப்பட்ட செவிலியர் மெரின் ஜாயின் தந்தை வழி உறவினர்கள் உள்ளிட்ட சிலர் தாம்பா சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பதாகவும், அவர்கள் செவிலியரின் இறுதிச்சடங்குகளை முன்னெடுத்து நடத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nதற்போதைய சூழலில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வது எளிதான விடயமல்ல என அதிகாரிகள் தரப்பு தெரிவித்ததை அடுத்தே, பெற்றோரின் ஒப்புதலுடன் அமெரிக்காவில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.\nசெவிலியர் மெரினின் சடலம் தற்போது இறுதிச்சடங்குகளுக்கான இல்லம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ய முடிவான நிலையில், காலநிலை காரணமாக அந்த முடிவும் கைவிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும், மெரின் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசடலத்தை இந்தியா கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையை நேற்று மதியம், அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் மெரினின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை இறுதியாக ஒருமுறை தங்கள் மகளை காண வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போதைய சூழலில் அது முடியாமல் போனது.\nமட்டுமின்றி, உடலை பதப்படுத்தும் சிகிச்சைக்கு முயன்றும் முடியாமல் போனதே, ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nகுறித்த உடல் முழுவதும் 17 கத்திக்குத்து காயங்கள் மட்டுமின்றி, கார் ஏறி இறங்கியதால், மிக மோசமான நிலையில் உடல் இருப்பதால் உரிய சிகிச்சை மூலம் பதப்படுத்துவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்ததே, இந்தியாவுக்கு மெரினின் சடலத்தை கொண்டு செல்லும் முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.\n8 வயது சிறுவன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை; இலங்கையில் கடும் கொடுமை..\nஹம்பாந்தோட்டையில் வைத்து தமிழர் பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள்..\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது\nவட கிழக்கில் திருப்பம் பாரிய சுமந்திரன் , மாவை,சம்பந்தன் வெளியே\nஎதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\nஎதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\nபொதுஜன பெரமுன வெற்றிக்கான காரணத்தை கண்டுபிடித்த சம்பந்தன் August 9, 2020\nஇங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டி பெறுபேறுகள் August 8, 2020\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்ட���ைப்பு எம்.பி\nமாவைக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் சிறிதரன் அதிரடி வீடியோ இணைப்பு உள்ளே August 8, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/104/", "date_download": "2020-08-09T05:03:36Z", "digest": "sha1:IEJPGBB2AUTIZFHFNBFXFQWG36555XAE", "length": 8902, "nlines": 125, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை | CTR24 | Page 104 இலங்கை – Page 104 – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஅமைச்சர் மஹிந்த தலைமையிலான குழு அணிசேரா மாநாட்டில் பங்கேற்பு\nஅமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமயிலான பிரதிநிதிகள் குழுவொன்று...\nஎங்கே போகிறது தமிழரின் அரசியல்\nஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது,...\nமரணதண்டனைக் கைதி துமிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர...\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27572/", "date_download": "2020-08-09T07:00:37Z", "digest": "sha1:5EI54I3BRUIIWHX3UIINSQKKFH7NQS4D", "length": 10848, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது – GTN", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது\nமும்பை இந்தியன்ஸ் அணி, இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரைஸின் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டது.\nஇதில் குர்னால் பாண்டியா 47 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் உன்டாகட், சம்பா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஒட்டங்களையே பெற்றுக்கொண்டது.\n���தில் அணித் திலைவர் ஸ்மிபத் 51 ஓட்டங்களையும், அஜின்கே ரஹானா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிச்சல் ஜோன்சன் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nTagsஇந்தியன் பிரிமியர் லீக் சம்பியன் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம் • விளையாட்டு\nமலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டி\nமுள்ளிவாய்க்கால் நினைவு உதைப்பந்து வெற்றிக் கிண்ணத்தை மன்னார் சென்லூசியா சுவீகரித்தது.\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்… August 9, 2020\nதவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம் – ஆன் நிவேத்திகா.. August 9, 2020\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 போ் பலி August 9, 2020\nமகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்பு… August 9, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது ���றிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-09T06:00:05Z", "digest": "sha1:IWRI2F3BFDMLYH6XJKJZ5OR7MMLM5T2K", "length": 14445, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ரஷியாவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: என்ன காரணம்?.. - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nரஷியாவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: என்ன காரணம்\nரஷியாவின் ஹபர்ஸ்வோக் மாகாண கவர்னராக செயல்பட்டு வருபவர் செர்ஜி ஃப்ர்ஜர். இவர் 2018 ஆம் ஆண்டு நடந்த மாகாண கவர்னர் தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். இதற்கிடையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலதிபர்கள் கொலைச்சம்பவங்களில் செர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். இந்த கைது சம்பவம் அம்மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகவர்னருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அதிபர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்ததால் வேண்டுமென்றே செர்ஜி கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், கவர்னர் செர்ஜி கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹபர்ஸ்வோக் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவே இந்த போராட்டங்கள் பெரும்பாலும் முன்னெடுக்க��்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டம் தொடர்ந்து 8-வது நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nஇதற்கிடையில், கவர்னர் செர்ஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஜெர்மனியின் கறுப்புக் காட்டினுள் ஒளிந்திருந்த ‘ரம்போ’ பிடிபட்டார்\nNext Postகனடாவில் தீ விபத்தில் பலியான தமிழ்ச்சிறுமி\nகொரோனா தொற்று நிலமை மோசமாகும்உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 565 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 546 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 475 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 434 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 358 views\nமக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்\n’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’\nநோர்வேயில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்\nதறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு\nஏகமனதாக செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசியபட்டியலுக்கு தேர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/school-teacher-crushed-to-death-by-tipper-lorry-cctv-video.html", "date_download": "2020-08-09T05:33:12Z", "digest": "sha1:LLY46YIXFJC3JZMBIXN2KGP7Q6Z3KYFX", "length": 8062, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "School Teacher crushed to death by tipper lorry, CCTV Video | India News", "raw_content": "\nஸ்கூ��்டியில் சென்ற 'பெண்' ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடந்த திங்கட்கிழமை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை அரசு பேருந்து மோதி இழுத்துச்சென்ற காட்சிகள் அனைவரையும் பதற செய்தது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.\nகடந்த புதன்கிழமை ஹைதராபாத் பகுதியில் உள்ள ராதிகா சிக்னல் என்னும் இடத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஆசிரியரை, டிப்பர் லாரி ஒன்று மோதி இழுத்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.\nபோலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சரிதா என்பதும் ஏபிபிஐஐசி காலனியில் வசித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nVideo: படித்திருந்தாலும்.. அவர் 'சகோதரியை' தான் அழைத்தார்.. '100-க்கு' கால் செய்யவில்லை\nஅவருக்கு 'உதவுவது' போல நடித்து.. பெண் மருத்துவர் 'கொலை'யில்.. புதிய திருப்பம்\n‘கீரித்தலையன்’னு என்பேர கிண்டல் பண்ணான்’ ‘அதான் கோபத்துல..’ சென்னையில் கொத்தனார் கொடுத்த பகீர் வாக்குமூலம்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘செல்போனை பார்த்தபடி நடந்த இளைஞர்’.. ‘தவறி தண்டவாளத்தில் விழுந்த கொடுமை’.. பதற வைத்த சிசிடிவி வீடியோ..\n‘பைக் பஞ்சர்’.. ‘ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்’.. ‘எரிந்த நிலையில்’ சடலமாக மீட்கப்பட்ட.. ‘பெண் மருத்துவருக்கு’ நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்..\nஉன் தங்கச்சிய 'தூக்கிட்டு' போய் தாலி கட்டுறேன்.. டிக் டாக்கில் சவால்.. இளைஞர் 'கொலையில்' புதிய 'டுவிஸ்ட் '\n‘சென்னையில்’ போலீஸாரிடமே வேலையைக் காட்டிய ‘பேங்க் மேனேஜர்’.. ‘போதையில்’ செய்த ‘வேற லெவல்’ காமெடி..\n ‘அத்துமீறிய பெயிண்டர்’.. மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்..\nநேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' பைக்குகள்.. 'சம்பவ' இடத்திலேயே.. இளைஞர்களுக்கு 'நேர்ந்த' விபரீதம்\n‘5 சவரன் தங்க சங்கிலி’.. ‘பறித்த எதிர்வீட்டுக்க��ரர்’.. தடுத்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n'பஜ்ஜி' சரியில்லை.. டெலிவரி பாய்க்கு 'தலையில்' வெட்டு.. சென்னையில் பயங்கரம்\nஅசுர வேகத்தில்.. பெண் 'என்ஜினியர்' மீது மோதி.. இழுத்துச்சென்ற பேருந்து .. பதற வைக்கும்.. 'சிசிடிவி' காட்சிகள்\nகாதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து 'கொலை' செய்து.. போலீசாருக்கும் தகவல் அளித்த மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1289180", "date_download": "2020-08-09T05:49:02Z", "digest": "sha1:HMN6J2A5FN744C2WUUKN3ANGINOX3ORU", "length": 3131, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (தொகு)\n06:03, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:24, 15 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:03, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_275.html", "date_download": "2020-08-09T06:05:12Z", "digest": "sha1:U42AB2ESCRKYFNNCSRDQV3UV3YLXMION", "length": 8975, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அரசி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆரம்பத்திலே கொஞ்சநேரம் திகைப்பு. கதை எங்கே நடக்கிறது என்று . ராதையின் பிரேமை தொடங்குவதற்கு முன்பே கதையைக் கொண்டுசெல்கிறீர்களோ , என்ன இது சரியாக இல்லியே என்று நினைத்தேன். கீர்த்திதைபேரும் அதற்குப் பொருத்தமாக இருந்த்து\nஆனால் அன்ங்கமஞ்சரி என்று வந்ததுமே தெரிந்த்து. இது ராதையின் தங்கையின் பேத்தி என்று. அற்புதமான விஷயம். எனக்கே இந்த அனுபவம் உண்டு. நான் ஊருக்குப்போனபோது என் நினைவிலே அழியாமல் இருந்த பாலியகால சினேகிதியைப்பார்த்தேன். ஆறாம் வகுப்பிலே அவள் செத்துவிட்டா���். ஆனால் அதே வயசில் அதேமாதிரி விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் தங்கச்சியின் மகள். ஒரு பெரிய ஜெர்க் அது.\nகுட்டிராதையை அதிகம் சொல்லாமலேயே சொல்லிவிட்டீர்கள். காலையிலே அவள் பூப்பூவாய் பூப்பதே ஒரு பெரிய விஷுவல் கவிதை மாதிரி இருக்கிறது. அவள் கையிலே பால் வாங்கிக்குடிக்கிறது பாரிஜாதம். அவள் நீலக்கடம்பிலே ஏறிவிளையாடுகிறாள்.பர்சானபுரியின் ராதை என்று அவளையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மரம் நின்ற மயிலே இறங்கு கீழே” என்றார் மலர் பெய்து உடல் நனைந்த முதியவர் ஒருவர். கண்சுருக்கம் நெளிய கனிந்த நகைப்புடன் “பர்சானபுரியின் பிச்சியல்லவா நீ\nயமுனைக்கரையில் யாதவர்தம் அரசி யின் முன் கிருஷ்ணன் நின்று வாசிக்கிறான் என்பது அற்புதமான வரி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-08-09T05:51:21Z", "digest": "sha1:6TLJST6ZILB5XQMH7TA6C27GMRNB2LDH", "length": 14144, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "தோளில் கைபோட்டு பேசும் ரத்தன் டாடாவின் உதவியாளர்! - 27 வயதில் சாதித்த கதை.. - TopTamilNews", "raw_content": "\nதோளில் கைபோட்டு பேசும் ரத்தன் டாடாவின் உதவியாளர் – 27 வயதில் சாதித்த கதை..\nரத்தன் டாடாவின் உதவியாளராக 27 வயதே ஆன மும்பையைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றி வருகிறார்.\nரத்தன் டாடாவின் உதவியாளராக 27 வயதே ஆன மும்பையைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ரத்தன் டாடாவின் உதவியாளராக இவ்வளவு இளம் வயதில் எப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற ரகசியத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\n“2014ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு டாடா குழுமத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது, சாலையில் ஒரு நாய் அடிபட்டு இறந்துகிடந்தது. அதைப் பார்த்ததும் என் மனது ஏதோ செய்தது. உடனே, அங்கு சென���று சாலையில் இறந்துகிடந்த நாயின் உடலை ஓரமாக போடலாமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு கார் என் கண் முன்பாகவே அந்த நாயின் உடலின் மீது ஏறி இறங்கி வேகமாக சென்றது.\nநாய்கள் இப்படி சாலையில் இறப்பதை தவிர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய நண்பர்களை அழைத்து நாயின் கழுத்தில் பொருந்தக் கூடியது போன்ற ஒளிரும் பட்டை ஒன்றைத் தயாரித்து தரும்படி கேட்டேன். அதன்படி அவர்களும் தயாரித்தனர். அதை எங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்க்கு எல்லாம் அணிவித்தோம். இது பலன் அளிக்குமா இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒவ்வொரு நாள் காலை கண் விழிக்கும்போதும், உங்கள் ஒளிரும் பட்டை காரணமாக நாய் காப்பாற்றப்பட்டது என்ற தகவல் வரும். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும். எங்களின் இந்த செயல், டாடா குழும நியூஸ்லெட்டரிலேயே வௌியானது. பலரும் எங்களுக்கு போன் செய்து ஒளிரும் பட்டை வேண்டும் என்று கேட்டார்கள்.\nஇந்த திட்டத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். ஆனால், எங்களிடம் நிதி இல்லை. எனவே, நன்கொடை பெறலாம் என்று முயற்சி செய்தோம். அப்போது என் அப்பாதான் நாய்களை விரும்பும் ரத்தன் டாடாவிடம் ஏன் நிதி உதவி கேட்கக் கூடாது என்று கேட்டார். முதலில் அதெல்லாம் சரியாக இருக்காது என்று மறுத்தேன். பிறகு ஏன் அவரிடம் கேட்கக் கூடாது என்று தோன்றியது. எனவே, அவருக்கு என் கைப்படக் கடிதம் எழுதினேன்.\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. ரத்தன் டாடா கையெழுத்திட்ட கடிதம் எனக்கு வந்தது. அதை திறந்து பார்த்தபோது அவர் என்னுடைய வேலையை நேசிப்பதாகவும், என்னை சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், என்னால் அதை நம்ப முடியவில்லை.\nஅதன் பிறகு சில நாட்கள் கழித்து மும்பையில் அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். என்னுடைய இந்த செயல் அவரை வெகுவாக ஈர்த்துவிட்டது என்றார். பிறகு அவர் தன்னுடைய நாய்கள் உள்ள இடத்துக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு எங்கள் நட்பு தொடர்ந்தது. என்னுடைய திட்டத்துக்கு நிதி உதவியும் செய்தார்.\nஅதன் பிறகு என்னுடைய பட்ட மேற்படிப்புக்காக சென்றேன். அப்போது அவரிடம் நான் பட்டமேற்படிப்பு முடித்ததும் என்னுடைய வாழ்க்கையை டாடா அறக்கட்டளைக்காக அர்ப்பணிப்பேன் என்று கூறினேன். அதை அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். நான் படித்து முடித்து இந்தியா திரும்பியதும் அவர் எனக்கு போன் செய்தார். “இங்கே என்னுடைய அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளன. எனக்கு உதவி செய்ய முடியுமா” என்று கேட்டார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்தேன். மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஒரு சில விநாடிகள் கழித்து யெஸ் சொன்னேன்.\nஅவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி 18 மாதங்கள் கடந்துவிட்டன, அவர் என்னை அதிகம் நம்புகிறார். இவை எல்லாம் கனவுதானா என்று இப்போது நானே என்னுடைய கையை கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்… எனது வயதினர் சரியான நண்பர், வழிகாட்டி, பாஸ் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மூவரும் ஒருவராக ரத்தன் டாடா கிடைத்துள்ளார். என் அதிர்ஷ்டத்தை என்னாலே நம்பமுடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார் சாந்தனு.\nஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்\nகொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்\nசென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன. இன்றைய தேதி...\nவிஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி\nஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...\nஇதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2011/12/stats-counter.html", "date_download": "2020-08-09T06:14:52Z", "digest": "sha1:OVVVT7VRFUP777UUG7Y336A3KU2HCGZZ", "length": 6246, "nlines": 119, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]", "raw_content": "\nபயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]\nஇணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.\nஉலகளவில் 25.69% பேர் குரோமையும், பயர்பாக்சை 25.23% பயனர்களும், IE உலவியை 40.63% பயனர்களும் உபயோகிக்கின்றனர். இதில் IE பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் சுமார் 18% குறைந்துள்ளது.\nஇந்தியாவில் உலவி பயன்பாட்டின் படி கூகுள் குரோம் முதல் இடத்திலும், பயர்பாக்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் Internet Explorer உலவியின் வளர்ச்சி அகல பாதாளத்திற்கு சென்று விட்டது.\nஇதே வளர்ச்சியில் இருந்தால் அடுத்த ஆண்டில் முதல் இடத்திற்கு கூட வந்து விடும் என நினைக்கிறேன். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.1searcher.asia/2016/09/raagi-murukku-in-tamil.html", "date_download": "2020-08-09T05:19:16Z", "digest": "sha1:JEXTRXWB73IO4A5ATKHYMTT4KP7Q5KR6", "length": 10571, "nlines": 127, "source_domain": "www.1searcher.asia", "title": "1searcher | Education Today: கேழ்வரகு முறுக்கு Raagi murukku in tamil", "raw_content": "\nHome(முகப்பு) # Engineering(பொறியியல்) # தினம் பத்து.. (TNPSC)\nஆப்பம் ச��ய்முறை தமிழில்# கேழ்வரகு முறுக்கு # தூதுவளை தோசை # பரங்கிக்காய் அடை\nஎங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...\nகேழ்வரகு முறுக்கு Raagi murukku in tamil\nயாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. குறைந்த செலவில் எளிமையான முறையில் செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. செஞ்சுதான் பாருங்களேன்......\n· ராகி மாவு - 3 கிண்ணம்\n· அரிசி மாவு - 2 கிண்ணம்\n· உளுந்து மாவு - 1 கிண்ணம்\n· பெருங்காயம் பொடி – சிட்டிகை\n· எள் - 1 டீஸ்பூன்\n· வெண்ணெய் - 1 டீஸ்பூன்\n· உப்பு - தேவையான அளவு\n· தண்ணீர் - தேவையான அளவு\n· எண்ணெய் - தேவையான அளவு\n* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.\n* உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.\n* அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.\n* தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.\n* (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.)\nமேலும் படிக்க... Read More...\nMudakathan keerai benefits in tamil (வாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\nபூசணிக்காய் தயிர்அவல் - Pumpkin Curd Rise\nகேழ்வரகு முறுக்கு Raagi murukku in tamil\nயாழில் பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த அநியாயம் : சிசிடிவி காட்சிகள்\nயாழில் பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த அநியாயம் : சிசிடிவி காட்சிகள் யாழில் பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந...\nசுவாதியும் ராம்குமாரும் மிக நெருங்கிய காதலர்களா \nசுவாதியும் ராம்குமாரும் மிக நெருங்கிய காதலர்களா வாட்ஸ் ஆப்பில் வைரல் சுவாதியும் ராம்குமாரும் மிக நெர...\nHealth benefits in cycling in tamil அட, சைக்கிளிங் போவதில் இவ்வளவு நன்மைகளா\nம ணல் ரோடு , தார்ச்சாலையாக மாறிவிட்டது ... மாட்டுவண்டி , மகிழுந்தாக மாறிவிட்டது ... விளையாட்டுப் பொருட்கள் விஞ்ஞானப் பொருட்களாகி வி...\nMedical purpose of Cumin (சீரகம்) in tamil | வயிற்றை சீரமைக்கும் சீரகம்\nவயிற்றை சீரமைக்கும் சீரகம் Click here to Read in English சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருள் சீரகம் . சீர...\nMudakathan keerai benefits in tamil (வாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\n மு டக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை , மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள் . ...\nமைதா மாவு தோசை தேவையான பொருட்கள் : Ø மைதா மாவு – 1 கப் Ø பச்சரிசி மாவு – முக்கால் கப் Ø சின்ன வெங்காயம் – 15 Ø பச்சை ம...\nமரவள்ளிக் கிழங்கு தோசை (Maravallikizhangu) (1)\nநாட்டு கொய்யாவின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10396.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-08-09T05:16:25Z", "digest": "sha1:EIU5EGJYZN5PVX6TQBOX3VMV7ZDCNXXW", "length": 6977, "nlines": 99, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் பாடம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல் பாடம்\nஉன் பின் அலைய வைத்தாய்\nஎன்னை மறந்து என் பெயரைக்\nகூட உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொன்டேன்\nபூவிலே தேன் குடிக்கும் வண்டு போல் உன் தேன்\nவார்த்தைகளைக் கேட்பதற்கு ஒரு வண்டு போல்\nமாறி உன் பின்னே சுற்றினேன்....\nநெய்யால் இறைவனுக்கு அபிசேகம் செய்வது போல்\nஎன் அன்பால் உன்னை அபிசேகம் செய்தேன்\nஎத்தனை தடைகள் வந்தாலும் நீயும் நானும்\nவாழ்க்கையில ஒன்று சேர்ந்து நம் காதல் பாடத்தை\nஉன் பின் அலைய வைத்தாய்\nஎன்னை மறந்து என் பெயரைக்\nகூட உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொன்டேன்\nபூவிலே தேன் குடிக்கும் வண்டு போல் உன் தேன்\nவார்த்தைகளைக் கேட்பதற்கு ஒரு வண்டு போல்\nமாறி உன் பின்னே சுற்றினேன்....\nநெய்யால் இறைவனுக்கு அபிசேகம் செய்வது போல்\nஎன் அன்பால் உன்னை அபிசேகம் செய்தேன்\nஎத்தனை தடைகள் வந்தாலும் நீயும் நானும்\nவாழ்க்கையில ஒன்று சேர்ந்து நம் காதல் பாடத்தை\nபூவை வண்டு சுற்றுவது இயற்கை..இங்கு பூவே தேன்குடிக்க வண்டை நாடுகிறது..இந்த காதல் ஜோடி வாழ்க்கையில் ஒன்று சேர வாழ்த்துக்கள்.\nலதுஜா தயவுகூர்ந்து எழுத்துப்பிழைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியுமா...\nகவிதை நன்றாக உள்ளது, ஆனால் ஆசிரியர், மாணவி காதல் உவமைதான் சற்று நெருடல்....\nஅழகிய கவிதை லது வாழ்த்துக்கள்:aktion033:\nபிரிவை கேட்டு வாங்கிட்டு போகப்போறினம்\nஎன்னனு சொல்ல தெரியல ஆனாலும் ரொம்ப புடிசிருக்கு எனக்கு இந்த கவிதை...வாழ்த்துக்கள்...தீபா.\nஅழகான ஒரு கவிதைக்கு அக்னியின் அசத்தல் பின்னூட்டம் ம���லும் அழகூட்டுகிறது.\nஉணர்வு பூர்வமான உரைநடை ஊற்று இந்த கவி\nகாதல் உணர்வுகளை வரிகளில் அடக்கி கொடுக்க முடியாது, ஆனாலும் நீங்கள் செய்திள்ளீர்கள். உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27645/", "date_download": "2020-08-09T05:30:37Z", "digest": "sha1:D4KNLKPEAPC27PQ3TWTCU5XAZRHJS63R", "length": 10968, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் குடியரசுதின நினைவு நிகழ்வுகள் – GTN", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் குடியரசுதின நினைவு நிகழ்வுகள்\nஇலங்கை குடியரசுதினத்தினை நினைவுகூறும் நிகழ்வு இன்றுகாலை(22.05.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.\nதேசியக்கொடிஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரசாங்கஅதிபர் தலமைஉரை ஆற்றும்போது, 1948ஆம்ஆண்டு பெப்ரவரிமாதம்04 ம்திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்டபோதிலும் தொடந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுகந்திரமொன்று மட்டும்உரித்தாக இருந்தது.\nஆனால் 1972 ஆம் ஆண்டின் குடியரசுரஅசியல் யாப்புடன ;இலங்கைமக்களுக்குப் பொறுப்புகூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுகந்திர அரசாக ஆகியது. இக்குடியரசு உருவாவதற்கான சந்தர்ப்பங்கள், இவற்றுக்காக தலைமையேற்ற தலைவர்களின் பங்களிப்புக்கள், இலங்கைகுடியரசு ஆகியமையால் நாட்டுமக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் போன்றவைபற்றி குறிப்பிட்டார்.\nஅடுத்து உதவிதிட்டப்பணி;ப்பளர் திரு.கேதீஸ்வரன் அவர்களும் குடியரசு தினம்பற்றி உரையாற்றினார். இந்நிகழ்வில்அனைத்து செயலக உத்தியேகத்தர்களும் கலந்துகொண்டனர்.\nTagsகிளிநொச்சி குடியரசுதின நினைவு நிகழ்வுகள் மாவட்டசெயலகத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்த��கள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nவாசுதேவ நாணயக்கார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது – சந்திரசிறி கஜதீர\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2018/09/07/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-09T05:02:06Z", "digest": "sha1:KFSIAKE7XBEVGZCZVTYPZGOXQ5RFHPJT", "length": 7222, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "எப்படி இருக்கு பனை ஓழை விநாயகர்?? | LankaSee", "raw_content": "\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்���ம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\nபுதிய பாராளுமன்றில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களின் வாரிசுகள் இடம்பிடிப்பு\nமகிந்தவின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள பீஜிங்\nஅமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளிவந்த தகவல்\nதமது முழுமை ஆதரவு இருப்பதாக சீனாவின் கம்யூனிஸக்கட்சியின் மத்திய செயற்குழு தெரிவிப்பு\nஎப்படி இருக்கு பனை ஓழை விநாயகர்\non: செப்டம்பர் 07, 2018\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு பிடித்தவர்கள் பகிருங்கள்….\nகலியுகம் முடிந்து பூமி அழிந்தபின் என்ன நடக்கும்\nகண்களை சிமிட்டி….உதட்டை கடிக்கும் அபிராமியின் – வீடியோ ..\nபெண்கள் ஆண்களை கட்டியணைக்க இவ்வளவு காரணம் இருக்கா\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…\nபேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண்…..\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1086-29th-july-2020/", "date_download": "2020-08-09T05:24:26Z", "digest": "sha1:FB3HJHXNCCYIMPFD3XDRQIBGELDXGAHV", "length": 3637, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "சூர்யாவின் சூரசம்ஹாரம் | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos சூர்யாவின் சூரசம்ஹாரம்\nPrevious articleபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\nNext articleவிஜய்யின் BL ஃபார்முலா\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/11/2019.html", "date_download": "2020-08-09T05:06:55Z", "digest": "sha1:3WPV7NRLZR7HTMELGW2DOQZFKHXHNZJS", "length": 3300, "nlines": 64, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் 2019 | 2020 Tamil Calendar - 2020 Calendar", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2019\n2019 சனி பெயர்ச்சி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2019\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/14140525/1256230/Petha.vpf", "date_download": "2020-08-09T05:35:21Z", "digest": "sha1:LVC4JMMI7ILMJSCECVWFJLG4VPEXYVJO", "length": 15459, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாவில் கரையும் வெள்ளைப் பூசணி முரப்பா || Petha", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாவில் கரையும் வெள்ளைப் பூசணி முரப்பா\nஇனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய���வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.\nஇனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.\nவெள்ளை பூசணி - 800 கிராம்\nதண்ணீர் - 2 லிட்டர்\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை - 600 கிராம்\nவெள்ளை பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு முள் கரண்டியால் நறுக்கிய துண்டுகள் முழுவதும் குத்தி எடுக்கவும். சர்க்கரைப்பாகை உறிஞ்சி கொள்ள ஏதுவாக இருக்கும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.\nஇந்த எலுமிச்சை நீரில் நறுக்கிய பூசணி துண்டங்களை 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நீரை வடிகட்டி துண்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.\nவேறொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் பூசணி துண்டங்களை எலுமிச்சையின் புளிப்பு போகும் வரை அலசி எடுக்கவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து பூசணி துண்டுகள் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கண்ணாடி போல் பூசணித்துண்டுகள் வேகும் வரை வேகவிடவும்.\nஒரு பாத்திரத்தில் 600 கிராம் சர்க்கரைக்கு 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதிக்கும் சர்க்கரை நீரில் பூசணி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.\nஇந்த சர்க்கரை நீரிலே எட்டு மணிநேரம் விடவும்.\nஎட்டுமணி நேரம் கழித்து வெள்ளை பூசணி துண்டுகளை ஒர் இரவு முழுவதும் உலரவிடவும்.\nதயாரான இனிப்பை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உண்ணலாம்.\nசுவையான வெள்ளைப் பூசணி முரப்பா\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப���பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kunguma-kolangal-song-lyrics/", "date_download": "2020-08-09T04:40:58Z", "digest": "sha1:ONOCTNLX44FOCY7U7DJOAGAS2ZFHDOXI", "length": 4869, "nlines": 123, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kunguma Kolangal Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : குங்குமக் கோலங்கள்\nகோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்\nபெண் : குங்குமக் கோலங்கள்\nபெண் : வானில் புகையோடு வருகின்ற தேரில்\nஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்\nமானம் மரியாதை அவன் கையில் தாயே\nஅவனை என் கையில் தர வேண்டும் நீயே\nமணவாளன் தானே தாலிக்கு வேலி\nபெண் : குங்குமக் கோலங்கள்\nபெண் : மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே\nதத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே\nதந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு\nவந்த பின்னாலே பதினாறு பேறு\nதந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு\nவந்த பின்னாலே பதினாறு பேறு\nநாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி\nநம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி\nபெண் : குங்குமக் கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T04:57:26Z", "digest": "sha1:7LSA7RBXAQT4PWOFHTH2EK4TT2CJEZTL", "length": 9652, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இசை நிகழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nபுகையிரதத்துடன் மோதி யானை உயிரிழப்பு. புகையிரதம் தடம்புரள்வு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இசை நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் ஸ்டூடியோ 6 இசை நிகழ்ச்சிக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் ஒன்றிணைப்பு\nஉள்நாட்டு ஒலிபரப்பு சேவையில் முன்னோடியான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய செயற்பாடு ஒன்றிற்கு ஒத்துழைப்பு வழங்க...\nஉலகநாயகன் கமல்ஹாசனின் ‘உங்கள் நான்’\nகமல்ஹாசன் திரைத்துறைக்கு சேவையாற்ற தொடங்கி 60 ஆண்டுகள் பூர்த்தியானது முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ந...\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅத்தனகல, நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிரு...\nவிஷேட தேவையுடைய குழந்தைகளின் இசை மாலை\nஇலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள விஷேட தேவையுடைய குழந்தைகளின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி 6.30 மணியளவில் கொழும்பு...\nவீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇசை நிகழ்ச்சியிற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட விபரீதம்\nமீகஹவத்தை - நாரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர்...\nஅமெரிக்காவில் கதறி துடிக்கும் எஸ்.பி. : நடந்தது என்ன.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் அமெரிக்கா சென்று பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகி...\nஏழு வருடங்களுக்கு பிறகு டுபாயில் நடக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி\nஏழு வருடங்களுக்குப் பிறகு டுபாயில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.\nசென்னையில் எம்.ஜி.ஆரின் மெழுகு சிலை\n12 ஆவது சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் நூற்...\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/86845/", "date_download": "2020-08-09T06:05:27Z", "digest": "sha1:YKYMWMACNNZCA7AGBCOQYMHGSDBGNYR6", "length": 6488, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "கிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! | Tamil Page", "raw_content": "\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nகிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.\nபரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எ���ுத்து செல்லப்பட்டுள்ளது.\nவாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nஅங்கஜனின் துணையுடன் அசுர பலம் பெற்ற கோட்டா: ஒரே பார்வையில் கட்சிகளின் நிலை\nஇன்று பதவியேற்கிறார் மஹிந்த… தலதா மாளிகையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/10/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-08-09T05:55:00Z", "digest": "sha1:4NN7IHPGJJKK6HIRCEWZYVYZNW3KR5IX", "length": 12709, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "மீரியாபெத்த மண்சரிவு! இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தி.! | LankaSee", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\n இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தி.\non: ஒக்டோபர் 29, 2017\nபண்­டா­ர­வளை மீரி­யா­பெத்தயில் மண்­ச­ரிவு ஏற்­படும் என எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தும் அது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­காமல் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்த அதி­கா­ரிகள் தொடர்பில் அர­சாங்கம் எவ்­வித நட­வ­டிக்­கை­யையும் எடுக்­கா­தது கவ­லை­ய­ளிக்­கின்­றது என மலை­யக சமூக ஆய்வு மையம் வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.\nஇது தொடர்பில் அவ் அமைப்பின் இணைப்­பாளர் அருட்­தந்தை மா.சத்­திவேல் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­விக்­கையில், மீரி­யா­பெத்­தயில் மண்­ச­ரிவு ஏற்­பட்டு இன்­றோடு நான்கு வரு­டங்­க­ளா­கின்­றன. மலை­ய­கத்தில் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­படும் என இனங்­கா­ணப்­பட்­டுள்ள 1000 க்கும் அதி­க­மான இடங்­களில் மீரி­யா­பெத்­தயும் ஒன்­றாகும். இவ்­வாறு அடை­யா­ளங்­கா­ணப்­பட்ட பின்­னரும் மக்கள் அங்­கேயே வாழ்ந்­து­வந்­துள்­ளனர். இதனை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அனர்த்தம் நிகழும் எனத் தெரிந்தும் அரச அதி­கா­ரிகள் எவ்­வித மாற்று நட­வ­டிக்­கை­க­ளையும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தி­ருக்­க­வில்லை. இவ்­வா­றான அரச அதி­கா­ரி­களின் கடமை தவ­றிய செய­லுக்கு அர­சாங்கம் இன்­று­வரை பதி­ல­ளித்­தி­ருக்­க­வில்லை. இதன் மூலம் மலை­யக மக்கள் மீதான அர­சாங்­கத்தின் பார்வை எவ்­வாறு காணப்­ப­டு­கின்­றது என்­பது வெட்ட வெளிச்­ச­மா­கி­றது. மலை­யக மக்கள் தமது வாழ்­வி­யலில் முகங்­கொ­டுக்­கின்ற இயற்கை அனர்த்­தங்கள், போராட்­டங்கள் அதனால் அவர்கள் சந்­திக்­கின்ற துன்­பங்கள், இழப்­புக்கள் எல்லாம் மிகவும் வேத­னைக்­கு­ரி­யவை.\nஇந்த மீரி­யா­பெத்த அனர்த்தம் ஏற்­பட்ட பின்னர் தமக்கு சொந்தக் காணி­வேண்டும் என்று மலை­ய­கத்தில் போராட்­டங்கள் வெடித்­தன.\nதமக்கு சுய­பொ­ரு­ளா­தாரம், கௌரவம் தொடர்பில் சம­நீதி வேண்டும் என்­பதே அவர்­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. அதற்­கென வழங்­கப்­படும் ஏழு பேர்ச்சஸ் வீட்­டுக்­கா­ணியை அவர்கள் கோரிக்­கை­யாக முன்­வைக்­க­வில்லை. விவ­சா­யக்­கா­ணிகள் இருந்தால் மட்­டுமே அவர்­களும் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளாக கௌர­வ­மாக வாழ­மு­டியும். அத்­த­கை­யதோர் அர­சியல் இருப்பை நோக்­கிய இம்­மக்­க­ளு­டைய பய­ணமே இவ் உயிர்த்தியாகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு வீடுகள், உதவித் தொகைகள் நிவாரணமாக வழங்கினாலும் அவ்வனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு அவ்வீடுகள் நிவாரணமாக அமை���ாது என்றார்.\nகோத்தாபய இராணுவ முகாமை விடுவித்தால் அங்கு எலும்புத் துண்டுகள் வெளிவரக்கூடும்\nமஹிந்தவுக்கு சிவப்பு எச்சரிக்கை .\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2020/04/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T05:22:11Z", "digest": "sha1:GXEA2GHPDT2SQF6SPU5MD4QASJYCK4QY", "length": 16466, "nlines": 150, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "மீண்டும் வசந்தம் – ranjani narayanan", "raw_content": "\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஐடி, சாப்பாடு, வீட்டு சாவி…..\n‘உம்….உம்….’ ஒவ்வொன்றாக சரி பார்த்துவிட்டு ஆபீஸிற்குப் பறப்பாள் என் மருமகள்.\nபாதி தூக்கக் கலக்கத்தில் ‘தா…..த்தா……..’ என்பாள் என் பேத்தி.\n….’ ‘அம்மா ஆபீஸ் போயிருக்கா. சீக்கிரமா வந்துடுவா. சரியா\nஅப்போதுதான் எழுந்து வரும் அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு மருமகளை அனுப்பி வைப்பேன்.\nகுழந்தைக்கு பால் கொடுக்க அவளை சோபாவின் மேல் உட்கார வைத்து பேபி டீவியை போடுவேன்.\nபேபி பட்டர்ஃப்ளை, லேடி எலிஃபண்ட், ஸர் ஹிப்போ பொடாமஸ், ஷீப் படா பீப் என்ற பேபி டீவி பாத்திரங்களுடன் நானும் என் பேத்தியும் கலந்து ஒன்றிவிடுவோம்.\n ஓம் ஓம் நு யோகா பண்ணறது பாரு\n சூப்பீஸ்……. பாரு அந்த மின்மினிப் பூச்சி நிலாவோட சேர்ந்து புஸ்தகம் படிக்கறது…..சிரிக்கறது பாரு….\nஇப்படியாக பால் கொடுக்கும் படலம் அரை மணி நேரத்தில் முடியும்.\nபிள்ளைக்கு டிபன் செய்து கொடுத்து மத்���ியான சாப்பாடு கட்டி……. நான் இந்த வேலைகளை முடிப்பதற்குள் பிள்ளை குழந்தைக்குப் பல் தேய்த்து, குளிப்பாட்டி டிரஸ் பண்ணி முடிப்பான்.\nபத்தரை மணிக்குப் பேத்திக்கு டிபன் ஊட்டும் படலம். இந்தமுறை யூடியூப். கண்மணி கண்மணி….. செல்லக்குட்டி கண்மணி…\nபதினொரு மணிக்கு பணிப்பெண் வருவாள். உலர்ந்த துணிகளை மடித்து வைத்து காய்கறி நறுக்கி மேடையைத் துடைத்து பாத்திரங்களை அடுக்கி என்று அவள் பணிகளை முடிக்கவும் இன்னொரு பணிப்பெண் சிங்க்க்கில் இருக்கும் பாத்திரங்களைத் தேய்த்து வாஷிங் மெஷினில் இருக்கும் துணிகளை எடுத்து உலர்த்துவாள்.\nஇருவரும் கிளம்பவும் என் பிள்ளை ரெடியாகி ஆபீஸிற்குப் புறப்படுவான். ‘பாட்டி தாத்தாவை பத்திரமா பாத்துக்கோ’ என்பான். குழந்தையும் ரொம்பவும் புரிந்தது போல தலையை ஆட்டுவாள்.\nஅவனுக்கும் என் இடுப்பில் உட்கார்ந்தபடியே டாட்டா சொல்லுவாள் குழந்தை.\n எல்லோரும் கிளம்பியாயிற்று. இனி நானும் என் பேத்தியும் மட்டும் தான். இனி எங்களுக்கே எங்களுக்கான நேரம் ஆரம்பம். அவளுடன் விளையாடி பாட்டுப்பாடி, சிரித்து, புத்தகங்கள் படித்து, கதை சொல்லி, மதியம் சாதம் ஊட்டி அவள் கண் சொக்கும்போது படுக்கையில் கொண்டு விட்டு கூடவே அவளைக் கட்டிக் கொண்டு சின்னதாக ஒரு தூக்கம் போட்டு எழுந்திருப்பேன். அதற்குள் காப்பி நேரம் வந்திருக்கும். கணவருக்கும் எனக்கும் காப்பி கலந்து கொண்டு வருவேன். அவளும் ‘அம்மா’என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து வருவாள். அவளுக்கு பழம் அல்லது பால் கொடுத்து காலையில் போட்ட உடையை கழற்றி முகம் துடைத்து அழகாக அலங்காரம் செய்து வேறு உடை அணிவித்து அம்மா வரும்போது குழந்தை அன்றலர்ந்த பூவாக இருப்பாள். என் மருமகள் எப்போதும் இரண்டு முறை காலிங் பெல் ஆடிப்பாள். உடனே குழந்தைக்குத் தெரிந்துவிடும் அம்மா வந்துவிட்டாள் என்று. ஓடிப்போய் சோபாவின் பின்னால் ஒளிந்து கொள்வாள். அம்மா வந்து அவளைத் தேட வேண்டும். தினமும் நடக்கும் இந்த விளையாட்டு.\nஇப்போது அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருப்பதால் என்னை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை அவள். அம்மா அப்பா பின்னாலேயே போய்க் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் மீட்டிங் ஏதாவது இருந்தால் அவளை அழ அழ அழைத்துக் கொண்டு வருவேன். இல்லையென்றால் அவளும் அவர்களுடன் அதே அறையில் இ��ுப்பாள்.\nஎனக்கும் எல்லோரும் வீட்டில் இருப்பதால் தளிகை செய்து பாத்திரம் தேய்த்து துணிகளை உலர்த்தி, மடித்து அப்பாடா என்று ஓய்ந்து போகிறது.\nஎப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து அவரவர்கள் வழக்கம் போல ஆபீஸ் போய் நானும் பேத்தியும் எங்களுக்கென்று இருந்த சொர்க்கத்தை மறுபடியும் அனுபவிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. அந்த வசந்தத்தைத்தான் இப்போது வா வா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\n10 thoughts on “மீண்டும் வசந்தம்”\nகொடுத்து வைச்சிருக்கீங்கனு பொறாமைப் பட நினைச்சால், “அந்த நாளும் வந்திடாதோ”னு சோகப்பாட்டுப் பாடி இருக்கீங்க. விரைவில் எல்லாமும் சரியாகட்டும்”னு சோகப்பாட்டுப் பாடி இருக்கீங்க. விரைவில் எல்லாமும் சரியாகட்டும்\nஉண்மையில் கொடுத்துதான் வைத்திருக்கிறேன் கீதா. பேத்தி இருப்பதனால் தான் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்ன ஒன்று, எனக்கும் குழந்தைக்குமான நேரம் குறைந்துவிட்டது. அவ்வளவு தான். நன்றி கீதா.\nவிரைவில் எல்லாம் சரியாகட்டும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் மா…\nஆமாம் வெங்கட். அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nநிலைமை சீரடையவும் உங்கள் வீடு பழைய மகிழ்ச்சியினை மீட்டெடுக்கவும் என் பிரார்த்தனைகள். நல்ல பதிவு.\nவிரைவில் அனைத்தும் சரியாகும் மா …\nஎங்கும் வசந்தம் வீசி நம் மனதை குளிர்விக்கும் ….\nஅனைவரும் இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு காண இறைவனை வேண்டுகிறேன் அம்மா…\nஎனது பிரார்த்தையும் அதுதான் தனபாலன். நன்றி.\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nஅப்துல் கலாம் – கனவு விதை விதைத்தவர்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/203913", "date_download": "2020-08-09T05:35:53Z", "digest": "sha1:LFINUNDTORUPSR66ETKOTGEZTDNFNNAV", "length": 5757, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "பிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூட��் வெளியிட்டுள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூடல் வெளியிட்டுள்ளது\nபிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூடல் வெளியிட்டுள்ளது\nகலிபோர்னியா: இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 29) லீப் நாளை கூகுள் அனிமேஷன் டூடலை வெளியிட்டுள்ளது.\nபிப்ரவரி 29 – லீப் நாள் அல்லது லீப் ஆண்டு நாள் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நிகழ்கிறது.\nஇந்த குறிப்பிட்ட தேதி நான்கால் வகுக்கப்படும் ஆண்டுகளில் சேர்க்கப்படுகிறது. ஒரு லீப் ஆண்டாக இருந்தால், கூடுதல் ஒரு நாள் நாள்காட்டியில் சேர்க்கப்படுகிறது. அந்த ஆண்டு குறிப்பாக 365-க்கு பதிலாக 366 நாளாக நீடிக்கும்.\nஅடுத்தது 2024-ஆம் ஆண்டில் இது நிகழும்.\nPrevious articleமொகிதின் யாசின் அணியினர் மீண்டும் நாளை மாமன்னரை சந்திப்பர்\nNext articleநம்பிக்கைக் கூட்டணி 2.0- அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார்\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\nகூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு\nகூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:55:23Z", "digest": "sha1:V7QPPQRKCND5WBT2UTQCVE3DWUMZHG2Y", "length": 5828, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தையல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஊசிகள்‎ (3 பக்.)\n► தையற்கலை தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► பிணைப்பிகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்க���ும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79753", "date_download": "2020-08-09T05:47:12Z", "digest": "sha1:6OOUTJ5LKNYRRFR4RAOSAJ4L3NVTSIFN", "length": 39111, "nlines": 329, "source_domain": "www.vallamai.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98\nஉடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா\nபழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா\nவாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.\nதற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..\nசில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் எ�� சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.\n2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.\nஅருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்.. சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..\nஇங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.\nஇங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.\nநெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.\n“1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத��தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”\n..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.\nஅடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.\n“நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”\n.. இது அவரது கதை.\nஇன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.\n“நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”\n..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.\nஇங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.\n“நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “\n எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.\nஇன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.\n“ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் ���ுணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “\nஇப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.\nகாதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,\nவாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்\nடாக்டர்.சுபாஷிணி ஜெர்மனியில் Hewlett-Packard நிறுவனத்தின் ஐரோப்பிய ஆப்பிரிக்க மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தலைமை Cloud Architect ஆகப் பணி புரிபவர். இவர் மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/ என்னும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தை 2001ம் ஆண்டு முதல் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இணைந்து தொடங்கி நடத்தி வருபவர். மின்தமிழ் கூகிள் மடலாடற்குழுவின் பொறுப்பாளர். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறுபவர். வலைப்பூக்கள்:\n​http://suba-in-news.blogspot.com/ – தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்\nhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..\nhttp://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\nRelated tags : முனைவர் சுபாஷிணி\nஎமது வாழ்வில் கோவில் – பகுதி IV\nமுரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது\n அன்பான வணக்கங்கள். மிகவும் அதிகமாக பேசப்பட்ட, பேசப்படுகின்ற ஒரு கணிப்பீடு இலண்டனின் ஜனத்தொகை பற்றிய கணக்கீடு ஆகும். சமீபத்திய இங்கிலாந்து அரசு நடத்திய ஜனத்தொகை\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை….\nகவிஞர் காவிரி மைந்தன் வரம்புகள் மீறாமல் வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த வேண்டும். அதிலும் வசப்படுத்தும் வரிகள் அமைக்க வேண்டும். கத்திமேல் நத்தை நகர்வது போன்றதொரு வித்தைதான் இது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/13%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T05:56:58Z", "digest": "sha1:UYDDSYSLSHX6T6EK6XGWTUCWEKZTV6UG", "length": 6062, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 13 ஆவது அரசியலமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nஉழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி\nகூர��ய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 13 ஆவது அரசியலமைப்பு\n13 ஆவது அரசியலமைப்பை பாதுகாப்பேன் - யாழில் சஜித் உறுதி\nஒருமித்த நாட்டிற்குள் 13 ஆவது அரசியலமைப்பையும் அதனூடான அதிகாரப்பகிர்வையும் தான் பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச யாழில் உறுதி...\nதேசிய கீத விவ­காரம் : 13ஆவது அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது என இந்­திய அர­சியல் தலை­வர்கள் தெரி­விப்பு\nஇலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் பாடப்­படும் என்று அர­சாங்கம் தீர்­ம...\n''13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது''\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரி...\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/NDB", "date_download": "2020-08-09T05:02:26Z", "digest": "sha1:TSYVC23PNCAFOU7GM3QMXOVNCQV7K2CK", "length": 6834, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: NDB | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக ���தவியேற்றார் மஹிந்த\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\n‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ – நிதி வலுவான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான NDB இன் மற்றொரு முன்னோடி முயற்சி\nகொவிட்-19 தொற்றுநோய் உள்ளூர் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் வணிகங்கள் மற்றும் தொழில்களை முற்றிலுமாக சீர்குலைத்து, ஒழுங...\nபுதிய பாதையை நோக்கி NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nகோவிட்-19 நெருக்கடியில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் நிதி வலுவூட்டலை உருவாக்குவதற்கும் ஒரு தொலைநோக்குடன்...\nவருமான வரி செலுத்த வேண்டிய நேரமா ‘NDB Tax Caretaker’ முன்பை விட உங்களுக்கு எளிதாக்குகிறது\nதற்போதைய போக்குகள் மற்றும் வாழ்க்கை முறையின் முன்னேற்றங்களுடன் இணக்கமாக, உள்நாட்டு வருவாய் துறை (IRD) சமீபத்தில் வங்கிகள...\n15 நிமிடங்களில் சம்பள முற்பணம்\nNDB ஆனது, இப்­போது 15 நிமி­டங்­களில், தொலை­பேசி அழைப்­பொன்றின் ஊடாக சம்­பள முற்­ப­ணத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வழி­...\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/7192/", "date_download": "2020-08-09T06:03:23Z", "digest": "sha1:YWGNEEHAJJMHEZPNR3BGYTA6SL5R3Y4X", "length": 10800, "nlines": 82, "source_domain": "adiraivanavil.com", "title": "பட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு பட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு", "raw_content": "\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nஅதிராம்பட்டினத்தில் ஒரே நாளில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்\nபேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு\nஉறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா…\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nபட்டுக்கோட்டை , ஜூலை 19 : பட்டுக்கோட்டையில் நகர வர்த்தக சங்க அவசர கூட்டம் நேற்று நடந்தது . நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார் . கூட்டத்தில் பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை நகரில் உள்ள மருந்து , பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது . கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பங்கேற்றனர்\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nஅதிராம்பட்டினத்தில் ஒர��� நாளில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்\nபேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு\nஉறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா…\nபேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று\nதஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு – ஆட்சியர் கோவிந்தராவ் தகவல்\nபட்டுக்கோட்டை அருகே தம்பியை அடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலை – சகோதரிகள் 3 பேர் படுகாயம்\nஅதிராம்பட்டினம் அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை – போலீசார் விசாரணை\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 300 பேருக்கு கப சுரக் குடிநீர் வழங்கல் – (படங்கள் இணைப்பு)\nதஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா – பாதிப்பு 204 ஆக அதிகரிப்பு\nபேராவூரணி அருகே காதலனுடன் மகள் சென்றதால் தந்தை தற்கொலை\nபட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=425", "date_download": "2020-08-09T05:36:56Z", "digest": "sha1:JL42N7H2GRRCRDROEXTWI7NJKBCBIHJF", "length": 11242, "nlines": 138, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nயா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம்\nயா/நாகர்கோவில் மகாவித்தியாலய பழைய மாணவர்சங்க புதிய நிர்வாகத்தெரிவுக்கூட்டம் குறிக்கப்பட்ட நேரத்திற்கு நடைபெற்றது.\nபுதிய நிர்வாகத்தெரிவுகள் திறம்பட தெரிவுசெய்யப்பட்டுள்ளது, மற்றும் கல்வி அமைச்சினால் புதிய புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன் தொடர்பான கருத்துக்கள் பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்டு அவ்வகையான நிபந்தனைகளுக்கு இக்கிராம மக்களாகிய நீங்களே பொறுப்பெடுத்து யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் பெயரினை மேம்படுத��தவேண்டும் என்றும் மேலும் பலகருத்துக்கள் கூறினார்.\nஇக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், மற்றும் கல்வி அமைச்சினால் கொண்டுவரப்பட்ட சட்டவிதிகளை இக்கிராம மக்களாகிய நீங்கள் எந்தவகையில் கையாளவேண்டும் என்ற அனைத்துத் தகவல்களும் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் இவ்விணயத்தில் வெளியிடப்படும் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.\nயா/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம்பெயர்ந்து கடந்த பல ஆண்டுகளாக கற்கோவளம் புனிதநகர் என்னும் கிராமத்தில் இயங்கிவருகின்றது. இவை அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஒவ்வொரு ஆண்டும் பழையமாணவர் சங்க புதியதெரிவுக்கூட்டம், பழையமாணவர் சங்கபொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது அவற்றில் இவ்வாண்டிற்கன பழையமாணவர் சங்க அங்குரார்ப்பணா பொதுக்கூட்டம் 05.12.2010 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறஇருப்பதால் நாகர்கோவில் பழைய மாணவர்கள் அனைவரையும் வருகைதரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.\nவெண்மதி விளையாட்டுக்கழ உறுப்பினர்கள் கவனத்திற்கு\nநாகர்கோவில் என்னும் எமது கிராமத்தைச்சேர்ந்த விளையாட்டுக்கழங்களில் பெரும் விளையாட்டு வீரர்கள் அடங்கிய வெண்மதி விளையாட்டுக்கழகம் சம்பந்தமான தகவல்களை எமது கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அறிவிப்பீர்களா என்று கேட்டபோது வெண்மதி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரிடம் பலமுறை கேட்டபோது இதுவரையிலும் எந்தஒரு தகவலும் கிடைக்காததையிட்டு மிகவும் வேதனையுடன் இத்தகவலை தெரிவிக்கின்றேன்.\nதயவு செய்து இவ்விணணயத்தளத்திற்கு உங்களால் முடிந்தவரையில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகம் சம்பந்தமான தகவல்களை எமக்கு அனுப்பிவைத்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nலண்டனில் நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவமாக கொண்டடடப்படும் விழா.எமது கிராம வாசிகள் ஒன்றிணைந்து வருடா வருடம் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவை மையமாகக்கொண்டு லண்டனில் வாழ் எம்கிரரமத்து மக்களால் இப்பெருவிழாவை கொண்டாடிவருகின்றன.இவ்வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டடடப்பட்டன என்றும் அவ்விழாவினை புகைப்படமூலம் உலகமெங்கும் வாழும் எமது கிராமத்தவர்கு தெரிவிக்கும்பொருட்டு ஒரு அன்பர் எமது இணயத்தளத்���ிற்கு அனுப்பி வைத்துள்ளார். (புகைப்படம் இணைக்கப்படும்)\nஇப்படிப்பட்ட ஆர்வமும், ஆற்றலும், ஊர்பற்றும், கிராமத்தில் அக்கறைகொண்ட உள்ளங்களின் உதவிகள் என்றென்றும் இவ் இணையத்தளத்திற்கு தேவைப்படுகிறன என்றும் அந்த அக்கறைகொண்ட உள்ளம் உடயவரின் உதவிகளை மீண்டும் மீண்டும் எதிர்பபர்க்கின்றோம்.\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்.\nயாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)\n2010 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவின் நிகழ்ச்சிப்பட்டியல்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97732", "date_download": "2020-08-09T04:54:04Z", "digest": "sha1:MRADRAEVJORWX2KLRADSFHC5SHMJ3BPE", "length": 6581, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "\"10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு\"", "raw_content": "\n\"10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு\"\n\"10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு\"\nகாக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.\nஇது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.\n\"ஒரே சமயத்தில் அதிகளவில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட போவதில்லை. அதிக உற்பத்தி கொண்ட நிறுவனமென்பதால், சில சமயங்களில் உற்பத்தி திறன் குறைவது இயல்பானது. இதனை பணி நீக்கத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது,\" என விளக்கம் அளித்துள்ளது\nஇந்தியாவில் மதுபானத்துடன் தொற்றுநீக்கி கலந்து குடித்த 9 பேர் பலி\n10 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இண்டிகோ முடிவு\nசிபிசிஐடி போலீசார் விசாரணை - சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா\nடிக்டாக், பேஸ்புக் உள்பட 89 செயலிகளை நீக்கவேண்டும் : வீரர்களுக்கு இ���்திய ராணுவம் உத்தரவு\nகேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது - 2 விமானிகள் உள்பட 18 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nகோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் சாதே யார்\nபழனியில் தெரு முழுவதும் மனித மண்டை ஓடுகள் மக்கள் அச்சம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_48.html", "date_download": "2020-08-09T05:14:55Z", "digest": "sha1:LEORNXGJCO3RN5XF6IO2IAKGHDNMV6VH", "length": 9750, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நாகமும் பருந்தும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும்.\nவெண்முகில்நகரத்தின் கடைசி அத்தியாயம் சுருக்கமாக இருந்தாலும் முக்கியமான குறிப்புகளை அளித்து ஒட்டுமொத்த நாவலையும் ஒன்றாக்கிவிட்டது.\nநாட்டைப்பங்குபோட்ட குற்றவுணர்ச்சியை வெல்லத்தான் அத்தனை நெகிழ்ச்சி என்று சாத்யகி சொல்லும் இடம் ஒன்று. அவன் அப்படிப்பட்டவன் அவனுக்கு ஒரு ரொமாண்டிசிசமும் இல்லை. நேரடியான மனுஷன் .அவன் உடனே யதார்த்தத்தைக் கண்டுபிடிப்பான். சொல்லிவிடுவான். அந்த வெளிப்படைத்தன்மை தெரிகிறது\nபெண்களைப்பிடித்துக்கொண்டிருப்பதும் பெண்களால் பிடிக்கப்படுவதும் அழிவை அளிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக சாத்யகி சொல்லும்கதை கௌரவர்களும் பாண்டவர்களும் மாறிமாறிப்பிடித்துக்கொண்டிருப்பதையும் சொல்வது போல உள்ளது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26487/", "date_download": "2020-08-09T05:01:01Z", "digest": "sha1:DR3KTDJHP5O6HWWURBZ65UWNWOSNX7DE", "length": 9469, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம் – GTN", "raw_content": "\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம்\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று புஸ்ஸல்லாவ நகரத்தில் தபால் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொரி ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட அதில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsகண்டி காயம் நுவரெலியா முச்சக்கர வண்டி மோதியதில் லொறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது\nவிசுமடுவில் 19 வயது மாணவன் பலி – எலிக்காச்சல் என சந்தேகம்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதி���் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/tag/tuglak-cho/", "date_download": "2020-08-09T05:13:25Z", "digest": "sha1:MQ5NC4N4BIW5CF3XFH7EGMFBK6T55P4N", "length": 10594, "nlines": 127, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Tuglak Cho | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\nகலாச்சாரமும் பொருளாதாரமும் – இந்தியா (Culture and Economy – India)\nஇந்தியா, உள்நாட்டு தேவைகளினாளையே, கலாச்சாரம், குடும்பம், குடும்பம் சார்ந்த கலாச்சாரம், சிறு சேமிப்பு, சோ, சோ ராமசாமி, திரு குருமூர்த்தி, துக்ளக், துக்��க் 40 ஆம் ஆண்டு விழா, துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா, துக்ளக் சோ, நன்மை, நாட்டின் பொருளாதாரம், பொருளாதார நெருக்கடி, பொருளாதாரம், Cho, Cho Ramasamy, Culture, Culture Vs Economy, Economy, India, indian economy Incredible India, Thuglak, Thuklak, Tuglak, Tuglak 40th Anniversary, Tuglak 41st Anniversary, Tuglak Cho, Tuklak\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி பற்றி படிக்கையில் 40 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியை காணநேரிட்டது. அதில் கீழ் வரும் கருத்து அனைவருக்கும் தெரியும் பட்சத்தில் நன்மை என்று பட்டது.\nகுடும்பம் சார்ந்த வாழ்க்கைமுறை கொண்ட நம் கலாச்சாரம் நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்த விதத்திலையாவது பாதிக்கின்றதா – ஆம், என்கின்றார் திரு.குருமூர்த்தி.\nமுதலில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பொது ஐன மக்களுக்கு புரியாத வண்ணம் செய்தமை குறித்து பொருளாதார அறிஞர்களை சாடுகிறார், பின் சமிபமாக உலகம் சந்தித்த ‘பொருளாதார நெருக்கடியை’யும் அதில் நம் நாடு பேராபத்திலிருந்து தப்பித்தது குறித்தும் எளிமையாக குறி புரிய வைக்க முயற்சிக்கிறார்.\nஇந்த கருத்துக்கள் 6 – 10 நிமிடங்களிள் இடம்பெற்றுள்ளது.\nசாராம்சம் – நம் பாரம்பரியம் நமக்கு கற்றுதந்த பழக்கங்களின் ஒன்று சிறு சேமிப்பு, நம் சேமிப்பில் கனிசமான பங்கு வகிப்பது பணம், இவை பெரும்பாளும் வங்கிகளிளே தான் சேமிக்கப்படுகிறது. இப்படியாக சேர்க்கப்பெற்ற தொகை ரூபாய் 7 இலட்சம் கோடி இந்த தொகையிலிருந்து ரூபாய் 4 இலட்சம் கோடியை வங்கிகளிடத்தேயிருந்து கடனாக பெற்றுதான் நம் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சமாளித்தது. கூடுதல் செய்தியாக, நம் நாட்டு உற்பத்தி உள்நாட்டு தேவைகளினாளையே ஊந்தப்படுகிறது, சிறிய பங்காக எற்றுமதியும் அடக்கம்.\nசிறு சேமிப்பை அவசியபடுத்துவது குடும்பம் என்ற அமைப்பு, இப்படியாக தான் நம் கலாச்சாரம் நம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்கிறார்.\nஇப்படியான குடும்பம் அமைப்பும் சிறு சேமிப்பு பழக்கமும் அதிகம் இல்லாதால் தான் மேற்க்கத்தைய நாடுகள் உடனடியாக இது போன்ற பொருளாதார நெருக்கடிகளிள் இருந்து தற்காத்து கொள்ளமுடிவதில்லை\nஇது போன்ற கருத்துக்களை அறாயிந்து பார்ப்பதைவிட நன்மை செய்யும் பட்சத்தில் கருத்துக்களை ஏற்று செயல்படுத்த முயற்ச்சிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-08-09T04:44:43Z", "digest": "sha1:VK2W74EMOBEDZMV5LKO3CM5MJXAWVHYN", "length": 10854, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "மீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nமீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ\nமீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ\nமேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15) தொடங்குகிறது.\nஇதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சாளர், சகலதுறை வீரர் டிவைன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇவர் கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமது வரி திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர்\nரேடியோ பண்பலையை அடையாளம் காணும் செயற்திட்டம் விரைவில்\nபயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் புலிகள்\nவாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை எடுங்கள்\nஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் – விமல்\nஉள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு\nவாக்காளர் அட்டை விநியோகத்துக்கு 2 விசேட தினங்கள்\nமனித உணர்வை வென்று விட்ட கவிப்பேரரசுக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு\nவதந்திகளை பரப்புவோருக்கு ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை\nஉள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு\nவாக்காளர் அட்டை விநியோகத்துக்கு 2 விசேட தினங்கள்\nமனித உணர்வை வென்று விட்ட கவிப்பேரரசுக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு\nவதந்திகளை பரப்புவோருக்கு ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை\nவடக்கில் நா��ை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nமனித உணர்வை வென்று விட்ட கவிப்பேரரசுக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு\nகடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகள்\nஇன்று 14 பேருக்கு தொற்று\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/180352", "date_download": "2020-08-09T06:07:29Z", "digest": "sha1:LHICADGN5NIAYFBEFOMVEJ3PNRIEPLFO", "length": 8318, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”\nநஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”\nநஜிப் – ஹாடி அவாங் கோப்புப் படம்\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை – அது பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறியுள்ளார்.\n“தற்போது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கமே மத்திய ஆட்சியில் இருப்பதால், அத்தகைய பணம், கைமாறியதா என்பதை அவர்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். பொதுத் தேர்தல் முடிந்து இந்த 9 மாதங்களில் அம்னோவின் கணக்கு வழக்குகளை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்க இலாகாக்கள் பரிசோதித்து வந்துள்ளன. அப்படி 90 மில்லியன் பணம் கைமாறியிருந்தால், இந்நேரம் பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கையோ, ஹாடி அவாங்கின் வங்கிக் கணக்கையோ அவர்கள் முடக்கியிருப்பார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஹாடி அவாங் நஜிப்பிடம் இருந்து 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து அந்த செய்தி பொய்யானது என ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட்டர் ஆசிரியர் ரியூகாசல் பிரவுன் மீது இலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nஆனா��் சில நாட்களுக்கு முன்னர் இருதரப்புகளுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.\nஎனினும், சர்ச்சைக்குரிய அந்த கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட் ஊடகத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால், இதுகுறித்து ஹாடி அவாங்கின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்புகள் சர்ச்சைகள் வெளியிட்டு வருகின்றன.\nஅந்தக் கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட்டர் தளத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால் தன்மீதான குற்றச்சாட்டும் களங்கமும் நீங்கிவிட்டதாக உணர்வதாக ரியூகாசல் பிரவுன் கூறியுள்ளார்.\nPrevious articleஉலக சமையல் கலை கிண்ணம் பெற்ற மலேசியர்கள் – மகாதீர் வாழ்த்து\nNext articleஎமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு\nகுவான் எங்- நஜிப், இருவரின் வழக்குகளும் வெவ்வேறானது\nஅம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்\n“42 மில்லியனை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nகுவான் எங் மனைவி கைது\nதுன் மகாதீர் புதிய கட்சியைத் தொடங்கினார்\nபிடிபிடிஎன் கடனை டிசம்பர் வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T05:41:07Z", "digest": "sha1:HS3LU4ODLHP27Y72IMU6V4BBMMK2JDVN", "length": 9481, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புதிய கட்டுப்பாட்டகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதிய கட்டுப்பாட்டகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்ட��கள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுதிய கட்டுப்பாட்டகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹொங்கொங் பூங்காக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்டோரியா துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:ஒங்கொங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோவாவின் பேழை (ஹொங்கொங்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் வானளாவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு நிதி மையம் (இரண்டு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங் மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுலூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங் வட மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசயி குங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசா டின் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:புதிய கட்டுப்பாட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடய் போ மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவுகள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாய் சிங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாய் சுங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங் யீ தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாய் சுங் கொள்கலன் முனையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுன் வான் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun/பயனர் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுன் மூன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுன் லோங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசய் குங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசய் குங் தீபகற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடை மோ சான் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங்கில் உள்ள தொடருந்தகங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலகு தொடருந்துச் சேவை (ஹொங்கொங்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங்கில் உள்ள குடாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங் சிங் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறெம்பளர் கால்வாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங்கில் உள்ள சிறைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹொங்கொங்கில் உள்ள நகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கி���்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 31, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கிஸ் கானின் கல்லறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-09T05:52:52Z", "digest": "sha1:T3DHW2D4BK5JXHF7MQZ26GGIHZZYBRUG", "length": 8698, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ம் பாடிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 1, 2013 ( அமெரிக்கா )\nவார்ம் பாடிஸ் இது 2013ம் ஆண்டு வெளியான அமானுசிய திகில் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜொனாதன் லெவின் இயக்க, நிக்கோலசு ஹோல்ட், தெரசா பால்மர், ரோப் கோர்ட்றி, டேவ் பிராங்கோ, கோரி ஹர்ட்ரிச்ட், ஜான் மால்கோவிச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\n2013 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட: நகைச்சுவை பரிந்துரை\nசாய்ஸ் திரைப்பட: காதல் பரிந்துரை\nசாய்ஸ் திரைப்பட நடிகர்: நகைச்சுவை Nicholas Hoult பரிந்துரை\nசாய்ஸ் திரைப்பட நடிகர்: காதல் Nicholas Hoult பரிந்துரை\nசாய்ஸ் திரைப்பட Breakout Nicholas Hoult வெற்றி\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வார்ம் பாடிஸ்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Warm Bodies\nWarm Bodies ஆல் ரோவியில்\nஅழுகிய தக்காளிகளில் Warm Bodies\nபாக்சு ஆபிசு மோசோவில் Warm Bodies\nலயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/weather/04/203169?ref=fb", "date_download": "2020-08-09T05:41:37Z", "digest": "sha1:HCFLRGMKZOJYVX2ZW6XPROLGGB2GF74C", "length": 5385, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "குளிர் காலத்தில் உங்களை பராமரிப்பு எளிய வழிமுறைகள் இதோ! - Canadamirror", "raw_content": "\nகொரோனா நிதி உதவியை வைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கிய நபர்\nஅமெரிக்க வெங்காயத்தை உண்ண வேண்டாம் – கனேடிய சுகாதரத்துறை வலியுறுத்தல்\nகனடாவிலுள்ள தெற்காசிய பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திர���ந்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 424 பேருக்கு கொரோனா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகுளிர் காலத்தில் உங்களை பராமரிப்பு எளிய வழிமுறைகள் இதோ\nகுளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும்.சிலருக்கு சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.\nஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.\nவைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும்.\nஉதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவலம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும்.\nஇரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு தேன், 6,7 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், குளிர் காலத்தில் காலையில் வரும் வறட்டு இருமல்,சளி குணமாகும். வாக்கிங் போகிறவர்கள் காலை தவிர்த்து மாலையில் போவது நல்லது.\nகுளிர் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும், எனவே கடின மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து, எளிய சைவ உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/244757?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-09T06:09:30Z", "digest": "sha1:2XXMZ2ELSAQE4BADXA5SBE3XJCH67URR", "length": 4246, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "போர் குற்றம் புரிந்தவருக்கு 30 ஆண்டு சிறை - Canadamirror", "raw_content": "\nகொரோனா நிதி உதவியை வைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கிய நபர்\nஅமெரிக்க வெங்காயத்தை உண்ண வேண்டாம் – கனேடிய சுகாதரத்துறை வலியுறுத்தல்\nகனடாவிலுள்ள தெற்காசிய பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 424 பேருக்கு கொரோனா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபோர் குற்றம் புரிந்தவருக்கு 30 ஆண்டு சிறை\nகாங்கோவின் முன்னாள் ராணுவத் தலைவர் போஸ்கோ டாகாண்டாவுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவில்லை.\nகொலை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்துக்கொண்டது ஆகிய குற்றங்களைப் புரிந்ததற்காக டாகாண்டாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டாகாண்டா மேல்முறையீடு செய்துள்ளார்.\nடாகாண்டாவின் மேல் அதிகாரியான தாமஸ் லுபாங்காவுக்கு ஏற்கெனவே 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/252447?ref=archive-feed", "date_download": "2020-08-09T05:15:34Z", "digest": "sha1:QOXQV3J4FRSO6QKDMKSADUARKY6WBL2E", "length": 9568, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் கைது\nமட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீதியில் வாகனங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது 4 டொல்பின் ரக வான்களும், 7 மோட்டர் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கியன் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் சம்பவ தினமான இன்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகனங்கள் மோட்டர் சைக்கிள்களில் பவனியாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களை தடுத்துநிறுத்திய போது அதில் பொலிஸாருக்கும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில் ஏனையோர் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து 4 வான்கள், 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=115548", "date_download": "2020-08-09T05:46:00Z", "digest": "sha1:XYMJOBNOYZJNQFL3J4HMG64AO3YY2QR5", "length": 57381, "nlines": 223, "source_domain": "kalaiyadinet.com", "title": "கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும��� கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nகலைஞர் முகம். மூத்த கலைஞர்கள் க.இரத்தினகோபால் செ.தங்கராசா.வீடியோ.\nமரண அறிவித்தல் காலையடி ஜெகதீஸ்வரன் மனோன்மணி ..\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன்\nசுமந்திரன் தோற்கடிப்பார்: பதுங்கியிருந்த சிறீதரன்\nகஜேந்திரன், விக்கியுடன் இணைந்து செயற்படத் தயார்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி.photos\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nஇன்றைய நாள் இராசி பலன்கள்.\nவெள்ளிக்கிழமையின் மகத்துவம்…இந்த நாளில் இப்படிச் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் அதிசயம்..\n« பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்\nசமயத்தை இழிவுபடுத்தும் சுமந்திரன்: 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6\nபிரசுரித்த திகதி July 27, 2020\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது.உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான்.\nகரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.\nசாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘GPS’ ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர்.\nஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்ட வாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.\nதனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிர தேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு ���ருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான்.\nமெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து\nநியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.\nஅக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் “பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது” வென கேட்க “யாரு, “கரும்புலி பூட்டோவா” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும்.\nஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.\nஅடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள்.\nசெய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அ���ிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான்.\nபலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.\nதொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.\nமாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என.\nஇம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை,\nஉ��்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு ” உதாரண புருசனை”” பட்டறி வால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த ஒரு “நம்பர் வண்”\nஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவ னது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.\nகுறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.\nஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் சோயான லீனுஸ் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,புகைப்படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 06.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது.வியி நெறி…\nபனிப்புலத்தை சேர்ந்த கனடா வாழ் ராதாகிருஷ்ணன் விஜிதா குடும்பத்திரனின் இரண்டு இலட்சம் ரூபா நிதி உதவியுடன் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள், 0 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்களூடான வாழ்வாதார உதவி வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் முதலாம்…\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nதோனி கொஞ்சம் உடல் தகுதியை இழந்துவிட்டார்\"... - முன்னாள் வீரர் ரோஜர் பின்னி 0 Comments\nமேட்ச் பிக்ஸிங்: `ஆட்டத்திலே இல்லாத சிலர் மூலம் சூதாட்டம்’ -2011 உலகக்கோப்பை சர்ச்சை 0 Comments\nகுருநாகல் பெண்கள் கிரிக்கெட் வீரர் பூஜனி (33-வயது) விபத்தில் பலி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nசன் பிக்சர்ஸ் அடுத்தப்படத்தின் பட்ஜெட் ரூ 140 கோடி, இதில் விஜய், முருகதாஸ் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்..வீடியோ. 0 Comments\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் தயாராகி வருகிறது. அதில் மிக முக்கியமான படம் ரஜினியின்…\nவிபத்தில் சிக்கிய பிரபல் நடிகை...குறைந்தது 15 நாட்களுக்கு 0 Comments\nமுஜ்ஷே ஷாதி கரோகி வின்னர்’ என்னும் டிவி நாடகத்தின் மூலம் பிரபலமான டிவி நடிகை ஆன்சல்…\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ வீடியோ 0 Comments\nநடிகை ராதிகா பல வருட காலமாக சின்னத்திரையில் கால்பதித்து சாதித்து வருபவர். அவரின்…\nகனடாவில் பரிதாபமாக பலியான தமிழ்ச் சிறுமி\nகனடா - மொன்றியல் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் 12 வயதுடைய தமிழ்ச் சிறுமி…\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை\nபாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கிற்கு 12 ஆண்டுகள்…\nகனடாவில் நேற்று 415 பேருக்கு தொற்று உறுதி\nகனடாவில் நேற்று புதிதாக 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 11…\nபாரதிராஜாவின் புதிய சங்கத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஅண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ்…\nகேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 0 Comments\nதுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர்…\nஏர் இந்தியா கேரள விமான விபத்தில் 15 பேர் பலி ,,photos 0 Comments\nதுபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உதவிக்கான…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-4 0 Comments\nஇப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச்…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை பிறப்பிடமாகவும். Posted on: Jul 28th, 2020 By Kalaiyadinet\nபணிப்புலத்தை பிறப்பிடவும் ,கனடாவை வசிப்பிடமாவும் கொண்ட ,,திரு அப்புத்துறை தவராஜா…\nமரண அறிவித்தல் சாந்தை பிள்ளையார்கோவிலடியை பிறப்பிடமாகவும். Posted on: Jun 25th, 2020 By Kalaiyadinet\nசாந்தை பிள்ளையார்கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைசேர்ந்த ,,திருமதி ஜெகதீஸ்வரி Posted on: Jun 13th, 2020 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு, பணிப்புலம் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா MARKHAM (மாக்கம்) நகரை…\n\"மரண அறிவித்தல் பணிப்புலத்தை சேர்ந்த \"திருமதி சரோஜாதேவி ஞானசேகரன்,, Posted on: Jun 3rd, 2020 By Kalaiyadinet\nஅவர்கள் இன்று அதிகாலை புதன்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற (நல்லையா குமாரன்)…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்�� வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ர���பனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/487", "date_download": "2020-08-09T06:17:08Z", "digest": "sha1:MQGNPJPMAJ4HLDDL66SNGQYVMZSLV7FF", "length": 16362, "nlines": 117, "source_domain": "tamilcanadian.com", "title": " உலகை ஏமாற்றுவதற்கே சர்வகட்சிக் குழு: அது வெறும் புகைமண்டலம்- மங்கள சமரவீர", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nஉலகை ஏமாற்றுவதற்கே சர்வகட்சிக் குழு: அது வெறும் புகைமண்டலம்- மங்கள சமரவீர\nஇலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nடெய்லி மிறர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.\nசர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டபோது அதில் தானும் ஒரு பங்குதாரராக இருந்ததால் அது ஏன் உருவாக்கப்பட்டது என்ற உண்மையக் கூறமுடியும் எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதற்கே இது உருவாக்கப்பட்டதுடன், சர்வதேச சமூகத்திடம் அனைத்தையும் முடிமறைக்கும் ஒரு புகைமண்டலமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு எனக் கூறினார்.\n“இதற்கு சிறந்த உதாரணம், 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்தியா���ுக்குச் சென்றிருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம். இந்தியா சென்ற குழுவில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பாக கலாநிதி. ரோஹான் பெரேரா இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். அதன்மூலம் இந்தியத் தலைவர்கள் கவரப்பட்டிருந்தனர். ஆனால், நாங்கள் நாடு திரும்பியதும் தேவையானதிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைப் பரிந்துரைத்துவிட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கலாநிதி. பெரேரா அந்தப் பதவியிலிருந்து அரசாங்கத்தால் நீக்கப்பட்டார்” என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.\nசார்க் மாநாடு நடத்தப்படும்போது அல்லது அரசாங்கக் குழுவினர் அமெரிக்கா செல்லும்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு குறித்து அதிகம் பேசப்படும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொன்றை மாத்திரமே இந்த அரசாங்கம் விரும்புகிறது என மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஅரசியலமைப்பை மாற்றியமைத்து அதன்மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதலாவது படியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, ஜனாதிபதிக்குக் காணப்படும் மேலதிகமான அதிகாரங்களை இல்லாமல் செய்யவது எனவும், மேலதிகமான அதிகாரங்கள் இருக்குமாயின் அது மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும், ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் பிழையான வழியில் செல்வதற்கே முயற்சிப்பார்கள் எனவும் மங்கள சமரவீர கூறினார். அதற்கு அடுத்ததாக பொதுச் சேவைகள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றையே இனப்பிரச்சினைத் தீர்வாக முன்வைக்கவேண்டும். ஏன் பல அனைத்துக் கட்சிக் குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்பது எனக்குப் புரியாத விடயமாக உள்ளது. உயர்மட்டத்தில் ஒரு அரசியல் குழு இருக்குமாயின் பல அனைத்துக் கட்சிகள் அவசியமில்லை. தேவையற்ற விடயங்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது அவசியமற்றது என நான் கருதுகிறேன். நாம் பார்க்கும் பகுதிகளைப் பற்றித் தீர்மானித்து அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும்” என மங்கள சமரவீர கூறினார்.\nஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு கட்சிகளுக்கு வாக்குறுதிகளை வழங்குவதைவிட, நாட்டுக்குச் சரியானதை அமுல்படுத்தும் தைரியம் இந்த நாட்டின் தலைமைத்துவத்திட���் இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கக் கூடிய அதிகாரப்பரவலாக்கல் திட்டமே சிறந்தமுறையெனவும், இந்தியா பின்பற்றும் அதிகாரப்பகிர்வு முறையே தேவையானது எனவும் மங்கள சமரவீர தனது செவ்வியில் குறிப்பிட்டார்.\nகடந்த 25 வருடங்களாக எவ்வாறு மோதல்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன என்பது பற்றி அனைவரும் அறிந்த விடயம் எனச் சுட்டிக்காட்டிய அவர், டி.பி.விஜயதுங்கவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு இராணுவத்தினரால் மீட்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும், 1995ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி மீட்கப்பட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் கிளிநொச்சியை மீட்பதற்கு பல உயிர்கள் தியாகம்செய்யப்படுவதாக அவர் கூறினார்.\n“எமது இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் நாங்கள் பல இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஆனாலும் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சொந்த மக்களுக்கு எதிராக எவ்வாறு மோதலில் வெற்றிபெறமுடியும் வெளிநாட்டு சக்திகளாலேயே மோதல்கள் துண்டுப்படுகிறது எமது மக்களால் அல்ல. எமது ஆட்சிக்காலத்தில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் தீர்வொன்றுக்கான தேவையை முன்நிலைப்படுத்தியிருந்தோம். சிறுபான்மையினருக்கு நேர்மையாக அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியலமைப்பொன்றை முன்வைப்பதே விடுதலைப் புலிகளைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த வழி. அன்றையதினமே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த தினமாக அமையும்” என மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி தனது உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணியொன்றை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து ஐக்கிய தேசியக் கட்சி அதற்குத் தலைமைப்பொறுப்பை ஏற்கவேண்டுமெனவும் மங்கள சமரவீர தனது செவ்வியில் கூறினார்.\n“ஐக்கிய தேசியக் கட்சி தற்பொழுது இருக்கும் நிலையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் 1991ஆம் ஆண்டு இருந்தது. ஆதன் பின்னர் சின்னத்தை மறந்து கூட்டுக்களை உருவாக்கியதன் மூலம் ஆட்சிக்கு வந்தது. அதேபோல ஐக்கிய தே���ியக் கட்சியும் செயற்படவேண்டிய தேவை தோன்றியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமூலம்: லங்கா தகவல் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2011/12/blog-post_06.html?showComment=1324909237764", "date_download": "2020-08-09T05:52:55Z", "digest": "sha1:FYYALHGENL2RDYDOSYZKTQPWFXTEEWH7", "length": 10648, "nlines": 174, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மதன் டாக்ஸ்", "raw_content": "\nநேற்றைய பதிவில், பாக்யராஜ் ‘பேசலாம்’ என்று சொல்லிவிட்டு அவரே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். இன்று ஜெயா டிவியில் வந்த ‘மதன் டாக்ஸ்’ நிகழ்ச்சியை பார்த்தேன். டாக்ஸ் என்று இருந்தாலும், இவர் செல்வராகவனை அதிகம் பேசவிட்டார்.\n”என்னால் மூன்று படங்களை, ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.”\n”என் வாழ்க்கையே ஒரு குழப்பம். அமைதின்னா என்ன, சந்தோஷம்ன்னா என்ன அப்படின்னு ரொம்ப சுத்தி தேடி, அலைஞ்சி திரிஞ்சு, நொந்து நூலான்னுந்துக்கப்புறம் பாத்தா, இங்க தான் பக்கத்துல இருக்கு.”\n”நிம்மதியா இருக்கிறத, போர்’ன்னு நினைச்சுக்கிறோம்.”\n”ஒழுக்கமாக இருப்பது தான், வாழ்க்கையில் நிம்மதி.”\n”படத்தை ஒரு go'ல பாக்கணும். ப்ரேக்குக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்\n”இன்னைக்கு படத்தோட நீளம் 2:20 என்பதால், அதோடு நிறுத்தியிருக்கிறேன்.”\n”எடிட்டிங் ரூம்ல படம் பார்த்து அழுதிருக்கிறேன்.”\n”தனுஷ் மேலிருந்து விழுவதை ஆக்ஸிடெண்ட் என்றும் எடுத்துக்கொள்ளலாம், தற்கொலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.”\n”என் கதைய யாராச்சும் திருடுனாலும், என்னால ஒண்ணும் பண்ண முடியாது. வீட்ல உட்கார்ந்து அழ வேண்டியது தான். படத்துல காட்டுற மாதிரி நாங்க எல்லாம் ஹீரோ இல்ல, பயந்தாங்குளி தான்.”\n”ஸ்கிரிப்ட்ல தனுஷ் அந்த போட்டோக்கிராபரை பீச்ல அடிக்கிற மாதிரி சீன் இருக்கு. ஆனா, என்னால அதை எடுக்க முடியல.”\n”கருத்து சொல்றதுக்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது.”\n”பாட்டி முகத்தில பார்த்த புன்னகைக்கும், முகத்தில விழுற இலைக்கும் ஒரே அர்த்தம் தான்.”\nபாருங்க... பேசவிட்டா எவ்ளோ பேசுகிறார்\nமதனும் ”ஒரு விமர்சகர், இயக்குனருக்கு ஆலோசனை சொல்வது மோசமானது. இருந்தாலும் சொல்கிறேன்.”ன்னு சொல்லிவிட்டு, ஐடியா கொடுத்தார். செல்வராகவன் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் படம், அப்படித்தான் எடுப்பேன் என்பதுபோல் பேசினார். அதையும் முடிவில் மதன் பாராட்டினார்.\nமதன் பேசுவதையும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வேலாயுதம் விமர்சனத்தில் ராஜாவிடம் கேட்ட கேள்விகளில் சிலதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வாரம், இயக்குனர் சார்பாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் கதை, திரைக்கதை சம்பந்தமாக பதிலளித்தது கவர்ந்தது.\nஇந்த வாரம், மதன் சாப்ளின் பற்றி கூறிய ஒரு தகவல் சுவாரஸ்யமானது.\nசாப்ளின் இறந்த பிறகு, அவர் உடலை சிலர் களவாடி, பிறகு அது கணடுபிடிக்கப்பட்டு, திரும்ப திருடப்படாதபடி புதைக்கப்பட்டது, சுவையான தகவல்.\nவகை அனுபவம், சினிமா, டிவி\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகுளிரும் பஜ்ஜியும் - ஆட்டோபிக்‌ஷன் சிறுகதை\nவாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27289/", "date_download": "2020-08-09T05:34:06Z", "digest": "sha1:ZSW6ETCD5MGBJNA42XS3DI5QOV7PFDVG", "length": 10930, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "முள்ளிவாய்க்காலில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் – GTN", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் இனவழிப்பின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் 8ஆஅம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பி.ப 3.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது. .\nஸ்ரீலங்கா அசினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு சுரரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. பிரதான சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து போரில் உறவினர்களை இழந்த பொது மக்களும் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம��பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்களும் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீஞானேஸ்வரன், அருட்தந்தை புவி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.\nTags8ஆம் ஆண்டு த.தே.ம.முன்னணி நினைவேந்தல் முள்ளிவாய்க்கால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nமயிலாப்பூரில் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் முள்ளிவாய்க்கால் நீத்தார் வழிபாடு\nபயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-09T05:21:30Z", "digest": "sha1:OI7C37XB6SJZYB7QE2HFMIC5MHB3UO5D", "length": 13453, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), 2011 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை (ஆங்கிலம்:International Code of Nomenclature for algae, fungi, and plants (ICN) என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.[1][2][3][4] இதற்கு முன்னிருந்த நெறிமுறையின் சில பகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு (Vienna Code of 2005) புதிய நெறிமுறையாக்கம்(Melbourne Code of 2011 வரவுள்ளது. அதுவரை முன்னிருந்த நெறிமுறைகளே பின்பற்றப்படும்.[5]\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ஆங்கிலம்:ICBN-International Code of Botanical Nomenclature) என்பது தாவரங்களுக்கான பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை 1975 இல், சோவியத் ரசியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), ��ற்போது 1978 முதல் நடைமுறைக்கு வந்தது.\nஇந்த நெறிமுறையாக்கம் கடந்துவந்த பதிப்புகள், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\n1905 வியன்னா விதிகள் (Vienna Rules)\n1935 கேம்பிரிட்சு விதிகள் (Cambridge Rules)\n1952 சுடாக்கோம் நெறிமுறை (Stockholm Code)\n1969 சியாட்டில் நெறிமுறை(Seattle Code)\n1981 சிட்னி நெறிமுறை(Sydney Code)\n1987 பெர்லின் நெறிமுறை(Berlin Code)\n1993 டோக்கியோ நெறிமுறை(Tokyo Code)\n2005 வியன்னா நெறிமுறை(Vienna Code)\n2012 மெல்பர்ன் நெறிமுறை(Melbourne Code)\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் சில முக்கிய கூறுகள் வருமாறு;-\nபேரினப்பெயர் ஒற்றை பெயர்ச்சொல்லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பேரினப்பெயரின் முதல் எழுத்து பெரிய/மேல் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். சிற்றினப்பெயர் ஒரு பண்புச்சொல்லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய/கீழ் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். (எ.கா) ஒரைசா சட்டைவா(Oryza sativa), ஒல்டன்லேண்டியா சைபீரி-கன்செசுடா (Oldenlandia sieberi var. congesta)\nபெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.\nஇருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாகவோ, அடிக்கோட்டிட்டோ காட்ட வேண்டும். (எ.கா) ஒரைசா சட்டைவா (Oryza sativa);ஒரைசா சட்டைவா\nஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் உலர்தாவரகம் (Herbarium) தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உலர்தாவரக நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர்தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது உலர்தாவரத்தாளில் பேணப்படவேண்டும்\nஎந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ, அந்நபர், அத்தாவரத்தின் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு ஆசிரியர் பெயர் குறித்தல் என்று பெயர். (எ.கா) லி = L என்றால் லின்னேயஸ் என்ற பொருளாகும். ராபர்ட் பிரௌன் என்றால், ரா.பி. எனவும், சர் ஜோசப் டால்டன் ஹக்கர் என்றால், ஹக். எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும்.\nப��யர் சூட்டபட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம், இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nதவறான மூலத்திலிருத்து, ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name) எனக் கருதப்படும். இது நாமென் ஆம்பிகுவம் (Nomen ambiguum) என்றும் அழைக்கப்படும். இத்தகைய பெயர், உபயோகத்திலிருந்து முழுமையாக நிராகரிக்கப்படும்.\nஒரு தாவரத்தின் பேரினச்சொல்லும், சிற்றினச் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனியம் (Tautonym) எனப்படும். (எ.கா) சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ் (Sassafras sassafras). சில சூட்டுமுறையில் (பேயர்) இது போன்று, ஒரே எழுத்துக்களுள்ள இருபெயரீட்டு முறை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T07:09:52Z", "digest": "sha1:G4HXNDHW3MT6RZSTZCECRL3P4FC3FSOT", "length": 8065, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "மவுண்ட்பேட்டன் பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.[1]\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nஐக்கிய இராச்சியத்தில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக���கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2019, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-january-2019/", "date_download": "2020-08-09T06:10:32Z", "digest": "sha1:5EUCMMPZASTWR2TNBOXBNP7YHUPW3LDB", "length": 7710, "nlines": 124, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 January 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\n2.சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.\n1.மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.\n2.2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\n1.நாட்டின் இறால் ஏற்றுமதி, 10 மாதங்களில், 20.63 சதவீதம் உயர்ந்து, 394 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் கோடியாகும்.\n2.ஜி.எஸ்.டி., தொடர்பான புகார்களை விசாரிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.\n1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரு மசோதாக்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளனர்.\n2.ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கத்தாரில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.\n1.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவா��் ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.\nதெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)\nபேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)\nரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)\nமுதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nஇந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/18/5786/", "date_download": "2020-08-09T04:43:18Z", "digest": "sha1:ZRPRYBWMCGTAOZTDMGOFP57XUMCLKHWU", "length": 8636, "nlines": 118, "source_domain": "www.itnnews.lk", "title": "SL VS WI 2nd TEST : 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை - ITN News", "raw_content": "\nSL VS WI 2nd TEST : 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை\nஇலங்கை வீரர்களுக்கு ESPN cricinfo விருதுகள் 0 11.பிப்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது 0 19.ஜூலை\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம் 0 04.ஜூலை\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் இரண்டாவது இனிங்சில துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசல் மென்டிஸ் 87 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். முதல் இனிங்சில் இலங்கை அணி 253 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் 300 ஓட்டங்களையும் பெற்றுள்ளன. அதற்கமைய போட்டியில் இரு விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை பெற்று ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/08/blog-post_30.html", "date_download": "2020-08-09T04:45:47Z", "digest": "sha1:ETZ27OF2MQMBRMOYSOCFIQDGY4ADOOAH", "length": 4609, "nlines": 55, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொண்டைக்கடலை சுண்டல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகொண்டைக்கடலையை 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.\nவேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\n1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், தேவை.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்த��� ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் அடுப்பங்கரை சமையல் புதிதாக செய்பவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் சுலபமாக செய்ய உதவியாக இருக்கிறது.நன்றி பல.\n29 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_196980/20200731113559.html", "date_download": "2020-08-09T05:02:00Z", "digest": "sha1:LXCXHSRCSY24UXKSH4XRPVNXYOQ65HQ6", "length": 6127, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு", "raw_content": "மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nமழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.\nநாகர்கோவில் வடசேரி டிஸ்ட்லரி ரோடில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன .இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜீத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் மழைநீர் வடிகால் மேல் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து கடையை வைத்து இருந்தனர்\nஅதனை அப்புறப்படுத்தி வடிகால் பணியை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட்டார். அதுபோல் வடசேரி சந்தை , ஆம்னி பஸ்ஸ்டாண்ட் டிஸ்டலரி அப்பொரோச் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதைகள் அமைப்பது குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய���ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு\nகுமரி மாவட்டத்தில் 197 பேருக்கு கரோனா உறுதி : ஒருவர் பலி\nமுதியவரை தாக்கி கொலை மிரட்டல்\nபைக் நிலை தடுமாறி விபத்து : பெயிண்டர் பலி\nஇறந்த மீனவா் குடும்பத்த்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை : மரங்கள், வீடுகள் சேதம்\nமாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40534", "date_download": "2020-08-09T05:20:58Z", "digest": "sha1:ZBAVQJZES7D6GYA2UHYLRHPDIT6CSDVH", "length": 9718, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம்.\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\n…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி – ஏகாந்தன்\nவயாகரா – நாஞ்சில் நாடன்\nபைய மலரும் பூ… குமரன் கிருஷ்ணன்\nபுதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந )\nமற்றவர்கள் வாழ்வுகள்- 2 – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன்\nஇரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ\nகல்யாணீ ராஜன் கவிதைகள் – மொழியாக்கம்: அம்பை\nதபால் பெட்டி – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே தமிழாக்கம்: கோரா)\nசாபம் – சுஷில் குமார்\nகனவு மலர்ந்தது – பாவண்ணன்\nஅன்புள்ள அன்னைக்கு – அமர்நாத் (20xx வரிசைக் கதைகள்)\nபித்தலாட்டக்காரன் – ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)\nபிரிவு – பிரபு மயிலாடுதுறை\nவிபத்து – மு. வெங்கடேஷ்\nநாய்ப் பொழப்பு – சக்திவேல் கொளஞ்சிநாதன்\nதளத்துக்கு வந்து படித்த பின் உங்கள் கருத்துகளை அந்தந்த பதிவுக்குக் கீழேயே இட வசதி செய்திருக்கிறோம். பதிலாக, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்- முகவரி: solvanam.editor@gmail.com\nஉங்கள் படைப்புகளையும் அனுப்ப அதுவே முகவரி.\nSeries Navigation தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்இல்லை என்றொரு சொல் போதுமே…\nகோழி இல்லாமலேயே உருவாக்கும் ���ோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்\nஇல்லை என்றொரு சொல் போதுமே…\nதுப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று\nவெகுண்ட உள்ளங்கள் – 9\nக. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்\nஎன்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.\nவவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.\nஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nPrevious Topic: இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nNext Topic: இல்லை என்றொரு சொல் போதுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_56.html", "date_download": "2020-08-09T05:53:36Z", "digest": "sha1:EIM5LWWO4DK63FS6S776SPW5MZJ4ES5U", "length": 9185, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துரியனின் பரிணாமம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முகில் நகரத்தில் திடீரென்று துரியோதனனின் பர்சனாலிட்டி வளர்ந்துகொண்டு போவதனைக் காணமுடிகிறது. அவனுடைய குணச்சித்திரம் ஏற்கனவே மகாபாரதத்திலே இருந்ததாகத்தான் இருக்கிறது என்றாலும் நாமெல்லாம் பொதுவாகக் கதைகளிலேயே அறிந்த துரியோதனனுக்கு மிகவும் மாறுதலாக அது உள்ளது. துரியோதனனைக் கெட்டவனாகவே காட்டுவதுதான் நம் கதைகளில் வழக்கம். ஆனால் அவன் அன்பான கணவன் அன்பான தகப்பன் மிகச்சிறந்த ஆட்சியாளன் என்றுதான் மகாபாரதத்திலே வருகிறது\nஆனால் அதெல்லாமே அவன் கொல்லப்பட்டபிறகு காந்தாரியின் புலம்பல் சாந்திபர்வத்தில் உள்ள கதைகள் ஆகியவற்றிலேதான் வருகிறது. அவற்றை முன்னாடியே கொண்டுவரும்போது கதையின் போக்கே வேறுமாதிரியாக சிக்கலாகிவிடுகிறது. ஒருவன் இறந்தபிறகு ஒப்பரி போல ஒருவிஷயத்தைச் சொல்லும்போது சரியாகவே இருக்கிறது. ஆனால் அடுத்தகட்டத்திற்கு செல்வது என்பது அதையெல்லாம் முன்னாடியே சொல்லிவிட்டு அவன் எப்படி ஒரு சிறந்த மனிதனாகவும் வில்லனாகவும் இருந்தான் என்று சொல்வதிலேதான்\nதுரியோதனனை மீண்டும் நுட்பமாக வாசிக்கமுடிந்ததற்கு நன்றி ஜெ\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27857/", "date_download": "2020-08-09T04:58:41Z", "digest": "sha1:4PXIK3XE2KEK7H4GEURGONJ55IPTGICO", "length": 11794, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு – GTN", "raw_content": "\nதமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்தாக்குதல்களுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு\nகடந்த ஐந்து நாட்களாக தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் மதத் தலங்களும், வரத்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையை ஓர் முழுமையான சிங்கள பௌத்த தீவாக மாற்றியமைத்தல் என்ற மகாவம்சத்தின் அடிப்படையிலான பேரினவாத கனவை நனவாக்க இந்த நாட்டின் அரசியல் ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும் முழுமையாக சிங்கள பௌத்தர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது பேரினவாதிகளின் எதிர்பார்ப்பு.\nதமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியும், பொருளாதார பலமும் ஸ்ரீலங்கா அரசினால் இன அழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் சிதைத்து அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் பொருளாதார ரீதியாக பிரமிக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறார்கள் என்ற விடயம் பேரினவாகளின் கனவுக்கு இடையூறாக அமைவதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தற்போது முஸ்லீம் மக்கள் பேரினவாதிகளால் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.\nஇத்தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்\nTagsதமிழ் தொடர்தாக்குதல் பூரண ஆதரவு பேரினவாதிகள் மக்கள் முஸ்லீம் ஹர்த்தாலுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nவிஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் நிலக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது:-\nநாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-09T06:01:29Z", "digest": "sha1:3SKZZOEWXCKUG7ULOQ2LJFI2SEMR32FT", "length": 6157, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மால்வாய் கிளைமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமால்வாய் (Malwai) பஞ்சாபின் மால்வா வட்டாரத்தில் பேசப்படும் பஞ்சாபி மொழியின் ஓர் கிளைமொழியாகும்.[1]மால்வாய் பேசப்படும் முதன்மையிடங்களாக பெரோசுப்பூர், ஃபாசில்கா, பரித்கோட், முக்த்சர்,[note 1] மோகா, பதிண்டா, பர்னாலா, மான்சா மாவட்டங்களும் லூதியானா மாவட்டத்தின் ஜாக்ரோன், இராய்கோட், லூதியானா (மேற்கு) வட்டங்களும் உள்ளன.[note 2] பாக்கித்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்நகர், வெகாரி மாவட்டங்களில் பேசப்படுகின்றது.\nபஞ்சாபி மொழியின் கிளைமொழிகளுக்கிடையேயான வேறுபாடு பேசும் தன்மையைப் பொறுத்திருந்தாலும் சில சொற்களின் பொருளிலும் கவனிக்கப்பட்டுள்ளது:\nமாஜி அல்லது சீர்தர பஞ்சாபி.\n↑ ஃபாசில்கா, முக்த்சர், பகவல்நகர் மாவட்டங்களின் சில தெற்கத்திய சிற்றூர்களில் பேசப்படும் மொழி இராச்சசுத்தானியின் கிளைமொழியான பாக்ரி மொழியின் தொடர்ச்சியாகும்.\n↑ Tலூதியானா மாவட்டத்தின் கிழக்கு வட்டமான லூதியான (தெற்கு) வட்டத்திலும் பயல், கன்னா, சம்ராலா வட்டங்களிலும் பேசப்படும் கிளைமொழி புவாதி கிளைமொழியின் தொடர்ச்சியாக உள்ளது.\nஇந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2016, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:33:58Z", "digest": "sha1:R3PSM72Z3QAIZPEKTDS44VRBH66OHTKT", "length": 35869, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ம. சிங்காரவேலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். ம��ிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக \"சிந்தனைச் சிற்பி\"[2] எனப் போற்றப்படுகிறார்.\nமாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி\nவழக்குரைஞர், தொழிற்சங்கத் தலைவர், கட்சித் தலைவர்\nகரால் மார்க்ஸ் மற்றும் ரஷ்ய புரட்சியாளர் லெனின்\nபுரட்சிப் புலி, சிந்தனைச் சிற்பி\nஇந்திய விடுதலை இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்\nஇவரை பற்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா எழுதிய நூலில் மா. சிங்காரவேலர் செட்டியார் பரதவர் குலம், நெய்தல் நாயகன். என்றும் இவர் ஒரு சர்மா(பிராமணர்) ஆக பிறந்து இருந்தால் இவர் சிலை ரஸ்யாவின் மாஸ்கோ வரை நிறுவ பட்டு இருக்கும் என்று கூறி உள்ளார். மேலும் காந்தி புராணம், கந்த புராணம் பேசும் நபர்களை கொண்டாடும் மக்கள் இவரை மிக சாதரணமாக நினைத்து விட்டனர் என்றும், ஆங்கிலேய இந்தியா இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் 10 என்றால் நான்கில் இவரின் பங்கு மிக அதிகம் சென்னயில் நடந்த வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு, சைமன் குழு புறக்கணிப்பு , தொழிலார்கள் போராட்டம் ,CN மில் போராட்டம், நாகை ரயில்வே தொழிலர்கள் போராட்டம் இவர் தலமை தங்கிய நடந்து. மே 1 தொழிலாளர் நாள் ஆசியாவில் முதல் முதலில் சென்னையில் தான் இவரால் கொண்டாடப்பட்டது. வாக்கு வங்கி இல்லாத ஒரு சமூகத்தில் பிறந்தால் இவர் பெரிதாக போற்றப்படுவது இல்லை.\nஇவரை பற்றி பாவேந்தர் பாரதி தாசன் பாடல் எழுதி உள்ளார்.\nபொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்\nபொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்\nசங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்\nதமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்\nமூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்\nகோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்\nகூடின அறிவியல், அரசியல் அவனால்\nதோழமை உணர்வு தோன்றிய தவனால்\nதூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்\nஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்\nஎல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்\nபோர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி\nபொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி\nசிலை, பகுனுதி மாட்டான்குப்பம், திருவல்லிக்கேணி, சென்னை\n1 பிறப்பு , கல்வி\n3.1 பின்னி மில் போராட்டக் காலங்கள்\n3.2 இந்திய பொதுவுடைமைக் கட்சி\nசிங்காரவேலர் 1860-ம் ஆண்டு ப���ப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் .[3]\nசிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.[3]\nபின்னி மில் போராட்டக் காலங்கள்தொகு\n1918 ஆம் ஆண்டில் அவரது நெருங்கிய தோழரும், தமிழறிஞருமான திரு.வி.கலியாணசுந்தரனார் சென்னை பின்னி மற்றும் கர்னாட்டிக் மில் தொழிலாளருக்காக ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ துவக்கினார். அவர் தன் நெருங்கிய நண்பர் சிங்கார வேலரும், அந்த சங்கக் கூட்டங்களுக்கு வந்து தனக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்கார வேலர் அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டலானார்.அச்சமயத்தில் இந்த இரண்டு மில்களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளிகளின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெடுத்தார். 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி மில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு தொழிலாளிகளைக் கொன்றது. அவர்களின் அடக்க நிகழ்ச்சியின் போது அவர்கள் உடல்களைத் தூக்கிச் சென்றவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார். அதன் பின் 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று காவல்துறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஏழு பின்னி மில் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற கொண்ட சிங்கார வேலர் அதைக்குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.\n1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது.[4] கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.[3]\n1931ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடியரசு ஏட்டிற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர்\nகடவுள் என்ற பதம���ம், அதன் பயனும்\nமெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்\nபோன்ற கட்டுரைகள் எழுதி உதவினார்.\nஇந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)\nஉருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.\nதொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.\n1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.\nஇவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.\nதமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.\nபல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[5] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.\nபெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.\nசிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் \"இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்\" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவ��க்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.[3]\nகடைசியாக 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அவர் ,\n“எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை”\nஅவர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரண மடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.\nம. சிங்காரவேலர் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, \"வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்\" என்று கூறியுள்ளார். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி\" என்று கூறியுள்ளார். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார்\nஇவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூரும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன்படி பெப்ரவரி 18, 2011 அன்று அனை���்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றைக் குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.[6][7]\nம. சிங்காரவேலர் படைப்புகளின் பின்வருவன அடங்கும்:[8]\nஉலகம் சுழன்று கொண்டே போகிறது\nகடவுளும் பிரபஞ்சமும்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.\nகோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்\nசமதர்ம உபன்யாசம்: தமிழ்மாகாண சமதர்ம மாநாட்டின் சமதர்ம உபன்யாசம்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.[9]\n பாகம் 3: எது வேண்டும் சுயராஜ்யமா; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[10]\nதத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்\nதத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்\nநடத்தை என்ற நவீன ஆராய்ச்சி\nமனித உற்பவம்; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[11]\nமெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 1; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.[12]\nமெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - பாகம் 2; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.[12]\nவிஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்\n↑ கே, சந்துரு (பிப்ரவரி 18, 2014). \"தமிழகத்தின் முன்னோடிப் போராளி\". தமிழ் தி இந்து‍. மூல முகவரியிலிருந்து பிப்ரவரி 18, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் பிப்ரவரி 19, 2014.\n↑ தந்தைபெரியாரும் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும், இன்ட்லி\n↑ 3.0 3.1 3.2 3.3 சந்துரு. \"தமிழகத்தின் முன்னோடிப் போராளி\". பார்த்த நாள் 18 பெப்ரவரி 2014.\n↑ அறிவியல் தமிழ் அறிஞர்கள்\n↑ 12.0 12.1 பகுத்தறிவு, 1938-டிசம்பர்-1;பக்.67\nபுதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ம. சிங்காரவேலர்\nகீற்று தளத்தில் ம. சிங்காரவேலர் எழுதிய நூல்களும் கையேடுகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 02:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-7-february-2019/", "date_download": "2020-08-09T05:46:11Z", "digest": "sha1:E4FMDRM73ERCUX76I2TYKLXUHDCJQMBG", "length": 7522, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 7 February 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (பிப். 8) கூடுகிறது. அப்போது, 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.\n2.சென்னை அருகே ரூ.2000 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.\n1.தேசிய அளவில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n2.வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் எண் (நிரந்தர கணக்கு எண்), ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n3.பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் ராஜேந்திர பிரசன்னா, கதக் நடனக் கலைஞர் சோபா கோஷெர் உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை வழங்கினார்.\n4.நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் உள்ளனர் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.\n5.தென் அமெரிக்க பகுதியில் இடம் பெற்றிருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5விஏ-247 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜிசாட்-31 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் புதன்கிழமை அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.\n1.அன்­றாட பங்கு வர்த்­த­கத்­தில் திடீர் ஏற்ற, இறக்­கத்தை தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­க­ளுக்கு, ‘செபி’ உத்­த­ர­விட்­டுஉள்­ளது.\n2.பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர், பிர­தீப் சிங் கரோலா, விமான போக்­கு­வ­ரத்து துறை செய­ல­ராக, பணி மாற்­றம் செய்­யப்­பட்­டு உள்­ளார்.\n1.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான 2-ஆவது சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.சென்னையில் 12ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)\nசுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1971)\nபுளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/page/29", "date_download": "2020-08-09T04:56:20Z", "digest": "sha1:XVKN4YJOJII5HYFO3MJEAE4YHJLWVLZ7", "length": 4143, "nlines": 58, "source_domain": "vannibbc.com", "title": "Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள் – Page 29", "raw_content": "\nகொழும்பிலிருந்து சென்ற வாகனம் வி பத்து – 9 பேர் ப டுகா யம்…\nஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை நெகிழ்ச்சி அடையும் வெளிநாட்டு பெண்\nமட்டக்களப்பில் பெண்ணொருவர் கொ லை\nவடக்கில் இராணுவம் தொடர்ந்தும் இருக்கும் – கூட்­ட­மைப்பு…\nவவுனியாவின் சிங்கள கிராமங்களிற்கு விமல் வீரவன்ச விஜயம்\nவவுனியா கண்டி வீதியில் கோர வி பத்து : முதியவர் படுகா யம்\nஊரடங்கு குறித்து சற்று முன்னர் வெளியான செய்தி…\nவவுனியா – நெளுக்குளம் பகுதியில் 27 வயதுடைய இளைஞர் கை து\nச ட்டவி ரோத தேர்தல் பதாகைகள், போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை\nஜனாதிபதி உடனடி தீர்வை வழங்க வேண்டும் – வவுனியா காஞ்சூரமோட்டை…\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ்…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\nபிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா : சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\nவவுனியாவில் தாயை கா ணா மல் ப ரித விக் கும் நான்கு பிள்ளைகள் :…\nஉ டம் பிலும், உ த ட்டிலும் கா யம்… வெ றி கொ ண்டு க டி ச்சு இ…\nஅநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை\nஊ ரடங்கு ச ட்டம் சற்று முன் வெளியான மு க்கிய அ றிவித் தல்\nவவுனியாவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல…\nகொ த்து க் கொ த் தா க யானைகள் ம ரண மடை ந்த ச ம்ப வம்……\nநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/20/6639/", "date_download": "2020-08-09T05:12:01Z", "digest": "sha1:4MLOR5Y4THSM6346O26PS3MC2KAWNT3V", "length": 6904, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "சிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் - ITN News", "raw_content": "\nசிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம்\nகேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது 0 05.ஆக\nஇலங்கை பணியாளர்கள் தொடர்பில அரசாங்கம் விசேட கவனம் 0 01.ஜூன்\nசிறைச்���ாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் 0 04.ஆக\nசிறுவர் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜன பவுர வேலைத்திட்டத்தை இதற்கென ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களுக்குள் இதற்கென உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களை, வேலைத்திட்டத்திற்கென இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/category/general", "date_download": "2020-08-09T06:00:47Z", "digest": "sha1:ZTB75YXY6ZATSD3XIJSB2JTZFICOPKJW", "length": 13684, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » பொது", "raw_content": "\nஎண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்��ட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் […]\nஅவர் இன்றிருந்தால் கலைஞர் தொலைக்காட்சியை அழைத்து, \"ஏய்யா தப்புத் தப்பா எழுதறீங்க என்னை ‘நூறாண்டு தலைவன்’னு எழுதக்கூடாது. ‘நூற்றாண்டுத் தலைவன்’னு எழுதணும்\", என்று ஒருவேளை திருத்தம்சொல்லிக் கடிந்துகொண்டிருக்கக்கூடும். சிறுசிறு விவரங்களின்வழி பலரின் வாழ்வை அவர் தொட்டிருந்ததைப் புகழஞ்சலிக் கூட்டங்கள்வாயிலாக அறியமுடிந்தது. எப்படியும் நூறு ஆண்டுகளை அவர் பார்க்கவேண்டும் என்னும் சிறு ஆசை என்னுள் இருந்தது. அரசியல்சார்ந்த செயல்பாடுகள் ஒருபுறம் இருப்பினும் அதைத்தாண்டிப் பன்முக ஆளுமையை அவர் கொண்டிருந்ததும், குறிப்பாகத் தமிழ்சார்ந்த செயல்பாடுகளில் ஒளிர்ந்ததும் காரணம். ஆறாண்டுகள் மிச்சமிருக்கும் […]\n“அலுக்கம்னு ஓரிடத்துல பயன்படுத்தியிருக்கீங்க. அதற்குச் சரியான பொருள் என்னங்க”, என்று கேட்டு எழுதியிருந்தார் நண்பர் சுந்தர். அதன் இடத்தைப் பொருத்து ‘வாய்ப்பு’ என்று பொருள் கொள்ளலாமா என்று தோன்றியது என்றிருந்தார். ‘இனிக்காதது’ என்னுமொரு கட்டுரையில் 2006இல் எழுதியிருக்கிறேன். http://blog.selvaraj.us/archives/218 (வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் இன்னும் கிட்டவில்லை). கொங்கு வட்டாரத்தில் அலுக்கம் என்பது அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் சொல். […]\nநான் கவிஞனல்லன். ஆனால் அதுபோல ஏதேனும் அவ்வப்போது முற்காலத்தில் எழுதியதுண்டு. சிலநாள் முன்பு எனது ஆசிரியை சரசுவதி ஐயை ஒரு செய்தி அனுப்பியிருந்தார்கள். ‘சித்திரைப் பெண்ணே வருக’வென்று ஒரு கவிதை எழுதியனுப்பு என்று பணித்திருந்தார். ‘எழுதி நாளாச்சுங்க’ என்று மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று முதலில் தோன்றினாலும், எனக்குள்ளும் ஓரார்வம் பற்றிக் கொள்ள, 2019இன் சித்திரையாளை வரவேற்க இதோ ஒரு ‘கவிதை’ 🙂 * * * * சித்திரைப்பெண்ணே வருக கந்தனோ கதிர்வேலனோ கடவுளை யாரறிவார் காலந்தான் […]\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது. ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை. அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், […]\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\nBalasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\nசெல்லமுத்து பெரியசாமி on குந்தவை\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=23444", "date_download": "2020-08-09T05:36:18Z", "digest": "sha1:NNN5LVTD75MAAEMRT6G6J6BUZITVBEQR", "length": 25476, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்\nமகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின் மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து கணவன்மார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் திரௌபதி துருபத ராஜனின் மகள் என்பதை நம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே போல் அவளுடைய சுயம்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடும் வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்று அர்ஜுனன் அவளை மணந்து கொண்டான் என்பதையும் நம்பலாம்.அதன் பிறகு திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்களா இல்லை அர்ஜுனன் ஒருவன்தானா என்பது விவாதத்திற்குரிய விஷயம். வியாசர் மகாபாரதத்தின் ஆர��்பத்தில் நூலின் சாரம் முழுவதையும் முன்னுரை போல கூறும் 150 சுலோகங்களில் திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்கள் இருந்ததாக குறிப்பிடவில்லை.\nஏற்கனவே சொன்னது போல் ஸ்ரீ கிருஷ்ணரை முதன் முதலாக மகாபாரதத்தில் திரௌபதி சுயம்வர மண்டபத்தில்தான் சந்திக்கிறோம். இங்கே அவர் ஒரு மனிதனாகத்தான் சித்தரிக்கப் படுகிறார்.கடவுளாக அல்ல. மற்ற சத்திரியர்களைப் போல துருபதனால் அழைக்கப் பட்ட யாதவ மன்னர்கள் ஒரு குழுவாக சுயம்வரத்திற்கு வருகின்றனர். ஆனால் சுயம்வரத்தில் நடைபெற்ற போட்டிகளில் யாதவ மன்னர்கள் கலந்து கொண்டதற்கான குறிப்புகள் கிடையாது.\nஅந்த சுயம்வரத்திற்கு பாண்டவர்கள் மாறு வேடத்தில் வந்திருந்தார்கள். துரியோதனின் கொலை வெறியிலிருந்து தப்பிக்க பாண்டவர்கள் மாறு வேடத்தில் ஊர் ஊராக திரிந்து கொண்டிருந்த காலம் அது. அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் எரிக்கப்பட்டதாக கௌரவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.\nதுருபதனின் ராஜ்யத்தில் நடைபெற இருக்கும் சுயம்வரத்தைக் கேள்வி பட்டதும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பாண்டவர்களும் வருகின்றனர். அந்தணர்களும் சத்திரியர்களும் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவர்களை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டது ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும்தான். அதற்கு காரணம் அவர் ஒரு அவதார புருஷன் என்பதால் மட்டும் அல்ல. அவர் தனித்துத் தெரியும் ஒரு புத்திசாலி என்பதனால்.( ஏற்கனவே தனது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நடந்த தீ விபத்திருந்து மாறு வேடத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டதை ஸ்ரீ கிருஷ்ணர் அறிந்து வைத்திருந்தார்.)\nதனது ஊகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.” பலதேவா உறுதியான அந்த வில்லை இழுத்து நாண் பூட்டுபவன் அர்ஜுனன். எனக்கு அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே போல மண்டப வாஇலில் இருந்த மரத்தை வேருடன் பிடுங்கியவன் விருகோதரன்(பீமனுக்கு மற்றொரு பெயர்).\nபின்னர் யுதிஷ்டிரரும் ஸ்ரீ கிருஷ்ணரும் சந்திக்கும்பொழுது யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் .” முன்னமே எங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டீர்களா எங்கனம் “ என்று வினவுகிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் “ அக்னியை எவரால் மூடி போட்டு மூட முடியும்” என்று பதில் அளிக்கிறார்.\nபாண்டவர்களை அவர்களுடைய அந்தண மாறு வேடத்தில் கண்டு பிடிப்ப���ென்பது அரிய செயல் .ஸ்ரீ கிருஷ்ணர் கண்டு பிடித்தார் என்றால் அது அவருடைய புத்தி கூர்மையையும் வேகமாக செயலாற்றும் எண்ண வேகத்தையும் காட்டுகிறது.\nஇதை மகாபாரதம் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் இந்தப் பகுதிகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் அந்த கால மாந்தர் அனைவரிலும் தலை சிறந்தவராகவும் புத்தி கூர்மை உடையவராகவும் ஸ்ரீ கிருஷ்ணர் விளங்கினார் என்பதுதான்.\nஅந்த சுயம்வர மண்டபத்தில் குறிப்பிட்ட இலக்கினை தன் அம்புகளால் துளைத்ததன் மூலம் தான் ஒரு சிறந்த வில்லாளி என்பதை விஜயன் உலகிற்கு பறை சாற்றுகிறான்.( சுழலும் மீன் பொம்மையின் கண்களை தண்ணீரில் தெரியும் அதன் பிம்பத்தை பார்த்து அடிக்க வேண்டும் என்பது போட்டி விதி }\nஅர்ஜுனனின் இந்த வெற்றியினை பொறுக்காத பிற மன்னர்கள் கொதித்து எழுகின்றனர். ” பிக்ஷை எடுத்து வாழும் அந்தணனுக்கு திரௌபதியை அடைய எந்த ஒரு தகுதியும் கிடையாது” என்கின்றனர்.இந்த நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் மத்தியஸ்தம் செய்து அவர்கள் நடுவில் எழ இருந்த மோதலை தவிர்க்கிறார்.\nஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தின் பக்கம் நின்று காத்து ரட்சிக்கும் முதல் இடமாக இது மகாபாரதத்தில் சித்தரிக்கப் படுகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அமைதியை அவர் நிறுவிய விதம் அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது. ஏன் என்றால் தனது போர்த் திறமையாலும் வினாலும் யாதவர்களின் துணையுடன் ஆயுதம் ஏந்தி எதிர்த்து வந்த பகைவர்களை விரட்டி இருக்கலாம் .பீமனும் அந்த நேரத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி இருந்திருக்க மாட்டான். தருமத்தின் வழி நடக்கும் எந்த ஒரு வீரனும் எந்த இடத்தில் அமைதி வழியில் சமாதானத்தை நிறுவ முடியுமோ அந்த இடத்ததில் அமைதி காக்கவே விரும்புவான். ஆனால் எந்த இடத்தில் போர் மூலம் தர்மம் நிறுவப்பட வேண்டுமோ அந்த நேரத்தில் ஒரு உண்மையான வீரன் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டான். அந்த நேரத்தில் ஆயுதம் ஏந்தாமல் இருப்பதை அதர்மமாகக் கருதுவான்.\nஎனவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆவேசமாக வீரிட்டெழுந்த மன்னர்களைப் பார்த்து “ மன்னர்களே இந்த ஐந்து சகோதர்களும் உரிய முறையில் திரௌபதியை அடைந்து இருக்கின்றனர். எனவே அமைதியுடன் இருங்கள்.\nஇந்த சகோதரகளுடன் மோதுவதை கைவிடுங்கள் ”\nஅந்த காலத்தில் மன்னர்கள் தர்மத்தை கடைப் பிடித்து வ���ழ்பவர்கள். தர்மத்தின் வழி நடப்பது நன்மை பயக்கும் என்று நம்பினார்கள். இருப்பினும் அர்ஜுனன் காட்டிய வில்வித்தை திறமும் போட்டியில் அவன் எளிதில் திரௌபதியை வென்றதும் மன்னர்களிடம் சிறு சலனத்தை ஏற்படுத்தி சற்று தர்மத்தை மறக்க செய்தது. தர்மத்தை எடுத்துரைப்பதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை சுய நினைவிற்குக் கொண்டு வந்தார். பகைமை நின்றது. பாண்டவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.\nஇதனை வெறும் சாதாரண மன்னன் ஒருவன் முயன்றிருந்தால் அவனால் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல வெற்றி பெற்றிருக்க முடியாது. தனது திறமையால் பெரிய பெரிய மனிதர்களையும் வழிக்குக் கொண்டு வருவதன் மூலம் தான் ஏற்கனவே ஒரு நம்பிக்கையான தலைவராக உருவெடுத்து விட்டதையும் மன்னர்கள் மத்தியில் தன் சொல்லுக்கு மதிப்பு மிகுந்து வருவதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஅர்ஜுனன் திரௌபதியை அடைந்த பின்பு அவளை அழைத்துக் கொண்டு தன் இருப்பிடம் திரும்புகிறான். மற்ற வீர்களும் திண்ணையை காலி பண்ணி விட்டு தத்தம் ஊர்களுக்கு திரும்புகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணருக்கும் பாஞ்சால தேசத்தில் தங்கி இருப்பதற்கு சரியான காரணங்கள் ஏதுமில்லை.மற்ற மன்னர்களைப் போல் அவரும் தன் ராஜ்யத்திற்கு திரும்பி இருக்க முடியும். பலதேவரை அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் இருப்பிடத்திற்கு செல்கிறார். அங்கு அவர் யுதிஷ்டிரரை சந்திக்கிறார்.\nஇந்த சந்திப்பின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எவ்வித பலனும் இல்லை. இதற்கு முன்பு அவர் யுதிஷ்டிரரை சந்தித்தது கிடையாது. இருவர் இடையிலும் ஒரு சின்ன அறிமுகம் கூட இல்லை.வியாசர் மகாபாரதத்தில் இவ்வாறு கூறுகிறார். “ ய்திஷ்டிரர் அருகில் சென்றதும் வாசுதேவர் அவருடைய கால்களைத் தொட்டு வணங்கி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பலதேவரும் தன்னை அவ்வாறே அறிமுகம் செய்து கொள்கிறார். இதன் மூலம் இருவருக்கும் நடுவில் ஏற்கனவே அறிமுகம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.. இதுவே அவர்களுக்கு இடையில் நடக்கும் முதல் சந்திப்பாகும். ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களை தனது அத்தையின் பிள்ளைகள் என்ற காரணத்தாலேயே சந்திக்கிறார்.\nஇது ஸ்ரீ கிருஷ்ணரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.சாதாரண மனிதர்கள் பணபலமும் அதிகார பலமும் மிக்க மனிதர்களுடனேயே நட்பு பாராட்டுவதையே விரும்புவர்.ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் வலிய சென்று பாண்டவர்களை சந்தித்தப் பொழுது அவர்கள் சொந்த தேசம் இன்றி மாறுவேடத்தில் அலைந்து கொண்டிருந்த நேரம்.\nஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சாலியின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஞ்சால தேசத்திலேயே தங்குகிறார். தனது திருமணப் பரிசாக நகைகள் உயர்ந்த பட்டாடைகள் படுக்கைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் யானைகள் குதிரைகள் மற்றும் பல மதிப்பு மிக்க பொருட்களை தனது தேசத்திலிருந்து தருவித்து பரிசாக அளிக்கிறார். திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களை சந்திக்காமலே தனது துவாரகை தேசத்திற்கு சென்று விடுகிறார்.\nஇந்த செய்கை மூலம் அவருடைய பெருந்தன்மையான பரந்த உள்ளம் நமக்கு தெளிவாகிறது.\nசீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]\nகம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014\nதஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nஅத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்\nஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்\nஅம்மா என்றொரு ஆயிரம் கவிதை\n2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. \nIn the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)\nநெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -9\nஇலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.\nதாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. \nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. \nவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2\nPrevious Topic: நீங்காத நினைவுகள் -23\nNext Topic: ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48089-google", "date_download": "2020-08-09T05:02:14Z", "digest": "sha1:27WAWDDUVSFSIAJNSIVW355Y4UHHYK7G", "length": 22109, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கூகுள் (Google)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திக��், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\n16 வயதினிலே - கூகுள்\n ஐஸ்வர்யா ராய் உலக அழகியான வருடம் எது கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சிக்ஸர் அடித்தவர் யார் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சிக்ஸர் அடித்தவர் யார் என்பது தொடங்கி புதுகோட்டை என்ற மாவட்டத்தின் 2வது வார்டு கவுன்சிலர் யார் என்பது தொடங்கி புதுகோட்டை என்ற மாவட்டத்தின் 2வது வார்டு கவுன்சிலர் யார் என்பது வரை இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றால் உங்கள் விரல்கள் மூளையிட்ட கட்டளையின்படி wwww.google.com என்று தான் டைப் செய்யும் அந்த அளவிற்கு வாழ்க்கையில் தேடலுக்கு இன்றியமையாத இணையதளமா��� உருவாகியுள்ளது கூகுள்.\nஇந்த கூகுள் இணையதளம் உருவானதற்கு பின்னால் சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ஸ்டாண்ஃபர்டு யுனிவர்சிட்டியில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு ப்ராஜெக்டாக உருவாக்கியது தான் கூகுள். இந்து வெறும் இணையதளம் அல்ல பல இணையதளங்களை பற்றிய தகவல்களை தேடித்தரும் தேடுதல் இணையதளமாக் உருவானது. இதன் செயல்பாடு இதுவரை வேறு எந்த இணையதளங்களாலும் செய்ய முடியாத அளைவில் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் ''india vs australia perth test in 1999'' என்று தேடினால் இந்த வாக்கியத்தை அப்படியே தேடுவது தொடங்கி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை பெர்த்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி, இதுவரை விலிஅயாடிய டெஸ்ட் போட்டி, 1999ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் என பல கோணங்களில் தேடி உங்கள் கண் முன் 0.03 நொடிகளில் 2 லட்சம் விடைகளை கண்முன் நிறுத்தும் தன்மை கொண்டது இந்த இணையதளம்.\nசெப்டம்பர் 15,1997ல் இந்த இணையதளத்திற்கான டொமைன் பெயரான கூகுள் உருவாக்கப்பட்டு, 1998 செப்டம் 4ம் தேதி இந்த நிறுவனத்தை துவங்கி, செப்டம்பர் 27,1998ல் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது இந்த நாள் தான் கூகுளின் பிறந்தநாள். இன்று ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துள்ளதன் பின்னனியிலும் கூகுள் தான் உள்ளது. உங்கள் ப்ளே ஸ்டோர் துவங்கி, நீங்கள் பயணிக்க உதவும் கூகுள் மேப்ஸ், விடோக்களைக்காண உதவும் யூடியூப் ஆகிய அனைத்துமே கூகுளின் தயாரிப்புகள் தான்.\nகூகுள் இணையதளம் மட்டும் ஏன் இவ்வளவு வேகமாக தேடுகிறது ஆனால் மற்ற இணையதளங்கள் தேடுவதில்லையே என்றால் அதற்கும் காரணம் தேடலாம் கூகுளில். ஏனேனில் அதன் முகப்பு பக்கத்தில் கூகுள் என்ற சிறிய அளவில் பதிவேற்றப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் குறைந்த பட்சம் எட்டு டெக்ஸ்ட் வார்த்தகைகளஸிதற்கான அளவு ஒரு மெகா பைட் அளஃவை விட கம்மி தான் குறைவான வேகம் உள்ள இணையதள வசதியிலும் இதனை தேட முடியும் என்கிரது கூகுள்.\nகூகுள் அலுவலகம் தான் உலகில் பணியாளர்கள் பணிபுரிய விரும்பும் அலுவலக சூழலை கொண்ட நம்பர் ஒன் நிறுவனம், உலகில் இணையதளத்தை உபயோகிக்கும் 80 சதவிகிதம் பேர் கூகுள் மூலம் தேடுகின்றனர் அதில் 20% பேர் இண்டர்நெட் இணைப்பு உள்ளதா என்பதற்கே கூகுள்.காம் என்று தான் சோதிக்கின்றன���் என்கிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட புகழுக்கெல்லாம் காரணமான கூகுளின் அடையாளம் மிகவும் பிரபலமான நபர்களின் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிடுவது தான் இன்றும் கூகுள் தனக்கான டூடுளை வெளியிட்டுள்லது. உலகின் வேகமான தேடுதல் வலைதளமாக மட்டுமல்லாமல் பல சமயங்களில் நம் மூளையாக மாறி செயல்படும் கூகுளுக்கு நாம் 16வது பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்வோம்.\nநானும் அதிகமாக கூகுலையே அதிகம் பயன் படுத்துகிறேன் தேடலுக்காக\nஇந்த நேரம் பிந்திய பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nGoogle என்கிற பெயர் எப்படி வந்தது என தெரியுமா\nஒன்றிற்குப் பக்கத்தில் 100 பூஜியங்கள் உள்ள எண்ணை Googol என்று அழைப்பார்கள்.\nகூகுள் நிறுவனத்தார் தாம் இதனை பெயரிடும் போது கற்பனை செய்ய முடியாதபடி எதை தேடினாலும் அனைத்தையும் காணகிடைக்கும் இடமாக கூகுள் இருக்க வேண்டும் என நினைத்து இட்டார்களாம்அந்த இலக்கை அடைந்தும் விட்டார்கள்.\nகூகுள் எனில் 1 உடன் நூறு பூச்சியங்கள்\nஒன்றிற்குப் பக்கத்தில் Googol பூச்சியம் சேர்ந்தால் Googolplex\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடி��்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/05/13/", "date_download": "2020-08-09T06:00:06Z", "digest": "sha1:XLOGV2SWF5NSRMHXPR5EED2WDSDMLMU2", "length": 23111, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 13, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nவன்முறையை கட்டுப்ப��ுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்\nவன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினையடுத்து பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்\nஇங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலி\nஇங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன்\nஇந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்…\nஇந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு புதுடெல்லி: 2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா\nதாயின் கண்முன்னே லொறியின் சக்கரத்தில் நசுங்கிய பிஞ்சு குழந்தை..\nதாய்லாந்தில் செல்போன் பேசிக்கொண்டிருந்த தாயின் கண்முன்னே அவருடைய குழந்தை லொறியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த வில்வன் பிபன் (32) என்கிற தாய், செல்போனில் தன்னுடைய தங்கையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நடைபயிலும் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய\nவிபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இன்று காலை பரந்தன், உடையார் கட்டுப்பகுதியில் இறச்சி வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித நபர் தனியார் பஸ்ஸொன்றில் மோதி உயிரிழந்தள்ளார். இச் சம்பவத்தினை தொடர்ந்து விபத்து\nஅசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் வடமேல் மாகாணத்துக்கு\nயாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை வீதியில் எறிந்த கொடூர தாய்\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது, வீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு\n’இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: கமல்ஹாசன் கருத்து, பாஜக கண்டனம்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள்\n“இலங்கையில் இன்று தாக்குதல் நடத்துவதாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லை” – பாதுகாப்புப் பிரிவு\nஇலங்கையில் இன்று (திங்கட்கிழமை) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் நாவல உள்ளிட்ட\n`சத்தியமா அசைவம் சாப்பிடமாட்டோம்..’ – புதுக்கோட்டையில் ஒரு அதிசய கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருக்கிறது வாடிமனைப்பட்டி கிராமம். பெயர் வாடிமனைப்பட்டி தான் ஆனால், “சைவ கிராமம்” என்று தான் அனைவராலும் அறியப்படுகிறது. கிராமத்தில் உள்ள 45 குடும்பங்களும் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த\nபிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்\nபிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர். சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன்\nநாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள்\nசிறிலங்காவில் குளியாப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய ஆகிய காவல்துறை பிரிவுகளிலேயே இன்று அதிகாலை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை\nகுடாநாட்டைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் சிக்கியது: 33 பவுண் நகைகள்; 3 மோ.சைக்கிள் கைப்பற்றப்பட்டன\nயாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும்\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு ��னது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F-2/", "date_download": "2020-08-09T05:26:03Z", "digest": "sha1:5RYJFXJQCTI2BP4H6NP4EXWJJJL4XPBS", "length": 10587, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nநீரில் மூழ்கி இருவர் பலி\n“துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்” – நடிகை அக்‌ஷரா கவுடா\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nஅஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇன்று (15) முற்பகல் 9..15 மணியளவில் குறித்த மாணவிகளின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇந்த சடலங்களை கொண்டு வருவதற்கான செலவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅஸர்பைஜான் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கழைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற 21, 23 மற்றும் 25 வயதான 3 மாணவிகள் அண்மையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nதேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த\nகூட்டுத்தாபன தலைவர்களின் சம்பளம் குறைப்பு\nபலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு\nதடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்\n12 மாணவர்கள் பிணையில் விடுதலை\nமடுல்சீமை இளைஞன் குத்திக் கொலை; ஒருவருக்கு மறியல்\nபொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்; 13 பேர் கைது\nஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை\nமண்டைதீவில் 111 கிலோ கஞ்சா மீட்பு; இருவர் கைது\nதாஜுதீன் கொலை; முக்கிய சந்தேக நபர் மரணம்\nமடுல்சீமை இளைஞன் குத்திக் கொலை; ஒருவருக்கு மறியல்\nபொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்; 13 பேர் கைது\nஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை\nமண்டைதீவில் 111 கிலோ கஞ்சா மீட்பு; இருவர் கைது\nதாஜுதீன் கொலை; முக்கிய சந்தேக நபர் மரணம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nமடுல்சீமை இளைஞன் குத்திக் கொலை; ஒருவருக்கு மறியல்\nபொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்; 13 பேர் கைது\nஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-malaysian-govt-not-printed-vijayakanth-picture-in-buses/", "date_download": "2020-08-09T04:58:40Z", "digest": "sha1:CETHN4A5ZKU75JAHCM3OVMAJ6F5EBGJA", "length": 16985, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு\nCoronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு\nவிஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nசமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் தெரிந்துகொள்ளும் விதமாக இதை செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை Shiva Sankar‎என்பவர் புரட்சிகலைஞரின் புரட்சிபடை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மே 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரி வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் அறிவித்��ார்.\nஅதே நேரத்தில் சமூக ஊடகங்களில் விஜயகாந்தின் மனிதநேயம் என்று புகழ்ந்து பல பதிவுகள் வெளியாகின. யாரோ ஒருவர் போட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளதால் உண்மையான பதிவு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது மலேசிய பேருந்தில் கேப்டன் படம் என்று பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.\nமலேசியா, அரசு பேருந்து, விஜயகாந்த் ஆகிய கீவார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை பல ஊடகங்கள் பயன்படுத்தி வந்திருப்பதை காண முடிந்தது. சிலர் விஜயகாந்த் படம் உள்ள பகுதியில் தங்கள் புகைப்படம், தங்களுக்கு விருப்பமானவர்கள் புகைப்படத்தை வைத்து வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.\nநீண்ட தேடலுக்குப் பிறகு ஷட்டர்ஸ்டாக் என்ற புகைப்படங்கள் விற்பனை தளம் ஒன்றில் இந்த பஸ்ஸின் புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஸ்டாக் இமேஜை எடுத்து நடிகர் விஜயகாந்த் படத்தை அரசு பஸ்ஸில் மலேசிய அரசு விளம்பரம் செய்துள்ளது என்று பகிர்ந்திருப்பது உறுதியானது.\nஇதன் அடிப்படையில், விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரது படத்தை மலேசிய பஸ்ஸில் வெளியிட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு\nஇந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ\nகுடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா\nபத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி\nகூடங்குளம் அணு உலையில் சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உள்ளதா\nரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்… இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள் ��ாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி ‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண... by Pankaj Iyer\nராஜராஜ சோழன் கட்டிய பதான் படிக்கிணறு- ஃபேஸ்புக் புரளி குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்\nரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (862) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (225) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,153) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (207) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (64) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (78) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/08/en-uchi-mandai.html", "date_download": "2020-08-09T06:30:44Z", "digest": "sha1:665XEHVHM4JTEAG5KEZ3DXZJBL2TPFWK", "length": 11973, "nlines": 310, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Uchi Mandai-Vettaikaaran", "raw_content": "\nஎன் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...\nபெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...\nஆ : கை தொடும் தூரம் காயச்சவளே\nஎன் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே\nபெ : தாவணி தாண்டி பார்த்தவனே\nராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...\nஆ : மீயா மீயா பூனை நான் மீச வைச்ச யானை\nகள்ளு கட பான நீ மயக்குற மச்சான\nபெ : புல்லு கட்டு மீச என மேல பட்டு கூச\nஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச\nஆ : மந்திரக்காரி மாய மந்திரக்காரி\nகாகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்\nஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே\nபெ : உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்\nஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...\nபெ : அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு\nஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு\nஆ : கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு\nபந்திய நீ போடு நான் வாரேன் பசியோடு\nபெ : மந்திரக்காரா மாய மந்திரக்காரா\nஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு\nஅங்க இங்க கைய வெச்சு\nநீயும் என்ன ப���ச்சு தின்ன கேக்குறியே டா\nஆ : துப்பாக்கியா மூக்க வெச்சு\nதோட்ட போல மூச்ச வெச்சு\nநீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ\nஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .ஆஹா ஆஹா\nபெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது\nஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது\nகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ...\nஆ : கை தொடும் தூரம் காய்ச்சவளே\nஎன் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே\nபெ : தாவணி தாண்டி பார்த்தவனே\nராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே\nஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..\nஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..\nஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...\nபடம் : வேட்டைக்காரன் (2009)\nஇசை : விஜய் அண்டோனி\nபாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், ஷோபா சந்திரசேகர், சாருலதா மணி, சக்தி ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/paalam/", "date_download": "2020-08-09T05:06:31Z", "digest": "sha1:XRYQI2AFX5OFYBHPIF5UC77YSCGGXQAJ", "length": 15025, "nlines": 90, "source_domain": "adadaa.com", "title": "Adadaa Paalam அட‌டா பால‌ம் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஅட‌டா பால‌ம், உங்க‌ள் அட‌டா த‌மிழ்த் த‌ள‌த்தினால் வெளியிட‌ப்ப‌டும் இன்னுமோர் சேவை.\nபால‌ம் – உல‌கில் ப‌ர‌ந்துகிட‌க்கும் உங்க‌ள் அன்பிற்குரிய‌வ‌ர்க‌ளுக்கு உங்க‌ள‌து வைப‌வ‌ காணொளிகள் ம‌ற்றும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உட‌னுக்குட‌ன் இணைய‌த்தினூடாக‌ சென்ற‌டைய‌ வ‌ழி செய்கிற‌து.\nஉல‌கெங்கும் வியாபித்திருக்கும் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளுட‌னான‌ தொட‌ர்புக‌ளை இன்னும் மேம்ப‌டுத்த‌ அட‌டா இன் பால‌ம் உத‌வும். நீங்க‌ள் க‌ன‌டாவில் வ‌சிப்ப‌வ‌ராக‌ இருந்தால், உங்க‌ள் திரும‌ண‌, பிற‌ந்த‌நாள், சாம‌த்திய‌, ம‌ற்றும் அனைத்து வைப‌வ‌ காணொளிக‌ளை குறுந்த‌ட்டு [DVD] எடுத்து இல‌ண்ட‌ன், சுவிஸ், இந்தியா, இல‌ங்கை என்று அனுப்புவீர்க‌ள். அட‌டா பால‌ம், இந்த‌ செய‌ல்முறையை ப‌ழைய‌து என்று புற‌ந்த‌ள்ளும் அள‌வுக்கு சேவை மேம்ப‌டத்த‌‌வுள்ள‌து. உங்க‌ளுக்கு வைப‌வ‌ குறுந்த‌ட்டுக்க‌ள் கிடைத்துக் கூட‌, உங்க‌ள‌து சொந்த‌ங்க‌ள் அதைப் பார்க்க‌ சில‌ நேர‌ங்க‌ளில் ஒரு மாத‌ கால‌ம் காத்திருக்க‌ வேண்டியிருக்கும். ஒவ்வொரு குறுந்த‌ட்டு [DVD], ஒவ்வொரு நாட்டுக்கேற்றாற்போல் ப‌திவு செய்து த‌பால் நிலைய‌ம் சென்று அன்னுப்ப‌வேண்டுமே என்று அலுத்துக்கொள்ளாதீர்க‌ள்.\nஉங்க‌ளுக்காக‌ இதோ அட‌டா பால‌ம்.\nஉங்க‌ள‌து விழாக்க‌ளின் முளுநீள‌ காணொளிக‌ளையும் அனைத்து புகைப்ப‌ட‌ங்க‌ளையும் நாங்க‌ள் உங்க‌ளுக்கென்றே ஒரு அட‌டா த‌மிழ்ப்ப‌திவு ஆர‌ம்பித்து பாதுகாப்பாக‌ காட்சிப்ப‌டுத்துவோம். இல‌ண்ட‌ன், சுவிஸ், இந்தியா, இல‌ங்கை என்று உல‌கில் எங்கிருந்தாலும் அவ‌ர்க‌ள் உங்க‌ள் இணைய‌த்த‌ள‌திற்குச் சென்று பார்வையிட‌லாம். இத்த‌னை த‌ட‌வைக‌ள் தான் பார்வையிட‌லாம் என்ற‌ க‌ட்டுப்பாடின்றி, வேண்டிய‌ நேர‌ம் வேண்டிய‌ த‌ட‌வைக‌ள் பார்வையிட‌லாம். அவ‌ர்க‌ள் விரும்பினால், த‌ர‌விற‌க்கி [download] அவ‌ர்க‌ளே குறுந்த‌ட்டுக்க‌ளை உருவாக்கிக்கொள்ள‌‌வும் முடியும். உங்க‌ள் வேண்டுகோளிற்கேற்ப‌ standard, DVD, HD quality காணொளிக‌ளை உங்க‌ளின் காணொளியில் இருந்து உருவாக்குவோம். சில‌ சொந்த‌ங்க‌ளுக்கு இணைய‌த்தில் பார்வையிடும் வ‌ச‌திக‌ள் போதாது, குறுந்த‌ட்டுத் தான் அனுப்ப‌ வேண்டும் என்று நீங்க‌ள் விரும்பினால், அதையும் நாங்க‌ள் செய்வோம். நாங்க‌ளே அந்த‌ நாட்டிற்கேற்ப‌ குறுந்த‌ட்டு அடித்து அவ‌ர்க‌ளுக்கு மிக‌ விரைவில் கிடைக்கும் வ‌ண்ண‌ம் செய்வோம்.\nஉங்க‌ள் விழாப் புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தையும் உங்க‌ள் த‌ள‌த்தில் காட்சிப்படுத்துவோம். உங்க‌ளின் வேண்டுகோளிற்கேற்ப‌, நாங்க‌ள் photo album உம் செய்து உல‌கின் அடுத்த‌ மூலையில் இருக்கும் சொந்த‌த்திற்கு அனுப்பிவைப்போம்.\nஉங்க‌ள் சொந்த‌ங்க‌ள் உட‌னேயே பார்வையிடும் வ‌ச‌தி என்ப‌து ம‌ட்டுமே உங்க‌ளை‌ அட‌டா பால‌த்தின் ப‌க்க‌ம் திருப்ப‌ப் போதுமான‌து. இருந்தாலும் அட‌டா பால‌ம் கீழுள்ள‌ மேம்ப‌ட்ட‌ வ‌ச‌திக‌ளையும் வ‌ள‌ங்குகிற‌து:\nஉல‌கில் இருக்கும் சொந்த‌ங்க‌ள் உட‌னேயே பார்வையிட‌லாம்\nஎத்த‌னை த‌ட‌வைக‌ள் வேண்டுமானாலும் பார்வையிட‌லாம்\nவிரும்பினால், குறுந்த‌ட்டு [DVD] அடித்து உற‌வுக‌ளுக்கு அனுப்பிவைப்போம்\nஅவ‌ர்க‌ளே அந்த‌ காணொளியை த‌ர‌விற‌க்க‌ம் [download] செய்துகொள்ள‌லாம்\nஉங்க‌ளுக்கென்றே அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் இல‌வ‌ச‌ இணைய‌த்த‌ள‌ம்.\nஉங்க‌ள் வைப‌வ‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் இணைய‌த்தில்\nவிரும்பினால், photo album செய்து சொந்த‌ங்க‌ளுக்கு அனுப்பிவைப்போம்\nஇனிமேல், ஒவ்வொரு நாட்டிலிருக்கும் உங்க‌ள் உற‌வுக‌ளுக்கு குறுந்த‌ட்டு செய்து அனுப்பிக்கொண்டிருக்காதீர்க‌ள்; அட‌டா பால‌த்தைக் கொடுங்க‌ள், அவ‌ர்க‌ள் வைப‌வ‌ காணொளிக‌ளையும் புகைப்ப‌டாங்க‌ளையும் உட‌னேயே பார்க்க‌லாம். அட‌டா, ப‌க்க‌த்து வீட்டில் இருக்கும் ந‌ப‌ருக்குக் கூட அட‌டா பால‌த்தைக் கொடுங்க‌ள்.\nஉங்க‌ள் வைப‌வ‌ videographer/ photographer இற்கு அட‌டா பால‌ம் ப‌ற்றிய‌ சேவையை இன்றைக்கே அறிய‌ப்ப‌டுத்துங்க‌ள்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/hitlers-nazi-logo-on-donald-trumps-name/c77058-w2931-cid304243-su6225.htm", "date_download": "2020-08-09T05:04:02Z", "digest": "sha1:27ECLUKNJNMWB46XXU4IDAVMNZOYPRER", "length": 5148, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "டொனால்ட் ட்ரம்ப் பெயரின் மீது ஹிட்லரின் 'நாஜி' சின்னம்", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்ப் பெயரின் மீது ஹிட்லரின் 'நாஜி' சின்னம்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வைக்கப்பட்ட நட்சத்திர சின்னத்தில், ஹிட்லரின் 'நாஜி' சின்னம் வரையப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வைக்கப்பட்ட நட்சத்திர சின்னத்தில், ஹிட்லரின் 'நாஜி' சின்னம் வரையப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதி சினிமாவுக்கு மிகப்பிரபலம். அதனாலேயே அமெரிக்க சினிமாவை ஹாலிவுட் என அழைக்கின்றனர். இங்கு உள்ள ஹாலிவுட் போலவார்ட் என்ற இடத்தில், நடைபாதையில் பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பிரபலங்களின் பெயரோடு நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇதில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் ஒரு சின்னம் உண்டு. இதன் மீது, நேற்று ஒருவர் ஹிட்லரின் 'நாஜி' சின்னமான ஸ்வஸ்திகாவை வரைந்து விட்டு சென்றார். இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் அங்கு விரைந்து குற்றவாளியை கைது செய்தனர். பொதுச்சொத்தை சேதப்படுத்திய��ாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில், சிறுபான்மையினரை வெறுக்கும், நிறவெறி பிடித்த பலர் தங்களை நாஜிக்கள் என அடையாளப்படுத்தி கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. இது போன்றவர்கள் பலர், 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய ஒரு பேரணியில் நாஜி கோடி பறந்தது, சர்ச்சையை கிளப்பியது. அது குறித்து பேசிய போது, நாஜிக்களுக்கு கண்டனம் தெரிவிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். இதனாலேயே, நாஜிக்களுக்கு நெருக்கமானவர், என ட்ரம்ப் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளார்.\n2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன், ட்ரம்ப் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவரின் ஹாலிவுட் சின்னம் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/pakistan-to-use-terror-as-a-tool-defense-minister-rajnath/c77058-w2931-cid318411-s11183.htm", "date_download": "2020-08-09T05:14:50Z", "digest": "sha1:2E7NQX4JTREKOSSYENC5U3MAOQVXEV2B", "length": 2952, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்", "raw_content": "\nபயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் பாதுகாப்பு பணியாளர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.\nஇதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்றும், 26/11 ஐ நாம் மறக்க முடியாது, கடல்பகுதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க எங்கள் கடற்படை மற்றும் கடலோர காவல்படை விழிப்புடன் உள்ளன என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள��ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/5-year-old-baby-in-deep-well-the-tragedy-that-continues/c77058-w2931-cid316512-su6269.htm", "date_download": "2020-08-09T05:24:37Z", "digest": "sha1:GS762YMEPI5H57SF3U3YUDMCSJE763BJ", "length": 2171, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை! தொடரும் சோகம்!", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணறு மூடப்படாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். 15 அடியில்குழந்தை சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகின்றன.\nகுழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரன் மூலம் மற்றொரு குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ntc-front-page/page/2/", "date_download": "2020-08-09T05:20:35Z", "digest": "sha1:OBSMLYT5R6CLB776II5Q4J6FGZTH3ROP", "length": 11975, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "Front page - New Tamil Cinema", "raw_content": "\n‘இலைக்கு இந்தப்பக்கம் சாம்பார் ஊற்றி நீ சாப்பிடு. அந்தப்பக்கம் நான் ரசம் ஊற்றி சாப்பிடுறேன்’ என்று பழகிய பத்தாவது நிமிஷத்திலேயே பாசத்தை கொட்டிவிடுவார் மிஷ்கின். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அக்ரிமென்ட் போட்ட அஞ்சாவது நிமிஷத்திலேயே…\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nகார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ இன்னும் வரவில்லை. ஆனால் மாஃபியா வடிவத்தில் வந்திருக்கிறது. தனது நற்பெயரை நாசமாக்கிய நரகாசுரன் மாஃபியாதான் என்பதை சடக்கென்று புரிந்து கொண்டார் மனுஷன். ஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கும் நல்லதில்ல...…\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஅரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக ‘நாளைக்கே நீ மண்டைய போட்ருவ...’ என்று பேசுகிறவர்களை எதை கொண்டு அடக்குவது ‘நீ எறிந்த செங்கல்லை உன் மண்டைக்கே திருப்புறேன் பாரு...’ என்று களத்தில் இறங்கி செவுளை…\nகருப்பசாமி தெய்வத்துக்கு கன்னமெல்லாம் மீச���... கைய வைக்க ஆசைப்பட்டா கலவரம்தான் பூசை இந்த புதுமொழிக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா இந்த புதுமொழிக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா அண்மையில் விஜய்யை சீண்டிய பி.ஜே.பி யின் நிலைமையை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், புரியும் அண்மையில் விஜய்யை சீண்டிய பி.ஜே.பி யின் நிலைமையை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், புரியும்\nகருப்பு வெள்ளை காலத்திலிருந்து கலருக்கு மாறிவிட்டது சினிமா. ஆனால் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரைக்கும் மாறாத சமாச்சாரம் கருப்பு வெள்ளை பரிமாற்றம்தான். ‘முழு சம்பளத்தையும் ஒயிட்லயே கொடுத்துருங்க. அதற்கு ஜி.எஸ்.டியும் நீங்களே கட்டிடுங்க’…\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு\nமுட்டு சந்துல நம்பர் ஒன் போகிறவர்களை தடுக்கணுமா, அந்த இடத்தில் சாமி படத்தை ஒட்டு.... என்கிற சீப்பான சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் ஆல் ஏரியா கடவுள்களும். ‘ஒண்ணுக்கு’ சமாச்சாரத்தை விட ஒப்பில்லா சமாச்சாரமாக இன்னொன்றை…\nநல்ல பைட் மாஸ்டர் அமைந்தால் மண் புழுவும் படமெடுக்கும்... மல்லாக்கொட்டையும் கர்லா கட்டையாகும் அப்படிதான் கோடம்பாக்கத்தில் தன் புஜ பலத்தை காட்டி தெறிக்க விடுகிறார்கள் சில நடிகைகள். அண்மையில் திரைக்கு வந்த ‘பட்டாஸ்’ படத்தில் சினேகாவின்…\nமுன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பது சிங்கத்தின் கூண்டுக்குள் போய் சிக்கன் பீஸ் சாப்பிடுவது போல சிரமமான விஷயம். ஒரு வரி வசனத்தை கூட சொந்தமாக வைக்க முடியாது. இப்படி வச்சா அப்படி எடுத்துக்குவாங்களோ, அப்படி வச்சா இப்படி எடுத்துக்குவாங்களோ…\n‘தானே உட்கார்ந்த தலைவா...’ என்று முழங்கியபடி விவேக்கின் வேஷ்டியை பிடித்துக் கொண்டே வருவார் கொட்டாச்சி. இந்த காமெடி காட்சியை கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும் சிரித்து மகிழ்ந்த தமிழ்சினிமா ரசிகனுக்கு அவ்வப்போது அதே காட்சியை ரீப்ளே…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்��ி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/37101-2019-04-25-10-50-10?tmpl=component&print=1", "date_download": "2020-08-09T04:54:17Z", "digest": "sha1:NYXRKM2576GJU2DAQKPTZHLYBD7YHKRG", "length": 22895, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": "வைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2019\nவைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)\nவர்க்கத் தோற்றுவாய்க்குப் பின்னரான சமூகக் கட்டமைப்புகள் பல்வேறு முரண்பட்ட செயல்களை மனித குலத்துள் தோற்றுவித்திருக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு சமூக பண்பாட்டுச் சூழலும், அச்சமூகக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடித்தே வந்துள்ளதை கலை, இலக்கியப் பண்பாட்டு சூழலியல் மிகத் தெளிவுபட விளக்கி உரைக்கின்றது. குறிப்பாக, மேற்கட்டுமான கட்டமைப்புக்குள் ஒன்றாகக் கருதப்படுகின்ற, ‘காதல்’ பற்றி உலகியல் வாதம் பல்வேறு கருத்தியலை முன் வைத்துச் செல்கின்றது; இன்றும் கூட அது தொடர்பான விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.\nஆண், பெண் கூடிக் களிப்புறும் ‘காதல்’ பற்றி தமிழிலக்கியங்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்களும் அழகுறவும், உள்ளுணர்வின் வேட்கை மிகுமாறும் கூட எடுத்துரைத்தன. பண்டைக் காலந் தொட்டு இன்று வரையுமாய் இலக்கியங்களில் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படினும், காதல் சமூகத்தால் மறுக்கப்பட்டே வந்துள்ளது என்பதே நாம் கண்ட, காணும் உண்மை. இதற்குரிய காரணியாய் சமூகத்திலுள்ள வர்க்க அடிப்படையே என வாதிடுவர் சமூகவிஞ்ஞான ஆய்வாளர்கள்.\nபண்டைத் தமிழ் இலக்கியப் பதிவுகள் மிக செறிவாக, நுட்பமாக காதலை உணர்த்துகிறது. உதாரணமாக,\n“யாயும் யாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்\nயானும் நீயும் எவ்வழி யறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற குறுந்தொகை பாடல் அடிகள்\n உன் தாய், தந்தையும், என் தாய், தந்தையும் யார் யாரோ நீயும் நானும் எவ்வகை வழியும் அறியாது, செம்மண்ணில் விழுந்து இரண்டற கலந்த நீர்போல அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் இரண்டற கலந்ததே” என்று காதலின் நிலையினை மி�� நுட்பமாக 6 அடிகளில் சுருங்கச் சொல்லி விளக்கும் மாண்பு பழந்தமிழிடையேயுள்ள சிறப்பு.\nஅத்தகு இனிமை பயக்கும் காதல் பற்றி இக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் தமது கலை, இலக்கிய போக்கின் ஊடாக பலவாறாக எடுத்துரைத்தனர். இன்றும் எடுத்துரைக்கின்றனர்.\n“காதல் காதல் காதல் ஃ காதல் போயின் ஃ சாதல் சாதல்” என்றான் நம் பாரதி.\nஅத்தகைய ‘காதல்’ செய்யும் இளையோரோ “காதல் காதல் காதல் காதல் செய்யின் சாதல் சாதல்” என்று கூறும் அளவிற்கு ‘காதல்’ எனும் போக்கு மனித அழிவை இந்திய சமூகம் மிக பெருமளவில் சந்தித்து வருவதை தொடர்ச்சியாகக் கேட்டும், கண்டும் வருகின்றோம். இத்தகைய சூழலை மையமிட்டு ஒரு நிலவுடைமைச் சூழலில் காதல் எவ்வாறு வெற்றி பெற முடியும். ‘காதல்’ நிலைத்தாலும் காதலர்கள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் நாவல் வழி தருகின்றார்.\nநிலபிரபுக்கள், ஜமீன்தார் என்று கூறுகின்ற அதிகாரத்துவ தன்மை (தகுதி) கொண்டவர்களின் செயல்பாடுகளை வெளிபடுத்தி, சமூகத்தின் கடந்த கால வாழ்க்கையை பிரதிபலிக்கின்றார் வைரமுத்து. ஆம் ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ என்ற புதினம் 21-ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலபிரபுத்துவக் கட்டமைப்பின் உச்ச நிலையையும், அதிகாரப் போக்கையும், புறம் சார்ந்த நிலையையும், அகம் சார் கருத்தியலின் அழிவையும் அகப்புற சூழலில் நின்று மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.\nதமது எழுத்தாளுமையால் ஜமீன்களின் தன்மையையும், கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும், இருவேறுபட்ட தளத்துள் இருக்கும் இவர்களுக்குள்ளான காதல். அதனால் ஏற்படும் முரண்கள், அழிவுகள் என திரைப்படத்தின் காட்சிகளைப் போல வருணனைகள் தந்து மிகச் சிறப்பாகவும், நுட்பமாகவும் வைரமுத்து எடுத்துரைக்கின்றார்.\nஜமீன் நிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் தன்மையுடையோராய் ஜமீன்தார்கள் இருந்தனர். அவர்கள் பேசினால் வேதம்; செயல்படுத்தினால் சட்டம்; எதிர் நின்று பேசினால் அல்ல பார்த்தாலே கொலை செய்யும் கொடுமையும் அவர்களின் காலச் சூழல்.\nஅவர்களின் அதிகாரப் போக்கு, அரசியல் செல்வாக்கு, பொருளாதார செல்வாக்கு அங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களையும் அச்சப்படவே வைத்தது. ஆக, தர்பாரும், தனி��்தன்மையும், சொல்லும் சொல் வேத வாக்காகவும், பிறர் ஏவல் வழி வாழ்வதையே கடமையெனக் கொண்டும் மக்கள் வாழ்ந்தனர்.\nஇத்தகைய ஜமீன்தார் முறையையுடைய தமிழகத்தின் 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரான வர்க்க முரண்பாட்டோடு கூடிய சாதிய படிநிலைச் சூழலையும் பொருத்தி வைரமுத்து 20 ஆம் நூற்றாண்டின் மைய பகுதி நிகழ்வை மிக அழகாக பதிவு செய்திருக்கின்றார் வைரமுத்து.\nஅனைத்துத் தகுதிகளையும் பெற்ற முழு அதிகாரம் படைத்த ஜமீன் மகன், கலைத் துறையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தும் ஓர் பெண். இருவருக்குமிடையேயான காதல், வர்க்க முரண், ஜமீன் அதிகாரப் போக்கு, கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடுவோரின் நிலை, காதலின் ஈர்ப்பு, ஆழம், அதனால் விளையும் தீமைகள் என ‘காதலின் பயணம்’ அழகுற சென்று அழிவை எதிர்கொள்ளும்படியான செயலொடு கதைக்களம் முடிவுறுகிறது.\n ராஜதுரை (ஜமீன்தார் மகன்)\n அம்சவள்ளி (கூத்துக்கலை பெண்)\n வெள்ளையம்மாள் (அம்சவள்ளியின் தாய்)\n ஜமீன்தார் (இராஜதுரையின் தந்தை)\n ஜெகதீஷ்வரி (ஜமீன்தார் மனைவி)\n அங்கப்பன் (அம்சவள்ளியின் மாமன்)\n3. இன்ன பிற துணை, ஒரு நிலை மாந்தர்கள்\nகாதலைப் பற்றி நூலில் முன்னுரையில் கூறும் வைரமுத்து,\n“காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையில் தண்டித்துவிட்டு இடக்கையில் ஆசீர்வதிக்கிறது. தத்துவம் அதை தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. பெற்றோர் காதலை தங்களோடு முடிந்துவிட்ட சமாச்சாரமாகவே கருதுகிறார்கள். சமூகம் இன்னும் அதை ஓர் ஒழுக்கக் கேடு என்றே உறுதியாக நம்புகிறது. எனவே இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீதுதான்.\nஅவர்கள் மட்டுமே அறிவார்கள் அது சக்தி என்று. அதன் அவஸ்தைகள் சந்தோஷங்கள் எல்லாம் எரிப்பொருள்கள்”. (பக். 55, ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்) என்கிறார். மேலும்,\nகாதலின் ஆசைகள் அர்த்தமில்லாதவை. ஆனால் ஆழமானவை. பைத்தியக்காரத்தனங்களே காதலின் சபையில் கௌரவிக்கப்படும் (பக். 81) என்றும் கருத்துரைக்கின்றார்.\nகண்டமனூருக்கு முதன் முதலில் கூத்து நிகழ்ந்த வெள்ளையம்மாள் தன் மகள் அம்சவல்லியை அழைத்து வருகின்றாள். அவர்கள் ஜமீன்தார் வீட்டில் தங்குவது, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெறுவதும் கூத்துக் கலைஞர்களின் வழக்கம். ஜமீன்தார் பொருளைத் தரும் போது அம்சவல்லி வாங்க மறுத்து, உழைப்புக்கு ஊதியம் தாருங்கள். கொடை தந்து கொச்சைப்படுத்தாதீர்கள் எனக் கூற ஜமீன் கோபம் அடைகிறான்.\nஇதற்கிடையில் ஜமீனின் ஒரே வாரிசு இராஜதுரை அம்சவல்லி மீது காதல் கொள்ளவும், இந்நிகழ்வு ஜமீனுக்கு தெரியவர, வேறொரு ஜமீன் பெண்ணை இராஜதுரைக்கு நிச்சயம் செய்ய, அவனோ அம்சவல்லியின் ஊருக்கே சென்று, வறுமையானாலும் காதலியோடு வாழ்கின்றான்.\nஇராஜதுரைக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனான போடி ஜமீன் பூபதிராஜா அவனை பழிவாங்க முடிவெடுக்கிறார். அம்சவல்லி குடும்பமோ பணம் மீது ஆசை கொண்டு அலைகின்றனர். அவள் மாமன் அங்கப்பனும் துன்பம் தருகின்றான். இதை தெரிந்து கொண்ட பூபதி, அம்சவல்லியை சீரழித்து, இராஜதுரையை கொலை செய்யவும் அடியாட்களை அனுப்புகிறான். இதே சூழலில் தமக்கு இழிவு ஏற்படுத்திய அம்சவல்லியை அழித்து விட்டு தன் மகனை அழைத்து வர கண்டமனூர் ஜமீன் ஆட்களை அனுப்பி வைக்கிறார்.\nபணத்தாசைக் கொண்ட அங்கப்பனிடம் பணம் கொடுத்து அம்சவல்லியை தனியாக ஓரிடத்திற்கு வரவழைக்கிறான். அங்கு பூபதி அம்சவல்லியை தகாத பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயலுகிறான். அது கண்டு கோபம் கொண்ட இராஜதுரை துணிச்சல் கொண்டு ‘பூபதி’யை கொலை செய்துவிட, இருவரும் வேறிடம் நோக்கி ஓடுகின்றனர்.\nஒருபுறம் கண்டமனூர் ஆட்கள், மறுபுறம் போடி ஜமீன் ஆட்கள். இரு கும்பலும் இருவரையும் கொலை செய்யத் துடிக்கின்றனர். கண்டமனூர் ஆட்களில் ஒருவன் அம்சவல்லி மீது ஈட்டியை பாய்ச்சுகிறான். அதை முன்னால் நின்று இராஜதுரை தடுக்க, அவன் மீது ஈட்டி பாய்கிறது. அது கண்ட அம்சவல்லி ஈட்டியின் மீதி பகுதியினுள் தன் உடலைச் செலுத்தி தானும் இறந்துவிடுகிறாள்.\nகாதல் ஈர்ப்பினால் ஈருடலும் ஓருடலாய் ஈட்டியில் புகுந்து இருவருமே இறந்து போவதாக கதை முடிவடைகிறது.\nஇக்கதை அடிப்படையாக ஓர் மிகச்சிறந்த திரைப்படம் போன்று நகர்கிறது. ஆசிரியர் கதையின் உள்ளடக்கத்தை அமைத்து சென்றிருக்கும் விதம் மிகச் சிறப்பு. மிகச் சிறப்பான முறையில் கதை தொடக்கம், நகர்வு உச்சம் என மிக சரியாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தில் ஜ��ீன்தார்களின் நிலை, மக்களின் நிலை, கலை கூத்து நிகழ்த்துவோரின் நிலை காதல், அழிவுயென எதார்த்த நடைமுறைப் பதிவாய் உண்மையின் பிம்பமாய் உலவுகிறது இக்கதை.\nகதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் முறை, அவர்களை வருணிக்கும் போக்கு என ஒவ்வொரு எழுத்தும் சிற்பியின் கைவண்ணத்தில் இருக்கும் சிற்பங்களைப் போல. கவிதை நடையில் எதுகை, மோனையிலும் சொற்சுவை சொட்ட மிக அழகாக சுருக்கமாக எவ்வித சலிப்புமின்றி இறுதி வரை நகர்கிறது “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” புதினம். மிகச் சிறந்த மண் சார் பதிவாக, மானுடத் தேடலான காதலின் பிழிவாக, சமூகத்தில் எதார்த்த பிம்பமாக, நிலவுடமையின் காதல் கதையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.\n- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_6.html", "date_download": "2020-08-09T04:51:55Z", "digest": "sha1:QOT2TWZHCM3A2SOPRKB4BEM4LDRCHXWV", "length": 7780, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை\nகொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் கிழமை (7) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பமனு ஏற்கும் நிகழ்வினை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.\nஇதன்படி பொரல்லை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு அனைத்து பாடசாலைகளும், ராஜகிரிய பகுதியில் 3 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.\nவேட்புமனு ஏற்கும் நாளில் பாதுகாப்பு காரணம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்புமனு ஏற்கும் நடவடிக்கை காலை 7 மணியில் இருந்து 1 மணி வரை முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ ���ார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nவீடு புகுந்து கொள்ளை; மண்டூர் பிரதேசத்தில் சம்பவம்\nஷமி) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தை பிரதேசத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் கொள்ளையிடப்பட் சம்பவம் ...\nமுதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்\nஇன்று நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலின் முதலாவது முடிவு நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும் இவ்வாறு தேர்தல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/07/04084204/1492117/Suresh-Raina-House-Convert-Child-Play-ground.vpf", "date_download": "2020-08-09T05:29:34Z", "digest": "sha1:ZBLMI7VZ7I6JZOH6SDJKOADSVVB7NHYA", "length": 8741, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குழந்தைகள் விளையாடும் இடமாக மாறிய ரெய்னா வீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுழந்தைகள் விளையாடும் இடமாக மாறிய ரெய்னா வீடு\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கால் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில், அவர் தனது வீட்டில் மியூச்சிக்கல் சேர் விளையாட வைத்து மகிழ்வித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nவித்தியாசமாக கூடைப்பந்து ஆடும் நடிகர் சதீஷ்\nகாமெடி நடிகர் சதிஷ் வித்தியாசமாக கூடை பந்து ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஜான்டி ரோட்ஸை கிண்டலடித்த சச்சின் டெண்டுல்கர்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோனஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஇங்கி.Vs பாகிஸ்தான் டெஸ்ட் - 244 ரன்கள் முன்னிலையில் பாக்.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து, தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.\nஅடுத்தாண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை\nடி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்திய-சீன எல்லைப் பிரச்சினை எதிரொலி - ஐ.பி.எல். போட்டியில் விளம்பரம் செய்யும் ஒப்பந்தம் ரத்து\nஐ.பி.எல். போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தை தனியார் செல்போன் நிறுவனம் ரத்து செய்துகொண்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தப��்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2016/12/", "date_download": "2020-08-09T05:37:13Z", "digest": "sha1:V5HYT7NMFEW6RM252A42PUD3CMSRRZS3", "length": 85803, "nlines": 440, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: December 2016", "raw_content": "\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No. 4Dt: January 10, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O.(Ms) No.260Dt: December 17, 2013|பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O.(D) No.129Dt: May 09, 2013|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (1D) No. 57Dt: March 05, 2013|தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No. 23Dt: February 11, 2013|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இய��்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O(1D) No. 385Dt: November 02, 2012|பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No. 270Dt: October 22, 2012|பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No. 165Dt: July 04, 2012|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms. No. 146Dt: June 19, 2012|தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88.\nG.O Ms. No. 137Dt: June 08, 2012|பள்ளிக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் ,100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.\nG.O (D) No.158Dt: May 18, 2012|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள்.\nG.O Ms.No. 121Dt: May 17, 2012|பள்ளிக் கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - ஆணைவெளியிடப்படுகிறது..\nG.O Ms.No.47Dt: March 02, 2012|பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை.\nG.O Ms.No.40Dt: February 21, 2012|தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலமாக நடத்தப்படும் பாரதியார் தினம் / குடியரசு தினம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு இணையம் நடத்தும் போட்டிகளில் தமிழ்நாடு மாநில கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பள்ளிகளை மட்டுமே பங்குகொள்ள ஆணை வெளியிடப்பட்டது.\nG.O Ms.No.36Dt: February 17, 2012|தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.\nG.O Ms.No.15Dt: January 23, 2012|பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms. No. 12Dt: January 18, 2012|பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல்.\nG.O Ms. No. 11Dt: January 18, 2012|பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No. 5Dt: January 09, 2012|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No.2Dt: January 07, 2012|பள்ளிக் கல்வி - இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணையிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.\nG.O Ms. No. 216Dt: December 30, 2011|தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்��க் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No. 212Dt: December 23, 2011|பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்..,.\nG.O Ms. No. 204Dt: December 12, 2011|பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநுால்களைப் பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms. No. 201Dt: December 09, 2011|தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல்.\nG.O Ms. No. 199Dt: December 07, 2011|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ((RashtriyaMadhyamikShikshaAbhiyan) - 2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின்.\nG.O Ms. No. 198Dt: December 07, 2011|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம்.\nG.O Ms. No. 197Dt: December 07, 2011|தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்.\nG.O Ms.No.193Dt: December 02, 2011|பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - 2011-2012ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன..\nG.O Ms. No. 175Dt: November 08, 2011|பள்ளிக் கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No.170Dt: November 02, 2011|2011- 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தல்.\nG.O Ms.No.169Dt: November 02, 2011|2011 - 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்.\nG.O Ms.No166Dt: October 31, 2011|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு இனிவருங்காலங்களில் தொடர அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms. No. 141Dt: September 13, 2011|பள்ளிக் கல்வி - நிதி நிலை அறிக்கை 2011-12 - மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் நீக்குவதற்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துத்துறை நிருவாக கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை.\nG.O Ms. No. 139Dt: September 12, 2011|பள்ளிக் கல்வி - 2011-12ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் - பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நடைமுறையில் உள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வு திட்டத்தினை.\nG.O.(Ms.)No.120Dt: August 08, 2011|பள்ளிக் கல்வி - 2011-12ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.\nG.O Ms. No. 46Dt: March 01, 2011| பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்து���ை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை\nG.O Ms. No. 9Dt: January 18, 2011 | பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13(1) ஐ மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துதல் - சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும்.\nG.O Ms. No. 7Dt: January 18, 2011| பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 31 உட்பிரிவு 3ன் கீழ் மாநில குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம் ஏற்படுத்துதல் -ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O (1D) No. 366Dt: December 06, 2010| பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை (நிலை) எண்.240, பள்ளிக் கல்வித்(விஇ)துறை, நாள்:18.08.2010-ல் ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது.\nGO.Ms.No. 240Dt: August 18, 2010| பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nGO.Ms. No. 203Dt: July 23, 2010 | பள்ளிக்கல்வி-அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல்-16.4.2010 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-ஆணைகள் வெளியிடப்படுகின்றன..\nGO.Ms. No. 191Dt: July 12, 2010| பள்ளிகள் - சென்னை மாநகராட்சி பள்ளிகள் - சென்னை பள்ளிகள் - பெயர் மாற்றம் - ஆணை - வெளியிடப்படுகிறது.\nGO.Ms.No. 157Dt: June 10, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 30 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது..\nGO.(D).No. 185Dt: June 10, 2010 | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை - 2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.\nGO.Ms.No. 143Dt: May 21, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 96 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆண��� - வெளியிடப்படுகிறது..\nGO.(D).No 131Dt: April 28, 2010|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது..\nGo.Ms.No. 71Dt: March 18, 2010|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை மனுக்கள் எண். 9780/95 மற்றும் 14027/96 ஆகியவைகளின் மீது 8.7.2004 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு- பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 10.6.2002 முதல் தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1ஆக பட்டதாரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் பணியாற்றி வரும் 191 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப் படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 308Dt: November 30, 2009 | அரசு அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறை - பொது நுாலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நுாலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 206Dt: August 10, 2009 | பொது நுாலகத் துறை - தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 220Dt: November 10, 2008 | பள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத.\nGo.Ms.No. 218Dt: November 08, 2008|பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No.207Dt: September 30, 2008|தொடக்கக் கல்வி – ரிட்மனு எண். 8079/2006-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.\nGo.Ms.No. 126Dt: June 12, 2008|பள்ளிக்கல்வி - பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http//www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nGo.Ms.No. 122Dt: June 06, 2008|மேல்நிலக் கல்வி-2008-2009ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்ப - ஆணை வெளியிடப்படுகிறன..\nGo.Ms.No. 121Dt: June 06, 2008|பள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன..\nGo.(1 D).No. 194Dt: May 22, 2008 | பகுதிII திட்டம் - 2008-09 - கன்னிமாரா பொது நுாலகத்திற்கு மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறன.\nGo.(1 D).No. 148Dt: April 21, 2008 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது..\nGo. (1D) M .S .No . 195 Dt: August 06, 2007 | பொது நுாலகத்திற்கு - சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nGo.Ms.No. 131Dt: June 14, 2007|மேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது.\nGo.(1D).194Dt: June 11, 2007|பள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க-அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.\nG.O Ms.No.115Dt: May 30, 2007|பள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 106Dt: May 09, 2007|பள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உய��்த்தல்- ஆண வளியிடப்படுகின்றது..\nGo.Ms.No. 103Dt: May 07, 2007 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது.\nG.O Ms.No.100Dt: April 30, 2007|பள்ளிக்கல்வி – தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களால் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 3Dt: January 05, 2007|பள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 194Dt: October 10, 2006|பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No.101Dt: June 30, 2006|மேல்நிலைக் கல்வி 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 100 பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது..\nG.O Ms.No.100Dt: June 30, 2006|பள்ளிக் கல்வி - 2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.\nGo.Ms.16801/ Dt: June 22, 2006|பொருள் பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா.\nGo. (2D). 22Dt: June 01, 2006 | பள்ளிக் கல்வி -மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணயின இரத் செய் மீண்டும் தமிழ் பயிற்று மொழி வகுப்பு வங்க அனுமதித் -ஆணயிடப்படுகிறது..\nGo.Ms.No. 98Dt: May 31, 2005 | பள்ளிக் கல்வி-கட்டிடங்கள்-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி- II திட்டம் \"மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம்- 4 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுமானம்\" -நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 91Dt: May 20, 2005|பள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக���கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 90Dt: May 20, 2005| பள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது..\nGo.Ms.No. 85Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம்-இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி/புத்தறிவுப் பயிற்சித் திட்டம்- ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 83Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 82Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 96 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நுாலக வாய்ப்பினை அதிகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 81Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 80Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 78Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 77Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 69Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் 2005-2006 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 66Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - 2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி தி��்டம் - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் சமுதாயப் பங்கேற்புடன் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 64Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான மென்பொருள் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 63Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் - செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 39Dt: March 30, 2005| பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிறது..\nGo.Ms.No. 11Dt: January 17, 2005| பள்ளிக்கல்வி- மேல்நிலைத் தேர்வு மார்ச், 2005-கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமி கடலலைகளால் பாதிக்கப்பட்டது- அவற்றை தயாரித்து அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 2Dt: January 01, 2005|பள்ளிக் கல்வி- அரசுத் தேர்வுகள்- கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குவது- ஆணை வெளியிடப் படுகிறது..\nGo.Ms.No.. 1Dt: January 01, 2005 | நிவாரண உதவி - சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ / மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 64Dt: June 19, 2004|தொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 59Dt: June 12, 2004|தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக�� கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.\nGo.Ms.No. 51Dt: June 01, 2004|பள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது.\nGo.Ms.No. 30Dt: February 26, 2004|பள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது..\nGo.Ms.No. 11Dt: February 09, 2004|தொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது..\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nG.O.No.131Dt: May 02, 2016|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=8161", "date_download": "2020-08-09T06:05:39Z", "digest": "sha1:A3A4TXSMCLWQ36W5JRMHDPVVKFAOFEFG", "length": 15951, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "உங்களில் ஒருவன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nகாதல் நாற்பது – 30\n மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே உந்தன் வடிவம் தெரிகிறது இந்த இரவில் ஆயினும் இன்று நீ புன்னகை புரிவதைக் கண்டேன்\nவெண்பாவில் விடுகதைகள் ரமணி தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடைய\nசுவாமி விவேகானந்தர் 150 வது ஜயந்தி நினைவாஞ்சலி\nசு. ரவி தன்வலி அறியா தாமச நிலையில் ஆன்ம பலத்தை அறவே இழந்து மேனாட்டு மோகம் தானாட்டுவிக்க வேத மதத்தின் வேர்கள் வெம்பி மூட மேகங்கள் மூடிக் கவிந்து \"பாரதம் என்றால் பாமர தேசம் பாம்புகள் நெளிய\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85376", "date_download": "2020-08-09T05:21:40Z", "digest": "sha1:YKIARX6T23ADPIOZ3VN7BEARJBLMVSGK", "length": 12853, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனாக அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய ��ிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\n'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனாக அதிகரிப்பு\n'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனாக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான தனது பங்களிப்பாக 84 வயது பெண் ஆசிரியையான M.A.H.P. மாரசிங்க 200,000 ரூபாவினை புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.\nஇதேவேளை, வெலிசர சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலை, ரூ. 135,044.53 பெறுமதியான காசோலையை ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.பி. எகோடாவலவிடம் கையளித்தது. அத்துடன் அயகம பிரதேச செயலகத்தினால் 34,865.95 ரூபாவும் பேருவளை நகர சபையினால் 131,200 ரூபாவும் இந்த நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.\nமேலும் இந்த நிதியத்திற்கு இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களினால் பங்களிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த நிதியத்திற்கான பங்களிப்பினை காசோலைகள், இலத்திரனியல் பண பரிமாற்றங்கள், www.itukama.lk எனும் இணையத்தளம் அல்லது #207# எனும் இலக்கத்தை டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை 0760700700, 0112320880, 0112354340 மற்றும் 0112424012 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇட்டுகம 200 000 ரூபா புத்தளம் ஜனாதிபதி\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்��� ஒருதொகை மஞ்சள் மற்றும் ஏலக்கா என்பனவற்றுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08) கற்பிட்டி கடற்படையினரால் கற்பிட்டி ஆணவாசல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-08-09 10:29:37 சட்டவிரோதம் மஞ்சள் கட்டை ஏலக்கா\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nபாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் இதய சுத்தியான ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுமாக இருந்தால் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை\n2020-08-09 10:07:19 பாராளுமன்றம் தமிழ்த் தேசியப் பரப்பு ஒற்றுமை\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nஇலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா, இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2020-08-09 09:57:29 அங்கொட லொக்கா இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை இரண்டு விமானங்களினூடாக நாடு திரும்பியுள்ளனர்.\n2020-08-09 09:51:59 மத்திய கிழக்கு இலங்கையர்கள் Middle East\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.\n2020-08-09 09:39:25 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் களனி\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:15:08Z", "digest": "sha1:4BDJKS66O3INCECFVIAWIPA7JWOX4TCS", "length": 9166, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில் சேவைகள் | Virakesari.lk", "raw_content": "\nவெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேக நபர் க‍ைது\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nஉழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ரயில் சேவைகள்\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பல ரயில் சேவைகள்\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்டின் பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே திணைக்...\nயாழ்தேவி தடம் புரள்வு : ரயில் சேவைகள் பாதிப்பு\nயாழ்தேவி ரயில் தடம்புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள்...\nயாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nரயில் கடவைக்குக் குறுக்காகச் சென்றதனால் ரயிலுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யா...\nவவுனியா ரயில் சேவைகளும் பாதிப்பு ; பயணிகள் அசௌகரியம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09 நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்...\nமலையகத்திற்கான ரயில் சேவைகளும் முடக்கம் ; மக்கள் பெரும் அவதி\nரயில் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல ரயில்சேவைகளும் பாத...\nபரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் கோரிக்கை.\nரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்...\nரயில்வே வேலைநிறுத்தம் : பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து.\nரயில்வே சேவையாளர்களின் வேலை நி��ுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக்\nமலையக ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு\nஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில்...\nகொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை நாவற்குழியுடன் நிறுத்தம்\nகொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அ...\nUpdate : வடபகுதி ரயில் சேவைகள் வழமைக்கு\nபாதிக்கப்பட்டிருந்த வடபகுதி ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளது.\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrosundarjee.com/index.php/author/admin/page/4/", "date_download": "2020-08-09T04:53:32Z", "digest": "sha1:CSWMEGEBBUGQLX7NSRXF2ZWPEGETVOAT", "length": 13699, "nlines": 102, "source_domain": "astrosundarjee.com", "title": "admin – Page 4 – Navasakthi Jothidaalaya – Astrologer Dr. Navasakthi Sundarjee Chennai", "raw_content": "\nபேச்சு திறன் யார் யாருக்கு எப்படி இருக்கும்\nபேச்சு வல்லமை, யார் யாருக்கு எப்படி இருக்கும் என்பதை, நவ கிரகங்கள் தீர்மானிக்கும் அழகை, விளக்குகின்றார் Dr. நவசக்தி சுந்தர்ஜீ. YOU TUBE ல், கேட்டு மகிழுங்கள். முடிவில்,SUBSCRIBE செய்துவிட்டு, BELL பட்டனை [...]\nகடைக்கோடி தொண்டனும் அரியணை ஏறுவான்\nகடைக்கோடி தொண்டனையும் அரியணை ஏற வைக்கும் விபரீத ராஜயோகம். ஜோதிடர் என்ன கூறுகின்றார் என்று, you tube ல் கிளிக் செய்து கேட்போம். மறக்காமல் subscribe செய்து பெல் சிம்பலை, அழுத்துவோம். [...]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 YOUTUBE ல் கேட்டு மகிழுங்கள்\nதிருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான், அற்புதமான, பலன்களை, வாரி வழங்கப்போகின்றார். 11.10.2018 இரவு 06.49 P.M அளவில், துலாம் ராசியில் இருந்து, பெயர்ந்து, விருச்சிகம் செல்கின்றார். Dr. Navasakthi Sundarjee என்ன சொல்கின்றார், [...]\nhttps://youtu.be/H8K0Zig5CMg ரஜினி அரசியலுக்கு வருவாரா\n அவருடைய ஜாதகம் என்ன சொல்கின்றது ஜோதிடர் என்ன சொல்கின்றார் என்று you tube ல் கிளிக் செய்து கேட்போம். இந்த சேனலை subscribe செய்து ஊக்குவிப்போம். ஜோதிடம் [...]\nபெண்களை அதிகம் தாக்கும் அல்சைமர் ந���ய் யாருக்கு வரும்\nபெண்களை அதிகம் தாக்கும் அல்சைமர் நோய், யாருக்கு வரும், ஜோதிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா ஜோதிடர் Dr. நவசக்தி சுந்தர்ஜீ என்ன சொல்கின்றார் என்று கிளிக் செய்து கேட்போம் ஜோதிடம் வாழ்க, ஜோதிடம் [...]\nமகாளய அமாவாசை என்ன பலன் கொடுக்கும்\nமகாளய அமாவசை என்ன பலனை நமக்கு கொடுக்கும் என்பதை அறிய, ஜோதிடர் என்ன சொல்லி இருக்கார் என்று கிளிக் செய்து கேட்போம். ஜோதிடம் வாழ்க, ஜோதிடம் வெல்க, முறையாக ஜோதிடம் கற்போம், [...]\nபாரத பிரதமர் நரேந்திர மோடிஜி க்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்\nபாரத பிரதமர் நரேந்திர மோடிஜி நீண்ட நெடுங்காலம், ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, இந்திய திரு நாட்டுக்கு, சிறப்பான சேவை புரிந்து, பெருமை சேர்க்கட்டும். தமிழ் மண்ணின், எதார்த்தம், எளிமைதனம், மற்றும், தமிழக [...]\nகுரு பெயர்ச்சி என்ன செய்யபோகின்றார்\nகுரு பெயர்ச்சி என்ன செய்யப் போகின்றார். நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகின்றார், ஜோதிடர் Dr. நவசக்தி சுந்தர்ஜீ என்ன சொல்லப்போகின்றார் என்பதை கிளிக் செய்து, கேட்போம். ஜோதிடம் வாழ்க, ஜோதிடம் வெல்க, [...]\n இது அனைத்து மதத்தவருக்கும் சொந்தமானது எல்லா மனிதருகுமானது. ஜோதிடர் என்ன சொல்கின்றார் என்று க்ளிக் செய்து கேட்போம். ஜோதிடம் வாழ்க, ஜோதிடம் வெல்க, முறையாக ஜோதிடம், [...]\nபெண்டாட்டி புருஷன் யார் கை ஓங்கி இருக்கும்\nபெண்டாட்டி புருஷன் இருவரில் குடும்பத்தில் யரர் கை ஓங்கி இருக்கும். இதை தெரிஞ்சுக்கிறதிலே கிடைக்கிற சந்தோஷமே அலாதி தான். மக்களின் எதிர்பார்ப்பை , ஜோதிடர் எப்படி நிரப்பப்போகின்றார் என்பதை கிளிக் செய்து [...]\nசூரியனை கிட்டத்திலே போய் பார்க்கமுடியுமா\nசந்திரனை காட்டி சோறு ஊட்டிய காலம் போய், சூரியன் எப்படி இருப்பார் தெரிந்து வர, பார்கர் போயிருக்கார். நாசா அனுப்பி இருக்கின்ற விண்கலம் தான் பார்கர். என்ன நடக்கும் என்று ஜோதிடர் [...]\nஆடி அமாவாசை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன்\nஆடி அமாவாசை பிதுர்க்கள் ஆசிர்வாதம் நமக்கு கிட்டுமா பன்னிரண்டு ராசி, லக்னக்கரர்கள், பிதுர்களை நோக்கி, ஓடிக்கொண்டு, விடிவுகாலம் கிடைக்குமா பன்னிரண்டு ராசி, லக்னக்கரர்கள், பிதுர்களை நோக்கி, ஓடிக்கொண்டு, விடிவுகாலம் கிடைக்குமா என்று ஏங்கி தவிக்கும் வேளையில்,ஜோதிடர் என்ன சொல்கின்றாரென்று கிளிக் ���ெய்து கேட்போமே என்று ஏங்கி தவிக்கும் வேளையில்,ஜோதிடர் என்ன சொல்கின்றாரென்று கிளிக் செய்து கேட்போமே\nகலைஞர் ஆத்மா, வெற்றி அடையுமா தான் இறந்தபின்பும் போராடிவெற்றி பெரும்,போராளி, தான் என்பதை, மக்களுக்கு நிருபித்த தலைவர். இவரின் இறப்பை வைத்து,ஜோதிடம் எவ்வளவு உண்மையானது, என்பதை, ஜோதிடர் கூறக் கிளிக் செய்துகேட்போமா தான் இறந்தபின்பும் போராடிவெற்றி பெரும்,போராளி, தான் என்பதை, மக்களுக்கு நிருபித்த தலைவர். இவரின் இறப்பை வைத்து,ஜோதிடம் எவ்வளவு உண்மையானது, என்பதை, ஜோதிடர் கூறக் கிளிக் செய்துகேட்போமா\nஅடித்தள மக்களின் வாழ்வில், ஒளிவிளக்கு ஏற்றிய, போராளி,அமைதி உற்றது\nஅடித்தள மக்களின் வாழ்வில், சமூக நீதி பெற்று தந்து, அவர்கள், வாழ்வில் ஒளிவிளக்கு ஏறறி வைத்த, போராளி, நம்மிடையே இருந்து,விடை பெற்றுக்கொண்டு, விட்டார். அன்னாருக்கு நாம் செய்யும் நன்றி கடன்,அவர் காட்டிய, [...]\nகுலதெய்வ வழிபாடு நன்மை பயக்குமா\nகுலதெய்வ வழிபாடு நன்மை தருமா, குடும்ப தலைவரின் முன்னோர்கள் எந்த தெய்வத்தை, வழிபட்டு வந்தார்கள், என்பதை அறிந்து சொல்ல,ஜோசியராலே மட்டும்தானே முடியும், என்று நினைச்சுமுழிச்சிக்கிட்டு இருந்தோம். நவசக்தி சுந்தர்ஜி என்னசொல்கின்றார் என்று [...]\nசார்வரி வருட 2020-2021 அஸ்வினி முதல் ரேவதி வரை ஜோதிட பலன்கள்\nசார்வரி வருட 2020-2021புத்தாண்டு பலன்கள்\n27 நக்ஷத்திரக்கார்கள் வணங்கவேண்டிய கோவில்கள் கொரோனாவை விரட்டுவோம்.\nகொரோணா எந்தெந்த நட்சத்திர காரர்கள் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும்\nதிரு. நவசக்தி சுந்தர்ஜி அவர்கள் தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் துல்லியமான ஜோதிட பலன்களை அளித்து வருகிறார். பாரம்பரிய ஜோதிட முறையிலும், நட்சத்திர பகுப்பாய்வு கணித முறையிலும் இந்த இணைய தளத்தில் பலன்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கபடுகிறது. மேலும், எண்கணிதம், வாஸ்து, ராசிக்கல், ஹோமம், பரிகாரம் போன்ற அனைத்து ஜோதிட சேவைகளும் ஆலோசனைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது.\nசார்வரி வருட 2020-2021 அஸ்வினி முதல் ரேவதி வரை ஜோதிட பலன்கள்\nசார்வரி வருட 2020-2021புத்தாண்டு பலன்கள்\n27 நக்ஷத்திரக்கார்கள் வணங்கவேண்டிய கோவில்கள் கொரோனாவை விரட்டுவோம்.\nகொரோணா எந்தெந்த நட்சத்திர காரர்கள் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_196993/20200731132610.html", "date_download": "2020-08-09T04:51:34Z", "digest": "sha1:D4TBV2CJ5YIT5OSMVUXJONAGZGXGOLO2", "length": 7823, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "குளச்சல் போரின் வீர வணக்க நிகழ்ச்சி : வெற்றித்தூணில் மரியாதை", "raw_content": "குளச்சல் போரின் வீர வணக்க நிகழ்ச்சி : வெற்றித்தூணில் மரியாதை\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுளச்சல் போரின் வீர வணக்க நிகழ்ச்சி : வெற்றித்தூணில் மரியாதை\nகுளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்க நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.\nநாகர்கோவில் மாவட்டம் குளச்சல் கடற்கரையில் 279 வருடங்களுக்கு முன்பு டச்சுப்படையினருக்கும் திருவாங்கூர் சமஸ்தான படையினருக்கும் 2 மாதங்கள் போர் நடந்தது. 1741 ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி திருவாங்கூர் படை சச்சுப்படையை வென்றது.இந்த போரின் வெற்றி நினைவாக திருவாங்கூர் சமஸ்தானம் குளச்சல் கடற்கரையில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவியது. கடந்த சில வருடங்களாக மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் இந்த வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால் இந்த வருடம் குளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறாது என ரெஜிமெண்ட் வட்டாரம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு மெட்ராஸ் ரெஜிமெண்ட் 9ஆவது பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் தாஸ் உள்பட 10 வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை குளச்சல் போர் வெற்றித்தூண் வளாகம் வந்து எளிமையான முறையில் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதில் குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயந்தி, சுகாதார அலுவலர் நட்ராயன், பங்குத்தந்தை மரிய செல்வன், உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் ப���றர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு\nகுமரி மாவட்டத்தில் 197 பேருக்கு கரோனா உறுதி : ஒருவர் பலி\nமுதியவரை தாக்கி கொலை மிரட்டல்\nபைக் நிலை தடுமாறி விபத்து : பெயிண்டர் பலி\nஇறந்த மீனவா் குடும்பத்த்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை : மரங்கள், வீடுகள் சேதம்\nமாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2009/08/06/", "date_download": "2020-08-09T04:48:39Z", "digest": "sha1:4DZEFJF3GNKS5T34JKJGD7R5EUC3BUNP", "length": 4934, "nlines": 119, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "06 | August | 2009 | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/595692/amp?ref=entity&keyword=Municipal%20Transport%20Corporation", "date_download": "2020-08-09T05:18:50Z", "digest": "sha1:KPKAMZZQXCVDRINSYHNQYV3UVXMZJTLK", "length": 11825, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Five employees of Chennai Municipal Corporation and District Collectorate arrested for allegedly accepting bribe | லஞ்சம் வாங்கிக் கொண்டு போலி இ-பாஸ் வழங்கிய சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ���ன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலஞ்சம் வாங்கிக் கொண்டு போலி இ-பாஸ் வழங்கிய சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nசென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரூ. 3,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுக்கொண்டு தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி, தலைமைச் செயலக அலுவலக ஊழியர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாக 2 வருவாய் ஆய்வாளர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் வழங்குவதாக ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் திட்டவட்டமாக மறுத்து வந்தனர். இந்த நிலையில் போலி இ-பாஸ் வழங்குவதாக ���ென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த வருவாய்துறையை சேர்ந்த குமரன், உதயகுமார் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nஇவர்கள் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு முறைகேடாக இ-பாஸ் வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்கள் இருவரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை யொட்டி அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் முறையான இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளியூர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉணவு டெலிவரி ஊழியர் போல் நடித்து கஞ்சா விற்ற இளம்பெண் கைது: பைக், 3 கிலோ கஞ்சா பறிமுதல்\nஉரிமம் புதுப்பிக்க அலைக்கழிப்பு ஆட்டோவை தீவைத்து எரித்த டிரைவர்: ஆர்டிஓ அலுவலகத்தில் பரபரப்பு\nகோவையில் தாதா அங்கோட லொக்கா இறந்ததும் தப்பிச்செல்ல முயன்ற காதலி: விசாரணையில் பரபரப்பு தகவல்\nதனியார் நிறுவனத்தை உடைத்து 1.5 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nவங்கி கணக்கில் 45 கோடி மோசடி: வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு\nதுபாயில் இருந்து வந்த மீட்பு பயணியிடம் 20 லட்சம் மதிப்பு தங்கம், வாட்ச் பறிமுதல்\nஇணையதளம் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றம்... அதிரடி ஆய்வு நடத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகள்...வேலூரில் பரபரப்பு\nசென்னையில் கொரோனா பேரிடரில் அதிகரிக்கும் வழிப்பறி... மயிலாப்பூரில் 5 பேர் கைது\nசென்னையில் டேங்கர் லாரிகளில் இருந்து டீசல் திருடிய 9 பேர் கொண்ட கும்பல் கைது\nஓ.டி.பி நம்பர் கேட்டு பாதுகாப்புத்துறை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.4.80 லட்சம் மோசடி\n× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/how-to-prevent-ebola-virus-disease-028096.html", "date_download": "2020-08-09T05:49:23Z", "digest": "sha1:4D2P76IPV7FOGF4PRF3IA26KNH6A4SEL", "length": 28860, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் மற்றொரு ஆபத்தான வைரஸ்...! | how to prevent ebola virus disease - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்களின் வெளித்தோற்றத்தை தாண்டி இந்த விஷயங்கள்தான் ஆண்களை அதிகம் கவர்ந்திழுக்கிறதாம்...\n4 hrs ago இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\n6 hrs ago இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுதாம்...\n16 hrs ago இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\n18 hrs ago இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\nNews என்னய்யா நடக்குது.. 100 வருட ரெக்கார்ட் பிரேக்.. பாம்பனில் புரட்டி எடுத்த மழை.. வெதர்மேன் ஆச்சர்யம்\nMovies மகேஷ் பாபு பிறந்தநாள் பரிசு.. வெளியானது சர்காரு வாரி பாட்டா மோஷன் போஸ்டர்.. #HBDMaheshBabu\nAutomobiles மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு\nFinance அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க டிவிட்டர் பேச்சுவார்த்தை.. அதிகரிக்கும் போட்டி\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் மற்றொரு ஆபத்தான வைரஸ்...\nஇதுவரை உலகத்தில் கண்டறிந்தவற்றில் அபாயகர ஆட்கொல்லி நோய் எபோலா வைரஸ் என்றது உலக சுகாதார நிறுவனம். ஆனால், தற்போது இந்த இடத்தில் கொரோனா வைரஸ் உள்ளது. எபோலாவிற்குத் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை. எபோலா வைரஸ் நோய், எபோலா ரத்தக்கசிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது, இது எபோலா வைரஸின் நான��கு விகாரங்களால் ஏற்படும் மனிதர்களின் நோயாகும். எபோலா முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்நோயால் 2014-2016 ஆண்டுகளில் சுமார் 28600 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். தற்போது உ;உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.\nஎபோலா நோய்கள் முக்கியமாக ஆப்பிரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் ஏற்படுகின்றன. இது முக்கியமாக இரத்தம் மற்றும் சுரப்பு போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, உட்புற இரத்தப்போக்கு, தொண்டை புண் மற்றும் தசை வலி ஆகியவை எபோலா வைரஸின் அறிகுறிகளாகும். எபோலாவின் ஆபத்து காரணிகள் எபோலா ஒரு இடமாக இருக்கும் இடங்களுக்கு வருகை தருவது அல்லது எபோலா நேர்மறை நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புக்கு வருவது ஆகியவை அடங்கும். குறிப்பிடப்படாத அறிகுறிகள் காரணமாக, எபோலாவை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினம். இருப்பினும், மேற்கூறிய அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளை முன்கூட்டியே பரிசோதிப்பதன் மூலம் அதைத் தடுக்க முடியும். பின்னர் நோயாளி தனிமைப்படுத்தப்படுவதால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். எபோலா வைரஸைத் தடுக்க உதவும் சில வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎபோலா பாதித்த பகுதிகளைத் தவிர்க்கவும்\nஎபோலா பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு மக்கள் சென்றால், எபோலா வைரஸ் நோயால் பாதிக்கக்கூடும். ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த கண்டங்களுக்குச் செல்வதற்கு முன், சி.டி.சி அல்லது உலக சுகாதார நிறுவனங்களின் வலைத்தளங்களைச் சரிபார்த்து இப்பகுதியில் தற்போதைய தொற்றுநோய்களைக் கண்டறிந்து அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அல்லது அந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, காங்கோ ஜனநாயக குடியரசு (மத்திய ஆபிரிக்கா) எபோலா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சில வழக்குகளைக் கண்டது.\n இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா\nஉடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்\nஎபோலா வைரஸ் பரவுவதற்கான முத��்மை காரணம் அசுத்தமான இரத்தம் அல்லது உமிழ்நீர், சிறுநீர், வாந்தி, மலம், விந்து, தாய்ப்பால் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் யோனி திரவம் போன்ற உடல் திரவங்கள்தான். எனவே, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்தோ அல்லது சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளிலிருந்தோ பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nசரியான கை சுகாதாரத்தை பராமரித்தல்\nஎபோலா ஒரு தொற்று நோய் மற்றும் அதைத் தடுப்பதற்கான சிறந்த வழி தூய்மையைப் பேணுதல் மற்றும் சரியான கை சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. வைரஸ்கள் முக்கியமாக நம் உடலுக்குள் கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக பாதிக்கப்பட்ட கைகளின் மூலம் அவற்றைத் தொடும்போது அவற்றைப் பெறுகின்றன. சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கை கழுவுதல் இந்த உறுப்புகள் வழியாக வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.\nபாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவைத் தவிர்க்கவும்\nஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, எபோலா நோயால் குணமடைந்த 149 பேரில் 13 பேரின் விந்துகளில் எபோலா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. வைரஸின் ரிபோநியூக்ளிக் அமிலம் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட நிகழ்வுகளில் இருக்கக்கூடும் என்பதையும், பாலியல் தொடர்பு மூலம் மற்றவர்களுக்கு பரப்பப்படுவதையும் இது நிரூபிக்கிறது.\nநீங்க ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஅசுத்தமான கியர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்\nஎபோலா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் போன்ற மருத்துவ உபகரணங்களும் பாதுகாப்பாக அகற்றப்படாவிட்டால் அது நோயை பரப்பக்கூடும். அத்தகைய உபகரணங்களை கிருமி நீக்கம் செய்து அல்லது அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகளை சரியாக கையாள வேண்டும்.\nவிலங்குகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்\nஉலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, எபோலா வெளவால்கள் அல்லது பழம் தின்னி வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவியது. வெளவால்கள் அல்லது குரங்குகள் அல்லது குரங்குகள் போன்ற மனிதரல்லாத விலங்குகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது அவற்றின் மூல இறைச்சி உட்கொள்வதை தவிர்க்கவும். அத்தகைய விலங்குகளின் இறைச்��ிகள் நுகரப்படும் பகுதிகளில், அவை கையுறைகள் மற்றும் பிற பாதுகாப்பு கியர்களுடன் பாதுகாப்பாக கையாளப்பட வேண்டும். சாப்பிடுவதற்கு முன் இறைச்சியை சரியாக சமைக்க வேண்டும்.\nபுஷ் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்\nபுஷ் இறைச்சிகள் ஆப்பிரிக்க காட்டு விலங்குகளின் இறைச்சி உணவு என்று குறிப்பிடப்படுகின்றன. அவை முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில், இத்தகைய காட்டு விலங்குகளின் இறைச்சிகள் உள்ளூர் சந்தைகளில் அதிகளவில் விற்கப்படுகின்றன. காட்டு விலங்குகளின் உடல்கள் நிறைய நோய்க்கிருமிகளைக் கொண்டுள்ளன. அவை முக்கியமாக அவற்றைப் பாதிக்காது, ஆனால் அவற்றை உட்கொள்ளும்போது மனிதர்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஜூனோடிக் வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க புஷ் இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nபடுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nகடுமையான கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவும்\nசுகாதார ஊழியர்கள் அல்லது எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதில் ஈடுபடும் நபர்கள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர். எனவே, தொற்றுநோயைத் தடுக்க கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நோயாளியைக் கையாளும் முன் கையுறைகள், கண் கவசங்கள் மற்றும் முகமூடி போன்ற பாதுகாப்பு கியர்களை அணியுங்கள். மக்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயன்படுத்தப்படும் கருவிகளின் கருத்தடைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.\nஇறந்த உடல்களைக் கையாள்வதைத் தவிர்க்கவும்\nநேரடி நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நேர்மறை நோயாளிகளின் இறந்த உடல்கள் மூலமாகவும் தொற்றுநோய் ஏற்படும். ஏனென்றால், அந்த நபர் இறந்திருந்தாலும், அவர்களின் இரத்தத்தில் அல்லது உடல் திரவங்களில் தொற்று இன்னும் உள்ளது. உடலில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் கவனமாக கையாளப்படாவிட்டால் அந்த தொற்றுநோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது. எனவே, முறையான சி.டி.சி வழிகாட்டுதல்களுடன் பயிற்சி பெற்ற குழுக்களின் கீழ் மட்டுமே இறந்த உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும்.\n21 நாட்கள் நடைமுறைகளைப் பின்பற்றவும்\nஎபோலா வைரஸின் தனிமைப்படுத்துதலின் காலம் 21 நாட்கள் ஆகும். எபோலா ஒரு தொற்றுநோயாக இருக்கும் நாட்டிலிருந்து ஒருவர் திரும்பி வந்தால், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றின் அறிகுறிகளை ஆய்வு செய்வதற்காக அவர்களை 21 நாட்கள் தனிமையில் வைக்க வேண்டும் மற்றும் அறிகுறிகளின் வளர்ச்சி ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\nநாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\nசொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஅமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள கொரோனாவின் புதிய அறிகுறி... ஜாக்கிரதையா இருங்க...\nதப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை வெச்சிடும்...\nஉடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றணுமா இதோ சில எளிய வழிகள்\nசீனாவில் பரவும் புதிய வைரஸ்.. 7 பேர் உயிரிழப்பு.. 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அறிகுறிகள் என்ன\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா\nஏன் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா\nகலோரி அதிகமாக இருந்தாலும் இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தான்…\nகொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா\nஒரு நாளைக்கு இத்தனை தடவைக்கு மேல கசாயம் குடிக்காதீங்க... இல்லன்னா அதுவே உங்களுக்கு எமனாயிடும்...\nநீங்க அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..\nவயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nபொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1082-25th-july-2020/", "date_download": "2020-08-09T05:30:08Z", "digest": "sha1:KCZ4P4TFJHKDLCHEQXG2BM45FHNAAP43", "length": 3705, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "ஹிந்திக்குப் போக��றார் அஜித் | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos ஹிந்திக்குப் போகிறார் அஜித்\nPrevious articleதனுஷ், வெற்றிமாறன் அவசர கூட்டணியா\nNext articleஎஸ்.ஜே.சூர்யாவின் பிடிவாதம் செய்த வேலை\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/654487", "date_download": "2020-08-09T05:41:39Z", "digest": "sha1:NQTRCTCT3ZPAP325YDNHVNDOZVJU5ZBQ", "length": 2971, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:25, 27 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:07, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:25, 27 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2020-08-09T05:55:34Z", "digest": "sha1:YTPPXRXNTGLVHSQXKET3KJSIPAVGUTMC", "length": 4265, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:செப்டம்பர் 22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:செப்டம்பர் 22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெய��்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:செப்டம்பர் 22 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:செப்டம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:செப்டம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:11:26Z", "digest": "sha1:V6CFOI2QCVWWJVTKORVVAONNBT3T4RY2", "length": 6767, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "த பிளாக் ஹோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nத பிளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[2]\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/246019?ref=fb", "date_download": "2020-08-09T05:40:14Z", "digest": "sha1:RKHHMGNTXJV4YFKNXW7J5NEBPCP5S2QT", "length": 4200, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "சீனா மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கிய பனிப்பொழிவு! - Canadamirror", "raw_content": "\nகொரோனா நிதி உதவியை வைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கிய நபர்\nஅமெரிக்க வெங்காயத்தை உண்ண வேண்டாம��� – கனேடிய சுகாதரத்துறை வலியுறுத்தல்\nகனடாவிலுள்ள தெற்காசிய பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 424 பேருக்கு கொரோனா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசீனா மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கிய பனிப்பொழிவு\nவடமேற்கு சீனாவின் எமின் கவுண்டி பகுதியில் கடும் பனிப்பொழிவுடன், அதி வேகமாக காற்றும் வீசியதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஎதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூடிய நிலையில், போக்குவரத்து பொலிஸார் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.\nமேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆங்காங்கே சாலைகளில் சிக்கியிருந்த வாகன ஓட்டிகள் 58 பேரை பத்திரமாக மீட்டனர்.\nதொடர்ந்து நிலைமை சீரானதும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து சீரானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-aadi-month-and-festivals-of-aadi", "date_download": "2020-08-09T06:15:05Z", "digest": "sha1:ZSO2LH2P4G7NZ3XRXTJNSAFYMIDQSNRA", "length": 21262, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "அருள்மழை பொழியும் ஆடி மாதம்... கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! | Glory of aadi month and festivals of aadi", "raw_content": "\nஅருள்மழை பொழியும் ஆடி மாதம்... கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்\nஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணியகாலமாகக் கருதப்படும். இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். அதனால்தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம்.\nஓராண்டில், ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறைவழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டவை. இவற்றில் மார்கழி பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. புரட்டாசி மாதத்தின் ஒரு பாதி பித்ரு வழிபாட்டுக்கும் மறுபாதி நவராத்திரி என்று அம்மன் வழிபாட்டுக்கும் ஒதுக்கப்பட்டது. ஆடி மாதத்திற்கோ அம்மன் மாதம் என்றே பெயர். ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பண்டிகைகள் களைகட்டும். ஆடியில் அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக் கோலம் காணும். இல்லங்களில் விரதங்கள் நடைபெறும். இத்தகைய சிறப்புகள் உடைய ஆடி மாதத்தின் சிறப்புகளை இந்த மாதத்தில் வரும் வ���ழாக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nசூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள் நம் தமிழ் மாதங்கள். சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயன புண்ணியகாலம் எனப்படும். சூரிய பகவான் தனது வடக்கு முகமான பயணத்தை முடித்துத் தெற்கு திசை நோக்கிய பயணமே தட்சிணாயனம். தெற்கு என்பதே பித்ருக்களின் திசையைக் குறிக்கும். அதனால்தான் இந்தக் காலத்தில் மிகுதியாகப் பித்ருக்களுக்கு பிரீத்தி செய்யும் வழிபாடுகள் மிகுதியாக இருக்கும்.\nஇந்த ஆடி மாதத்தில் மற்றுமொரு சிறப்பு, ஆறு மாதத்துக்கும் மேலாகச் சந்திரனைத் தவிர வேறு கிரகங்கள் அனைத்தும் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையிலேயே அடைபட்டு இருக்கின்றன. சந்திரனும் மாதத்தில் பாதி நாள்கள் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில் நகர்ந்து கால சர்ப்ப தோஷம் அமைந்தது. கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை ஏற்பட்டது. இதன்பின்தான் நோய் தொற்று தோன்றி உலகையே ஆட்டிவைத்தது. தற்போது ஆரோக்கியத்துக்கு அதிபதியான சூரியன் அந்த நிலையை உடைத்து வெளியே வருவது மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. எனவே, நோய்த் தொற்று படிப்படியாகக் குறையும் என்று நம்பப் படுகிறது.\nஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணியகாலமாகக் கருதப்படும். இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். அதனால்தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம். ஆடிமாதத்தில் வரும் மற்றுமொரு புண்ணிய தினம் அனைவரும் தவறவிடக் கூடாத, ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் வழக்கம் உண்டு. இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு வாழ்வில் முன்வினை காரணமாக உண்டாகும் தீவினைப் பயன்களைக் குறைத்து நல்வினைப் பயன்களை அதிகப்படுத்தும்.\nஇந்த முறை ஆடி அமாவாசை 20.7.2020 அன்று வருகிறது.\nபூமி தேவியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் இந்த பூலோகத்தில் அவதரித்த திருநாள். அன்னை பார்வதி தேவி இந்த உலகின் நன்மைக்காக பூலோகத்தில் தோன்றிய தினமும் ஆடிப்பூரம் என்கின்றன புராணங்கள். பூர நட்சத்திர தினத்தில் அம்மன் வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் செய்வது மிகவும் பயனுடையதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த முறை ஆடிப்பூரமும் நாக சதுர்த்தியும் ஒரே நாளில் (24.7.2020) வருகின்றன. இயற்கை வழிபாடுகளில் ஒன்றான நாகர் வழிபாடு என்பது தென் இந்தியா முழுவதும் ஆதியில் இருந்துவந்த வழிபாடாகும். அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் நாம் ஆலயங்களில் அம்மன் வழிபாட்டோடு இணைத்துக் கொண்டாடுகிறோம். நாகசதுர்த்தி நாளில் பலர் வீடுகளில் நாகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. வழக்கமாக இந்த நாளில் ஆலயம் சென்று அங்கிருக்கும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டிலேயே அதைச் செய்ய வேண்டும். நாகர் வழிபாடு ராகு தோஷத்தால் உண்டாகும் திருமணத் தடையினை நீக்கும் என்பது நம்பிக்கை.\nநாகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படும். நாகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள், கட்டாயம் கருட பஞ்சமி நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி.\nமூன்று பிரதோஷம் வரும் அபூர்வ ஆடி\nவழக்கமாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷ தினங்களே வரும். ஆனால் இந்த முறை மூன்று தினங்கள் வருகிறது. அவற்றில் இரண்டு பிரதோஷம் சனிமஹாபிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமே மஹாபிரதோஷம். 18.7.2020 மற்றும் 1.8.2020 ஆகிய தினங்கள் சனிக்கிழமைகளில் வருகின்றன. மூன்றாவது பிரதோஷம் 16.8.2020 ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. நாமெல்லாம் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நமக்கு உண்டாகும் துன்பங்கள் தீர்வதற்காக இறைவனே அருளும் புண்ணிய தினங்கள் இவை. இந்த நாளில் தவறாமல் சிவபுராணம் பாடி சிவபெருமானைப் போற்றி நமக்கு வரும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறலாம்.\nசுமங்கலிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் வரலட்சுமி நோன்பு. ஆடிமாதம் பௌர்ணமிக்கு முன்புவரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மேற்கொண்டால் வீட்டில் செல்வ வளம் சேரும் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு.\nமுன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் ஆடி அமாவாசை... சில வழிகாட்டுதல்கள்\nஆடி மாதம் என்பது விவசாயத்தைத் தொடங்கும் மாதம். மழை பொழிந்து நதியில் நீர்ப்பெருக்கு காணும் மாதம். அதனால்தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழி நம்மிடையே காணப்படுகிறது. நீரே நமக்கு உணவாகிறது. அந்த நீரை வழிபடும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18 ம் தேதி இது கொண்டாடப்படுவதால் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்லப்படுகிறது. காவிரித் தாயை இந்த நாளில் பூத்தூவிக் கொண்டாடும் மரபு நம்மிடையே உண்டு. அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல விளைச்சல் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nஇவை தவிர முருகக் கடவுளை வழிபட வேண்டிய ஆடிக் கிருத்திகை, ஹயக்கிரீவரை வழிபட வேண்டிய ஆடிப் பௌர்ணமி, ஹரியும் ஹரனும் ஒன்று என்று விளக்கும் ஆடித் தபசு என்று பல்வேறு சிறப்புகளும் இந்த மாதத்தில் உண்டு.\nஅம்மனை வழிபட வேண்டிய ஆடி\nஆடியில் அம்மன் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. ஆடி மாதம் காற்றடி காலமாகச் சொல்லப்படுவது. காற்றின் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் காலம் இது. எனவே இந்தக் காலத்தில் நோய்கள் நீங்க வீட்டில் வேப்பிலைக் காப்பிட்டு அம்மனை வழிபடும் மாதமாக இந்த ஆடி மாதத்தை நம் முன்னோர்கள் குறித்தனர். அம்மனை இந்த மாதத்தில் வீட்டுக்கு அழைத்து அவளுக்குகந்த கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கம். அனைத்து அம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். கிராமங்களில் அனைத்து கிராம தேவதைக் கோயில்களிலும் விழாக்கள் களைகட்டும். எந்த தெய்வத்தை மறந்தாலும் குல தெய்வத்தை வழிபட மறக்கக் கூடாது என்பது பழமொழி. குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்கிறது.\nஇந்த ஆண்டு ஆடிமாதம் வரும் வியாழக்கிழமை (16.7.2020) அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக எந்த விழாக்களும் பொதுவில் நடைபெறாது. அதனால் என்ன, அம்பிகை நம் மனதில் அருள விரும்புபவள். நம் வீட்டில் அம்பிகையை வழிபட்டுத் திருவிழாக் காண்போம். நம்மைப்பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்குமாறு அம்மனை வணங்கி வேண்டிக்கொள்வோம். அம்பிகையும் அருள்வாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24671", "date_download": "2020-08-09T06:06:20Z", "digest": "sha1:SCL2FCC7FEL4XM75ABJG4CL3Q3QNVUC2", "length": 40963, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்திய��யம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். துரோணர், துரோணர் அவருடைய புதல்வன் அசுவத்தாமன், துரோணரின் சகோதரி கணவர் கிருபர் முதளியோர் அந்தணர்களே. அந்தக் காலத்தில் அனைத்து விதமான வித்தைகளையும் கற்றுக் கொடுப்பவர்- போர் நுணுக்கங்களையும் போர் வித்தைகளையும்- அந்தனர்களாகவே இருந்திருக்கின்றனர். எனவேதான் துரோணரும் கிருபரும் துரோணாச்சாரியார் என்றும் கிருபாச்சாரியர் என்றே அழைக்கப்பட்டனர்.\nஅந்தக் கால சமுதாய வழக்கப்படி ஒரு அந்தணனை ஒரு போரில் கூடக் கொல்வது பாவம் என்று கருதப் பட்டது. இந்த விதி மகாபாரதம் இயற்றிய கவிகளுக்குப் பெரிய சங்கடமாகப் போயிற்று. குருக்ஷேத்திரப் போரில் பிராமணர்கள் கொல்லப் பட்டனர் என்ற தகவலை எவ்வாறு சொல்வது என்று தடுமாறினார்கள். உதாரணத்திற்குப் பாண்டவர்களோ அவர்களைச் சார்ந்தவர்களோ யுத்தத்தில் ஒரு பிராமணனைக் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும் எனவேதான் அசுவத்தாமனும், கிருபரும் போர் முடிந்த பிறகும் உயிருடன் இருந்ததாக சித்தரிக்கப்படுகிறார்கள். குருக்ஷேத்திர யுத்தம் கௌரவர்களின் மொத்தப் படையையும் மேற்சொன்ன இரண்டு அந்தணர்களையும் தவிர மற்ற அனைவரையும் அழித்து விடுகிறது. துரோணாச்சாரியாரின் முடிவு இன்னும் சிக்கல் நிறைந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு துரோணர், தான் படையின் தலைமையை ஏற்று நடத்துவதாக ஏற்கனவே முடிவு செய்தவண்ணம்,தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். மிகத் தீவிரமாகப் போர் புரிகிறார். பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் துரோணர் மடிய வேண்டும். இது தெரிந்திருந்தும் அர்ஜுனன் அவர் மேல் அம்பு எய்துவதற்குத் தயங்குகிறான் காரணம் அவர் ஒரு பிராமணர் என்பதால் அன்று அவர் அவனுடைய ஆச்சாரியார் என்பதால்.\nஎனவே மகாபாரதத்தை இயற்றிய கவிஞன் ஒரு புதிய கதையை உருவாக்குகிறான். அந்தக் கதையின் படி துரோணர் முன்னொரு காலத்தில் து���ுபத மகாராஜாவை அவமானப் படுத்தி விடுகிறார். எனவே துரோணரைக் கொல்லும் அளவிற்குப் பழியை வளர்த்துக் கொள்ளும் துருபதன் அதற்காக ஒரு யாகம் வளர்க்கிறான். அந்த யாக குண்டத்திலிருந்து ஓர் ஆண் மகவு தோன்றியது. அதற்கு திருஷ்டத்யும்னன் என்று பெயரிட்டு துருபதன் அவனைத் தனது மகனாகவே வளர்த்து வருகிறான். துரோணரைப் பழி வாங்கும் பொருட்டே திருஷ்டத்யும்னன் ஒரு வீரனாக பயிற்சி அளிக்கப் படுகிறான்.\nகுருக்ஷேத்திரப் போரில் திருஷ்டத்யும்னன் பாண்டவர்களின் படைத் தளபதியாக இருக்கிறான். பாண்டவர்கள் துரோணரை வீழ்த்தும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தணராகிய துரோணரை வீழ்த்துவதன் மூலம் பீடிக்க இருக்கும் பிரும்மஹத்தி தோஷம் அவனைப் பிடிக்காமல் இருக்க ஒரு பரிகார வேள்வி புரிகின்றனர். துரோணரின் வீழ்ச்சிக்குப் பாண்டவர்களுக்கு பங்கம் ஏற்படா வண்ணம் இப்படி ஒரு அடித்தளம் போடப் படுகிறது.\nஇருந்தாலும் மகாபாரதம் ஒரு தனி மனிதனின் ப்டைப்பன்று. பல கவிஞர்கள் அதனைக் காலம் தோறும் மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறார்கள். அவரவர் வருணனைகளுக்கு ஏற்பக் கதையின் போக்கு மாறிக் கொண்டே இருக்கிறது .எனவே துரோணர் உடனே இறக்கவில்லை. வேறொரு கவிஞன் காவியத்தின் கருவைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறான். இந்தக் கவிஞனின் கற்பனையில் கதை இப்படிச் செல்கிறது. பதினைந்து நாட்களாக யுத்தம் தொடர்கிறது. இருப்பினும் துரோணரை திருஷ்டத்யும்மனனால் வீழ்த்த முடியவில்லை. மாறாக திருஷ்டத்யும்னனுக்கு 15ம் நாளன்று பின்னடைவு ஏற்படுகிறது. ஏதாவது செய்தால்தான் அவனால் துரோணரை வீழ்த்த முடியும்.\nஇப்படி ஒரு மன உளைச்சலில் பாண்டவர்கள் துரோணரைக் கொல்வதற்கு ஒரு வஞ்சக திட்டத்தை மேற்கொள்கின்றனர். துரோணரை ஊக்கமிழக்கச் செய்வதன் மூலம் அவரைத் தாக்குவதுதான் பாண்டவர்களின் வஞ்சகத் திட்டம்.இ ந்த வஞ்சகத் திட்டத்தை வேறு எவரும் வகுக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணரே வகுத்ததாக இந்தக் கவி சாதிக்கிறார். இது குறித்து ஸ்ரீகிருஷ்ணரே சிலாகிக்கிறார். “ பாண்டவர்களே மற்றவரை விடுங்கள். இந்திரனால் கூட இந்தத் துரோணரை எதிர்க்க முடியாது. ஆனால் அவர் போர்க்களத்தில் நிராயுதபாணியாக இருக்கும்பொழுது ஒரு சாதாரண மனிதன் கூட அவரைக் கொன்று விட முடியும். எனவே அவரை நிராயுதபாணியாக்க தருமத்திற்க��ப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லை அந்தச் செயலைச் செய்யுங்கள். “\nசென்ற அத்தியாயங்களில்தான் ஸ்ரீகிருஷ்ணர் “ எங்கெல்லாம் பிரம்மமும் சத்தியமும், பணிவும், தூய்மையும், தர்மமும், கம்பீரமும், கண்ணியமும், கருணையும், பொறுமையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கின்றேன். “ என்று சொல்லி வாய் மூடவில்லை அதற்குள் இப்படி ஒரு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டாம் தளக் கவிஞன் கூறுகிறார்.\nஸ்ரீகிருஷ்ணர் யுகங்கள் தோறும் எப்பொழுதெல்லாம் தர்ம பரிபாலனம் செய்ய வேண்டி உள்ளதோ அப்பொழுதெல்லாம் தான் அவதரிப்பதாகக் கூறுகிறார். மகாபாரதம் முழுவதிலும் தர்மத்தின் வழி நடப்பவர்களில் சிறந்தவராக ஸ்ரீகிருஷ்ணரே சித்தரிக்கப் படுகிறார். அவருடைய இந்தத் தனித்தன்மையான குணாதிசயம் பகை மன்னனான திருதராஷ்ட்டிரனால் கூட பாராட்டப் படுகிறது. அப்படி ஒரு மனிதனால் தருமத்திற்கு எதிரான செய்கையைப் புரிய முடியுமா என்ற ஐயம் எழுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மகாபாரதம் ஒன்றுக்கு மேற்பட்ட கவிஞர்களால் இயற்றப் பட்டுகிறது என்ற என்னுடைய கூற்று நிரூபணம் ஆகிறது.\nநேர்மையற்ற வழியை மேற்கொள்ளுமாறுப் பாண்டவர்களைத் தூண்டும் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார் , “ தனது மகன் அசுவத்தாமா இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்படும் மறுகணம் துரோணர் தான் போரிடுவதை நிறுத்தி விடுவார். அந்த அளவிற்கு\nயுத்தத்தில் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்றத் தகவலைக் கூறுங்கள்” என்கிறார்.\nபொய் சொல்ல அர்ஜுனன் மறுக்கிறான். யுதிஷ்டிரர் பாதி மனதுடன் பொய் சொல்ல சம்மதிக்கிறார். பீமன் எவ்விதத் தயக்கமுமின்றி போர்க்களம் சென்று அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொன்று விடுகிறான். பிறகு அவன் துரோணர் அருகில் வந்து, தான் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாகக் கூறுகிறான். துரோணருக்குத் தெரியும் தன் மகன் பகைவரை எதிர்ப்பதில் நிகரற்றவன் ; அவன் என்றுமே பாண்டவர்களுக்கு சிம்ம சொப்பனம் என்று. எனவே துரோணர் பீமன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருஷ்டத்யும்னனை எதிர்ப்பதற்கு முனைகிறார். சிறிது நேரம் செல்லவே அந்தச் செய்தியானது அவரை உறுத்தவே அதனை உறுதி செய்து கொள்ள யுதிஷ்டிரரிடம் கேட்கிறார். அவருக்குத் தெரியும் தருமன் எந்தத் தருணத்திலும் தர்��த்திற்குப் புறம்பாகப் பொய் சொல்ல மாட்டார் என்று. தருமன் அசுவத்தாமன் என்ற யானை இறந்தது என்று கூறுகிறான். அவ்வாறு கூறும்பொழுது யானை என்ற வார்த்தையை மிக மெலிதாகக் காதில் விழாத வண்ணம் உச்சரிக்கிறான்.\nஇந்தச் செய்தி அதாவது தருமரின் வாயிலிருந்து கேள்விப்பட்ட செய்தி துரோணரை நிலை குலையச் செய்கிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் தனதுப் போர்த்திறமைக் கை வரப் பெற்ற துரோணர் மீண்டும் கடுமையாக திருஷ்டத்யும்னனைத் தாக்கி அவனை குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்குகிறார். பீமன் அந்த இடத்திற்கு விரைந்து வந்து திருஷ்டத்யும்னனைக் காப்பாற்றுகிறான். துரோணரைத் தடுத்து நிறுத்தும் பீமன் அவர் மேல் வசை மாரி பொழிகிறான். வசைமொழிகளில் மிகக் கடுமையானது துரோணரை ஒரு சண்டாளன் என்று தூற்றியதுதான். ஒரு சண்டாளனைப் போல துரோணர் ஆரியர், ஆரியர் அல்லாத மலைவாழ் மக்கள் முதலியோரை வகையின்றிக் கொன்று குவிப்பதாகக் குற்றம் சாட்டுகிறான். இப்படி ஒரு கொடூரமான செயல் ஓர் அந்தணனுக்கு உகந்ததன்று எனக் கூறுகிறான். துரோணருக்கு சொத்தின் மீதுதான் ஆசை அதிகம் என்றும் தன் பெண்டாட்டி பிள்ளையைத் தவிர வேறு சிந்தனை இல்லாதவர் என்றும் கடுமையாக ஏசுகிறான்.\nபீமன் இவ்வாறு கூறியது துரோணர் மனதைப் புண்படுத்தியது. அவர் ஏற்கனவே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். அந்தச் சுடுசொற்களின் கடுமைக் காரணமாக அவமானம் மேலிட்ட துரோணர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுகிறார். உடனே அங்கு வந்த திருஷ்டத்யும்னன் அவர் தலையைக் கொய்து விடுகிறான்.\nஇப்பொழுது நமது வேலை தருமர் கூறிய தவறான வாக்கியம் நிஜமாகவேக் கூறப்பட்டதா என்பதை ஆராய்வதுதான். இந்தத் தருணத்தில் என் வாசகர்களை தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம் இதுவரை எந்த வழிமுறைகள் மூலம் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி வரும் பகுதியில் உண்மை எது, கற்பனைப் பதிவு எது என்பதனைப் பகுத்தாய்ந்து வந்தேனோ அந்த வழிமுறைகளை நினைவு கூறுவதுதான். நான் வகுத்துக் கொண்ட நெறிமுறைகளின் படி ஒரு பாத்திரப் படைப்பு இயல்பு நிலை மாறி தன்னுடைய குணாதிசியத்திற்கு முற்றிலும் பொருந்தாத முறையில் நடந்து கொள்ளுமேயானால் அப்படிப்பட்டப் பிறழ்ச்சியை முற்றிலும் நிராகரித்து விடுவது நலம். உதாரணத்திற்கு பீமனை உடல் மெலிந்தவன் என்று எங்காவதுக் கு���ிப்பிட்டிருந்தால் அதனை நாம் நிராகரித்து விடுவோம் அல்லவா\nஅசுவத்தாமனின் மறைவைத் தன் வாயினால் தருமன் கூறினான் என்றால் அது அடிப்படையில் ஒருவருடைய இயல்பான நல்ல குணத்தைப் பங்கப் படுத்துவதாகும். அதே போல் பீமனின் பாத்திரப்படைப்புக்கு ஏற்ப பீமன் தன் கரங்களையும் கதையையும் விடுத்து வேறு எதையும் ஆயுதமாகப் பயன் படுத்துபவன் அல்லன். நான் இதுவரையில் விளக்கிக் கூறியதை எல்லாம் என் வாசகர்கள் சரியாகப் புரிந்து கொண்டு வந்திருக்கின்றனர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியப் பொய்யுரை அவர் இயல்புக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது. இருளை ஒளி என்றும், கருமையை வெண்மை என்றும், வெப்பத்தைக் குளிர்ச்சி என்றும், கண்ணியத்தை கீழ்த்தரம் என்றும், ஆரோக்கியத்தை நோய் என்றும் அர்த்தம் கொள்வது போன்றதாகி விடும்.\nஅசுவத்தாமனின் மரணம் குறித்தப் பொய்யுரையை தம் இயல்புக்கு மாறாக ஒருவரல்ல மூவர் கூறும்பொழுது அது இட்டுக் கட்டப்பட்டது என்பதைத் தவிரக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இதைக் கண்டிப்பாக மகாபாரதத்தை இயற்றிய ஆதி கவி செய்திருக்க வாய்ப்பில்லை.\nஎன் வாதம் இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. ஒரு உத்தியைக் கையாண்டு அசுவத்தாமனைக் கொன்றதாகக் கூறியது வெறும் கற்பனைப் புனைவு என்பதை நான் நிரூபித்து விட்டேன். நான் கையாளப் போகும் அடுத்த உத்தி என்னவென்றால் ஒரே நிகழ்சசி இரண்டு பதிவுகளில் இடம் பெறும்பொழுது இரண்டு பதிவுகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண் படும்பொழுது கதையோட்டத்திற்குப் பொருந்தாத பகுதியை நீக்கி விடுவது நல்லது .துரோணரின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஒரு யானை இருந்ததாகக் கூறப்பட்டதைப் போல வேறு ஒரு நிகழ்ச்சிக் கூறப் படுகிறது. இந்த இரண்டாவது பதிவில் துரோணர் தீவிரமாகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்பொழுது அவரை சந்திக்கும் ரிஷிகளின் பட்டியல் வெளியிடப் படுகிறது. விசுவாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், அத்ரி, பிருகு, ஆங்கிரஸ், விசுதர், பிரஸனி, காரகர், காஸ்யபர் ,பரத்வாஜர், மரீசிபர் இன்னும் இது போன்ற பல ரிஷிகளும் ஒன்றாக வந்து இப்படி துரோணர் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கின்றனர். அவர் போர் புரிவதை நிறுத்தச் சொல்கிறார்கள்.” பிரும்மாஸ்திரம் என்றால் என்னவென்றே தெரியாத சாதாரணக் குடி மக்கள் ம���து கூட அதனைப் பிரயோகிப்பது உங்களுக்கு மிகப் பெரிய அபவாதமாகத் தோன்றவில்லையா\nதுரோணர் பிறகுதான் விதி முறைகளை மீறி தான் போர் மேற்கொண்டதற்கு வருத்தப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுகிறார். இந்த நேரத்தில் சரியாக அங்கு வரும் பீமன் அவருடைய முறையற்றப் போர் நடவடிக்கைகளைப் புழுதி வாரித் தூற்றுகிறான். அவன் தூற்றுதலின் வீரியம் துரோணரை முற்றிலும் வீழ்த்தி விடுகிறது. துரோணர் யோக நிலையில் ஓம்காரத்தை உச்சாடனம் செய்தபடியே சமாதி ஆகிறார். அந்த இடத்திற்கு வரும் திருஷ்டத்யும்னன் துரோணரின் தலையை வெட்டி வீழ்த்துகிறான்.\nதுரோணரின் மரணம் குறித்துக் கூறப்படும் இந்த இரண்டாவது பதிவில் அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றியக் குறிப்பு எங்கும் இடம் பெறவில்லை.\nதுரோணர் முடிவு குறித்து இயற்றப் பட்டஇந்த இரண்டு பதிவுகளில் எந்தப் பதிவை நாம் நிராகரிக்க வேண்டும் எவ்விதத் தயக்கமுமின்றி அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றிய குறிப்பு இடம் பெறும் பதிவைத்தான் நாம் நிராகரிக்க வேண்டும். ஏன் என்றால் இந்தப் பதிவு மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பான குணத்தை மாற்றுவதாக உள்ளது. இரண்டாவது பதிவில் போர்க்களத்தில் அத்தனை ரிஷிகளும் வந்து துரோணருக்கு உபதேசம் செய்தனர் என்பது நம்பும்படியாக இல்லைதான். இது இந்தப் பகுதியை இயற்றிய கவிஞனின் உத்தியாகக் கூடா இருக்கலாம். ஏன் எனில் துரோணர் பல நேரங்களில் அந்தக் காலத்தில் நிலவி வந்த போர் விதிமுறைகளை மீறிய வண்ணம் இருந்தார். இரண்டு பதிவுகளிலும் பொதுவாக இடம் பெறும் பீமனின் குற்றச்சாட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.\nமுடிவாக தன் மகன் அசுவத்தாமன் இறந்த செய்தியை முதலில் வாங்கிக் கொள்ளும் துரோணர் அதனை உறுதி படுத்திக் கொள்ளாமலா இருந்திருப்பார் துரோணரின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள்.\nதிருஷ்டத்யும்னன் பின் துரோணர் எவ்வாறு மரணம் அடைந்திருப்பார் ஒருவேளை அவர் சில போர் விதிகளை மீறியிருக்கலாம்.அதற்காக வருத்தப் பட்டிருக்கலாம்.அப்படி ஒரு கழிவிரக்கம் ஏற்படும் சமயம் அவர் கண்டிப்பாக போர்க்களத்தை விட்டு விலகியிருக்க முடியாது. அவருடைய தலைமை துரியோதனனுக்கு மிகவும் அவசியம் என்பதால் அவரால் போர்க்களத்தை விட்டு நீங்கியிருக்க முடியாது. மேலும் போரிலிருந்து இப்படி ஒரு கழிவிரக்கத்தினால் நீங்குவது அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கும். மரணத்தைத் தழுவுவதைத் தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஒருவேளை இது மகாபாரதம் இயற்றிய முதல் கவிஞன் செவி வழி அறிந்த செய்தியாக இருக்கலாம். அதுவே மகாபாரதத்தைக் கட்டமைக்கத் தேவையான முக்கியப் பகுதியாக இருந்திருக்கும். அல்லது துரோணர் அந்த இரண்டு விதமாகவும் மரணத்தைத் தழுவாமல் உண்மையாகவே துருபதனின் புதல்வன் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒரு பிராமணனைக் கொல்வதால் ஏற்படும் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து பாஞ்சால நாட்டு யுவராஜனைக் காப்பாற்றுவதற்காக இது போன்றக் கற்பனைக் கதைகளைப் புனைந்திருக்கலாம்.\nபிறகு ஏன் ஸ்ரீகிருஷ்ணர் இந்த நிகழ்ச்சிக்காகக் குற்றம் சாட்டபப்டுகிறார் நான் ஏற்கனவே என் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டது போல சத்தியத்தைப் போல அசத்தியமும் அந்த இறைவனிடமிருந்தே தோன்றியது என்ற வாதத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு ஏதுவாக ஒரு நிகழ்ச்சியைப் புனைதிருக்க வேண்டும்.I\nSeries Navigation படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3தொடுவானம் 5.எங்கே நிம்மதிவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]சீதாயணம் நாடகப் படக்கதை – 22திண்ணையின் இலக்கியத் தடம்- 24தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…காத்திருப்புபொறுமையின் வளைகொம்புதினம் என் பயணங்கள் – 7தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2நெஞ்சு பொறுக்குதில்லையே…..\nபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nபடிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 22\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\n”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : ���ற்றலும் கற்பித்தலும் – 2\nதினம் என் பயணங்கள் – 7\nதமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nநீங்காத நினைவுகள் – 36\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு\nவிண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40538", "date_download": "2020-08-09T05:14:53Z", "digest": "sha1:PFOWZRR35MQIJA2MQBH2WEQJ4VRY6L6C", "length": 18370, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "கோதையின் கூடலும் குயிலும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக எண்ணிப் பார்க்கும் பொழுது இரட்டைப் படையாக வந்தால் நினைத்தகாரியம் கைகூடும் எனவும் ஒற் றைப்படையாக வந்தால் கைகூடாது என்றும் கொள்வார்கள்.\nதிருமழிசை ஆழ்வார் தன்னைத் தலைவி\nகோதை நாச்சியாரும் அரங்கனுக்குக் குற்றேவல் செய்ய விரும்பிக் கூடல் இழைக்கிறாள்.\nகூட்டுமாகில் நீ கூடிடு கூடலே\nமதுரை மாநகரிலே நம் தெருவின் நடுவே நம்முடைய வீட்டைத் தேடி வந்து நம்மோடு கூடுவான் என்றால் கூடலே நீ கூடிடு\nகூடுமாகில் நீ கூடிடு கூடலே\n[நாச்சியார்திருமொழி] 4ம்திருமொழி 5ம் பாட்டு 538\nமல்லர்களாலும் குவலயாபீடம் என்னும் பட்டத்துயானையாலும் கண்ணனைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டியிருந்தான் கம்சன். ஆனால் இதையறிந்த கண்ணன் மல்லர்களையும் யானையையும் இறுதியாகக் கம்சனையும் வதைத்தான்.இந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி\nஅற்றவன், மருதம் முறிய நடை\nகொற்றவன், வரில் கூடிடு கூடலே\n[4 ம்திருமொழி 6 ம்பாட்டு 539]\nஎன்று கண்ணனின் பால லீலைகளைச் சொல்லி கூடலை\nகோதை பலவிதமாகத் தன் துன்பத்தை எடுத்துரைத்த போதும் கூடல் கூடுவேன் என்றோ கூடமாட்டேன் என்றோ பதிலளிக்கவில்லை. இனிமேலும் இதை நம்பிப் பிரயோ சனம் இல்லை என்று கோதை குயிலை நாடிச் செல்கிறாள்\nபுன்னை கோங்கு, குருக்கத்தி, செருந்தி போன்ற மரங்கள் நிறைந்த சோலைக்குயிலே பெரும் புகழ் படைத்த மாதவன், மதுசூதனன் மேல் ஆசை வைத்தேன். அதற் காக என்கை வளையல்கள் நழுவ வேண்டுமா பெரும் புகழ் படைத்த மாதவன், மதுசூதனன் மேல் ஆசை வைத்தேன். அதற் காக என்கை வளையல்கள் நழுவ வேண்டுமா இதுவும் அவன் மாயமோ அவன் வந்து என் ஏக்கத்தைப் போக்க வேண்டும். அதற் காக நீ கூவ வேண்டும்.\nமன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி\nதன்னை உகந்தது காரணமாக என்\nபுன்னை, குருக்கத்தி, நாழல், செருந்திப்\nபன்னி யெப்போதுமிருந்து விரைந்து என்\n[நாச்சியார்திருமொழி 5ம்திருமொழி. 1ம்பாட்டு 545\n கருடக்கொடியானிடம் நான் கொண்ட காதலால் என் எலும்புகள் உருகி விட்டன. பிரிவுத்\nதுன்பமாகிய கடலில் அழுந்திக் கிடக்கும் நான் வைகுண்டநாதன் என்ற தோணி கிடைக்கப் பெறாமல் தவித்துக் கொண்டிருக்கி றேன்.துணையை பிரிந்துவாழ்உம் துன்பத்தைக் குயிலே நீயும் உணர்ந்திருப்பாய் அல்லவா எனவே அவன் வரும்படிக் கூவு.\nஅன்னங்கள் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீற்றிருக்கும் எம்பெருமானைக் காண வேண்டும் என்ற வேட்கையால் என் கண்கள் உறங்கவில்லை. உலகளந்தான் இங்கே வரும்படி நீ கூவினால் நான் பாலமுதூட்டி, சீராட்டி வளர்த்தகிளியை உன்னோடு நட்புக் கொள்ளச்செய்வேன்.\nஉன்னைக் கைகூப்பி வணங்குகிறேன் என்கிறாள்\nமென்னடை அன்னம் பரந்து விளையாடும்\nபொன்னடி காண்பதோர் ஆசையினால் என்\nஉன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே\nஎன்று குய்லைத் தாஜா செய்கிறாள்\n5ம் திருமொழி 5ம்பாட்டு 549\nஎன் தத்துவனை வரக் கூகிற்றியால்\nஆழியும் சங்கும் ஒண்தண்டும் தாங்கிய கையனை வரக்கூவினால் நீ சாலத்தருமம் பெறுதி. உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு, என்றெல்லாம் இறைஞ்சுகிறாள்.\n நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இந்தச்சோலை யிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று நீ விரும்பினால் சங் கொடு சக்கரம் ஏந்தும் கையன் இங்கே வரும்படி நீ கூவ வேண் டும். நான் இழந்த பொன் வளையல்களைக் கொண்டுவந்து தர வேண்டும் இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரியத்தை நீ கட்டா யம் செய்ய வேண்டும்.\nசங்கொடு சக்கரத்தான் வரக்கூவுதல் பொன்வளை\nஇங்குள்ள காவினில் வாழக்கருதில் இரண்டத்\nஇவ்வளவு நேரம் நயந்தும், கெஞ்சியும்\nபேசிய கோதை இப்பொழுது தன் குரலைக் கடுமையாக்கிக் கொண்டு குயிலை அதட்டுகிறாள். குயிலே தென்றலும் சந்திர னும் என்னைத்துன்புறுத்துகின்றன. என்றாலும் அவை இரண்டும் ஒவ்வொரு சமயம் தான்(மாலை, இரவு) என்னைத் துன்புறுத்து கின்றன. நீயோ எப்போதும் இரவும் பகலும் விடாமல் கூவிக்கூவி என்னை வதைக்கிறாயே நாராயணன் வரும்படி நீ கூவவில்லை என்றால் உன்னை இங்கிருந்து விரட்டிவிடுவேன்.\nதென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும்\nஎன்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத்\nஇன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை\nஎன்று கடுமையாகப் பேசுகிறாள். இப்படிப் பிரிவாற்றாமையால் தவிக்கும் கோதை கூடல் இழைத்தும் குயிலை நயந்தும் அச்சு\nறுத்தியும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.\nSeries Navigation இல்லை என்றொரு சொல் போதுமே…துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE\nகோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்\nஇல்லை என்றொரு சொல் போதுமே…\nதுப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று\nவெகுண்ட உள்ளங்கள் – 9\nக. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்\nஎன்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.\nவவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.\nஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nPrevious Topic: இல்லை என்றொரு சொல் போதுமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/05-sp-2068924322/5361-----1950", "date_download": "2020-08-09T05:20:50Z", "digest": "sha1:HK2SQX3TAMMEY52OWODNMOTRD2SHXAJZ", "length": 38342, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "குடியரசுத் தலைவரின் ‘மநுதர்ம' ஆணை - 1950", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் முரசு - அக்டோபர் 2005\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nமண்டல் - ஒரு மகாசாசனம்\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் ��ேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nவடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nகாந்தி கொலையுண்ட படங்கள் நினைவிடத்திலிருந்து அகற்றம்\nவீரப்ப மொய்லி அறிக்கை எரியட்டும்\nஉடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்\nமருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nதலித் முரசு - அக்டோபர் 2005\nபிரிவு: தலித் முரசு - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2010\nகுடியரசுத் தலைவரின் ‘மநுதர்ம' ஆணை - 1950\n‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் சாதி ஒடுக்குமுறை' என்ற தலைப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து. ராஜா ‘இந்து' நாளேட்டில் (24.6.05) ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (இதன் மொழிபெயர்ப்பு சூலை ‘தலித் முரசி'ல் வெளிவந்தது). தமிழ் நாட்டின் சில கிராமங்களில், தலித்துகள் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியாத அரசமைப்புச் சட்டத்தின் தோல்வி குறித்து நமது கவனத்தை ஈர்த்திருந்தார். இந்தப் பிரச்சினையில் மட்டும் அரசமைப்புச் சட்டம் தலித்துகளை தோல்வியுறச் செய்யவில்லை. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையின்படி, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு மதத்தைப் பின்பற்றும் தலித்துகளில் ஒரு பகுதியினருக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பிற தலித்துகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் தலித் கிறித்துவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இன்றளவும் செவிசாய்க்கப்படவில்லை.\nகிறித்துவத்தில் சாதி அமைப்பு இல்லை என்ற வழக்கமான காரணத்தைச் சொல்லி, தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகின்றது. இது சரியானதுதான். ஏனெனில், கிறித்துவம் எத்தகைய சாதிப் பாகுபாட்டையும் வலியுறுத்துவதில்லை. ஆனால், இந்தியச் சூழல் வேறுபட்டது. நமது சமூகம், சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. கருவறை முதல் கல்லறை வரை, சாதி அளவுகோலே அனைத்து நிலைகளிலும் கோலோச்சுகிறது. அனைத்து மதங்களைச் சார்ந்த தலித்துகளும், சாதிய மதிப்பீடுகளைக் கொண்ட இதே சமூகத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். மதத்தை மாற்றிக் கொள்வதால் மட்டும் தலித்துகளுடைய சமூக பொருளாதார நிலை மாறிவிடுவதில்லை. அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் மீதான சமூக அடையாளம், சமூக வெறுப்பும் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தவே செய்கின்றன.\nஒரு தலித் வேறெந்த மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் அவர் தீண்டத்தகாதவராகவே இந்தச் சமூகத்தால் கருதப்படுகின்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பொறுத்தவரை, ஒரு ‘இந்து தலித்'துக்கும், கிறித்துவ தலித்துக்கும் எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை.\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணைதான் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆணை - 1950, ‘‘இந்து மதத்தைத் தவிர, வேறு மதங்களைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் பட்டியல் இனத்தவராகக் கருத முடியாது'' என்று கூறுகிறது. இந்த ஆணையை மேலோட்டமாகப் படிக்கும்போதே அதன் பாகுபாட்டுத் தன்மை விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் பயன்களை அளிக்கும் இந்த அரசாணை, ஒட்டுமொத்த தலித் சமூகத்தை மத அடிப்படையில் பிரிக்கிறது. சாதியும், பிற்படுத்தப்பட்ட சமூக - பொருளாதார நிலையும் இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக இருப்பதற்குப் பதில், சாதிக்கும் மதத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பே, இப்பிரச்சினையின் மய்யப் புள்ளியாகக் கருதப்படுகிறது.\nகுடியரசுத் தலைவரின் இந்த ஆணை, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுவதாக இருக்கிறது. விதி 15: ‘‘அரசு குடிமக்களை மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபடுத்தாது.'' ஆனால், இங்கு அரசாங்கமே ஒரு சாதிப் பிரிவினரை மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்துவதைக் காண முடிகிறது. விதி 25 : ‘‘அனைத்து மனிதர்களுக்கும் சுய சிந்தனைக்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு.''\nஆனால், குடியரசுத் தலைவர் ஆணை, தலித்துகள் சுதந்திரமாக தம் விருப்பப்படி மதத்தைத் தேர்வு செய்து கொள்வதை மறுக்கிறது. உண்மையில், இது சட்டத்தில் உள்ள பாதுகாப்பையும், சலுகைகளையும் பயன்படுத்தி தலித்துகள் ஒரே மதத்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் விருப்பப்படி, வேறு மதத்தைத் தேர்வு செய்வதையும் சலுகைகளைக் காரணம் காட்டி தடுக்கிறது.\nமேலும், குடியரசுத் தலைவர் ஆணை சிவில் உரிமைகள் சட்டம் 1976, தீண்டாமைக் (குற்றங்கள்) சட்டம் 1955, பட்டியலின, பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 ஆகிய சட்டங்கள் வழங்கும் பாதுகாப்பு உரிமைகளை கிறித்துவ தலித்துகளுக்கு மறுக்கிறது. ஒரு ‘தலித் இந்து' பெண்ணும், தலித் கிறித்துவப் பெண்ணும், சாதி அல்லது, மதக் கலவரத்தின்போது பாலியல் வன்முறைக்கு ஆளானால், இந்தச் சட்டங்கள் ‘தலித் இந்து' பெண்ணை மட்டுமே பாதுகாக்கும்; தலித் கிறித்துவப் பெண்ணைப் பாதுகாக்காது. எனவே, குடியரசுத் தலைவரின் ஆணை ஒரு குடிமகனின் மனித உரிமைகளை வெளிப்படையாகவே மீறுவதாக இருக்கிறது. இந்தியா கையெழுத்திட்டுள்ள அய்க்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 ஆவது பிரிவு - விதி 2,3 அய் மீறுவதாகவும் இது இருக்கிறது.\nஒருவருடைய மதத்தை மாற்றிக் கொள்ளுவதன் மூலம் அவருடைய சாதியை மாற்றிவிட முடியாது என்றும், கிறித்துவத்திற்கு மாறும் பட்டியலின சாதியினர், மதமாற்றத்திற்குப் பிறகும் சாதியால் ஏற்படும் இன்னல்களை அனுபவிக்கின்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியுள்ளது. இது குறித்த சில தீர்ப்பு வரிகளை மேற்கோள் காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.\n‘‘அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பான இடஒதுக்கீட்டை, நம்பிக்கைகள் அல்லது மதமாற்றம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு (தலித் கிறித்துவர்களுக்கு) மறுப்பது இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை முதலிய தத்துவங்களுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்து விடும்'' - Article 271 of the Mandal Case Judgement, Cfr. Page No. 367, Vol.6, No.9, Nov.30, 1992, Judgement today.\n‘‘நமது நாட்டில் சாதி என்பது, மிகவும் வருந்தத்தக்க அளவில் மக்களை ஒடுக்கி வருகிறது. அது எந்தளவுக்குச் சென்றிருக்கிறது என்றால், மதங்களைக் கடந��தும் சென்றிருக்கிறது. சாதி அமைப்பு பிற மதங்களிலும் ஊடுறுவி இருக்கிறது. இந்து மதத்திலிருந்து மாறுபட்ட கருத்து கொண்ட பிரிவினர்கள், சாதி அமைப்பை ஏற்க மறுத்தவர்களும், பிற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களும்கூட, இன்று சில நேரங்களில் பழமைவாத இந்துக்களைப் போல மிக இறுக்கமாக சாதி முறையைக் கடைப்பிடிக்கின்றவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நம்மால் தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர், ரெட்டி கிறித்துவர்கள், கம்மவா கிறித்துவர், முஜ்பி சீக்கியர் என்போரைப் பார்க்க முடிகிறது...'' - Article 469, Mandal case Judgements. Page 450, Vol.6, No.9, Nov.30, 1992, Judgement today.\n‘‘மதத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், எல்லா நேரங்களிலும் சாதிகளை ஒழிப்பதில் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. மதம் மாறியவர்கள் தங்கள் சாதிகளையும், தொழில்களையும் புது மதங்களுக்கும் சுமந்தே செல்கின்றனர். இதன் விளைவு, சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் மத்தியிலும் வேறுபட்ட அளவுகளில் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சாதியம்தான் இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த அடித்தளமாக இருக்கிறது. அதன் அளவுதான் மதத்திற்கு மதம் வேறுபடுகிறது.'' – Article 400, Mandal case Judgement vol 6, No.9, Nov.30, 1992, Judgement today. மேற்கூறிய தீர்ப்புகளை உற்று நோக்கினால், குடியரசுத் தலைவரின் ஆணை, வெளிப்படையான பாகுபாட்டைக் கொண்டதாகவே இருப்பதைக் காண முடியும்.\nஉச்ச நீதிமன்றம் தவிர, சிறுபான்மையினர் ஆணையம் இடஒதுக்கீடு விரிவாக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது: ‘‘...பட்டியல் இனப் பிரிவுகளிலிருந்து வந்த கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்கள் சமூக, பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மதமாற்றத்திற்குப் பிறகும் அனுபவிப்பதால், அவர்களுக்கு மதமாற்றத்திற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டு உரிமைகள், அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் எந்த எதிர்ப்பும் இருக்க வேண்டியதில்லை'' – Annual Report of the Minorities Commission, New Delhi 1980 Page 31.\nஇந்தியாவில் கிறித்துவர்கள் சிறுபான்மையினராக (2.4. சதவிகிதம்) இருப்பினும், அவர்களுள் பெரும்பான்மையின மக்கள் (ஏறக்குறைய 65 சதவிகிதம்) தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய சமூக பொருளியல் நிலை, இந்தியாவில் உள்ள பொதுவான தலித் மக்களைவிட மாறுபட்டதாக இல்லை. மேலும், தலித் கிறித்துவர்கள் ���ோரும் சம உரிமைகளுக்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவரின் ஆணை இருமுறை மாற்றப்பட்டுள்ளது. 1956 இல் தலித் சீக்கியர்களை இணைப்பதற்கும், 1990 இல் நவீன பவுத்தவர்களை இணைப்பதற்கும், குடியரசுத் தலைவரின் ஆணை மாற்றப்பட்டது.\n1990 ஆம் ஆண்டு, பட்டியல் இனப் பவுத்தவர்களுக்கு அளிப்பதைப் போன்றே அவர்களுக்கு இணையாக தலித் கிறித்துவர்களுக்கும் சம நீதி வழங்கக்கோரி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்தது. நிதிநிலை விவாதத்தின்போது, தலித் கிறித்துவர்களையும் இணைக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ஆணையை மாற்ற வழிவகுக்கும் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட இருந்தது. அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நவீன பவுத்தர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டவரைவு ஒருமனதாக நிறைவேறிய பிறகு, தலித் கிறித்துவர்களுக்கும் இந்த உரிமைகளை அளிக்கும் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.\nசூன் 17, 1992 அன்று பட்டியலின சாதியினர் / பழங்குடியினர் சமூகப் பொருளியல் மற்றும் அரசியல் நிலை குறித்த தேசிய மாநாடு ஒன்றை, நாடாளுமன்ற அவையின் பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினர் நடத்தினர். அப்போது, இந்திய அரசு தலித் கிறித்துவர்களின் பாகுபாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் இதற்கானச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிறித்துவ சமூகத்தினரும் இடையறாது பேரணிகள், மறியல்கள் நடத்தி, இறுதியாக சீதாராம் கேசரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது, 1996 மார்ச் மாதம் அரசாணையை மாற்றக் கோரி ஒரு குழுவாக அவரை சந்தித்தனர். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்களால், இச்சட்டவரைவு நாடாளுமன்ற விவாதத்திற்கு வராமல் போய்விட்டது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மே 2004 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, இச்சட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கவும், அரசாணையை மாற்றக் கோரியும் பிரதமரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.\nகுடியரசுத் தலைவரின் ஆணையில் உள்ள 3 ஆவது பத்தி, பாகுபாடு உடையதாக இருக்கிறது என்றும், அதை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த பதிலுரையில் (23.08.2005) அட்டார்னி ஜெனரல், அரசு இப்���ிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை நியமித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு முந்தைய அரசுகளால் பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தலித் கிறித்து வர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்துள்ளன.\nஎனவே, இப்பிரச்சினையில் மேலும் ஆணையங்களை நியமிப்பது தேவையற்றது. பொருத்தமற்றது. ஆணையங்களை அமைப்பது, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவைத் தள்ளிப்போடுவதற்குதான் என்பது தெளிவாகிறது. அதற்குப் பதில், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 1996 இல் தொடங்கிய இப்பிரச்சினையை முடித்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமையைச் செய்ய வேண்டும். உடனடியாக, இச்சட்டவரைவை நாடாளுமன்றத்தில் வைத்து, இன்னலுக்குள்ளான தலித் கிறித்துவர்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்.\nபொருளாதார வளர்ச்சியும் சமூக ஒடுக்குமுறையும் ஒன்றிணைந்து செல்ல முடியாது. மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசு, தன் நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்குமான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரிவினரான தலித்துகளை மட்டும் வளர்ச்சிக்கானப் பாதையிலிருந்து ஒதுக்கிவிட்டு, அதுவும் அவர்கள் கிறித்துவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் ஒதுக்கிவிட்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வது என்பது, ஒட்டுமொத்த நாட்டுக்குமான அவமானமாகும்.\nபுது டெல்லியில் 31.8.2005 அன்று நடைபெற்ற, ‘தேசிய ஒருங்கிணைப்புக் குழு' கூட்டத்தில் தலித் கிறித்துவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இக்கோரிக்கையை முக்கிய நீதிபதிகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரித்தனர். அரசு இப்பிரச்சினையில் நல்லதொரு முடிவைக் கண்டு, வரலாற்றுத் தவறை சரி செய்யும் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம்.\nடாக்டர் ஏ.எம். சின்னப்பா, சென்னை மயிலை மறைமாவட்டத்தின் பேராயர். இவர், ‘தலித் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோருக்கான கத்தோலிக்கப் பேராய ஆணைய'த்தின் தலைவரும் ஆவார். ஏ.பிலோமின் ராஜ், இவ்வாணையத்தின் தேசியச் செயலாளர். இக்கட்டுரை, ‘இந்து' நாளேட்டில் 22.9.2005 அன்று வெளிவந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2233&task=info", "date_download": "2020-08-09T06:16:01Z", "digest": "sha1:UMJESOMCUHSJHBTKISHU2XGULHQOF2RT", "length": 13667, "nlines": 170, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரதேச அபிவிருத்திகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\n1 நிரம்பல் அபிவிருத்தி, உற்பத்தி;ப் பொருட்களும், சந்தை தொடர்;பான தகவல்களும், மாநாடுகள் / செயலமர்வுகள் / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்/ ஆலோசனைச் சேவைகள்\n• ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட விவசாய மற்றும் தொழில்நுட்ப\nஉற்பத்திகளுக்கான நிரம்பல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்.\n• ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள பொருட்கள் சேவைகளுக்கான\n* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான\nமாநாடுகள் / செயலமர்வுகள் / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்\n• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் குறிப்பிட்ட சேவைகளைப்\nபெற்றுக் கொள்வது தொடா;பாக அறிவூட்டல்.\n• பிரதேச மட்டத்திலான கண்காட்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித்\nதிட்டங்களுக்கான பிரதான அலுவலகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.\n• ஏற்றுமதியாளா;கள் (நிரம்பல் செய்வோர் / துணை ஒப்பந்ததாரர்களின்\n• மறைமுகமான ஏற்றுமதியாளர்கள் (நிரம்பல் செய்வோர் / துணை\nஒப்பந்ததாரர்கள்) சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான தொழில்\n• ஏனைய பொது மக்கள் (பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள்)\n• மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் பிரதேச\nஅதிகாரிகள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலில் தொடர்புடைய\nபெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்\n•ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிரம்பல் செய்வோர் தொடர்பான தரவு\n• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பட்ட\n• “எக்ஸ்போ நியூஸ்” (Expo News) மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்\nசபையினால் பிரசுரிக்கப்படும் ஏனைய வெளியீடுகள்\n• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரசுரிப்புக்கள் மற்றும்\nவிவசாய உற்பத்���ி தொடர்பான விபரங்கள்\nசேவையை எவ்வாறு பெற்றுக் ொள்வது\nகுறிப்பிட்ட உத்தியோகத்தரைச் சந்திப்பதன் மூலம், தொலைபேசி மூலம், மின்னஞ்சல் மூலம்\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்\n•நிகழ்ச்சித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான கட்டணங்கள்\nசாதாரண கட்டணம் ஒன்று அறவிடப்படும்.\nசேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்\nபெற்றுக் கொள்ளப்படும் சேவைகளில் தங்கியுள்ளது. (சாதாரணமாக ஒரு நாளிலிருந்து 3 நாட்கள் வரை)\nதேவைப்படும் சேவைகளில் தங்கியூள்ளது. (உதாரணம்: இனங்காணப்பட்ட கருத்திட்டங்களுக்கான கருத்திட்டப் பிரேரணைகள், குறிப்பிட்ட உதவிக்கான வேண்டுகோள்)\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-07-01 10:24:29\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்��ுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/Rehabilitation_1991", "date_download": "2020-08-09T06:20:21Z", "digest": "sha1:MPMVVNGL3PDHQ2JM7UTRA4RLMTDUMJZC", "length": 2822, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "Rehabilitation 1991 - நூலகம்", "raw_content": "\nRehabilitation 1991 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1991 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜனவரி 2019, 02:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/206619?ref=category-feed", "date_download": "2020-08-09T05:06:30Z", "digest": "sha1:H6TF2DZTXHWPLR72G65AUVSLDFH3ANMH", "length": 9883, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nஜேர்மனியில் சாலையில் நிர்வாணமாக பயணித்த ஒரு பயணியை பொலிசார் எச்சரித்த அதே நேரத்தில் பெண்கள் தங்களை எச்சரித்த பாதுகாவலர்களின் எச்சரிக்கையை மீறும் விதமாக மேலாடைகளை அகற்றிய சம்பவமும் ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.\nமுனிச்சில் சில பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த பாதுகாவலர்கள், அவர்களை மேலாடை அணியும்படி வற்புறுத்தினார்கள்.\nஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக, அங்கிருந்த பெண்கள் அனைவருமே அந்த பெண்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தங்கள் மேலாடைகள அகற்ற பாதுகாவலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையில் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் நிர்வாணமாக ஒருவர் பயணிப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ந்து போய் அவரை நிறுத்த, அவர் பதிலுக்கு ஒரு கேள்விதான் கேட்டார், உங்களுக்கு வெப்பமாக இல்லையா\nமுனிச் அதிகாரிகள் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, பொது இடத்தில் எந்த அளவிற்கு நிர்வாணமாக செல்வதை அனுமதிக்கலாம் என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் பவேரியாவின் CSU கட்சியினரோ, ஒருபடி மேலே போய், அவசர மசோதா ஒன்றை அறிமுகம் செய்து, குளிக்கும்போது அணியும் உடைகள் முழுமையாக மார்பகங்களையும் பாலுறுப்புகளையும் மறைக்க வேண்டும் என்னும் சட்டம் அமுலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.\nஐரோப்பாவில் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது...\nஇதற்கு காரணம், வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வெப்பக்காற்று என்று கூறியுள்ள வானிலை ஆய்வாளர்கள், வெப்பம் 40 டிகிரி செல்ஷியசை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டும் என எச்சரித்துள்ளார்கள்.\nஜேர்மனியைப் பொருத்தவரை 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் வெப்பநிலை 38.5 டிகிரி செல்ஷியசை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-09T05:36:31Z", "digest": "sha1:MNBTN5EIR7NDNGX2G5UDNO4EBJDBAZTA", "length": 23142, "nlines": 95, "source_domain": "paperboys.in", "title": "சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை - PaperBoys", "raw_content": "\nபருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய்\nசொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை\nஉங்களது குரல் வளையை நெரித்துகொண்டு இருக்கிறது அரசாங்கம்.\nஇருசக்கர வாகனத்தின் பதிவு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 2000 ஆகிறது. வேன், பள்ளிப் பேருந்து, சரக்கு லாரி முதலியவற்றின் கட்டணம் ரூபாய் 1500 லிருந்து 40 ஆயிரமாக உயருகிறது. வருங்காலத்தில் பெட்ரோல் விலை குறையப்போவதில்லை. மேலும் கூடும். ஏற்கனவே பஸ் மற்றும் இரயில் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. “நாங்கள் வந்தால் டோல்கிட்டே இருக்காது” என்று சொல்லிவிட்டு தற்போது சுங்கவரியை மேலும்அதிகமாக உயர்த்திவிட்டார்கள்.\nஇவை எல்லாமே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நுகர்பொருள் விலை ஏற்றத்தில் பிரதிபலிக்க போகிறது. அதாவது காய்கறி, பால், பழம், மற்றும் வீட்டு விலை, போக்குவரத்து எல்லாமே உயரும்.\nஇந்த அடாவடியான நடவடிக்கைகள் தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை முழுக்க முடக்குவதற்கு செய்யப்படும் உத்தி என அரசாங்கம் சொல்கிறது. இப்படிச் செய்தால் நீங்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள் என்று அரசு நம்புகிறது. அனேகமாக சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை நீங்களாகத்தான் இருக்க போகிறீர்கள்.\n. மின்சார வாகனம் புகை விடாது, சுற்றுச்சூழலை பாதிக்காது, கனரக பாகங்கள் தேவையில்லை. எளிதான பராமரிப்பு. எடை குறைவு . முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்காக பிற நாடுகளை கையேந்த வேண்டியதில்லை. நிம்மதியாக மூச்சு விட லாம்.\nகைதேர்ந்த வியாபாரிகள் இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு கனவை விற்பார்கள். “ரிஸ்க்கை ரஸ்க்குபோல” சாப்பிடும் குஜ்ஜு பனியாக்கள் இப்படித்தான் நெட்டித்தள்ளுவார்கள். ஒன்று நன்மையில் முடியும். அல்லது நாடே நடுத்தெருவுக்கு வரும்.\nமின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் இலவசம் என்று சொல்லுகிறார் போக்குவரத்து மந்திரி. அரசு, ஜிஎஸ்டி வரியை பதினெட்டில் இருந்து 5 ஆக குறைத்துள்ளது. வருங்காலத்தில் நீங்கள் மின்சார வாகனத்தை மட்டும்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது. அதை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தேவை. சேர்த்து வைக்க பாட்டரி தேவை. செலவழிக்க மின்மோட்டார் தேவை.\nமின்சார வாகனத்துக்கு முக்கியமான தேவைப்படும் பாகம் பாட்டரி எனப்படும் மின்சாரக் கொள்கலன். மின்சார வாகனத்தில் 40% பணம் இதற்குத்தான். இன்றைக்கு இந்தியாவில் பாட்டரி தயாரிக்க ஆலைகள் வந்துவிட்டதா தயாரிக்கும் திட்டமாவது இருக்கிறதா தற்போதுள்ள பேட்டரியின் ஆற்றலை பெருக்க தேவையான ஆராய்ச்சி கூடங்கள் கட்டப்பட்டுவிட்டனவா பாட்டரி தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் அதைத் தயாரிக்க மூலப்பொருட்கள் எல்லாம் தயாராக உள்ளதா \nஎனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. கவலை இல்லை. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.\nசந்தையில் மாபெரும் அதிநவீன தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. 4 லட்சம் விலைகொடுத்துக்கூட அனாயாசமாக வாங்குகிறார்கள். ஆனால் இவற்றை இயக்குவதற்கு தேவையான ரிமோட் கன்ட்ரோலுக்கு மட்டும் , ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மாதமும் கற்றையான கணக்கில்லாத அளவில் ரசாயன பாட்டரி கட்டைகள் வாங்கப்படுகின்றன. இதேபோல கடிகாரம், விளையாட்டு சாமான் மற்ற இதர, மின்சாரத்தை கொண்டு இயங்கும் பொருட்கள்.\nஒவ்வொரு பாட்டரி கட்டையும் ருபாய் 20/- முதல் 60/- வரை விலையாகிறது. இவை கொஞ்ச நாள் மட்டும் தான் வேலை செய்யும். குப்பையில் தூக்கி போட வேண்டும். கிட்டத்தட்ட 80 வருஷமாக புழக்கத்தில் இருந்து வரும் பாட்டரி கட்டை தொழில்நுட்பத்தை அரசு ஏன் வளர்த்து எடுக்கவில்லை யார் தடுத்தார்கள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தும் AAA பாட்டரிகள் முன்பு புகைப்பட கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை முழுவதுமாக சந்தையிலிருந்து ஒழித்தது யார் \nசாதாரண 20 ரூபாய் பொம்மை பாட்டரிக்கட்டையை மட்டுமே வைத்து இவ்வளவு விளையாடும் முதலாளிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்ப்பெறும் அத்தியாவசியமான வாகன பேட்டரியை வைத்து எவ்வளவு விளையாடுவார்கள் \nநாட்டிலுள்ள 21 கோடி வாகனங்களுக்கு தலா 6 பாட்டரி வேண்டுமென்றாலும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு பாட்டரி வேண்டும். அதை சார்ஜ் ஏற்ற மின்சாரம் வேண்டும். வெளிநாட்டு வாகனங்கள், சோலார் மின்சாரம், பேட்டரிகள், மின் மோட்டார்கள் என பல லட்சம்கோடி ருபாய் வெளிநாட்டுக்கு, கமிஷனுக்கு கைமாறப்போகிறது என்பதை சொல்லவேண்டியதில்லை.\nஅதோடுகூட இந்தியாவின் தற்சார்பு காற்றில் பறக்கும். ஏற்கனவே கோயமுத்தூர் , ராஜ்கோட் போன்ற இன்ஜின் சந்தைகள் பணமுடக்கத்தால் முடங்கிவிட்டன. இப்போதே கார் தயாரிப்பு குறைந்துவருகிறது. இலவச மிக்சி, கிரைண்டருக்கு கூட சீன மோட்டார்களை பொருத்திய சோம்பேறிகள் அல்லது ஊழல்வாதிகள் நாம்.\nவெறும் சைக்கிளைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதிசெய்து ஸ்மார்ட் சிடி நடைபாதையை நிரப்பும் உங்களுக்கு உள்ளூரில் மின்சார கார் தயாரிக்கும் அளவு தேசபக்தி கொழுந்துவிட்டு எரிகிறதா \nஇப்போதைக்கு இந்தியாவில் டாடா மோட்டார் மட்டும்தான் ஒரேயொரு lithium-ion பாட்டரி தயாரிக்கும் ஆலையை நிறுவப்போகிறது. இதைநம்பி கனவு வியாபாரிகள், நாட்டையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி மின்சார வாகனம் தயாரிக்க ஏற்கனவே சைனாவும், ஜப்பானும் களமிறங்கி வருகின்றன.\nடொயோட்டா கிர்லோஸ்கருடன் கைகோர்க்கும். KSL க்ளீன்டெக் என்ற கம்பெனி சீன கம்பெனியான ஹூவாஹய் (Huaihai) உடன் கைகோர்க்கிறது. இப்படியே பல ஜோடிகள். பலன்பெறப்போவது சீனாதான்.\nDaimler and BMW போன்ற உலகின் மாபெரும் கம்பெனிகள் பேட்டரியில் புதிய ஆய்வுகள் செய்துகொண்டுவருகின்றன. சிலிகான் (மணலை) உபயோகித்து Silanano என்ற பேட்டரியை தயாரிக்க முனைகின்றன. நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம். இன்றைக்கு எலக்ட்ரிக் காரின் விலை 25 லட்சம். டாட்டா தயாரிக்கும் கார் (Altroz EV) கூட 10 லட்சம். அதாவது உங்கள் பிள்ளைக்கு தங்கப்பணம் கொடுத்து தகரத்தை வாங்கப்போகிறீர்கள். விலைக்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லை.\nஇந்த விலைகள் குறையப்போவதில்லை. குறையவிடாமல் தடுக்க ஏற்கனவே லாபி (குழுக்கள்) உருவாகிவிட்டன. Society of Manufacturers of Electric Vehicles (SMEV). இத்தனைக்கும் மின்சார கார் என்பது வெறும் டப்பாதான். தற்போதைய ஸ்பீக்கர் டப்பாவைப்போல, எட்டிப்பார்த்தால் உள்ளுக்குள் மின்மோட்டாரைத்தவிர ஒன்றும் இருக்காது.\nசோலார் திட்டம் என்ற அளவில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று தினம் தினம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன. ரயில்பெட்டியின் கூரைமீதுகூட பொறுத்துகிறார்கள்.\nஇவை எல்லாவற்றுக்கும் தேவையான சோலார் பேனல் சூரிய மின் ஒளி தகடு சீனாவிலிருந்து வாங்கப்படுகிறது. அல்லது அமெரிக்காவில் இருந்து. இந்தியாவில் சொற்ப அளவே உற்பத்தியாகிறது. இத்தனை���்கும் இங்குதான் அதற்கு தேவையான மணலும் அரியவகை உலோகங்களும் கிடைக்கின்றன. அவை கனிம கொள்ளையர்களால் கமிஷன் கொடுத்து நாடு கடத்தப்படுகின்றன.\nசுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் சூரிய ஒளித் தட்டை தயாரிக்க ஆலைகள் நிறுவினார்கள். அந்த காலத்திலேயே வெட்டிய நகம் அளவுக்கு சூரிய மின் தகடுகள், கை கடிகாரத்தில், கால்குலேட்டரில், ஏன் பால் பாயிண்ட் பேனா வில் கூட பதியப்பட்டது. சிறு மின்சார கருவிகள் அப்படித்தான் இயங்கின. வெறும் லைட் வெளிச்சத்தில் தலையாட்டும்தஞ்சாவூர் பொம்மைகள் இருந்தன.\nஆனால் 40 வருடம் பின்பு, இப்போது கூட செல்போன்கள் நேரடியாக மின்சாரத்திலும் ரசாயன பேட்டரியில்தான் இயங்குகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நினைத்தால் செல்போனின் முதுகு பக்கத்தில் சிறியசோலார் பேனலை பொருத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இவற்றை செய்யவொட்டாமல் தடுப்பது யார் \nஇன்றைக்கு டன் கணக்கில் சோலார் பேனல்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து, அவை எளிதாக விற்றுப்போக உங்கள் வரிப்பணத்திலிருந்து மானியத்தையும் அளித்து, சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரத்தை தருகிறேன் என்று தம்பட்டம் அடிக்கும் நிலைக்கு கொண்டு விட்டவர்கள், உங்களுக்கு தேவையான மின்சார வாகனத்தையும் பாட்டரி காரையும மோட்டாரையும் உள்ளூரில் தயாரிக்க உங்களை ஊக்கப்படுத்த போகிறார்களா\nசுவாசிக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு இம்மியும் நயா பைசா நகர்த்தாத உத்தரபிரதேச மந்திரி, 65 ஆயிரம்கோடியில் திட்டங்களை திறந்துவைத்து மின்சார வாகனத்தைப்பற்றி தேனொழுக பேசுகிறார் என்றால் எங்கோ ஆப்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளவும். உங்கள் வரிப்பணத்தில் கம்பெனிகளுக்கு மானியம் கொடுத்து விற்பார்கள். பூமியை காப்பாறுகிறேன் என்பார்கள். ஒரு லட்சம் கார் பத்துலட்சத்துக்கு விற்கப்படும்.\nஇனிமேல் நம்முடைய மந்திரிகள், அவர்கள் சிண்டுகள் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று இளைப்பாறிவருவதை கவனிக்கத்தவறினால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகும். அதுவும் பாங்காக் சென்றுவந்தால் ஆர்டர் நிச்சயம். பெரிய இடத்து மந்திரிகள் டெஸ்லா போன்ற மாபியாக்கள் காலில் சாட்டங்கமாக விழுந்துவிடுவார்கள்.\nதகவலறியும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதால் எதையும் கேட்கமுடியாது. வாட்சப்பில், டிவிட்டரில் விற்கப்படும் கனவுகள் மட்டுமே உங்களை நம்பிக்கையுடன் வாழவைக்கும்.\nபறவைகளில் சேவல், பெட்டை என்று எவற்றைச் சொல்லலாம்\nதமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan", "date_download": "2020-08-09T05:05:55Z", "digest": "sha1:IH3GJ3ZGZS6ELCIFSMGD2DCPV6QTFEST", "length": 9763, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "guru-shishyan", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nமறக்க முடியாத திரை முகங்கள்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\n’ என்று கேள்விகள் கேட்டபடியே இருக்கும் சிஷ்யன். அவனுக்குப் பதில் அளிப்பதன் மூலம் எளிமையாக உலக உண்மைகளைப் புரியவைக்கும் குருநாதர். இருவருக்கும் இடையே பரிமாற்றம் பெறும் வார்த்தைகள், நிலவும் மௌனம், நிகழும் அனுபவம்.. இவை நாம் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கும் பாடங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், குருவும் சிஷ்யனும் நமக்கு வெளியே இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். நமக்கு உள்ளேயே இருப்பதாகவும் கருத்தில் கொள்ளலாம்.\nஇயற்பெயர், ஜி. கௌதமன். படித்தது, பொறியியலில் இயந்திரவியல். ஆனால் சிறுவயதில் இருந்தே இதழியலில் இருந்த ஆர்வம் ஆனந்த விகடனின் மாணவப் பத்திரிகையாளராக ஆக்கியது. மிகச்சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று, முழு நேர விகடன் பணியில் சேர்ந்தார். ஆனந்த விகடன் நிறுவனத்தின் ‘ஜூனியர் போஸ்ட்’ வார இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nபின்னர், இந்தியன் எக்ஸ்பிரஸ், குமுதம், குங்குமம் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் உயர் பதவிகள் வகித்திருக்கிறார். அதன்பின்னர், காட்சி ஊடகத்தின் மீது கவனம் செலுத்தினார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயா டிவியில் க்ரியேடிவ் மேனேஜராகவும், மக்கள் தொலைக்காட்சியில�� தலைவராகவும், பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தில் தலைவராகவும், வெளிச்சம் டிவியில் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி இருக்கிறார். சொந்த ஊர் திண்டுக்கல்.\nபடிக்கும்போது, காட்சியை அப்படியே கண்முன் நிறுத்துவது இவரது எழுத்துக்கான சிறப்பம்சம். இவர் எழுதிய புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மற்றும் விகடன் பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nகற்பனைக்கு ஒப்பனை கொடுத்து தினமணி ஜங்ஷன் வாசகர்களுக்காக இவர் எழுதும் ‘குரு - சிஷ்யன்’ வாசிக்கும்போது, மிக எளிமையாகவும், வாசித்தபின்னர் மிக வலிமையாகவும் நிச்சயம் இருக்கும். வாசிக்கவும், யோசிக்கவும், வாழ்வை நேசிக்கவும் வைக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/rampa-thruthiyai-ithyadhi.44380/", "date_download": "2020-08-09T05:03:09Z", "digest": "sha1:MGQY3V5TB45ADSR3ATQ36YAOPUULTWBD", "length": 10229, "nlines": 92, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "rampa thruthiyai ithyadhi. | Tamil Brahmins Community", "raw_content": "\n23-05-2020 கர வீர விருதம்;- ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை இன்று அரளிசெடியில் பூத்திருக்கும் பூவை பூஜை செய்ய வேண்டும்.வீட்டில் பூச்செடி இருப்பவர்கள் பூச்செடிக்கு பூஜை செய்யலாம். பூச்செடி வீட்டில் இல்லாதவர்கள் கடையிலிருந்து அரளி பூ வாங்கி வந்து அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து அந்த தாம்பாளத்திற்கு சந்தனம், குங்கும இட்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.\nகரவீர- விஷாவாஸ; நமஸ்தே பானுவல்லப மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய . இந்த பூக்களை சிவனுக்கோ அல்லது விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். குடும்பம் தினமும் வாஸனை உடையதாக இருக்கும் இதனால் என்கிறார்கள்..\nபுன்னாக கெளரீ வ்ரதம்:24-05-2020 .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை 16 உபசார பூஜை செய்யவும்\n.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.\n25-05-2020 ரம்பா த்ருதியை:- ஸ்ம்ருதி கெளஸ்துபம்-118 சொல்கிறது. புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப ஶோபிதா தத்ர ஸம்பூஜயேத் தேவீம்\nசக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம் மண்டபத்தின் நடுவில் தேவி படம் அல்லது விக்கி��ஹம் வைத்து அதன் நான்கு பக்கங்களும் வாழை மரம் கட்டி நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரித்த பக்ஷணங்களையும் 16 உபசார பூஜை செய்து சுவாசினிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டும்.கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி வேண்டி கொள்ளவும். ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று செய்ய வேண்டும்.\nவேதேஶு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ஸ்ருதோ த்ருஷ்டஸ்ச பஹுஶோன சக்த்யா ரஹித: சிவ: த்வம் சக்திஸ், த்வம் ஸ்வதா, ஸ்வாஹா த்வம், ஸாவித்ரீ ஸரஸ்வதீ, பதீம் தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.யோஷித: புருஷோ வாபிக்யாதம் ரம்பா விருதம் புவி பார்யாம் புத்ரம் க்ருஹம், போகான் குலவ்ருத்தி மவாப்யுனு: என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.\nகணவனுடன் சேர்ந்தும் செய்யலாம், தனியாகவும் பெண்கள்/ஆண்கள் செய்யலாம். இதனால் நல்ல கணவன், நீண்ட ஆயுள்; நல்ல புத்ரன், வீடு , சுக போகங்கள், வம்ச விருத்தி கிடைக்கும். ஆண்களுக்கு நல்ல மனைவி, வீடு,குழந்தை செல்வம். சயன சுக போகம் வம்ச விருத்தி கிடைக்கும்.\n26-05-2020 உமா அவதாரம்;-ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தி அன்று இமயமலையின் மகளாக , தக்ஷனின் மகள் அவதாரம் எடுத்த நாள். கடுமையாக தவம் புரிந்து பரமேஸ்வரனை திருமணம் செய்து கொண்டாள்.\nகுழந்தாய் தவம் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள். வட மொழியில் உமா என்றால் குழந்தாய் தவம் என்று அர்த்தம். அம்பாளை பூஜிப்பதால் ஸர்வ செளபாக்கியங்களும், மங்களம் களும் கிடைக்கும். உமா மஹேஸ்வரரை இன்று 16 உபசார பூஜை செய்யலாம். ஸ்தோத்ரங்கள், பாராயணங்கள் சொல்லலாம்.\nகதளீ கெளரீ வ்ரதம்:26-05-2020; ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி\nவாழை மரத்தடியில்/அல்லது வாழை இலை மீது அம்மனை வைத்து 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.\nபூஜையில் 108 வாழை பழங்கள் நிவேத்யம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால் ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கி திருமணம் , குழந்தை செல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.\nபெளம சதுர்த்தி 26-05-2020. செவ்வாய் கிழமையும் சதுர்த்தி திதியும் ஒன்று சேரும் தினம்.இன்று கணபதியும், முருகனும் ஒரே படத்தில் இருக்கும் படத்தை வைத்து இருவரையும் ஒன்றாக சேர்த்து 16 உபசார பூஜை செய்து,\nகணபதிக்கு கொழுக்கட்டையும், முருகனுக்கு துவரம் பருப்பு சுண்டல் செய்து நைவேத்யம் செய்யலாம்.ஸ்தோத்ரங்கள் சொல்லுங்கள். இதனால் கடன் கொடுத்தவர் உபத்ரவமும், தீர்க்க முடியாத கடனும் தீருமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40377", "date_download": "2020-08-09T06:08:14Z", "digest": "sha1:UEQAPMKR2IBUU3CP77Y3YWJL6HAEEO6Q", "length": 49334, "nlines": 96, "source_domain": "puthu.thinnai.com", "title": "சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று\nஅந்த அதிகாலைப்பொழுதில், சிங்கப்பூரின், பெடோக் பேருந்து நிலையத்திற்குள், நான் வேகமாக உள்ளே நுழைந்தேன். சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில், வீட்டில், தேநீர் கூட அருந்தாமல் வந்துவிட்டேன். எனது இந்தப் பயணம், மலேசியாவிற்குள் செல்லும் மூன்று மணி நேரப் பயணம் ஆகும். போகும் வழியில், தேநீர் அருந்தினால், போய்ச் சேரும் நேரம் அதிகமாகும். எனவே, இங்கேயே ஒரு தேநீர் குடித்துவிட்டு, அப்புறம் பஸ்ஸிற்குள் ஏறிக்கொள்வோமே” என்று மனது கட்டளையிட, தட்டமுடியாமல், நான் பேருந்துநிலைய வளாகத்திற்குள்ளேயே இருந்த ஒரு தேநீர்க் கூடத்துக்குச் சென்றேன்.\nகடையில் ஒரு சீனப்பெண் இருந்தாள். “கிவ் மீ, ஒன் பாக்கெட், தே ஓ சியூத்தாய் லா” என்று நான் சொன்னவுடன், இனிப்புக் குறைந்த தேநீரை, பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி, என்னிடம் நீட்டினாள். நான் அதை, அவசரம் அவசரம் ஆகக் குடித்துக்கொண்டே, பஸ் நிலையத்துக்குள் நடந்தேன். கிளம்புவதற்குத் தயாராய் இருந்த, பஸ் எண் 168, எனது கண்ணில் பட்டவுடன், வேகமாய் ஓடினேன். ஓடுகிறபோதே, பாதி குடித்த நிலையில் இருந்த, தேநீர்ப் பாக்கட்டை, மறக்காமல், அருகில் இருந்த குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ஓடி, பஸ்சுக்குள் ஏறினேன். எனது கையில் இருந்த எம்ஆர்டி அட்டையை, காசு வசூலிக்கும் மின்னணுப்பெட்டியில், தட்டிவிட்டு, பஸ்ஸின் மேலடுக்கில் போய், உட்கார்ந்து கொண்டேன். பஸ் புறப்பட்டது.\nஅதிகாலை என்பதால் பஸ்சுக்குள் கூட்டம் இல்லை, நான், சற்றே என்னை, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றேன். உடல் ஒத்துழைத்தது. ஆனால், வலியில் இருந்த, என் மனம், அதற்கு ஒத்துழைக்கவில்லை. பஸ்சுக்குள் இருந்த ஏசி, கொஞ்சம் கொஞ்சமாய், என் உடலைக் குளிர்வித்தது. ஆனால், எனது மனம் மட்டும் குளிரவேயில்லை. அது, அந்த மலேசிய அங்கிளையே, நினைத்து நினைத்து, வேதனைப்பட்டுக் கொண்��ிருந்தது. இப்போது, எனது கண்கள், லேசாய் ஈரமானது. “அங்கிள்.. உங்கள் நெடுநாளைய ஆசையை, என்னால், நிறைவேற்ற முடியவில்லையே அங்கிள்”. என் உதடுகள், ஒரு வித வலியோடு முணுமுணுத்தது. அழுகின்ற எனது மனதின், எண்ண ஓட்டத்தைத் திசை திருப்ப, நான் கண்ணாடி சன்னல் வழியாக, வெளியே பார்த்தேன்.\nபஸ் இப்போது, பெடோக் ஏரியைக் கடந்து ஓடிக்கொண்டு இருந்தது. “என்ன ஒரு அழகான, பரந்த ஏரி”, நான் எனது சிந்தனையை, அந்த அழகிய ஏரிக்காட்சியில் கொஞ்சம் மிதக்கவிட்டேன். ஏரியைச் சுற்றி, ஒரு கூட்டம், அந்தக் காலை வேளையில், ஓடிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தது. நான், இந்த ஏரிக்கு, பல முறை வந்து இருக்கிறேன். ஏன், அந்த மலேசிய அங்கிளோடும் கூட, ஏரிக்கு ஒரு முறை வந்து இருக்கிறேன்.\n“மறுபடி, மறுபடி, அந்த மலேசிய அங்கிளின் நினைவே, மனதில் வருகிறதே.. சே” என்று நான், இப்போது, சற்று வாய்விட்டே கத்தி விட்டேன். எனது பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர், எரிச்சலுடன், சற்றே தள்ளி உட்கார்ந்தார். இப்போது, என் வருத்தம், இன்னும் கூடியது.\n“ஏன் ராஜா..என் பேரனை, நான் பார்க்கவே முடியாதா ராஜா”.. அங்கிள், போன மாதம் சிங்கப்பூர் வந்த போது, பேசிய அந்த வார்த்தைகள், திடீரென்று எனது சிந்தனையைத் தாக்க, என்னால் இப்போது அழுகையை அடக்க முடியவில்லை. “எக்ஸ்க்யூஸ் மீ” என்று. அருகில் உட்கார்ந்து இருந்த, மலாய்க்காரரிடம் கேட்டுகொண்டே, நான் இருக்கையை விட்டு வெளியே வந்தேன். யாரும் இல்லாத, இன்னொரு இருக்கைக்குப் போய் அமர்ந்து, நான் இப்போது அழுதேன்.\n“நீங்கள் கேட்டதை, என்னால் நிறைவேற்ற முடியாமல் போனதே அங்கிள். உங்களுக்கு. நான் என்ன ஆறுதல் கூறுவேன். சாயாங் அங்கிள் சாயாங்.. மை பிட்டி அங்கிள்”, நான் வலியோடும், அழுகையோடும் மெல்லிய குரலில், அரற்றிக்கொண்டே பயணித்தேன். எனது நினைவுகளும், என் கூடவே இப்போது பயணித்தது.\nசிங்கப்பூர் ஹாங் லிம் பூங்காவில்தான், நான் அந்த மலேசிய அங்கிளை, முதன்முதலில் பார்த்தேன். அன்று, ஹாங் லிம் பூங்கா, திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், ‘பிங்க் டாட்’ என்ற, சிங்கப்பூரின், மூன்றாம் பாலினம், வருடாவருடம் ஒன்று கூடும் நிகழ்ச்சி, அன்று அங்கே நடக்கப்போகிறது. சிங்கப்பூரில் வசிக்கும், ஏராளமான திருநங்கைகள், திருநம்பிகள், கே என்ற ஆண்-ஆண் ஓர் பாலின ஈர்ப்பாளர்கள், லெஸ்பியன் என்ற, பெண் பெண் உறவு விரும்பிகள் என மூன்றாம் பாலினக் கூட்டம், விழா நடக்கும் பூங்காவுக்குள் நுழைவதற்காய், பூங்காவிற்கு வெளியே, வரிசையில், ஆவலோடு நின்றுகொண்டு இருந்தது.\nஇவர்கள் மட்டுமே அல்ல. மூன்றாம் பாலினம் சாராத, ஆண்-பெண் உறவில் மட்டுமே ஈடுபடும், ஆண்களும் பெண்களும் கூட, வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களில் சில தாய்மார்கள், ஓரினச்சேர்க்கையை விரும்பும், தங்கள் பிள்ளைகளை ஆதரிக்க வந்து இருந்தார்கள். சில பெற்றோர்கள், ஆணில் இருந்து பெண்ணாய் மாறிப்போன தத்தம் பிள்ளைகளுக்காகவும், பெண்ணில் இருந்து, திருநம்பி என்ற ஆணாய் மாறிப்போன, தத்தம் மகள்களுக்கு ஆதரவாகவும் வந்து இருந்தார்கள்.\nசில கல்லூரி நண்பர்களும், நண்பிகளும், தத்தம் ஓரினச்சேர்க்கை நண்பர்களை ஆதரிப்பதற்காய், வந்து இருந்தார்கள். நானும், அது போல, எனது நண்பன் ஒருவனை ஆதரிக்கவே, இந்த மூன்றாம் பாலின விழாவுக்கு, வந்து இருந்தேன். எனது பெயர் ராஜன். நான், இரு சிங்கப்பூரியன். நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் அல்ல. உண்மையில், எனக்கு, ஒரு பெண் நண்பியும் உண்டு. அவளோடு, உறவும் உண்டு. ஆனால், நான், இங்கே வந்தது, விஷம் குடித்து இறந்து போன, எனது நண்பன் ரகுவிற்காக. ரகு ஒரு ஓரினச்சேர்க்கையாளன். அவன் ஒரு ஹோமோசெக்ஸ் என்பதால், அவனுக்கு இருந்த நண்பர்கள் மிகமிகக் குறைவு. தனிமையிலேயே வாழ்க்கை நடத்திய ரகுவிற்கு, ஒரே ஆறுதல் நான் மட்டுமே. என்னிடம் மட்டுமே. தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவனது இந்த ஓரினச்சேர்க்கை விவகாரம், ஒருநாள் அவன் வீட்டிற்குத் தெரியவர, விஷயம் பெரிதாகிப் போனது. அம்மாவும், அப்பாவும் ஏசிய, ஏச்சுக்கள் பொறுக்காது, ஒருநாள், ரகு விஷம் குடித்துத், தற்கொலை செய்துகொள்ள, அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள, ரொம்ப நாட்கள் பிடித்தது.\nஒரு ஆண் என்பவன், ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரிந்தால், அவனை, இந்த சமூகம், எப்படி எல்லாம், எள்ளி நகையாடுகிறது, என்பதை, நான் ரகுவின் மூலம், கண்கூடாகப் பார்த்தவன். {இந்த மூன்றாம் பாலின சமூகத்திற்குள் உள்ளவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் நிச்சயம் நம் ஆதரவு தேவை” என்ற எண்ணத்திலேயே, எனது நண்பன் ரகுவின் நினைவாக, நான் ஒவ்வொரு வருடமும், சிங்கப்பூரில் நடக்கும் இந்த பின்க் டாட் நிகழ்ச்சியில், தவறாது கலந்து கொள்கிறேன். இதோ, இந்த வருடமும் கலந்து கொள்வதற்காய், நான் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வருடம், சிங்கப்பூர் அரசு, ஒரு புதிய விதியை, அறிவித்து இருந்தது. சிங்கப்பூரர்கள் மட்டுமே, பூங்காவில் நடக்கும் விழாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள், என்று விதி இருந்ததால், நாங்கள் சிங்கப்பூரர்கள் மட்டுமே, உள்ளே நுழைவதற்க்காய், வரிசையில் நின்றோம். மற்ற, நாட்டவர்கள், வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த வெளிநாட்டவர்களில் ஒருவர்தான், ராமசாமி அங்கிள்.\n“தம்பி… நான் ஒரு மலேசியன்.. என் பெயர் ராமசாமி”, என்று தன்னைத்தானே, அறிமுகப்படுத்திக் கொண்டார் ராமசாமி அங்கிள், “நான் உள்ளே வர முடியாதா தம்பி போன வருடம் அனுமதிச்சாங்களே தம்பி” அங்கிளின் குரலில், ஒரு ஏக்கம் இருந்தது. நான் அவரை, இப்போது உற்றுப் பார்த்தேன். அறுபது வயதான, ஆனால், ஆஜானுபாகுவான உருவம், பெரிய மீசை, தலை அத்தனைக்கும், கருப்பு டை அடித்து, கம்பீரமாய் இருந்த அவரது முகத்தில் மட்டும், ஏதோ ஒரு கவலை. “இவர், நண்பன் ரகுவைப் போல, ஒரு ஓரினச்சேர்க்கையாளன் ஆக இருப்பாரோ போன வருடம் அனுமதிச்சாங்களே தம்பி” அங்கிளின் குரலில், ஒரு ஏக்கம் இருந்தது. நான் அவரை, இப்போது உற்றுப் பார்த்தேன். அறுபது வயதான, ஆனால், ஆஜானுபாகுவான உருவம், பெரிய மீசை, தலை அத்தனைக்கும், கருப்பு டை அடித்து, கம்பீரமாய் இருந்த அவரது முகத்தில் மட்டும், ஏதோ ஒரு கவலை. “இவர், நண்பன் ரகுவைப் போல, ஒரு ஓரினச்சேர்க்கையாளன் ஆக இருப்பாரோ பார்க்க அப்படித் தெரியவில்லையே. ஒருவேளை, நம்மையும், ரகுவைப் போல, ஒரு ஹோமோசெக்ஸ் ஆக, நினைத்து இருப்பாரோ பார்க்க அப்படித் தெரியவில்லையே. ஒருவேளை, நம்மையும், ரகுவைப் போல, ஒரு ஹோமோசெக்ஸ் ஆக, நினைத்து இருப்பாரோ” எனது எண்ணங்கள், எங்கெங்கோ ஓடியது. ஆனால், நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.\n“இல்லை அங்கிள்… இந்த முறை, சிங்கப்பூரர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி” என்று சுருக்கமாய்ப் பேசி, அவர் முகத்தைப் பார்த்தேன்.\n“அப்படியா.. சரி தம்பி.” அவர் இப்போது என்னைப் பார்த்து, புன்னகைத்தார். “ரகுவைப் போல என்னை நினைத்துவிட்டாரோ” என்ற சந்தேகத்துடனேயே, நான் விழா நடக்கும் பூங்காவிற்குள் சென்றேன்.\nவிழா வண்ணக்கோலம் பூண்டு இருந்தது. “அன்பும் காதலும் ஒருவரது தனியுரிமை. யார், யாரோடு உறவு கொள்ளவேண்டும் என்பதை, சமூகம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாய், சம்பந்தப்பட்ட இருவர் தீர்மானித்ததால் போதும்”.. இப்படிப்பட்ட, வார்த்தைகள் அடங்கிய, வண்ண வண்ணப் பதாகைகள், அங்கங்கே, தொங்கிக்கொண்டு இருந்தது. நான், அங்கும், இங்கும் உற்சாகமாய் ஓடிக்கொண்டு இருந்த, மூன்றாம் பாலின மக்களை நோட்டமிட்டேன்.\nஇன நீர்ப்பில்தான், எத்தனை வகை. பெண்ணாய்ச் சிணுங்கும் ஆண்கள். மீசை முளைத்த பெண்கள். மீசையோடு, மீசை உரசும் காதல்கள்.. பெண்ணை அணைக்கும் பெண்கள்… “மனிதரில்தான் எத்தனை ரகங்கள். பெண்ணாய்ச் சிணுங்கும் ஆண்கள். மீசை முளைத்த பெண்கள். மீசையோடு, மீசை உரசும் காதல்கள்.. பெண்ணை அணைக்கும் பெண்கள்… “மனிதரில்தான் எத்தனை ரகங்கள் இவர்களும் ஒரு கடவுள் படைப்புத்தான் என, ஏன், சமூகம் நினைப்பதில்லை இவர்களும் ஒரு கடவுள் படைப்புத்தான் என, ஏன், சமூகம் நினைப்பதில்லை ஆண், பெண் இனத்தில் இருந்து, வேறுபட்டு வாழும் இத்தனை மூன்றாம் பாலின மக்கள், சந்தோசமாக வாழ்கையில், ரகு மட்டும், இறந்து போனானே ஏன்” எனது சிந்தனை, பல கோணங்களில் தடுமாறியது.\nநான், ஓரமாய்ப் போய், புல்வெளியில் உட்கார்ந்து கொண்டேன். யாரோ ஒருவன், எனது அருகே வந்து,உட்கார்ந்து, என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனது புன்னகையின் அர்த்தம், எனக்குப் புரிந்தது. அவன் மனதை நோகடிக்காமல், கைகொடுத்து, கூடவே, “நான் மூன்றாம் பாலினம் இல்லை” என்று அவனுக்கு உணர்த்தினேன். அவன், சிரித்துக்கொண்டே என்னை விட்டு அகன்றான்.\nகிட்டத்தட்ட இரவு எட்டு மணி வரை நடந்த விழா, இனிதே முடிந்தது, ஆனால், மேடையில் கலை நிகழ்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருந்தது. கூச்சலும், ஆரவாரமுமாய் இருந்த, பூங்காவை விட்டு, நான் வெளியே வந்தேன். எனக்கு இப்போது பசித்தது. ஏதாவது இந்திய உணவாய்ப் பார்த்து சாப்பிடத் தோன்றியது. எனவே, நான், லிட்டில் இந்தியா போவதற்காய், பஸ் ஸ்டாப்பிற்கு நடந்தேன். திடீரென்று, “தம்பி..” என்று, யாரோ என்னைக் கூப்பிடுவது போலத் தோன்ற, நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே, ராமசாமி அங்கிள், என்னை நோக்கி, வந்து கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\n“நீங்கள் இன்னுமா இங்கு இருக்கிறீர்கள் அங்கிள்” என்று சொன்னவுடன் சிரித்தார். “என் இனம் இங்கே இருக்கிறது. வருடத்திற்கு ஒ��ு முறை வரும் இந்த நாள், எனக்கு சந்தோசமான நாள் தம்பி… இங்கே உள்ளவர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதே ஒரு சந்தோஷம்தான் தம்பி” என்று அவர், உற்சாகமாய்ச் சொன்னபோது, அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்குப் புரிந்து போனது. இருந்தும், நான் அந்தக் கேள்வியை, அவரிடம் கேட்டேன். “அங்கிள்.. நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா அங்கிள்” என்றேன். அங்கிள், இப்போது மவுனமானார். கொஞ்ச நேரம் கழித்து, அவரே பேசினார். “எனக்குக் கல்யாணம் ஆகி, உங்கள் வயதில், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் தம்பி” என்று அவர், நிதானமாகச் சொன்னபோது, எனக்குள் ஆச்சரியம் கூடியது. “எனக்குப் பசிக்கிறது அங்கிள் லிட்டில் இந்தியா போகிறேன். நீங்கள் என்னோடு சாப்பிட வருகிறீர்களா அங்கிள்” என்றேன். அங்கிள், இப்போது மவுனமானார். கொஞ்ச நேரம் கழித்து, அவரே பேசினார். “எனக்குக் கல்யாணம் ஆகி, உங்கள் வயதில், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் தம்பி” என்று அவர், நிதானமாகச் சொன்னபோது, எனக்குள் ஆச்சரியம் கூடியது. “எனக்குப் பசிக்கிறது அங்கிள் லிட்டில் இந்தியா போகிறேன். நீங்கள் என்னோடு சாப்பிட வருகிறீர்களா அங்கிள்” என்று நான் சொன்னவுடனே, “சரி தம்பி” என்று, என்னோடு, சந்தோஷமாய்ச் சேர்ந்து கொண்டார், ராமசாமி அங்கிள்\nலிட்டில் இந்தியாவில் இருந்த, தேக்கா மார்க்கெட்டுக்குள் நான் நுழைந்தேன். அங்கிள் என்னைப் பின் தொடர்ந்தார். உள்ளே, நான் இரண்டு தோசை வாங்கினேன். “அங்கிள்.. உங்களுக்கு” என்று வினவினேன். “எனக்கு தோசை வேண்டாம். குவே தியோ கோரெங் வாங்குங்கள்” என்றார். நான், அன்புடன் வாங்கிக் கொடுத்தேன். இருவரும், பேச்சுக்கள் எதுவும் பேசாமல், சாப்பிட்டோம். சாப்பிட்ட மேசையைத் துடைப்பவர்களும், ஆர்டர் செய்த உணவைப் பரிமாறுபவர்களும், அவ்வப்போது, எங்கள் இருவரையும் கடந்து, நடந்து போனார்கள். அப்படிப் போகிற போக்கில், ஓரிருவர், என்னையும், அங்கிளையும் பார்த்து, ஏளனமாகப் பார்த்துச் சிரிப்பதை, தற்செயலாகக் கவனித்த நான் துணுக்குற்றேன். ஆனால், அங்கிள், அதை கவனித்தும், கவனிக்காதவாறே, தலை குனிந்த வண்ணம், சாப்பிட்டு முடித்தார். இருவரும், தேக்கா மார்க்கெட் விட்டு வெளியே வந்தோம். அப்படி வெளியே வருகையில், அங்கிள், ஓரத்தில் இருந்த அந்த டாய்லெட்டைக் கவனித்துக் கொண்டே, வெளியே வந்தார்.\nவெளியே வந்ததும், அங்கிள்தான் முதலில் பேசினார். “தம்பி.. நாம் இப்போது சாப்பிட்டோமே தேக்கா மார்க்கெட், அந்த இடம் எனக்கு ஒன்றும் புதிய இடம் இல்லை. ஏனென்றால், சிங்கப்பூர் வருகிறபோதெல்லாம், அந்த டாய்லெட்டைத் தேடி, நான் அடிக்கடி இங்கே வருவேன். அந்த டாய்லேட்டே கதி என்று எப்போதும் கிடப்பேன்” என்றார். “அப்படியா அங்கிள்.. உள்ளே இருந்த சிலர், உங்களைப் பார்த்து, கிண்டலாகச் சிரிப்பது எதனால்” என்று கேட்டவுடன், அங்கிள் சிரித்தார்.\n“இப்பவெல்லாம், இந்த டாய்லெட்டில், என்னை மாதிரி யாரும் நிற்பது இல்லே. என்னை மாதிரி ஆட்களுக்குத்தான், இப்ப முகநூல் வந்திருச்ச்சே.. இப்பவெல்லாம், நமக்குப் பிடிச்சா மாதிரி ஒரு ஆணை, முகநூலிலேயே தேடிக்கொள்ளலாம். ஆனா.. இருபது வருசத்துக்கு முன்னாடி, அப்படி இல்லையே…டாய்லெட்டில்தான், நாம ஆசைப்படற மாதிரி, ஆம்பளை கிடைப்பான்.. நான் மலேசியா, ஜோகூரில் இருந்து, இங்க வந்ததுமே, முதலில் வருவது, இந்த டாய்லெட்டுக்குத்தான். இந்த டாய்லெட்.. அப்புறம், எதிர்த்த ரோட்டில் இருக்கும் டாய்லெட். இங்கேயே.. நான் ரொம்ப நேரம் நிப்பேன்.. ஒண்ணுக்கு போறமாதிரி, ரொம்ப நேரம், பாவ்லா பண்ணுவேன். அப்படி.. நான் நிற்கிறதை, இந்த கடைக்காரப் பசங்க, வந்து வந்து கவனிப்பாங்க.. அதான், என்னையும், உங்களையும், பார்த்ததுமே.. கிண்டலாய்ச் சிரிச்சுட்டுப் போறானுங்க”. அங்கிள் சொன்னபோது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அந்தக் காலங்களில், இந்த அங்கிள் எவ்வளவு அவமானப்பட்டு இருப்பார். என் நண்பன் ரகுவும், இப்படித்தானே அவமானப்பட்டு இருப்பான். என் நண்பன் ரகுவும், இப்படித்தானே அவமானப்பட்டு இருப்பான்” எனது மனம் வலித்தது.\n“அந்தமாதிரி நேரங்களில், உங்களுக்கு அவமானம் ஆக இருக்காதா அங்கிள்” நான் குழந்தை மாதிரி கேள்வி கேட்டேன். அங்கிள் தொடர்ந்தார். “பின்னே.. இருக்கத்தான் செய்யும். நான், ஆம்பளை ஆசையில்தான் நிற்கிறேன்னு, பலருக்குத் தெரிஞ்சு போகும். சிலர், காறிக் காறித் துப்புவார்கள். சிலர், கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். இந்த டாய்லெட் காண்ட்ராக்ட் எடுத்தவன் வேற, அப்பப்ப உள்ளே வந்து, என்னை, வெளியே விரட்டி விடுவான். ஒரு பக்கம், போலீஸ் பயம் வேற.. எல்லாத்தையும் சமாளிச்சிக்கிட்டே, நான் அங்கேயே நிற்பேன்”\nஅங்கிள் மீது, எனக்கு இரக்கம் வந்தது. “கேவலம், ஒரு மாறிப்போன உடலுறவு ஆசை.. அதைக்கூட இந்த சமூகம் புரிந்துகொள்ளவில்லை”. நான் கொஞ்சநேரம் பேசவில்லை. “இப்படி அவமானப்பட்டாவது.. இந்த அங்கிள், சந்தோசமாக இருந்திருப்பாரா”, வேதனை கலந்த என் மனம், எதை எதையோ நினைத்து, மிகவும் வருந்தியது.\n“யாராவது ஆண்கள் கிடைத்தார்களா அங்கிள்” நான் மறுபடியும் குழந்தைக்கேள்வி கேட்டேன். “எப்பவாவது கிடைப்பார்கள்.. ஊரில் இருந்து, வேலைக்கு வந்த பசங்க, இப்படி யாராவது கிடைப்பாங்க. பேசிக்கிட்டே வெளியில் போவோம். சிலர், பேச்சோட முடிச்சுப்பாங்க.. சிலர்.. கூட்டிபோய், தனியிடத்தில் வைச்சு, அடிகொடுத்து அனுப்புவானுங்க”. அங்கிள், அப்படிச் சொன்னபோது, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன அங்கிள் சொல்றீங்க.. அடியெல்லாம் வாங்கி இருக்கீங்களா” நான் மறுபடியும் குழந்தைக்கேள்வி கேட்டேன். “எப்பவாவது கிடைப்பார்கள்.. ஊரில் இருந்து, வேலைக்கு வந்த பசங்க, இப்படி யாராவது கிடைப்பாங்க. பேசிக்கிட்டே வெளியில் போவோம். சிலர், பேச்சோட முடிச்சுப்பாங்க.. சிலர்.. கூட்டிபோய், தனியிடத்தில் வைச்சு, அடிகொடுத்து அனுப்புவானுங்க”. அங்கிள், அப்படிச் சொன்னபோது, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன அங்கிள் சொல்றீங்க.. அடியெல்லாம் வாங்கி இருக்கீங்களா”. “ம்ம்ம்” ஏதோ யோசித்தார். அவர், கண்களில் லேசாகக் கண்ணீர் கசிந்தது\n“ஒருதடவை, ஒரு மலாய்க்காரர், டாய்லெட்டுக்குள் வந்தார். நான், சைகை காட்டியவுடன், “என் பின்னால் வா” அப்படின்னு, கூப்பிட்டுக் கொண்டே, வெளியே போனார், நானும், ‘ஆசையாக் கூப்பிடுறாரு’ன்னு, நினைச்சு, அவர் பின்னாடியே போனேன். வெளியில், நிறுத்தியிருந்த, காருக்கு கூட்டிட்டு போனார். காரில் வைச்சு, அவர் மடியில் என்னைக் கவிழ்த்தினார். நானும், ‘வேற ஏதோ ஆசை போல’ன்னு, நினைச்சுக்கிட்டேன். ஆனால், அவர், அதுக்கப்புறம்தான், அவர் உண்மையான முகத்தைக் காட்டினார். “நாயே.. உனக்கு இந்த மாதிரி ஆசையா உனக்கு வாய் எதற்கு நாயே உனக்கு வாய் எதற்கு நாயே” அப்படின்னு சொல்லிக்கிட்டே, என் வாயிலேயே, அவர் கையை வைத்துக் குத்தினார். என் வாயெல்லாம் ரத்தம்.. பல்லெல்லாம் உடைஞ்சு போச்சு…”. அங்கிள், அவர் வாயைத்திறந்து காட்டினார். முன் வரிசையில், பல பற்கள் இல்லை.\nஅங்கிள், மௌனமாய் அழுதார். நானும் மௌனமாய் அழுதேன்.\n“அங்கிள் போலீசில் சொல்���வேண்டியதுதானே அங்கிள்” அழுகையின் ஊடேயே, நான், கேட்டேன்.\n“எப்படி தம்பி சொல்ல முடியும் நான், என்னன்னு சொல்லுவேன்.. இந்தப் பாழாப்போன சமூகம், எனது ஆசையை ஒத்துக்கொள்ளவில்லையே தம்பி.. அப்புறம்.. நான் எப்படிச் சொல்லுவேன்”. ராமசாமி அங்கிள், குமுறினார். அவர், உள்ளக்குமுறலுக்குள், பொதிந்து இருந்த, ஒரு ஆழ்ந்த வேதனையை, என்னால், புரிந்துகொள்ள முடிந்தது.\n“இன்னமும்.. இந்த டாய்லெட்டுக்கு எல்லாம் வறீங்களா அங்கிள்\nஅங்கிள் சொன்னார். “இல்லை தம்பி.. இப்ப வர்றதில்லை. என் மகன் இப்ப சிங்கப்பூரில்தான் வேலை பார்க்கிறான். என் மகனுக்கு கல்யாணம் ஆகி, எனக்கு ஒரு பேரனும் இருக்கிறான்” அங்கிள், மறுபடியும் அழுதார். “ஆனா.. நான் என் பேரனை ஒரு நாளும் பார்த்தது இல்லே தம்பி. எனக்கும் என் மகனுக்கும், எந்த ஒட்டுறவும் இல்லாமப் போச்சு தம்பி”\nஅவர், இப்போது கேவிக்கேவி அழுதார். ஆள் அரவம் குறைந்த அந்த இடத்தில், ஒரு அறுபது வயது மனிதர், அப்படிக் குழந்தை போலக் கேவி கேவி அழுததை, நான், என் வாழ்க்கையில் அனுபவித்தது இல்லை. இறந்து போன என் நண்பன் ரகுவின், துயரத்தோடு, ராமசாமி அங்கிளின் துயரமும், என்னை இப்போது ஒட்டிக்கொண்டது.\n“நான் இருக்கிறேன் அங்கிள் கவலைப்படாதீர்கள். நாம் அடிக்கடி சந்திப்போம். உங்கள் பையனை உங்களோடு நான் சேர்த்து வைக்கிறேன். நிச்சயம், நீங்கள் உங்கள் பேரனைப் பார்க்க முடியும் அங்கிள்”.\nஅங்கிள், எனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். முதுமை வாய்ந்த, அந்தக் கைகள், என் கைகளைப் பிடித்து இருந்த விதத்தில், ஒரு தந்தை-மகன் பாசம் இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் மனசு பாரம், இப்போது, இறங்கி இருந்தது. என் மனது பாரமோ, இப்போது, கூடி இருந்தது.\nநான் அந்த இரவில், அங்கிளிடம், விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.\nதிடீரென்று, 168 பஸ்ஸில் இருந்து, ஆட்கள் இறங்கும் சத்தம் கேட்டு, நான் எனது, சிந்தனையைக் கலைத்தேன். பஸ்ஸின், ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே பார்த்தேன். உட்லாண்ட்ஸ் பேருந்துநிலையம் வந்து விட்டது. எல்லோரோடு சேர்ந்து நானும் இறங்கினேன். இனி, மலேசியா, ஜோகூர் போக, இங்கிருந்து, இன்னொரு பஸ் பிடிக்கவேண்டும்.\nநான், மலேசியா ஜோகூர் செல்லும், பஸ் எண் 950 பிடிக்க ஓடினேன். ஆஹா.. ஒரு பெரிய வரிசையில், பஸ் பிடிப்பதற்காய், நிறைய பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.\n“எத்தனை பேர், எத்தனை பேர், தினம் தினம், சிங்கப்பூருக்கும், மலேசியா ஜோஹுருக்கும் இடையில் பயணிக்கிறார்கள். எவ்வளவு வேலை வாய்ப்புகளையும், வியாபாரங்களையும், இந்த இரண்டு நாடுகளும், பகிர்ந்து கொள்கின்றன. இதோ, இந்த பஸ் பயணிகளின், இந்த நீண்ட வரிசையே அதற்கு சாட்சி போலும்”. நானும் வரிசையில், நின்று கொண்டேன்.\nஎன் கடைசி வரிசைக்கு, முன் வரிசையில், நான் ஏறும் அதே பஸ்ஸைப் பிடிக்க நின்றுகொண்டு இருந்த, ஒரு சீன இளைஞன், என்னையே பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பதை, நான் இப்போது கவனித்தேன். “பார்க்கட்டுமே.. அவன் ஆசை வேறு.. என் ஆசை வேறு. அதனால் என்ன அவன் ஆசைக்கு அவன் பார்க்கிறான். பார்க்கட்டுமே.” நான், அவனை கவனிக்காதது போல, என்னைக் காட்டிக்கொண்டு, எனது கண்களை, வேறு பக்கம் ஓட விட்டேன்.\nபஸ் வர, பஸ் வர, வரிசை நகர்ந்தது.\nஅங்கிள், மறுபடியும் எனது மனதில் வந்தார். “அங்கிள்.. நான் இப்போது வெறும் கையுடன்தான், உங்களைப் பார்க்க வந்துகொண்டு இருக்கிறேன் அங்கிள்.. உங்கள் ஏமாற்றம் நிறைந்த முகத்தை, நான் எப்படிப் பார்ப்பேன் அங்கிள்”.\nவரிசை நகர்ந்தது. எனது சிந்தனையும் நகர்ந்தது\nSeries Navigation தக்கயாகப் பரணி தொடர்ச்சி\nகை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்\nபவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்\nசாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nவெகுண்ட உள்ளங்கள் – 6\nசாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று\nPrevious Topic: தக்கயாகப் பரணி தொடர்ச்சி\nNext Topic: சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)\nOne Comment for “சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று”\nஉங்கள் இணைய தளத்தில் படிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இடையே இடைவெளி இல்லாமல் இருப்பதால் கண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. கண் பிரச்சினை இருப்பவர்கள், கண்ணாடி அணிபவர்கள், முதியவர்களுக்கு என ஒரு சிறிய எளிமையான வசதி செய்து தரக்கூடாதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/138-%E0%AE%AE%E0%AF%87-16-31/2578-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-08-09T05:30:45Z", "digest": "sha1:7LJOIK5NUM36HIDCFQDUAI2KBV3FCGRX", "length": 3616, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குணம் க��ட்டும் கண்ணாடி", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> மே 16-31 -> குணம் காட்டும் கண்ணாடி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t6092-topic", "date_download": "2020-08-09T05:17:59Z", "digest": "sha1:CUXHWPXLVTBDRMJN4A4QX4QMM3EWVXF5", "length": 25049, "nlines": 362, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையின் நுழைவாயில்.!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் ��ன்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nநிலா wrote: நான் தற்போது விடை பெறுகிறேன் நன்றி அனைவருக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅவசரமாக சென்று விட்டீர்கள் நிலா இணைந்திருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் உங்கள் நண்பன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: அவசரமாக சென்று விட்டீர்கள் நிலா இணைந்திருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் உங்கள் நண்பன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: அவசரமாக சென்று விட்டீர்கள் நிலா இணைந்திருங்கள் உறவாடலாம் நட்போடு என்றும் உங்கள் நண்பன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஉங்களுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*ரசிகன் wrote: உங்களுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅன்பு wrote: நானும் இனைகிறேன் #+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம் #+\nஉறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்\nசேனை நண்பர்களுக்கு காலை வணக்கம்\nஷஹி அன்பு வருக எப்படி நலம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*ரசிகன் wrote: ���ஹி அன்பு வருக எப்படி நலம்\nஅண்ணா என்னை மறந்து விட்டீர்கள்\nநான் மறக்க மாட்டேன் நலமா அண்ணா\n*ரசிகன் wrote: ஷஹி அன்பு வருக எப்படி நலம்\nநான் நலம் ரசிகன் நீங்கள் நலமா\n*ரசிகன் wrote: ஷஹி அன்பு வருக எப்படி நலம்\nஅண்ணா என்னை மறந்து விட்டீர்கள்\nநான் மறக்க மாட்டேன் நலமா அண்ணா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநானும் நானும் உங்களுடன் அனைவரும் நலமா #+\nஉறவுகள் அனைவருக்கும் இரவு வணக்கம்\nஉறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் #+ #+ #+\nஷஹி wrote: உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் #+ #+ #+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபல நூறு பதிவுகளை கடந்து செல்லும் உறவுகளை பின் தொடரும்\nஷஹி தம்பியின் இனிய காலை வணக்கம்\nஷஹி wrote: பல நூறு பதிவுகளை கடந்து செல்லும் உறவுகளை பின் தொடரும்\nஷஹி தம்பியின் இனிய காலை வணக்கம்\nஎங்களுடன் இணைந்து பதிவிட வந்த ஷஹி வாருங்கள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்\nஷஹி ரசிகன் நலமாக உள்ளீர்களா\nஅன்பு wrote: உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்\nஷஹி ரசிகன் நலமாக உள்ளீர்களா\nஆம் அண்ணா நான் நலம் நீங்கள் நலமாக உள்ளீர்களா\nஅன்பு wrote: உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்\nஷஹி ரசிகன் நலமாக உள்ளீர்களா\nஆம் அண்ணா நான் நலம் நீங்கள் நலமாக உள்ளீர்களா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் ம��திலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:46:52Z", "digest": "sha1:HTPCZFNDFHMUF2WDCW756YB4YDMBMQ2E", "length": 3328, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெய்லி மெயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெய்லி மெயில் (The Daily Mail) என்பது இங்கிலாந்தில் அதிகம் வெளியாகும் செய்தித்தாள்களில் ஒன்று. இது ஞாயிறு தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களில் வெளியாகிறது. இதற்கு மாற்றாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தி மெயில் என்ற நாளிதழ் வெளியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இதை வெளியிடும் தி டெய்லி மெயில் அண்டு ஜெனரல் டிரஸ்டு என்ற நிறுவனம் ஈவினிங் ஸ்டார், லண்டன் லைட் ஆகிய இதழ்களையும் வெளியிடுகிறது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-accident-video-auto-runs-over-woman-sleeping-on-roadside.html", "date_download": "2020-08-09T05:47:06Z", "digest": "sha1:YSH2HTA4CRXPSOO54WQVNIT53ZHTDNJH", "length": 8352, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Accident Video Auto Runs Over Woman Sleeping On Roadside | Tamil Nadu News", "raw_content": "\n‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதண்டையார்பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவர் இன்று அதிகாலை தனது ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலில் இருந்து கிளம்பியுள்ளார். அங்கிருந்து அவர் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே 2 நாய்கள் ஓடியதால் காளியப்பன் பிரேக் பிடித்ததில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.\nஇதில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ அருகே சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளது. இந்த கோர விபத்தில் அஞ்சலை என்ற பெண் ச���்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்\n'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'\n'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'\n'அடுத்த 2 நாட்கள்'... 'எங்கெல்லாம் மழை'... 'வானிலை மையம் தகவல்\n'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'\n'காதலித்து திருமணம் செய்த இளம்பெண்'... '3 ஆண்டுகளில் நடந்த சோகம்'\n'அவர் இல்லாம எப்படி இருப்பேன்'.. மகளுடன் தாய் எடுத்த சோகமான முடிவு.. உலுக்கும் சம்பவம்\n‘அவர் இன்னும் அப்படியே தான் இருக்காரு’.. ‘மாஸ் கேட்ச் பிடித்த பிரபல இந்திய வீரர்’.. ‘புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்’..\n‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை.. பதற வைத்த சிசிடிவி வீடியோ..\n'நீல விழிகளுக்கு' ஆசைப்பட்டு டாட்டூ.. 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த சோக சம்பவம்\n‘விபரீதத்தில் முடிந்த பந்தயம்’.. ‘மதுவுடன் தொடர்ந்து முட்டைகளை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்’..\n‘சீனப்பெண்ணை திருமணம் செய்த சேலம் டாக்டர்’.. காதல் மலர்ந்தது எப்படி தெரியுமா..\n‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..\n‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’ விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’ இரண்டு பேரை கைது செய்த போலீசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/page/audio-search/lecture/229/", "date_download": "2020-08-09T05:10:48Z", "digest": "sha1:VNRHUSQMQ3WM4GK7ZPRIBVEATTGUSXHB", "length": 12282, "nlines": 339, "source_domain": "www.acmyc.com", "title": "Ash Sheikh M.H.M.Yahya(Falahi) | Islamic Audio Lecture Search | All Ceylon Muslim Youth Community", "raw_content": " நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nRamalanin Sirappuhal (ரமழானின் சிறப்புகள்)\nPahuththarivum Islamum (பகுத்தறிவும் இஸ்லாமும்)\nNearaththai Veenadiththaal Ellame Nastam (நேரத்தை வீணடித்தால் எல்லாமே நஷ்டம்)\nAl Quranin Mahimai (அல்குர்ஆனின் மகிமை)\nPadaiththavanin Irakkam (படைத்தவனின் இரக்கம்)\nNabi(SAW)Avarhalin Irakkam (நபி(ஸல்)அவர்களின் இரக்கம்)\nNabi(SAW)Avarhalin Irakkam (நபி(ஸல்) அவர்களின் இரக்கம்)\nEalaihalin Kanneerai Thudaippoam (ஏழைகளின் கண்ணீரைத் துடைப்போம்)\nSelvaththin Noakkam (செல்வத்தின் நோக்கம்)\nNoanpum Ihlasum (நோன்பும் இஹ்லாஸூம்)\nIruthi Nabien Alahiya Vaalkai (இறுதி நபியின் அழகிய வாழ்க்கை)\nIruthi Nabiyai Neasiungal (இறுதி நபியை நேசியுங்கள்)\nMuslim Samoohaththin Nerukkadihalum Theervuhalum (முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடிகளும் தீர்வுகளும்)\nAl Quranin Mahimai (அல்குர்ஆனின் மகிமை)\nUngalathu Iraivan Allah (உங்களது இறைவன் அல்லாஹ்)\nRamalanum Shawwal Thalaip Piraium (ரமழானும் ஷவ்வால் தலைப் பிறையும்)\nAl Quranum Naamum (அல்குர்ஆனும் நாமும்)\nPathavihalai Keattu Peratheerhal (பதவிகளை கேட்டுப் பெறாதீர்கள்)\nUdal Uruppuhal Peasum Naal (உடல் உறுப்புகள் பேசும் நாள்)\nIslamiya Muraipadi Vaalungal (இஸ்லாமிய முறைப்படி வாழுங்கள்)\nEnna Patta Moochchuhale Vaalkai (எண்ணப்பட்ட மூச்சுகளே வாழ்க்கை)\nIbrahim(Alai)Avarhalin Thiyaahangal (இப்றாஹிம்(அலை)அவர்களின் தியாகங்கள்)\nNabi(SAW)Avarhalin Valimuraihal (நபி(ஸல்)அவர்களின் வழிமுறைகள்)\nThirumanam Kastamanal Vifachcharam Athiharikkum (திருமணம் கஷ்டமானால் விபச்சாரம் அதிகரிக்கும்)\nஅல்லாஹ் நமக்குப் போதுமானவன் (Allah is Sufficient for us)\nசிறுபான்மை சமூகத்தை பாதுகாக்கும் 02 விடயங்கள் (02 Points to Safeguard the Minority Community)\nஎங்களை நாங்களே மாற்றுவோம் (We will Change Ourselves)\nஈதுல் அல்ஹாவின் சிறப்புகள் (Greatnesses of Eid ul Adha)\nஇப்ராஹிம்(அலை)அவர்களின் நற்பண்புகள் (Best Qualities of Ibrahim (Alai))\nஹஜ்ஜூப் பெருநாள் சொல்லும் பாடம் (The Lesson Teaches by Eid ul Adha)\nஉழ்ஹிய்யாவுடைய அமல் (The Act of Ulhiyya)\nஸதகாவின் சிறப்புகள் (Rewards of sadhaka)\nஉறவுகளைப் புதுப்பியுங்கள் (Renew Relationships)\nமக்களின் விருப்பத்திற்காக வாழாதீர்கள் (Don't Live for will of people)\nதுல்ஹஜ் மாதத்தில் அமல்களின் கூலிகள் (Merits of deeds on the month of Dhul Hajj)\nநிம்மதியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா (Do you Need a Peacefull Family Life\nபெற்றோர்கள் கடைப்பிடித்த முன்மாதிரிகளைப் பின்பற்றுவோம் (Let's follow the Examples Initiated by the Parents)\nமனிதர்களை மதியுங்கள் (Respect the Human being)\nபடைத்தவனின் கட்டளைகளை மீறாதீர்கள் (Dont Transgress the commandmends of Allah)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக��கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\nசகவாழ்வு, சமாதானம், சந்தோசம் பார் எங்கும் பரவட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/improve-maths-knowleadge-yourkids.html", "date_download": "2020-08-09T05:14:37Z", "digest": "sha1:RLAPQWMFUF4BOOGYJVZIMKVHL7E7TRBU", "length": 4538, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "கணிதம் கற்றுக் கொள்ள இலவச மென்பொருள்", "raw_content": "\nகணிதம் கற்றுக் கொள்ள இலவச மென்பொருள்\nநண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு 2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள். இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள்.\nஇது பள்ளிக்கூடங்களிலும் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தருவதாலும் வருகிறது. இதையே குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கணிதம் சொல்லிக் கொடுத்தால் விரைவாக விளையாட்டும் விளையாடுவார்கள் கணிதமும் கற்றுக் கொள்வார்கள். இதற்கு இந்த கணித விளையாட்டு மென்பொருள் உதவுகிறது.\nஇந்த மென்பொருள் ஒரு சுதந்திர கட்டற்ற மென்பொருள் என&##3021;பதால் இன்னும் பலரால் மேம்படுத்தப்படும் என்று திண்ணமாக நம்பலாம். இந்த மென்பொருளை நிறுவி குழந்தைகளுக்கு விளையாட்டாக கணிதமும் கணினியும் சொல்லி தாருங்கள்.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் 2000க்கு மேற்பட்ட அனைத்து வெர்சன்களும் ஆதரிக்கும். அத்துடன் லினக்ஸ், மேக் இயங்குதளங்களிலும் இயங்கும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/swiss/01/250703?ref=viewpage-manithan", "date_download": "2020-08-09T05:38:38Z", "digest": "sha1:RE3HNB6H755X6WLPXNIVZILSAXRGHH7R", "length": 19792, "nlines": 186, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிசில் நோய்த்தொற்றினைத் தடுக்க நடுவனரசை மிஞ்சும் மாநில அரசுகளின் அறிவித்தல்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுவிசில் நோய்த்தொற்றினைத் தடுக்க நடுவனரசை மிஞ்சும் மாநில அரசுகளின் அறிவித்தல்கள்\nசில நாட்களாக சுவிஸ் அரசு எதிர்பார்த்ததை விட நோய்த்தொற்றின் தொகை அதிகரித்து வருகின்றது.\nகடந்த 19. 06. 2020 முதல்பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த சுவிசின் நடுவனரசு அமுல்படுத்தியிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பெற்று, பொதுவாக இயல்புவாழ்வு திரும்பிக்கொண்டிருந்தது.\nஇருந்தபோதும் கட்டிற்குள் இருக்கும் மகுடநுண்ணுயிரியின் (கோவிட் 19) தொற்று அடுத்த அலையாக மீள மக்களிடையில் பரவும் எனும் எதிர்பார்ப்பு நோய்த்தொற்றுத் தடுப்பு நிபுணர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.\nஇப்போது உள்ள கோடைகாலத்தைவிட இலையுதிர்காலத்தை ஆபத்தான காலமாக நிபுணர்கள் நோக்குகின்றார்கள்.\nஇந்நிலையில் சுவிற்சர்லாந்து நடுவனரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளைக் கடந்து இறுக்கமான நடவடிக்கைகளை சுவிசின் மாநில அரசுகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.\nஅறோ, பாசல்லாண்ட், பாசல்ஸ்ரட் மற்றும் சொலத்தூர்ன் மாநிலங்கள்:\nசுவிசின் இந்நான்கு வடமேற்கு மாநிலங்களும் போதிய இடைவெளி பேண முடியாத மற்றும் உரிய பாதுகாப்பு முகவுறை அணியமுடியாத சூழலில் உணவகங்கள் மற்றும் பொது விழாக்களில் ஆகக்கூடியது 100 மக்கள் மட்டுமே பங்கெடுக்கலாம் எனும் இறுக்க நடவடிக்கையினை அமுல் படுத்துகின்றன.\nஇந்நடவடிக்கை 10.07.20 முதல்நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பாசல் ஸ்ரட் இந் நடவடிக்கையினை இந்த ஆண்டின் நிறைவு வரை கடைப்பிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nசொலத்தூர்ன் மற்றும் பாசல் லாண்���் மாநிலங்கள் ஆகஸ்ட் நிறைவு வரையும், அறோ மாநிலம் 16 ஆகஸ்ட் வரையும் இவ்விதியினை ஒழுக உள்ளன.\nஆகக்கூடியதாக 300 மக்கள் ஒன்றுகூடலாம் எனும் உச்சவரம்பினை உள்ளூரில் ஆகக்கூடியது 100 மக்கள் கூடலாம் என இம்மாநிலங்கள் எல்லை வரம்பு அறிவித்துள்ளன.\nஉணவகங்களிலும், பொது இடத்திலும் மற்றும் தனியார் நிகழ்வுகளிலும் வருகைப் பதிவினை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்போது சமூக இடைவெளி பேணுதல் முகவுறை அணிதல் அவசியமில்லை.\nவிருந்தினர்களை பகுதிகாளகப் பிரிக்க போதிய இடமிருப்பின் ஒரு பகுதிக்குள் ஆகக்கூடியது நூறு விருந்தினர்கள் எனும் அடிப்படையில் பல திடல்களில் நிகழ்வுகள் நடைபெறலாம்.\nஇத்தாலியில் இருந்து சுவிசிற்கு நுழைவாசலாக அமைந்திருக்கும் ரிச்சீனோமாநிலம்:\nஇம்மாநிலம் ஆகக்கூடியது 30 மக்கள் மட்டுமே ஒன்றுகூடலாம் எனும் விதியினை அறிவித்துள்ளது. அதற்கு மேலாக மக்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nவிடுதிகளில் ஆகக்கூடியது 100 மக்கள் ஒன்றுகூடலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடனவிடுதிகள் மட்டுமல்ல ஏனைய உணவகங்கள் மற்றும் நுகரிடங்களிலும் ஆகக்கூடியது 100 விருந்தினர்களே நுழையலாம்.\nஅனைத்து விருந்தினர்களும் தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தினை வருகைப்பதிவில் பதியக் கட்டளை இடப்பட்டுள்ளது.\nவிடுதி உரிமையாளர்கள் இத்தகவல்களை அடையாள அட்டையினைப் பெற்று சரிபார்க்கவும், தொலைபேசி இல. அழைப்பு விடுத்து எண்ணை உறுதி செய்துகொள்ளவும் ரிச்சீனோ மாநில அரசினால் கடமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇவ்விதி ரிச்சீனோ மாநிலத்தில் 19.07.20 வரை அமுலில் இருக்கும்.\nயூறா மாநிலத்தில் அங்காடிகளிலும் பாதுகாப்பு முகவுறை அணியவேண்டும்\n07.07.2020 முதல் கடைகளில், அங்காடிகளில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய நுழையும்போதே சுகாதாரப்பாதுகாப்பு முகவுறைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நடவடிக்கை 2 மாதங்களுக்கு யூறா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதி 12 வயது முதல் அனைவருக்கும் செல்லுபடியாகும்.\nவோ மாநிலத்தில் 08.07.2020 புதன்கிழமை முதல் சுகாதராப் பாதுகாப்பு முகவுறையினை கடைகளில் அணிய அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10ற்க்கு அதிகமான மக்கள் ஓரிடத்தில் கூடுமிடத்தில் மட்டுமே இவ்விதி செல்லும்.\nசூரிச் மாநிலத்தில் நடன மற்றும் ��துவிடுதிகளும்\nசூரிச்மாநிலம் நடன மற்றும் மதுவிடுதிகளில் உள்நுழைவோர் அடையாள அட்டையினை காண்பிக்கவேண்டும் எனும் விதியினை அறிவித்துள்ளது.\nமேலும் விருந்தினர்கள் தமது தொலைபேசி இலக்கத்தினை விடுதிப்பதிவேட்டில் பதியவும், விடுதி நடத்துனர்கள் அவ் இலக்திற்கு அழைப்பு விடுத்து உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஒவ்வொரு விடுதியும் விருந்தினர் பதிவேட்டினை மேலாண்மை செய்யும் பொறுப்பாளரையும் மற்றும் மேலதிகமாக வருகைப் பதிவு தொடர்பாக அறிந்திருக்கும் 3வரையும் மாநில அரசிற்கு அறிவிக்கவும் கட்டளையினை வழங்கி உள்ளது.\nசாப்கவுசன் மாநிலமும் விடுதிகளில் அடையாள அட்டைச் சோதனையினை 16.08.20 வரை அறிவித்துள்ளது.\nவருகைப்பதிவேட்டில் பதியப்படும் தரவினை விடுதி உரிமையாளர்கள் சரிபார்க்கவும் சாப்கவுசன் மாநிலம் பணித்துள்ளது.\nகடந்த 04. 07. 20 சனிக்கிழமை முதல் லுட்சேர்ன் மாநிலத்தில் நடனவிடுதிகளில் மற்றும் மதுபானவிடுதிகள் தமது வாடிக்கையாளர்களை வருகைப் பதிவேட்டில் பதிவதுடன் ஆகக்குறைந்தது வருகைப் பட்டியலில் பதியப்படும் தொலைபேசி இலக்கங்களில் 20 வீதமானவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு இலக்கத்தினை சரிபார்த்து உறுதிப்படுத்தவேண்டும் எனும் கட்டளையினை வழங்கி உள்ளது.\nஇந்நடவடிக்கைகள் தாண்டியும்தொற்றின் தொகை அதிகரிக்குமானால் மேலும் பல மாநிலங்களும் இன்னும் இறுக்கமான நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையினை மேலும் இறுக்கமாக மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தயார்செய்துவைத்துள்ளன.\nபுதிய அமைச்சரவையின் பின்னர் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்\nசுவிட்ஸர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nநாளை முதல் மத்தல சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த திட்டம்\nபிரித்தானியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக ஊரடங்கு காரணமாகவும் மரணம்\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரைஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிர��லமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85379", "date_download": "2020-08-09T05:32:46Z", "digest": "sha1:GJEIOAC7KITDXUPANPXIY3YMGGJAJGYB", "length": 14767, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\nதமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம் புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.\nஇப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம்.\nநாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என தெரிவித்தார்\nதமிழ் மக்கள் பெளத்தம் இராணுவம் ஆக்கிரமிப்பு\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை மஞ்சள் மற்றும் ஏலக்கா என்பனவற்றுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08) கற்பிட்டி கடற்படையினரால் கற்பிட்டி ஆணவாசல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-08-09 10:29:37 சட்டவிரோதம் மஞ்சள் கட்டை ஏலக்கா\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nபாராளுமன்றத்திற்கு தெரிவாக���யுள்ள தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் இதய சுத்தியான ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுமாக இருந்தால் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை\n2020-08-09 10:07:19 பாராளுமன்றம் தமிழ்த் தேசியப் பரப்பு ஒற்றுமை\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nஇலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா, இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2020-08-09 09:57:29 அங்கொட லொக்கா இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை இரண்டு விமானங்களினூடாக நாடு திரும்பியுள்ளனர்.\n2020-08-09 09:51:59 மத்திய கிழக்கு இலங்கையர்கள் Middle East\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.\n2020-08-09 09:39:25 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் களனி\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/01/2-10.html", "date_download": "2020-08-09T05:38:45Z", "digest": "sha1:5Y6HLN3HASAP2LS5CRTMC4VVNW7DY3OL", "length": 4792, "nlines": 116, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: மார்ச் 2ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு", "raw_content": "\nமார்ச் 2ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதியன்று துவங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மார்ச் 2ம் தேதி துவங்கும் தேர்வுகள் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 2ம் தேதி கணித தேர்வும், மார்ச் 5ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழி பாட தேர்வுகளும், மார்ச் 16ம் தேதி ஆங்கிலமும், மார்ச் 20ம் தேதி அறிவியல் தேர்வுள், மார்ச் 22ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 26ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-08-09T04:46:35Z", "digest": "sha1:WULZXBBHY5M56C4HZVQMXG64F6IY5OZD", "length": 13124, "nlines": 134, "source_domain": "ctr24.com", "title": "தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! | CTR24 தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nய��ழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nதமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்\nதமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nதமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் இம்முறை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டு வருவதுடன், வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூர்வதற்காக நவம்பர் மாதம் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஆயுதப் போராட்டம் மெளனிக்கப்படும் வரையில் தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்த போதிலும், 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் தாயகத்தில் இரகசியமாகவே ஆங்காங்கே மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலை உருவானது.\nஎனினும் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் நினைவு கூரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழர் தாயகத்திலும் பகிரங்கமாக மாவீரர் வாரம் நினைவுகூரப்படும் என்று பல்வேறு அமைப்புக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.\nசனநாயகப் போராளிகள் கட்சி, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ரவிகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postஇனப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை, நாட்டில் வேறெந்த பிரச்சினையும் தீர்க்கப்பட போவதில்லை - மனோ கணேசன் Next Postஇலங்கையில் இனவாத உணர்வுகள் தீவிரமடைவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-09T06:21:43Z", "digest": "sha1:4L7HMI26MCXHZGVSDRBCLUZPDNRDCAQK", "length": 3544, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுவாசி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவாசி மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சுவாசிலாந்து, தென் ஆபிரிக்கா, மொசாம்பிக்கு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/india-bowling-coach-bharat-arun-criticises-boundary-count-rule.html", "date_download": "2020-08-09T04:50:12Z", "digest": "sha1:XDQMPZHFECPRNOLCDYOHZ2VK2BOOVPWW", "length": 8352, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "India bowling coach Bharat Arun criticises boundary count rule | Sports News", "raw_content": "\n‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவுகள் அறிவித்தது குறித்து இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி முதலில் டிரா ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.\nஆனால் சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்ற அணியாக ஐசிசி அறிவித்தது. இது அப்போது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதில் இரண்டாவது சூப்பர் ஓவர் முறை கடைபிடித்திருக்கலாம் என கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் பவுண்டரி முறை குறித்து இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரத் ஸ்ரீதர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘50 ஓவர்கள் போட்டியில் எந்த அணி குறைவான விக்கெட்டை இழந்துள்ளதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக இருக்க முடியும். ஏனென்றால் ரன்களை குவிப்பதைப் போல் விக்கெட் விழாமல் காத்துக்கொள்வதும் முக்கியமான ஒன்று. அதனால் அந்த அணியே வெற்றிக்கு தகுதியானதாக இருக்கும். பவுண்டரிகள் குறைவாகவோ, அதிகமாகவோ அடித்திருந்தாலும் இரு அணிகளும் ஒரே ரன்களே எடுத்திருந்தன. ஆகையால் பவுண்டரி முறையை ஐசிசி மறுபரீசிலனை செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்.. வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..\n‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..\n‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..\n‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி.. புதிய விதியை கொண்டுவரும் ஐசிச��..\nராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..\nகிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..\n'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு\n'பைனல்'ல இது தான் நடந்துச்சு'... 'ஆனா அதுக்காக 'துக்கப்படல, துயரப்படல'... சஸ்பென்ஸ் உடைத்த நடுவர்\n'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்\n‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி அறிவிப்பு\n‘விதியை மீறி குடும்பத்தை தங்க வைத்ததாகப் புகார்'... 'மூத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-google-ceo-voted-in-tamil-nadu/", "date_download": "2020-08-09T05:17:49Z", "digest": "sha1:6DWJIOKLM276UB2HJW6R7APRBWBQ6BSU", "length": 18470, "nlines": 116, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா\n‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் #Google_CEO சுந்தர் பிச்சை \nஒரு வாக்கின் முக்கியத்துவம் ☒ lol \nஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. #சர்க்கார் மகிமையோ மகிமை, ஒரு வாக்கின் முக்கியத்துவம்,’’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nவிஜய் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் சர்கார். இந்த படம், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது பற்றியும், விதிமுறை 49பி பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கும். இது, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என, படம் ரிலீசான போதே, தகவல் கூறப்பட்டது. இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த சூழலில்தான், சர்க்கார் படத்தை பார்த்ததன் விளைவாக, சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்���தாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுந்தர் பிச்சை. ஒருவேளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் சொல்லியிருப்பதுபோல, தமிழகத்திற்கு ஓட்டுப் போட வந்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், கூகுள் இணையதளம் சென்று, குறிப்பிட்ட புகைப்படத்தை பயன்படுத்தி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.\nஅப்போது, இந்த புகைப்படத்தின் உண்மை விவரம் கிடைத்தது. ஆம். இது பழைய புகைப்படம் என்றும், சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை எடுத்து, தற்போது தவறான தகவலுடன் பலரும் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தெரியவந்தது.\n(ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம்) (உண்மை புகைப்படம்)\nஇதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியன்று, சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான், தற்போது தமிழகத்திற்கு, அவர் ஓட்டுப் போட வந்ததாகக் கூறி, பலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.\nசுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் பங்கேற்ற முழு நிகழ்ச்சியின் வீடியோவை, கூகுள் இந்தியாவே தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, நியூஸ் 18 உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளன. இருந்தும், இப்படி வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா\nஅதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்\nஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி\nசீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது\nஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள் பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி ‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண... by Pankaj Iyer\nராஜராஜ சோழன் கட்டிய பதான் படிக்கிணறு- ஃபேஸ்புக் புரளி குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா\nயாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்\nரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: ��ாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (862) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (225) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,153) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (207) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (64) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (78) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/some-natural-ways-to-increase-hair-density-119080600061_1.html", "date_download": "2020-08-09T06:16:32Z", "digest": "sha1:H7BS7L27DAIV2UPBIIEOFR5ULVBCYCFX", "length": 12429, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்...\nகற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.\nவாரம் ஒருமுறை இரவில் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஸ்கப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அலசவேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.\nவாரம் 2 முறை விளக்கெண்ணெய்யை கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊறவைத்து குளிக்கவேண்டும். வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊறவைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு அடர்த்தியும் அதிகரிக்கும்.\nஆலிவ் ஆயில் கூட முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலை ஸ்காப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஊறவைத்து அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் தன்மை அதிகரித்து முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.\nகேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அவை மயிர்க்கால்களை வலிமையாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.\nவாரத்தில் இரண்டு நாள்கள் வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலசவேண்டும். இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம்.\nவாரம் 2 முறை தலைக்கு ஹென்னா போட்டு வந்தால், அதில் உள்ள சீகைக்காய், பூந்திக் கொட்டை போன்றவை முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும்.\nஅனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள் சிலவற்றை பார்ப்போம்..\nஇயற்கையான முறையில் தலைமுடியை பராமரிப்பது எப்படி...\nகொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்...\nதினமும் இரவு தூங்குவதற்கு சருமத்தை இவ்வாறு செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nகருமையான உதடுகளை சிவப்பாக்கும் சில அழகு குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-january-2019/", "date_download": "2020-08-09T05:35:29Z", "digest": "sha1:EKONYHTBZZCUCJBEHEIM7HZPTTZXL4QW", "length": 8237, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 January 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக காவல்துறையில் 6 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு, மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்து��்ளது.\n2.நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் சோடாகார்போ என்ற இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\n3.தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கட்டுமானத்துறைக்கு 30 சதம் பங்களிப்பு உள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.\n1.சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் குமார் வர்மா, தனது பணியைத் தொடர மறுத்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.\n2.2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.\n3.குஜராத்தில் 9ஆவது உலக வர்த்தக மாநாட்டை வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.\n4.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.\n5.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சென்ற நவம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக குறைந்து போனது. இது, 17 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2.இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி மென்பொருள் சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 3,069 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது.\n1.சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.\n1.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரேஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.\n2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.\nஇந்திய தேசிய இளைஞர் தினம்\nஇந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863)\nமுதல் முறையாக தூர இடத்��ுக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)\nநைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/kerala-police-gives-challan-to-car-driver-for-not-wearing-helmet.html", "date_download": "2020-08-09T06:03:00Z", "digest": "sha1:VCKM3PYDVNCDUL6X22VLLMMMDX3JGKG3", "length": 6637, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Kerala police gives challan to car driver for not wearing helmet | India News", "raw_content": "\n‘அப்போ சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கும் ஆடைதான் காரணமா’.. பெண்மணியின் செயலுக்கு இளம் பெண்கள் பதிலடி.. பரபரப்பு வீடியோ\nகோவில் திருவிழாவில் விநோதம்.. துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி\n'எவ்வளவு ட்ரிக்ஸ்டா உளவுத்துறைக்கு வேல பாக்குதுயா இந்த திமிங்கலம்’.. உஷாரான கடற்படை\n’தூங்காம அழுதுட்டே இருந்தா.. அதான்’.. 15 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய்\nபான் மசாலாவை சாலையில் துப்பிய நபர்.. முதன்முறையாக அபராதம்\n'அப்பா' 'போகாதீங்க'...'கால்களை பிடித்து கதறல்'...நெட்டிசன்களை கலங்கடித்த வீடியோ\n'6 ஆயிரம் கடனுக்காக 6 வருடமாக கொத்தடிமைத்தனம்.. 7 குடும்பங்கள் மீட்பு'.. பதறவைக்கும் சம்பவம்\n‘700 ஆண்டுகள் பழமையான சிலை.. 100 வருஷத்துக்கு முன் போலீஸில் புகார்’.. வீட்டுச் சுவரை இடித்து மீட்டெடுப்பு\nஎஜமானரைக் காப்பாற்ற, பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு தானும் உயிரைவிட்ட நாயின் சோகம்\n'பெண்ணை கொல்ல 'மனித வெடிகுண்டாக' மாறிய நபர்'...அதிரவைக்கும் சம்பவம்\n நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n...சென்னையை அதிர வைத்த இளைஞர்\n'போன் விலை ரூ.33 ஆயிரம்.. தொலைச்சதுனால ரூ.4 லட்சம்'.. ஊழியரால் கம்பெனிக்கு வந்த சோதனை\n“டூவீலர் ஓட்டும் மக்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்\"\n‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு\n‘இனி ஏடிஎம் போனா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல’.. பணம் எடுக்கும் போது படமெடுத்த பாம்பு.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\nதேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்\n‘1000 ரூபா குடுத்துதானே போறோம்.. ஏன் லேட் பண்றீங்க’.. இளைஞர்களை அடித்து வெளுத்த சொகுசுப்பேருந்து ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/temple-darshan/shakthi-temples/694-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95.html?shared=email&msg=fail", "date_download": "2020-08-09T04:58:20Z", "digest": "sha1:YYY4YTJ3C6UP6MTNPNF4OI36PQTIYBO4", "length": 12585, "nlines": 103, "source_domain": "www.deivatamil.com", "title": "கிடாத்தலைமேடு - ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகிடாத்தலைமேடு – ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில்\nகிடாத்தலைமேடு – ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில்\n04/04/2011 8:18 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on கிடாத்தலைமேடு – ஸ்ரீகாமுகாம்பாள் திருக்கோவில்\nஇங்குள்ள பிரதான அம்பாளின் திருநாமம், “ஸ்ரீகாமுகாம்பாள்’.\nசிவபெருமானால் பொசுக்கப்பட்ட மன்மதன், பின் அவரருளால் ரதி தேவிக்கு மட்டும் தெரியுமாறு வரம் பெற்றான். பிறகு இத்தலத்துக்கு வந்து அம்பிகையின் அருளால், இழந்த மலர்க் கணைகளையும் வில்லையும் பெற்றதாகத் தல புராணம் கூறுகின்றது. காம தேவனுக்கு அருளியதால் “காமுகாம்பாள்’ என்று இத்தல நாயகி அழைக்கப்பட்டாள். (இப்புராணம், வேறு சில தலங்களுக்கும் கூறப்படுகின்றது).\nஇக்கோயிலில் மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்கு திசை நோக்கி அருள்புரிகிறாள் துர்க்கை. எட்டு திருக்கரங்கள் அம்பிகைக்கு அணி செய்கின்றன. இரண்டு கரங்களில் வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து திருக்கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவை தரித்தும், ஓர் இடக்கரத்தை தொடையில் பதித்தும் அன்னை நிற்கும் கோலம் அற்புதமானது காணக் காணத் தெவிட்டாதது தேவியின் முன்னே ஸ்ரீமஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nதுர்க்கா தேவியின் சிலா விக்ரகத்தில் இடது நாசியில் மூக்குத்தி அணிவதற்காக ஒரு சிறு துவாரம் அமைந்துள்ளது. இது பற்றிய கதையொன்று, இப்பகுதியில் பரவலாகக் கூறப்படுகிறது. இந்தத் திருவுருவத்தில் மூக்குத்தி அணிவிப்பதற்கான அமைப்பை சிற்பி ஏற்படுத்தவில்லை. மிகவும் பக்தியுடைய அந்தச் சிற்பி, சிலையை வடித்து முடித்த திருப்தியில் உறங்கப் போனார்.\nஅன்றிரவு அவரது கனவில் தோன்றிய துர்க்கை, “”நான் மூக்குத்தி அணிய வேண்டும்” என்று கேட்க, சிற்பியோ “”விக்கிரக வேலை பூர்த்தியாகிவிட்டதே தாயே இந்த நேரத்தில் உன் நாசியில் நான் கை வைத்து அது பின்னமாகிவிட்டால் என் மனம் மட்டும் அல்லாமல் ஊர் மக்கள் மனமும் சங்கடப்ப��ுமே இந்த நேரத்தில் உன் நாசியில் நான் கை வைத்து அது பின்னமாகிவிட்டால் என் மனம் மட்டும் அல்லாமல் ஊர் மக்கள் மனமும் சங்கடப்படுமே தவிர எனது இத்தனை நாள் உழைப்பும் வீணாகுமே” என்று கனவிலேயே கவலை தெரிவித்தாராம். அதற்குப் புன்னகையைப் பதிலாக்கிய அம்பிகை, “”கவலைப்படாதே தவிர எனது இத்தனை நாள் உழைப்பும் வீணாகுமே” என்று கனவிலேயே கவலை தெரிவித்தாராம். அதற்குப் புன்னகையைப் பதிலாக்கிய அம்பிகை, “”கவலைப்படாதே உன் பொருட்டு நானே இத்திருவிளையாடலை நிகழ்த்துவேன். மூக்குத்தி அணிய முடிவெடுத்துவிட்டேன். நாளை பார்” என்று சொல்லி மறைந்தாளாம்.\nமறுநாள் காலை, இடது நாசியில் மூக்குத்தி இடுமளவு துவாரம் இருந்ததாம். இன்றும் விசேஷ தினங்களில் அம்பிகைக்கு மூக்குத்தி அணிவித்து அழகு பார்க்கின்றனர் அன்பர்கள். தனது “சாந்நித்யத்தை’ காட்ட அம்பிகை நிகழ்த்திய அருள் விளையாட்டிது.\nமேலும் விழா உள்ளிட்ட சிறப்பு நாட்களில் இந்த துர்க்கையின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதை தரிசித்திருப்பதாக அடியார்கள் பலர் தெரிவிக்கின்றனர்.\nஸ்ரீசாமுண்டீஸ்வரி துர்க்கைக்கு நேர் எதிரே சுமார் இருபதடி உயரத்தில் சூல வடிவில் காணப்படுகிறாள் சாமுண்டீஸ்வரி. சூல வடிவிலான இந்தத் தேவிக்கு பூஜை செய்யப் படிக்கட்டுகள் உள்ளன. இது தவிர ஐந்தடி நீளத்திலும், ஓரடி நீளத்திலும் மூன்று சூலங்கள் இருக்கின்றன. எலுமிச்சம் பழத்தில் தேன் தடவி இந்தச் சூலத்தில் குத்தி வழிபட்டால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும் என்பது நம்பிக்கை.\nஇப்படிப் பல பெருமைகள் கொண்ட ஆலயம் மிகவும் சிதிலமடைந்து கிடந்தது. மண்டபங்களும், விமானங்களும் பொலிவிழந்து போயின. அடியார்களின் அயராத முயற்சியால் திருப்பணி துவங்கி, கடந்த 2008-ம் ஆண்டு “பாலாலயம்’ செய்யப்பட்டது. படிப்படியாக முக்கியத் திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இம்மாதம் 21-ம் தேதி, குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னமும் நிறைவேற வேண்டிய திருப்பணிகள் பல உள்ளன. அருள் மணம் கொண்ட உள்ளங்கள் திருப்பணிக்கு உதவலாம்.\nமேலும் தகவலுக்கு: தினமணி வெள்ளிமணி\nஅழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவுக்கு நாளை ஏப்-3ல் பந்தக்கால் நடும் வைபவம்\nகோயிலில் குடி கொண்ட கோட்டை காளி\nகன்னியரை காப்பவர்கள் – சப்த மாதர்கள்\n25/02/2011 4:39 PM செங்கோட்��ை ஸ்ரீராம்\nகோயிலில் குடி கொண்ட கோட்டை காளி\n04/04/2011 8:23 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகருணையின் வடிவாக விளங்கும் பண்ணாரி மாரியம்மன்\n19/05/2020 6:28 PM சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/isl-organization", "date_download": "2020-08-09T05:42:10Z", "digest": "sha1:QZNVPVVOAOS5N3QXWRBR4W4MOS3ESZQP", "length": 6793, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "isl", "raw_content": "\nகொரோனா விதிமுறையை மீறியதால் கோப்பையைக் கோட்டைவிடப்போகும் ஓர் அணி\nஃபிர்மினோ + மைக்கேல் ஓவன் கலவை... யார் இந்த சிவசக்தி\n``சென்னைக்கு கப் வாங்கிக் கொடுத்த கோச், எங்ககிட்ட இருந்து ஏன் விலகினார்ன்னா\" - எட்வின் சிட்னி\n``மூணாவது கோலுக்கு அப்புறம் கோச் கொடுத்த டிப்ஸ்... கப் அடிச்சோம்'' - மைக்கேல் சூசைராஜ்\n``இரானிலிருந்து அந்த மீனவர்கள் திரும்பும்வரை ISL வெற்றியைக் கொண்டாட முடியாது\" - மைக்கேல் ரெஜின்\nஇன்னைக்கு அய்யனார் ஆட்டம் வெறியா இருக்கும், வெற்றியா இருக்குமா\nகடைசி நேரத்தில் கோல்... சென்னை எப்.சி.யின் `திரில்' வெற்றி\nஷகிப் இல்லாத வங்கதேச கிரிக்கெட், ஃபார்முலா 1 கோப்பையை நெருங்கும் ஹாமில்ட்டன்\n`இது என் படை; இவர்களே என் வீரர்கள்' - கத்தார் போட்டியும் இந்தியக் கேப்டனின் நெகிழ்ச்சியும் #QATIND\n`21 ஆண்டுகளில் 250 கோல்கள்...' - உருகுவே சூப்பர் ஸ்டார் ஃபோர்லான் ஓய்வு\n``கடந்தமுறை இரண்டாமிடம்; இந்த முறை சாம்பியன்” - அசத்திய பெங்களூரு எஃப்.சி\n17 தமிழக வீரர்கள், 5 ஸ்பானிஷ் வீரர்கள், 1 பயிற்சியாளர்... சென்னை சிட்டி சாம்பியன் ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2009/12/19/bbcinterviewwithpirabakaran/", "date_download": "2020-08-09T05:53:39Z", "digest": "sha1:5YOIQTJRSTF6AGXEWEF4FWNRJVCY2SA4", "length": 5657, "nlines": 93, "source_domain": "eelamhouse.com", "title": "தமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள் | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்���ன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / ஊடக ஆவணங்கள் / தமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்\nதமிழீழ தேசிய தலைவர் – பிபிசி நேர்காணல்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nபிபிசி நேர்காணல் – 1987 ஆம் ஆண்டு\nபிபிசி நேர்காணல் – 1991 ஆம் ஆண்டு\nபிபிசி நேர்காணல் – 1994 ஆம் ஆண்டு\nபிபிசி நேர்காணல் – 1995 ஆம் ஆண்டு\nPrevious மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nNext நாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/04/blog-post_1232.html", "date_download": "2020-08-09T06:19:35Z", "digest": "sha1:BMHMP6DUETWDA2AMT5DL2CO6CIYPG5NL", "length": 8551, "nlines": 346, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் தொகுப்பு\nPAW PAW (போலி வாழை)\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வ��ர மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/05/blog-post_6010.html", "date_download": "2020-08-09T05:19:59Z", "digest": "sha1:XX6PUBLDF3CKQHFOLZ6BNY3OTH7GZSC5", "length": 100242, "nlines": 798, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.\nஉலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். FPS முறை (அடி, பவுண்டு, விநாடி) CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி) மற்றும் முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி) என்று பயன்படுத்தி வந்தனர்.\n1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். (The System International 'D' units) இதன் சுருக்கமே SI ஆகும். அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.\n1. நீளம் - மீட்டர் (மீ)\n2. நிறை - கிலோகிராம் (கிகி)\n3.காலம் - விநாடி (வி)\n4. மின்னோட்டம் - ஆம்பியர் (ஆ)\n5. வெப்பநிலை - கெல்வின் (கெ)\n6. ஒளிச்செறிவு - கேண்டிலா (கே)\n7. பொருளின் அளவு - மோல் (மோ)\n1. தளக்கோணம் - ரேடியன்\n2. திண்மக்கோணம் - ஸ்டிரேடியன்\n2. கனஅளவு - மீட்டர்3\n3. திசைவேகம் - மீட்டர்/ செகண்ட்\n4.முடுக்கம் - மீட்டர்/ செகண்ட்2\n5. அடர்த்தி - கிலோகிராம்/ மீட்டர்3\n6.பரப்பு இழுவிசை - நியூட்டன்.மீ -1\n7.வேலை, ஆற்றல் - ஜூல்\n8. திறன் - வாட்\nமுதல் விதி: ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.\nஇரண்டாம் விதி: இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.\nமூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.\nஎ.கா: * பலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்\n* நீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல் * மனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல் * நீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்\nநீயூட்டனின் பொது ஈர்ப்பு விதி: அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.\nநியூட்டனின் குளிர்வு விதி: உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின்ப்பநிலை - கெபநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.\n* மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளின் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.\n* மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டுக்கும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.\nபாஸ்கல் விதி: மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.\nபரப்பு இழுவிசை: ஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.\nஎ.கா: நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது. மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.\nபாகியல் விசை: ஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.\nபாயில் விதி: மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. PV = மாறிலி\nசார்லஸ் விதி: (i). மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.\n(ii). ஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் ்ழுத்தம் ்தன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.\nவெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி: மின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் வலிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.\nகெப்ளர் விதிகள்: முதல் விதி: கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.\nஇரண்டாம் விதி: கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பளவுகளை அலகிடுகிறது.\nமூன்றாம் விதி: கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.\nஇராமன் விளைவு: தூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது.\nபெர்னெளவி தோற்றம்: வரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தோற்றம்.\nஓம் விதி: மாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் நேர்விகித்த்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். V = IR\nஆம்பியர் விதி: ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.\nஃபிளம்மிங்கின் வலக்கை விதி: வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.\nஃபிளம்மிங்கின் இடக்கை விதி: இடகேகையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்டும்.\n1. ஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் ிட்ட எடையுளை இயக்கம் இருக்��ும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்த தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.\n2. பாரடே முதல் விதி: மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.\n3. பாரடே இரண்டாம் விதி: ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.\n4. லென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.\n1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J\n2. அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole 3. 1 கிலோவாட் 1000 வாட் 4. 1குதிரைத் திறன் - 746 வாட் 5. புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2 6.புவிஈர்ப்பு மாறிலி 'G' - 6.673X10-11Nm2Kg-2 7. லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் - 1 8. தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK 9. பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் - 3.3X105 JKg-1 வோல்ட் 10. தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ 11. எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை 12. விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.\n4.கடல் ஆழம் - பேத்தோம்\n5.வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்\n6.குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்\n7. ஆற்றல் - ஜூல்\n8. கடல்தூரம் - நாட்டிகல் மைல்\n9. விசை - நியூட்டன்\n10. மின்தடை - ஓம்\n11. மின்திறன் - வாட்\n12. அழுத்தம் - பாஸ்கல்\n13. வெப்ப ஆற்றல் - கலோரி\n14. ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்\n15.காந்தத் தன்மை - வெப்பர்\n16. பொருளின் பருமன் - மோல்\n17. பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்\n19. ஒலியின் அளவு - டெசிபல்\n20.வேலை ஆற்றல் - எர்க்\n21.திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்\n22.வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி\n23.வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்\n25.மின்னழுத்த வேறுபாடு - வால்ட்\n26.விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு\n1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்\n3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்\n4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி\n5. ஈர்ப்பு விதி - நியூட்டன்\n6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்\n7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்\n8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்\n9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்\n10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்\n11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்\n12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்\n13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்\n14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்\n15.செல் - ராபர்ட் ஹூக்\n18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்\n19.குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி\n20.தொலைகாட்சி - J. L. பெயர்டு\n21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்\n22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்\n23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்\n25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)\n26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி\n27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்\n28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்\n29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்\n30.பாக்டீரியா - லீவன் ஹூக்\n31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்\n34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்\n35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்\n36. ரேடியோ - மார்கோனி\n37.கார் - கார்ல் பென்ஸ்\n38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்\n39. அணுகுண்டு - ஆட்டோஹான்\n40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி\n41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்\n42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்\n1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்\n2. செல்லியல் - சைட்டாலஜி\n3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி\n4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்\n5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்\n6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி\n7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி\n8. நோய் இயல் - பேத்தாலஜி\n9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி\n10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி\n11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி\n12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி\n13. மருந்தியல் - ஃபார்மகாலஜி\n14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி\n15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்\n16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்\n18. மொழியியல் - ஃபினாலஜி\n19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்\n20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி\n21. பறவையில் - ஆர்னித்தாலஜி\n22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி\n23. நரம்பியல் - நியூராலஜி\n24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்\n25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர்\n26. திசுவியல் - ஹிஸ்டாலஜி\n27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்\n28. பூஞ்சையியல் - மைக்காலஜி\n29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி\n30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி\n31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி\n32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி\n33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி\n34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்\n35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்\n36. பூச்சியியல் - எண்டமாலஜி\n37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்\n38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்\n39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி\n40. வானவியல் - அஸ்ட்ராலஜி\n41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி\n42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி\n43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி\n44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி\n45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி\nகருவிகளும், அறிவியல் துறைகளும் - கண்டுபிடிப்புகள்\n1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்\n2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்\n3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்\n4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்\n5. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்\n6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்\n7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்\n8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்\n9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்\n10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்\n11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்\n12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்\n13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்\n14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்\n15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்\n16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்\n17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்\n18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்\n19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்\n20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்\n21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்\n22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ\n23. கப்பல�� மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு\n24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி\n25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்\n26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்\n27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்\n28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )\n29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)\n31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்\n32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்\n33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்\n34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்\n35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்\n36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்\n37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்\n38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்\n39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்\n40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்\n41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்\n42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்\n43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்\n44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்\n45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்\n46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்\n47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்\n48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்\n49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்\n50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்\n51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்\n52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்\n53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்\n54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்\n55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்\n* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ\n* ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது - புதன்\n* ஒரியான் என்பது - விண்மீன் குழு\n* புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும��� காலம் - 24 மணி\n* சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் - மூன்றாவது\n* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\n* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா\n* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்\n* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770\n* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்\n* திட்ட அலகு என்பது - SI முறை\n* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை\n* நிலவு இல்லாத கோள் - வெள்ளி\n* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு\n* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்\n* உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு\n* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்\n* வேலையின் அலகு - ஜூல்\n* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி\n* கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு - டன்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்\n* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4\n* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு\n* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.\n* திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்\n* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு\n* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை\n* கன அளவின் அலகு - மீ3\n* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்\n* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி\n* இரும்பின் தாது - மாக்னடைட்\n* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்\n* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்\n* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை\n* நீரில் கரையாத பொருள் - கந்தகம்\n* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு\n* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்\n* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி\n* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்\n* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்\n* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு\n* இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்\n* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்\n* கலவைப் பொருள் என்பது - பால்\n* கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்\n* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்\n* நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்\n* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்\n* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்\n* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்\n* கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை\n* நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு\n* கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்\n* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்\n* ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை\n* பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம்\n* மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம்\n* ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை\n* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு\n* எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்\n* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்\n* மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்\n* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்\n* இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி\n* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்\n* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு\n* துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்\n* இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்\n* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி\n* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு\n* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி\n* ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்\n* நெம்பு���ோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி\n* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்\n* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை\n* இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு\n* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்\n* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை\n* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்\n* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்\n* தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்\n* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்\n* ஆடு ஒரு - தாவர உண்ணி\n* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்\n* தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி\n* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்\n* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்\n* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்\n* தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை\n* கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு\n* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்\n* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\n* விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா\n* அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்\n* ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம்\n* தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை\n* ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்\n* விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை\n* புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90%\n* அடர்த்தி குறைவான பொருள் - வாயு\n* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு\n* மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்\n* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்\n* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\n* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\n* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\n* புவி நாட்டம் உடையது - வேர்\n* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\n* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாத��்கள்\n* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\n* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.\n* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\n* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\n* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\n* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\n* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ\n* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி\n* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்\n* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்\n* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை\n* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\n* தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்\n* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்\n* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு\n* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா\n* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\n* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.\n* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது\n* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT\n* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்\n* ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்\n* பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்\n* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்\n* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்\n* விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து\n* பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு - அவரை\n* குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்\n* மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்\n* வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி\n* சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்\n* நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்\n* தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்\n* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்\n* இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்\n* ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்\n* உழவனின் நண்பன் - மண்புழு\n* சிதை���்பவை - காளான்\n* உயிர்க்காரணி - பாக்டீரியா\n* கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி\n* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு\n* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது\n* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்\n* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்\n* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்\n* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்\n* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்\n* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி\n* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி\n* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்\n* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010\n* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி\n* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்\n* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram\n* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7\n* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு\n* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்\n* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்\n* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு\n* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு\n* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு\n* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா\n* பின்னுகொடி தாவரம் - அவரை\n* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை\n* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்\n* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்\n* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்\n* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்\n* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.\n* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.\n* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்\n* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்\n* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்\n* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்\n* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்\n* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்\n* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்\n* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி\n* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்\n* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்\n* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)\n* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்\n* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று\n* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்\n* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை\n* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்\n* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்\n* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்\n* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி\n* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா\n* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி\n* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு\n* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு\n* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்\n* மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்\n* கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு\n* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்\n* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று\n* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்\n* ஒர் ஆண்டிற்கு ஒரு மன��தனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்\n* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா\n* இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை\n* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்\n* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்\n* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா\n* தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்\n* தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)\n* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு\n* ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்\n* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்\n* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்\n* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்\n* யூரியாவின் உருகு நிலை - 135o C\n* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்\n* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்\n* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு\n* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்\n* நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்\n* எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C\n* பாரபின் மெழுகின் உருகுநிலை - 54o C\n* ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு\n* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை\n* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்\n* அணு என்பது - நடுநிலையானது\n* எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்\n* நியூட்ரானின் நிறை - 1.00867 amu\n* கார்பனின் இணைதிறன் - 4\n* பொருளின் கட்டுமான அலகு - அணு\n* சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12\n* பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்\n* நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு\n* நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்\n* கரும்புச��சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்\n* எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி - சுட்ட சுண்ணாம்பு\n* பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்\n* சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்\n* இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்\n* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்\n* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்\n* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்\n* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்\n* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\n* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்\n* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்\n* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு\n* போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து\n* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்\n* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்\n* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்\n* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி\n* 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.\n* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்\n* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்\n* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்\n* செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்\n* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்\n* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்\n* அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்\n* பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.\n* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+\n* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n* ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை\n* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\n* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\n* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்\n* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா\n* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\n* எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)\n* ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\n* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4\n* உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3\n* ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.\n* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\n* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு\n* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.\n* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0\n* சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்\n* ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்\n* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்\n* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.\n* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்\n* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.\n* புளோயம் ஒரு கூட்டு திசு\n* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.\n* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்\n* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.\n* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.\n* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.\n* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்\n* மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்\n* கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது - கரும்பு கரையான் பூச்சி\n* வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து - கார்போ பியுரன்\n* மாலத்தீயான் என்பது - பூச்சிக்கொல்லி\n* ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை\n* தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா\n* கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - லைக்கன்கள்\n* கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் - சவுக்கு\n* இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி\n* மார்சீலியா என்பது -நீர்த்தாவரம்\n* தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது - செல்லுலோஸ்\n* ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.\n* வரித்தசை நார்களின் மேலுறை - சார்கோலெம்மா எனப்படும்.\n* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் - உற்பத்தியாளர்கள் எனப்படும்.\n* அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்\n* உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை - தாவரங்கள்\n* நரம்பு திசுவின் உடல் பகுதி - சைட்டான் எனப்படும்.\n* கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் - நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.\n* நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.\n* தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.\n* மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி - வன்கட்டை எனப்படும்.\n* மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது - மண்புழு உரம்\n* இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு\n* வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி\n* எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் - ஏலக்காய்\n* சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர் மொட்டு - கிராம்பு\n* மனிதனின் விலங்கியல் பெயர் - ஹோமோசேப்பியன்ஸ்\n* பித்தக் கற்களை உருவாக்குவது - கொலஸ்ட்ரால்\n* மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது - ஈரிதழ் வால்வு\n* கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை - அம்னீசியா\n* உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு - 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்\n* ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்\n* வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்\n* பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்\n* நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.\n* பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்\n* இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு\n* இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் ���மிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்\n* கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்\n* பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்\n* செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்\n* சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்\n* மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி\n* சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்\n* சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்\n* இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்\n* இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்\n* 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்\n* மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்\n* கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்\n* காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை\n* அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா\n* கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை\n* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா\n* தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ\n* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்\nவிலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி\nநடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்\n* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்\n* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி\nதற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்\nஎலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்\n* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்\n* விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு\n* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி\nமனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.\n* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகி��்கும் சதவீதம் - 30 சதவீதம்\n* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்\n* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்\n* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.\n* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி\n* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்\n* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்\n* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்\nசெல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்\n* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்\n* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்\n* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்\n* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்\n* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.\n* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்\nதோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்\nமலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.\nகூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி\nபாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்\nசெவுள்களால் சுவாசிப்பது - மீன்\nமனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்\nயானை ஒரு தாவர உண்ணி\nஎம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/45299/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-17-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T05:53:14Z", "digest": "sha1:PTMSM75VM3Z5G2LUW4IV7HDXBHTZ3VUI", "length": 11400, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுவிஸ் தூதரக ஊழியரின் பயணத்தடை டிச. 17 வரை நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome சுவிஸ் தூதரக ஊழியரின் பயணத்தடை டிச. 17 வரை நீடிப்பு\nசுவிஸ் தூதரக ஊழியரின் பயணத்தடை டிச. 17 வரை நீடிப்பு\nநாளை 4ஆவது நாளாக CIDயில் முன்னிலையாக உத்தரவு\nஇனந்தெரியாதோரால் கடத்தி, அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் இலங்கையை சேர்ந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (12) கொழும்பு பிரதான நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.\nஅதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவரது பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 03ஆம் திகதி அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டிசம்பர் 09ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட குறித்த தடையுத்தரவு, பின்னர் டிசம்பர் 12 (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.\nஇதேவேளை இது தொடர்பில் குறித்த பெண் CIDயில் 03 நாட்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரை நாளைய தினம் (13) மீண்டும் வாக்குமூலம் வழங்குவதாக, முற்பகல் 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nசுவிஸ் தூதரக ஊழியர் 3ஆவது நாளாக வாக்குமூலம்\nசட்டவைத்திய பரிசோதனை; வௌிநாடு செல்லவும் தடை\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் மூலமாக ஒரு சதத்தையேனும் அடைய மாட்டேன்\nமுஷர்ரப் முதுநபீன் உறுதிஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக...\nநிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார்\nதமிழ் மக்கள் கௌரவமாக வாழ தீர்வு அவசியம்நாட்டில் நிரந்தர சமாதானத்தை...\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வெளியீடு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேசியப் பட்டியில் ஊடாக பாராளுமன்றம்...\nஐ.தே.கவினுள் இரு முன்னாள் அமைச்சர்கள் மோதல்\nதேசியபட்டியல் ஆசனப் போட்டிஐக்கிய தேசியக் கட்சிக்கு, கிடைத்துள்ள ஒரே ஒரு...\nதமிழ் மக்கள் நலன்��ார் விடயங்களுக்கு முதலிடம்\nடக்ளஸ் தேவானந்தா தெரிவிப்புநாம் எதிர்பார்த்தளவான வாக்குகள் எமக்கு...\nஒன்றிணைந்து செயற்படுவதற்கு நானும் தயார்\nகொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்காக தானும், தமிழ்...\nசிறிகொத்த இன்று வெறும் கட்டடமே\nரஞ்ஜித் மத்தும பண்டார கவலை‘சிறிகொத்த’ என்பது இன்று வெறும்...\nசஜித் அதிரடி அறிவிப்புஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/46264", "date_download": "2020-08-09T06:24:50Z", "digest": "sha1:5YYBQAHTJOPFF5TNYFKQJWLTIDOOQEUP", "length": 7896, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்\nஇங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்\nலண்டன்; பிப், 13- கடந்த 1766 ஆம் ஆண்டு வானிலைப் பதிவுகள் தொடங்கியது நாள் முதல் இந்த ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் ஜனவரி மாதம் தான் இங்கிலாந்தில் அதிக பட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய காற்றும்,மழையும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியையே மூழ்கடித்துள்ளன.\nதாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட சோமர்செட் தொடர்ந்து நீரினால் சூழப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் கரைகள் உடைந்து லண்டனுக்கு ��ேற்கில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு நீரில் மூழ்கியுள்ளது.\nஇதனிடையில் நேற்று மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயலும்,மழையும் அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளைத் தாக்கியுள்ளன. இதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்து, சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் சென்றுகொண்டிருந்த டிரக்குகள் கவிழ்ந்துள்ளன. பெரும்பான்மையான ரெயில் போக்குவரத்து மூடப்பட்டது.\nரெயிலில் பயணிகள் பயணிக்க வேண்டாம் என்ற அறிவிப்புகள் ரெயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வானிலை தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள இங்கிலாந்து வானிலை மையம் இதற்கான காரணங்களாக உலக வெப்பமயமாதலையும், காலநிலை மாற்றங்களையுமே குறிப்பிடுகின்றது.\nஇந்த சான்றுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கான வெளிப்படையான அறிவிப்பாகத் தோன்றுவதாக வானிலை மையத்தின் முக்கிய விஞ்ஞானியான ஜூலியா ஸ்லிங்கோ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஷூமேக்கரின் நுரையீரலில் தொற்று\nகொவிட்-19 பாதிப்பால் மலேசிய மருத்துவர் இங்கிலாந்தில் காலமானார்\nஇங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-08-09T05:46:14Z", "digest": "sha1:R6BLU46A5M7LD65VZE5BMJUWSQHQRDUG", "length": 8337, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலிப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்��ுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.\nகலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. [1] துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.\nகலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வரா.\n2 கலிப்பா வகைகள் (தொல்காப்பிய நெறி)\n3 கலிப்பா வகைகள் (காரிகை நெறி)\nபிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.\nஇவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.\nகலிப்பா வகைகள் (தொல்காப்பிய நெறி)தொகு\nகலிப்பாவானது ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என நான்கு வகைப்படும். [2] இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.\nகலிப்பா வகைகள் (காரிகை நெறி)தொகு\nமேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,\nஎன்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,\nஎன மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,\nஎன ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.\n↑ துள்ளல் ஓசை கலி' என மொழி தொல்காப்பியம் 2-388)\nகொச்சகம், உறழொடு, கலி நால் வகைத்தே. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 435)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2013, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங���களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T07:22:05Z", "digest": "sha1:G3LAIXUIDQMLML2VTXZAVNZ4TAQZ77L4", "length": 5993, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மெய்யியல்‎ (10 பகு, 130 பக்.)\n► இந்தியவியலாளர்கள்‎ (4 பகு, 14 பக்.)\n► இந்தியாவைப் பற்றிய நூல்கள்‎ (1 பக்.)\n► திராவிடவியல்‎ (1 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nபண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2007, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1063-6th-july-2020/", "date_download": "2020-08-09T05:58:56Z", "digest": "sha1:YXZPZCWGAQWVVVUNMU6MANNV2MPB23N4", "length": 3925, "nlines": 100, "source_domain": "tamilscreen.com", "title": "ஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய் | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos ஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய்\nஜேம்ஸ்பாண்டு உடன் மோதும் விஜய்\nPrevious articleராகவா லாரன்ஸ் இயக்கும் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு\nNext articleகோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\n��ளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_72.html", "date_download": "2020-08-09T04:44:31Z", "digest": "sha1:GC5XLLASOIZL6M2TAORWYZUFZ5NXR3BB", "length": 7830, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மறுப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு விஷயத்தை மறுக்கும்போது மிக ஆவேசமாக உச்சகட்டமாக மறுத்துவிட்டால் அதன்பின்னர் அதை மீண்டும் மறுக்கமுடியாது. அதை திரும்பிச்சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது. அந்த மறுப்பு அத்துடன் முடிந்துவிடும். அதன்பிறகும் நம்மை வற்புறுத்தினால் நாம் அதைச்செவிகொடுத்துக் கேட்டாகவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதுக்கு நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். பேரம்பேசுவதில் இந்த விஷயங்களை கவனித்திருக்கிறேன். வெண்முரசில் போர்க்களக்காட்சியில் சேக்தான யாதவன் இதைச் சொல்லும் இடம் ஆச்சரியமாக இருந்தது. வெண்முரசில் பெரிய விஷயங்களை எல்லாரும் கவனிக்கிறார்கள். நான் இதைப்போன்ற சிறியவற்றை மட்டுமே கவனித்து வாசிக்கிறேன். இது எனக்கு முக்கியமானதாக தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=89279&replytocom=18776", "date_download": "2020-08-09T06:23:10Z", "digest": "sha1:FUTUXUGPQHM6EDXNRFVARYLKL3MMVTA7", "length": 28872, "nlines": 445, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 189 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 189\nபடக்கவிதைப் போட்டி – 189\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி பார்கவ் கேசவன் மேகலா இராமமூர்த்தி ராமலக்ஷ்மி\nநலம் ..நலமறிய ஆவல் – 135\nஇ���்த வார வல்லமையாளர் (289)\nஅகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee\nநான் அறிந்த சிலம்பு – 64\nமலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி (31) திணைநிலை வரி \"அறியேன் என்று வலிதாகச் சொல்லி, பாங்கி குறைநயப்பித்தல்\" தன் துணையோடு கலந்து விளையாடும் புள்ளிகள் பொருந்திய உடம்பினை உடைய ஆண் நண\n-முனைவர் இராம. இராமமூர்த்தி சங்கத்தமிழ்ப் பூங்காக்கள் எழில் நிறைந்தன. இனிய நன்மணம் பரப்புவன. உண்டற்கினிய நற்கனிகள் மிக்கு விளங்குவன. செறிவுமிக்க பயிரினங்கள் பரந்துவிளங்குவன. இச்சோலையில் நுழையவும் நன்\nபான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.\nநேரான பாதைபோல் நேர்மறை எண்ணம்கொள்.\nவாழ்க்கையில் பெற்றநல் வெற்றியே நிற்குமது\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nபோய்சேரும் இடம் அது தெரியாமல்\nசாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை\nநோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்\nசிறப்பாய் இருக்க சாத்தியம் இல்லை\nதொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்\nஅதை நோக்கி பாதை போட வேண்டும்\nயாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்\nஅவர் பாதையில் நீ நடக்க\nகொண்ட நோக்கம் அது மாறிப்போகும்\nகொண்ட நோக்கம் தனை நோக்கி\nபுதிய பாதையை நீ அமைத்திடு\nஎழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்\nகணவாய் அது தோன்ற வேண்டும்\nஇயற்கையோடு கை கோர்த்து தினம் போராடு\nமரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னை தொடர்ந்திடும் பாரு\nபுகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட\nஇரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது\nஇடைவெளி விட்டு தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே\nமுன்னேறும் பாதை இது என்று உணர்த்தி\nதடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே\nபயம் அதை போக்கிடு இன்றோடு\nதைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்த்திடும் உன் பின்னோடு\nபாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு\nகாதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்\nவைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.\nபல விகற்ப இன்னிசை வெண்பா\nகரடு முரடாய் காடாய் களிப்போடு\nஎன்னை கடப்பது கடினம் என்று\nபல வழி சாலை அமைத்திட\nவானம் பார்த்த பூமியாய் ஆகாமல்\nஉன்னை காத்து நிற்பேன் சாமியாய்\nநான் இருக்கும் காலம் வரை எ��்று\nஉரைத்து நின்றதோ இயற்கை அன்னை\nநேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை\nஇன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nகஜா புயல் ஓர் விபத்து..\nதெளிவான பாதையிலே தென்னை மரமும்\nகுடிசைகளும் சாய்த்துக் கொலையும் புரிய\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_196228/20200714184246.html", "date_download": "2020-08-09T04:40:37Z", "digest": "sha1:IKA3STQD7DGYXQRWLLLJSLHQ4N2JC6MJ", "length": 8374, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்", "raw_content": "பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்\nகாய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க மருத்துவர்களிடம் மருந்து சீட்டு வாங்க வேண்டும் என எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா வைரசுக்கு காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சலும் கொரோனாவின் அறிகுறியாகவே கருதும் சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக��க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.\nஇந்த விவகாரம் குறித்தும் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தது. அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்\nகொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி\nகேரள நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்\nகரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறப்பு : முதல்வர் பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு\nஇ-பாஸ் பெற புரோக்கர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் - ஆணையர் பிரகாஷ்\nநிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை: கேரள முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nதமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும்; வைகோ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_01.html", "date_download": "2020-08-09T04:47:18Z", "digest": "sha1:5FDDVCYT54AWWXKMFWUAASKAYZQW4RNJ", "length": 58984, "nlines": 978, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "நான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்", "raw_content": "\nநான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்\nவலைபதிய ஆரம்பித்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது...வந்த புதிதில் அப்படி இப்படி வலைப்பூக்களை படித்து நேரத்தை கழித்துக்கொண்டிருந்த எனக்கு, சொந்தமாக ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது..வலைப்பூ போண்டா சந்திப்புகள் பற்றி அவ்வப்போது வரும் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த காலத்தில் பதிவர்கள் சிலருடன் மின்மடல் தொடர்பும் இருந்தது...அப்படி இப்படி என பல பதிவர்களை இந்த ஆறுமாதத்தில் சந்தித்தேன்...இன்னும் பலரை சந்திக்க வேண்டும் என்று ஆவல்...இந்த பதிவில் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் பற்றியும், நான் அவர்களுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றியும் எழுத ஆசை..(அதான் ஆரம்பிச்சுட்டயே, எழுதி தொலைக்க வேண்டியது தானே \nபெங்களூருக்கு அலுவலக வேலையாக வந்தவர் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று மின் அஞ்சல் மூலமாக அறிந்தேன்..அவர் மொபைல் வேலைசெய்யாததால் லேண்ட் லைனில் பிடித்தேன்..உங்களை பார்க்க வருகிறேன் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷமாக எதிர்பார்த்திருந்தார்...நானும் ஸாஸ்கன் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் - இப்போது லண்டனில் குப்பை கொட்டும் தலை ஆதியும் சென்று சந்தித்தோம்...உலாத்தல் எழுதும் உவரா இவர் என்று வெள்ளமென மகிழ்ச்சி...மாதவன் மாதிரி பளபளவென இருந்தார்...கானா பிரபாவின் தாயகம் யாழ் என்றதும் அதுவரை வலைபதிவு பற்றி பரிச்சயமில்லாத ஆதி அவரை கேள்விகளால் துளைத்துவிட்டார்...அவரது ஊர் அனுபவங்கள், ரேடியோ அனுபவங்கள் அனனத்துக்கும் மென்மையான சிரிப்புடன் பதில் சொல்லிய அவரது அமைதி மிகவும் கவர்ந்தது...\nஹோட்டல் ரிசப்ஷனில் தீப்பெட்டி வாங்கி ஒரு தம் போட்டேன்...\nஎங்கே போகலாம் என்று கேட்டதற்க்கு ஆதியே ஒரு ஹோட்டல் சொன்னார்...அங்கு சென்று ஒரு வெட்டு வெட்டிவிட்டு பில் வந்தவுடன் அதிரடியாக அதை கைப்பற்றினார் கானா பிரபா...பிறகு பல விஷயங்களை பேசிக்கொண்டே அவர் காரில் திரும்பினோம்...\nவலைப்பதிவு இது போன்ற நட்புக்கு வழிவகுக்குமா என்ற ஆச்சர்யத்துடன் வீடு திரும்பினேன்...சமீபத்தில் \"என் இனிய மாம்பழமே\" என்று அவர் எழுதிய அருமையான பதிவை பார்த்தவுடன் அட நம்மாளு என்று ஒரு நெருக்கமான தோழமை மனதில் தோன்றியது...\nநோய்டா செல்வதற்க்கு முன்பே மின்மடலில் தெரிவித்துவிட்டேன்...அத���்க்கு மிக சமீபத்தில் தான் அவரது மின் மடல் தெரிந்து அவரிடம் சில விஷயங்கள் பேசியிருப்பேன்...திடீர் என்று அவரது மொபைல் எண் எடுத்து பேசி நான் வருகிறேன் என்று சொன்னவுடன் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்...\nநான் தங்கி இருந்ததோ டெல்லி ஜி.கே மார்க்...எங்கள் பாக்டரி மற்றும் அலுவலகமோ கிரேட்டர் நோய்டா தாண்டி - கிட்டத்தட்ட 80 கி.மீ..என்னுடைய பஞ்சாபி ட்ரைவர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை கொடுமையாக நிரூபித்தார்...80 ஆவது செக்டார் என்று கூறியதை 18 என்று அரைகுறையாக புரிந்துகொண்டு உத்திரப்பிரதேசத்தினை சுற்றிக்காட்டினார்...காலையில் விமானத்தில் வந்து பாக்டரியில் சுற்றி பார்த்துவிட்டு - லேப்டாப்பை கீழே போட்டுடைத்து - சில பல வேலைகளை செய்து டயர்டாகி ( மொத்தத்தில் நொந்து நூடுல்ஸாகி ) இருந்த என்னை மேலும் கொடுமைசெய்ய துணிந்தார் நமது அமரீந்தர் சிங்..\nஒரு வழியாக மங்கையின் இந்தி அறிவை கொண்டு (ட்ரைவருக்கு பஞ்சாபிதான் தெரியுது) போய் சேர்ந்த போது மங்கை அவர்களின் கணவர் அவர்களின் ப்ளார் வாசலில் நின்று வரவேற்றார்...இவர் எளிமையின் சிகரம்..மிக மென்மையான மனிதர்....ஒரு டாகி அவங்க வீட்ல இருந்ததா நியாபகம்...இவர் நல்லா கோழி எல்லாம் பிடிப்பார் என்று சிறப்பாக அறிமுகம் செய்தாங்க...சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா மாதிரி ஒன்றை செய்து () தந்தார்கள்...அவங்க பொண்ணு கேம்ஸ் விளையாடிக்கொண்டே இருப்பதில் ஒரு கவலை அவங்களுக்கு.....மற்ற பொது விஷயங்களை பேசிவிட்டு ( வலைப்பதிவு பற்றி எதுவும் பேசாமல்) அலுவலகம் திரும்பியவுடன் பல கேம்கள் கொண்ட ஒரு பைலை அவங்க மெயில் முகவரிக்கு அனுப்பி மேலும் பிரச்சினையை அதிகப்படுத்தினேன் :))\nஇவங்களோட ஓவர் கோயம்புத்தூர் ஊர்ப்பாசம் தான் இன்னும் குழப்பமாவே இருக்கு...எப்போ பார்த்தாலும் கிரேட் கோவை என்றே சொல்லிக்கிட்டிருப்பாங்க...\nவலைப்பூ சுனாமி, வலைப்பூ சுந்தர ராமசாமி ( பொறவு, தான் சுஜாதாவும் இல்லை, பாலகுமாரனும் இல்லைங்கறார்), வலைப்பூ சுந்தர ராமசாமி (உபயம் பொன்ஸ்) லக்கியாரை சந்த்திதது இரண்டு மாதம் முன்பு என்று நினைக்கிறேன்...வலைப்பூவில் பலகாலமாக கும்மி அடித்துவிட்டு வேறு வழியே இல்லை என்று மொக்கையான ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பியாச்சு...தம் போடும் இடத்தில் வேளச்சேரி விஜய நகரை நோக்கி ஓடும் சாக்கடை ��ருந்தாலும் சில பல நேரத்துக்கு கும்மி அடிக்க முடிந்தது...மொதல்ல தலைமுடியை நீட்டா வெட்டுங்க என்று ஒரு பயங்கரமான அட்வைஸ் கொடுத்துக்கொண்டே சில பல விஷயங்களை பேசினோம்...அதன் பிறகு பல முறை சந்தித்தாகி விட்டது...முத்து தமிழினி வீட்டில் ஒருமுறை, போட்டியில் வென்றவருக்கு காந்தி கடிகாரத்தை அளிக்க ஒரு முறை, ப்ரவுஸிங் செண்டரில் ஒருமுறை என்று...ஆனாலும் முதல் சந்திப்பை நினைவுகூற இந்த பதிவு...\nதம் கடையில் கிங்ஸ் இல்லை என்ற போதும் வில்ஸ் பரவாயில்லை என்று கூறும் எளிமையின் சிகரம்...ஒரு திரைப்படத்தில் காருடன் பேசும் ரஜினி போல வண்டி கூட பேசுவார் போல...எதிர் கருத்துடைய வைகோவையும் வாருங்கள் வைகோ என்றழைக்கும் உள்ளம்....தேன்கூட்டில் அப்பாவி அடிமைகளுக்கு என்றெழுதி முதல் பரிசை தட்டிச்செல்லும் திறமை...இனிமேலயாவது எல்லாருக்கும் நல்லவனா இருக்கலாமே என்று எண்ணும் மனோபாவம்...எல்லாருக்கும் வாராதுப்பே...\nலட்சோப லட்சம் ரசிகர்களுக்கு ஒரு மாதம் நிம்மதியை கொடுத்துவிட்டு விடுமுறையில் சென்றிருக்கும் முத்து தமிழினியை சென்ற மாதம் சந்தித்தேன்...அதே சப்பையான காரணத்துக்காக சென்னைக்கு மீண்டும் சென்ற போது, வலைப்பூ சுனாமியாரை அழைத்தேன்...முத்து சென்னையில் தான் இருக்காராம், வாங்க போலாம் என்று...அவரோ, கவிஜர் பாலாபாய் ஊரில் தான் இருப்பதாகவும், அவரையும் தூக்கி போட்டுக்கொண்டு வருவதாகவும் சொன்னார்...கடையில் பாலாபாய் இல்லாமல் தனியாக வந்தார்...பாலா எங்கேயோ போனை கையில் வைத்துக்கொண்டு நிற்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்துக்கு சாரை கிளப்புவது கடினம் (பா.க.ச) என்பது தெரிந்தது தான் மட்டும் வந்ததாக தெரிவித்தார்...\nகொடுமையிலும் கொடுமையாக நான் சென்ற பைக் கிக்கர் நான் உதைத்த உதையில் கழன்று ஒடி விட, ஹீரோ ஹோண்டாவை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில்...இந்த கொடுமையான சமயத்தில் முத்து வீட்டை தேடி கண்டறிந்து அங்கே சென்றால் யாரையோ வைத்து மண்டகப்படி நடத்திக்கொண்டிருந்தார்..நான் சென்றதால் அவர் தப்பினார்...(முன்னாள் வங்கி ஊழியர்)...\nபிறகு சுனாமியார் வந்து சேர்ந்ததும், இது யார், அது யார் என்று வழக்கமான பதிவர் சந்திப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது...ஆறு மணிக்கு காரை கிளப்பினால் தான் கொடுமையான ட்ராவல்ஸ் / லாரி ட்ராபிக்கில் இருந்து தப்ப முட���யும் என்பதால் 20 நிமிடம் கூட நிம்மதியாக பேசமுடியாத கட்டாயம்...வலைப்பூ சின்னக்குத்தூசியை அங்கேயே விட்டுவிட்டு நான் அப்பீட் ஆகினேன்...\nமுத்து எளிமையின் சிகரம்...யாருடனும் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளக்கூடிய கேரக்டர்...இன்றைக்கு வலைப்பூ எழுதும் பலரில் பட்டென ஆனித்தரமான கருத்துக்களை வைக்ககூடியவர்...எதிராளியும் சிரிக்க சிரிக்க எழுதுபவர்...ஒருமுறை ஹிந்தி எதிர்ப்பு பற்றிய எனது பதிவில் ஹிந்தி படித்தால் பெரிய ஆள் ஆகலாம் என்று எழுதி இருந்தேன்...(சிறுபிள்ளைத்தனமான கருத்துதான்...) அதன் பதிலாக, ஹிந்தி தெரிந்தால் பெரிய ஆள் ஆகலாம் என்றால் ஏன் ஹிந்திக்காரன் தமிழ்நாட்டில் சோன் பப்டி விக்குறான் என்று தடலடியாக கேட்டு, என்னை கடுமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்...அம்புட்டுதேன் இந்த பதிவு....\nஇன்னும் சில பதிவர்களின் அனுமதியோடு, அவர்களை சந்தித்த விவரம் பற்றி எழுதுவேன்...ஆனால் அதில் முதல் பதிவு கவிஞர் பாலபாரதி பற்றியதாக இருக்கும்...(இவரிடம் அனுமதி தேவை இல்லை...நான் பா.க.ச. உறுப்பினர் , பெங்களூர் கிளை அலுவலகம்)\n//வலைப்பூ சுந்தர ராமசாமி (உபயம் பொன்ஸ்) //\nநான் சொல்லலைய்யா அந்தப் பேரை.. யாரோ லக்கியார் பாசறை கொடுத்த பட்டம் அது...\nசாரி...நீங்க சொன்னது வலைப்பூ சின்னக்குத்தூசி...கரீக்கிட்டா \nசரி டம்ளருக்கும் சொம்புக்கும் வித்யாசம் தெரிஞ்சுதா இல்லையா :)))\nஎலேய்ய்ய்... என்னைய இது.., நட்சத்திர வாரத்துலையாவது சங்கத்துக்கு லீவு விடக்கூடாதா என்னைப்பற்றி சொல்லுறதுக்கு முன்னமே, முத்து மேட்டரிலேயே கொண்டு வந்துட்டீரே... அடப்பாவி மக்கா\n//சாரி...நீங்க சொன்னது வலைப்பூ சின்னக்குத்தூசி...கரீக்கிட்டா \nஅது நான் கொடுத்தது சாமீ..\nபாலா, உம்மைபற்றி தனியாகவே ஒரு பதிவு வைத்துள்ளேன் அய்யா...விரைவில் ஆரம்பிப்போம்...\nஉங்கள் பதிவு கண்டு உண்மையில் மெய் சிலிர்த்துப் போனேன்.\nஉங்கள் முதல் இடையில் \" என் சித்தியின் மகனல்லவா நீங்கள் என்றீர்கள்\"\nஎனக்கு அது புரியவில்லை. \"என் தாய் தமிழகத்தின் தங்கை ஈழத்தின் புதல்வரல்லவா நீங்கள்\" என்று அன்றி விளக்கம் சொல்லி என் நெஞ்சில் நிறைந்தீர்கள்.\nஉங்களின் அன்புக்கு என்றும் நன்றி உடையவன் நான்.\n/*அவரோ, கவிஜர் பாலாபாய் ஊரில் தான் இருப்பதாகவும், அவரையும் தூக்கி போட்டுக்கொண்டு வருவதாகவும் சொன்னார்... */\nஇந்த வரியை��் படித்ததும் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். தூக்கிப் போட்டுக்கொண்டு வருவதற்கு பாலபாரதி என்ன மூட்டையா முடிச்சா\nவெற்றி....க.க.க.போ...(சும்மா இருந்தாலும் பா.க.ச எட்டிப்பார்த்திருது...)\nவாழ்த்துக்கள் செந்தழல் ரவி அவர்களே.\nநட்சத்திர வாழ்த்துக்கள் ரவி... :)\nஎன்னங்கப்பா இது பெரிய பெரிய தலைங்க எல்லாம் வந்து வாழ்த்துசொல்லிட்டு போறங்க...\nரவி வாழ்த்துக்கள், கும்மி இங்கையே ஆரம்பிப்போமா.......\nஇங்கேயா...வானாம்யா வானாம்...இந்த ஒரு வாரம் உருப்புடியா ஏதாவது எழுதிட்டு போறேனே...\nவலைப்பூ முகம்மது யூனுஸ் அவர்களே\nஉங்களைப் பற்றிய கட்டுரையை குங்குமத்தில் கண்டேன். ஆனந்தம் அடைந்தேன்.\nஎன்னுடைய வாழ்த்தினை ரிலீஸ் செய்யவும்\nஅடிச்சு விளையாடுங்க சொல்றேன்... ஹூம்... //சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா// எப்படி இருந்துச்சு :-))\nஹைய்யா.... ரவி நீங்களா நட்சத்திரம்\nதனித்து இருந்து, விழித்து இருந்து ப் படிப்பேன். ஆனா பசியோடு இருக்க மட்டும் முடியாது.\nகலக்குங்க...ஆமா அந்த கதை என்ன ஆச்சு...நான் முடிவை படிக்கலையா...இல்ல நீங்க இன்னும் முடிக்கலையா....இல்ல ஒரிஜினல் கதை முடிவுக்கு வந்தபின் இதை முடிக்கலாம்னு இருக்கீங்களா\nநீங்கள் தான் இவ்வார நட்சத்திரம் என முன்னர் பின்னூட்டம் எழுதிய போது தெரியாமல் போய்விட்டதே.\nபோன வாரம் முழுவதும் பொன்ஸ் அமர்க்களப் படுத்திவிட்டுப் போயிருக்கிறார். அதனால கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடவாக இருக்கும். நல்ல சுவாரசியமான பதிவுகளாகத் தாருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.\nஎன்ன மங்குனி ரவி அவர்களே நலமா\nநடத்துங்கள் ... சூரியனாய் ஜொலிக்க வாழ்த்துக்கள். (சூரியனும் நட்சத்திரம் தான்பா ... செந்'தழல்' க்கு அதுதான் சரியா வரும்)\nநலம்தான் லகுட பாண்டி அவர்களே....நானாவது பரவாயில்லை...நீங்கள் விழாவை சிறப்பிக்கிறேன் என்று போனவர் அரசரிடம் வந்து விலாவை சிறப்பித்து சென்றீர் :))))))\nவெற்றி - உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்வேன் என்ற நம்பிக்கையில் \nநன்றி தெக்கத்தி காட்டான்...சப்பாத்தி ஓக்கே...பன்னீர் பட்டர் மசாலாவை பற்றி நான் பேசமாட்டேன்...:))) படையப்பா செந்தில் ஜோக் நியாபகம் வந்திருச்சி...\n///சப்பாத்தி ஓக்கே...பன்னீர் பட்டர் மசாலாவை பற்றி நான் பேசமாட்டேன்...:))) படையப்பா செந்தில் ஜோக் நியாபகம் வந்திருச்சி//\nசர்தார்ஜி கிட்ட இருந்து மீட்டது என் தப்பு..அப்பிடியே விட்டு இருக்கனும்...\nஇதுல சர்டிபிகேட் வேற \"பாவம் பையன் ரொம்ப 'innocent' போல இருக்குனு\"..\nஅதுக்கு தான் இவர் பதிலுக்கு certificate கொடுத்து இருக்கார்..\nநட்சத்திரப் பதிவர் நண்பர் ரவிக்கு வாழ்த்துக்கள்\nஅமுகவினரும் கும்மியடிக்க ஏற்றவாறு நட்சத்திர வாரத்தில் இடஒதுக்கீடு உண்டா என்று கேட்டு வரச் சொன்னார்கள் :-)\n குங்குமத்தில் உங்கள் சேவை பாராட்டப்\n டூண்டுவே வாழ்த்து சொல்லியிருக்கிறார்னா நீங்க வலைப்பதிவின் \"ஜான் ரைட்\" தான்.\nஆட்டம் ரொம்ப சுலுவா இருக்காப்புல தெரியுதே\n//தம் கடையில் கிங்ஸ் இல்லை என்ற போதும் வில்ஸ் பரவாயில்லை என்று கூறும் எளிமையின் சிகரம்..//\nஎளிமைக்கு என்ன ஒரு எளிமையான உதாரணம் :-)வாழ்த்துகள் நண்பரே\n//அமுகவினரும் கும்மியடிக்க ஏற்றவாறு நட்சத்திர வாரத்தில் இடஒதுக்கீடு உண்டா என்று கேட்டு வரச் சொன்னார்கள் :-)\nவெள்ளிக்கிழமை மேற்காம சூலம் இன்னைக்கே குத்தலாம்\n///வெள்ளிக்கிழமை மேற்காம சூலம் இன்னைக்கே குத்தலாம் ///\nஅட யாருப்பா இது..மேக்கால சூலம், கெழக்கால நீலம் அப்படீன்னுக்கிட்டு...வெள்ளிக்கிழமை தான் நம்ம எஞ்சினீயர்கள் எல்லாரும் கொஞ்சம் மஜாவா இருப்பாங்க...:))\nஅட நம்ப பய புள்ளை ரவியா இந்த வார நட்சத்திரம்\nஅதுசரி. எங்கே கொலைவெறிப்படை எல்லாம் இன்னும் காணோம்\nபடையினர் கூடாரம் அடித்திருக்காங்க...வெள்ளிக்கிழமை ஒதுக்கியாச்சு....பாவிகளா, நான் நல்லாதா ஒரு படைப்பு போட உடமாட்டீங்களா \nஅனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said…\nஅனானிகளை சந்தித்ததை குறித்து எழுதாத செந்தழலாரை வன்மையாக கண்டிக்கிறோம். வெள்ளிக்கிழமை பதிவை புறக்கணிப்பதாக தீர்மானமும் நிறைவேற்றியாகி விட்டது.\n//என்னை மேலும் கொடுமைசெய்ய துணிந்தார் நமது அமரீந்தர் சிங்..//\nஹிந்திபேசி வாய்சொல்லில் சிங்கை புறமுதுகிட்டு ஓட செய்ததால் நீர் இனிமேல்\"பன் கொண்டை வென்றான்\" உலகம் அறியப்படுவாய்.\n//வெள்ளிக்கிழமை தான் நம்ம எஞ்சினீயர்கள் எல்லாரும் கொஞ்சம் மஜாவா இருப்பாங்க...:))//\n\"உலகம் முழுவதும் அறியப்படுவாய்\" மாற்றிக்கொள்ளவும்.\nநட்சத்திரம் செந்தழலாய் தகிக்க( :) ) வாழ்த்துக்கள்\n வழக்கம் போல கலக்குங்க :)\nஎந்தப்பக்கம் திரும்பினாலும் இந்த வார நட்சத்திரம் ரவிதான்\n''பன் கொண்டை வென்றான்'', செந்தழல் ரவிக்கு\nஇனிய நடசத்திர வார வாழ்த்துக்கள்.:)\nஇந்த வார நட்சத��திரத்துக்கு வாழ்த்துக்கள்.\nவிடுமுறை - உடலுக்கு மட்டும்\nஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா \nபரிசுப்போட்டி : அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா\nஉங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா..\nஏற்றம் தரும் யோகா கலை \nநான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3122-2010-02-04-05-44-08", "date_download": "2020-08-09T05:52:08Z", "digest": "sha1:6FZ3SV5D7VVYNVSRLUU3G4DSTUK5OZ6E", "length": 19671, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டுமென்பது மாபெரும் முட்டாள்தனமாகும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nசாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது\nவர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு\nஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்\nபகவத் கீதையை நம்புகிறவன் தீண்டாமையை ஒழிப்பானா\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nதிருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்\nஜாதி - மத மறுப்பு திருமணங்களை ஆதரித்த காந்தி\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின��� மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nஇந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டுமென்பது மாபெரும் முட்டாள்தனமாகும்\nஇந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன். தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ, இல்லை. தீண்டாமை என்பது ஒரு சாதியானை மற்றொரு சாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக் கூடாது என்பதற்குத்தான் நாம் பயன்படுத்துகிறோமே ஒழிய மற்றெதற்கு பிரஸ்தாப தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம் அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து வருகிறதே - நடந்துவருகிறதே ஒழிய, மற்ற யாருக்குள் இருந்துவருகிறது\nஆகவே, தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக, இந்துக்கள் என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக மேல்சாதி என்பவர்களுக்கும், கீழ்சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர, தீண்டாமை மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.\nஆகவே, சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டுமென்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதும் அறிவுடமையாகாது என்பது எனது கருத்து. நமது வாழ்வில் சாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும், கோயிலினிடமும், அதாவது \"பிராமணர்களிடமும் கடவுளிடமு\" ந்தான் இருந்து வருவதை நல்ல வண்ணம் உணருகிறோம். அதாவது, கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால்தான் நாம் சூத்திரனாகிறோம்.\nநாம் ஒரு இந்து என்றால், நமக்கு நாம் கண்ணால் பார்க்க முடியாத காதால் கேட்க முடியாத வேதம், சாஸ்திரம் ஆகியவைகளையும் - நம்மை இழிமகனாக்கும் தர்மங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாக சரஸ்வதி, லட்சுமி பார்வதிகளையும், மகான்களையும், அவதாரங்களாகிய கந்தன் - கணபதி, ராமன் - கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கு��் புராணங்கள், இதிகாசங்கள் நெற்றிக்குறிகள் முதலியவைகளையும் நம்பியாக வேண்டும்.\n மற்றும் பாகவதம், விஷ்ணு புராணம், பக்த விஜயம், பெரிய புராணம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும். பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோவில் குள தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமுத்ரிகாலட்சணம், நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய் - பூதம், மந்திரம் - சாந்தி கழித்தல், சூரியன் கதை, கிரகணக் கதை முதலியவைகளையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் நாம் இந்துவாக மாட்டோம். இந்த நிலையில் உள்ள இந்துவும் சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொன்னால், அதில் சாதியோ சாத்திர அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்\nஇந்து மதமல்ல; பார்ப்பன மதம்\nஆகவே, மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே நமக்கு உண்மையில் தீண்டாமையென்னும் சாதிக் கேடும் இழிவும் நீங்க வேண்டுமானால், \"இந்து\" மதத்தை விட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை. இந்து மதம், இந்து சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பன சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகுமேயல்லாமல் - தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று சூத்திரன் - தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது; மாற்றமடையவும் முடியாது.\nஆகவே, தமிழன் தனக்கு, இந்த மதம் வேண்டுமா, சூத்திரப் பட்டமும் தீண்டாமையும் ஒழிய வேண்டுமா என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு, நல்ல வண்ணம் சிந்தித்து, முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனசாதித்தனம் ஒழிவது அவசியம் எனப்பட்டால்\nமுதலாவதாக, நெற்றிக் குறியினை ஒழித்துத் தள்ளுங்கள்.\nஇரண்டாவதாக, கோவிலுக்கும் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nமூன்றாவதாக, இந்து மதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள்.\nபார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதீர்கள்.\n(தந்தை பெரியார் – நூல்:-\"உயர் எண்ணங்கள்\" பக்கம்:- 21 - 23)\nஅனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற���றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-08-09T05:25:06Z", "digest": "sha1:JN4OEKASA2KFACX2MZAAHY7SEMECZZOS", "length": 7291, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "அடிப்படை உரிமை மீறல் மனு – GTN", "raw_content": "\nTag - அடிப்படை உரிமை மீறல் மனு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\nதான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த...\nபிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎக்நெலிகொட வழக்கின் சந்தேக நபர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வாபஸ்\nலங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித��தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-09T06:00:17Z", "digest": "sha1:3MMGRVT4PMPAP6SBW6QQ7RBZIBET6Z77", "length": 9777, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அர்ஜெண்டினா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகோப்பா அமெரிக்கா : பிரேசில் 2-0 கோல்களில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது\nபெலோ டிசோம்சி (பிரேசில்) - (மலேசிய நேரம் காலை மணி 10.25 மணி நிலவரம்) காற்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்காவின் நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச்...\nகண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்\nஇலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் யாருடையது என்று மீட்புக் குழுவினர் அறிவிக்காத நிலையில்,...\nஇலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் எமிலானோ சாலாவும் அவரது...\nஎமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு\nஇலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 21) பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய ரக விமானத்தில் திரும்பிக்...\nஎமிலானோ சாலாவை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன\nஇலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா மற்றும் அவர் பயணம் செய்த விமானத்தின் விமானியைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தக் கட்டத்தில் அவர் உயிர்வாழும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில்...\nஅர்ஜெண்டினாவில் ஜி-20 மாநாட்டில் நரேந்திர மோடி\nபுவனாஸ் ஏர்ஸ் (அர்ஜெண்டினா) - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை சனிக்கிழமை வரை இங்கு நடைபெறும் ஜி-20 எனப்படும் உலகின் வலிமை வாய்ந்த பொருளாதார நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள உலகத்...\nபிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் - அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.\nபிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதலில் யாருக்கு வாய்ப்பு\nமாஸ்கோ - ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு. பிரான்ஸ்தான் அது\n2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது\nமாஸ்கோ - மெஸ்ஸியின் அபார ஆட்டத்தோடு கூடிய ஒரு கோல் - அதைத் தொடர்ந்து மற்றொரு விளையாட்டாளர் மார்க்கோஸ் ரோஜோவின் 86-வது நிமிட கோல் - எல்லாம் சேர்ந்த கலவையாக ஆப்பிரிக்க சிங்கங்களான...\n3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும்...\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_-_04:30", "date_download": "2020-08-09T07:18:54Z", "digest": "sha1:KBJUQNZE3E2Y7YBV6N6XVCMLX4MVUR2X", "length": 7389, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒ.ச.நே - 04:30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒ.ச.நே - 04:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுமைக்கும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்\nஒ.ச.நே - 04:30 (UTC-04:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -04:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது வெனிசுவேலாவில் மட்டும், திசம்பர் 9, 2007ஆம் ஆண்டு ம���தல் பயன்படுத்தப்படுகிறது.[1][2] அதற்குமுன் வெனிசுவேலாவின் நேர வலயமாக ஒ.ச.நே - 04:00 பயன்படுத்தப்பட்டது.\nவெனிசுவேலா சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)[தொகு]\nவெனிசுவேலா (பார்க்க வெனிசுவேலாவில் நேரம்)\nஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்து (ஒ.ச.நே) பெயர்ச்சிகள்\nபகலொளி சேமிப்பு நேரம் (ப.சே.நே) * கிழக்கு அரைக்கோளம் * மேற்கு அரைக்கோளம் * வடக்கு அரைக்கோளம் * தெற்கு அரைக்கோளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2015, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_63.html", "date_download": "2020-08-09T05:34:27Z", "digest": "sha1:QAHCG3L3T2ZM6T2TRU3THWQK5NY6PSX7", "length": 14772, "nlines": 204, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதூரங்களை கடக்க மனிதன் நடந்துசென்றான், நடந்து சென்ற மனிதனை காவடிக்கட்டி, தூளிக்கட்டி, பல்லக்கு வைத்து தூக்கிச்சென்றார்கள். தூக்கிச்செல்வதைவிட வண்டியில் வைத்து இழுத்துச்செல்வது எளிதாக இருந்தது. வண்டியில் வைத்து இழுத்துச்செல்வதைவிட சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து மிதித்துச்செல்வது எளிதாக இருந்தது. சைக்கிள் ரிக்ஷாவில் மிதித்துச்செல்வதைவிட ஆட்டோவைத்து அழைத்துச்செல்வது எளிதாக இருக்கிறது. இதுவும் மாறலாம். இந்த மாற்றம் ஒவ்வொன்றும் முன்னாகி பழக்கத்தில் இருந்த ஒன்றை இழக்கச்செய்துவிடுகிறது அதுவே அதற்கு அழிவாகவும் ஆகிவிடுகிறது.\nஇன்று நடக்கும் மனிதர்கள் யார்\nஇன்று பல்லக்கில் செல்லும் மனிதர்கள் யார்\nஇன்று சைக்கில் ரிக்ஷா எங்கே\nகைரிக்ஷாவந்தபோது பல்லக்கு தூக்கிகளின் வாழ்வு சிதைந்தது. சைக்கிள் ரிக்ஷாவந்தபோது கைரிக்ஷாவினர் வாழ்வு சிதைந்தது. ஆட்டோ வந்தபோது சைக்கிள் ரிக்ஷாவினர் வாழ்வு சிதைந்தது. பழையது சிதையும்போது புதியது தழைத்து வளர்கிறது.\nமனிதன் வாழ்க்கையை ஒரு தளத்தில் இருந்து மறுதளத்திற்கு கடத்த ஒரு ஞானத்தை கண்டு அடைகிறான் அந்த ஞானத்தை செயல்முறைப்படுத்தும் விஞ்ஞானியாகின்��ான். அந்த விஞ்ஞானி பழையவேதத்தின் பழைய ஞானத்தின் காலனாகி அதை காலவதி ஆக்கிவிடுகின்றான். பாழைய ஞானத்தை பழைய வேதத்தை பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் அந்த புதிய ஞானத்தின் விஞ்ஞானியை மாபெரும் எதிரியாக கண்டு முற்றழிக்க நினைக்கிறார்கள். பழைமைக்கும் புதுமைக்கும் ஞானத்தின் வல்லமையால் பகையும் யுத்தமும் மூண்டுவிடுகிறது. .\nவருணனின் ஞானத்தை வெல்லும் விஞ்ஞானியாய் இந்திரன் வருகின்றான். இந்திரனின் ஞானத்தை வெல்லும் விஞ்ஞானியாய் கண்ணன் வருகின்றான்.\nவெல்கின்றவர்கள் உயர்ந்தவர்கள், வெல்லப்பட்டவர்கள் தாழ்ந்தவர்களா இல்லை. வென்றவர்கள் எதிர்காலத்திற்கான உயர்வை அறத்தின் வடிவில் வைக்கிறார்கள். தோற்றவர்கள் இறந்தகாலத்தின் அறவடிவங்களாக இருந்து இருக்கிறார்கள்.\nஹரிச்சந்திரன் தனக்கொரு மகன் இல்லாமல் வருந்தும் தருணத்தில் அவனுக்கு மகனை வரமருளும் வேதஞானத்தின் வடிவாக வருணன் இருக்கிறான். இங்கு இது ஒரு புதுமை உயர்வு அர்த்தம் நிறைந்த வாழ்வின் வடிவம். அந்த வடிவம் அழிவது அதற்கான மறு எல்லையில் மகனை பலிக்கேட்கும் இடத்தில். இ்ந்த இடத்தில் உயர்தினையாகிய மனிதனை பலியிடுவதற்கு இடம் கொடுக்காமல் விலங்கை பலிக்கொண்டு அறவாழ்வை இன்னும் ஒருபடிக்கு மேலே கொண்டு செல்கிறான் இந்திரன். விலங்கை பலிக்கொள்ளும் இடத்தில் கண்ணன் வந்து நின்று கோவர்த்தன கிரியை குடையாகப்பிடித்து விலங்கும் ஒரு உயிர் என்று அறத்தை வாழ்வில் இன்னும் ஒருபடிக்கு மேலே கொண்டு செல்கிறான் கண்ணன்.\nஇந்த இடத்தில் உயிர்கள் மீது மனிதன் கொள்ளும் இணைப்பின் உயர்வை சொல்வளர்காட்டின் மூலம் வெண்முரசு ஓங்கி அறைந்து முழங்குகின்றது.\nஹரிச்சந்திரன் தனது மகன் இறப்புக்கு வருந்துகின்றான். ஆனால் முனிவரின் மகனின் இறப்புக்கு வருந்தவில்லை. விஸ்வாமித்திரர் தனது மகனாக இல்லாதபோதும் இன்னொருவன் மகனுக்காக வருந்துகின்றார் ஆனால் விலங்கு இறப்புக்கு வருந்த வில்லை. கண்ணன் தன்மகன் பிறன்மகன் விலங்கு என்று பிரித்துப்பார்க்காமல் உலகையே கோகுலமாக பார்த்தான் அன்று அதனால் அறத்தை நீண்டதாக வளர்த்து எடுக்கிறான். ஹரிச்சந்திரன் இடம் இருந்த அறம் தனது குடும்பம் என்று அளவு. விஸ்வாமித்திரர் இடம் இருந்த அறம் தனது கண்பட்ட தூரம். கண்ணனிடம் இருந்த அறம் அவன் சித்தம் பரவும் இடம்வரை.\nகண்ணனின் சித்தம் பரவும் இடத்தை தருமன் கண்டுக்கொண்டுவிடுகின்றான். அர்ஜுனன் சத்யகாமன் கதையின் மூலம் அதை விளம்புகின்றான்.\nகிளைவிரிந்து எங்கெங்கோ சென்று காடெனபெருகும் மரம் அதன் பழத்தின் மூலம் ஒரு புள்ளியில் குவிகின்றது. அதுபோல் பெரும்கதைகளின் வழியாக பெரும் வனமாகும் சொல்வளர்காடு அறம் நிற்கும் இடத்தை உணர்த்தும் இடத்தின் வந்து கனியாகுகின்றது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/hindu-literature/spiritual-articles/869-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82.html?shared=email&msg=fail", "date_download": "2020-08-09T05:20:55Z", "digest": "sha1:QKUD7Z2OJNDKPIXDWON2VTTFIUPIKL5P", "length": 11456, "nlines": 97, "source_domain": "www.deivatamil.com", "title": "ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n29/07/2011 5:40 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்\nவால்மீகி முனிவர் ஸ்ரீமத் ராமாயணத்திலே “”உயர்ந்த வேதமே ராமாயணமாகவும் அவ்வேதம் காட்டுகின்ற பரம்பொருள் ஸ்ரீராமனாகவும் அவதரித்தனர்” என்கிறார். அவ்வகையில் பூமிப்பிராட்டியானவள் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக அவளால் சொல்லப்பட்டது. அதை இவ்வாறு குறிப்பிடுகிறார் வைணவ ஆசாரியர் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை… “பிராட்டி ஆண்டாளானாப் போல உபநிஸத்து தமிழானபடி’ என்கிறார் அவர். ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையின் பெருமை அத்தகையது. “”திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களையும் தினமும் பாடுகிறவர்கள் திருமாலின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பமடைவார்கள்” என்று ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் குறிப்பிடுகிறாள்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள். சாயக் கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி, கையிலே அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ள���ர். ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள். ஆக, கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும், புராணத்தின்படி பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும், தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால் அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும் ஸ்ரீஆண்டாள் இவ்வூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது.\nஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலையை புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது திருப்பதிப் பெருமாளும், சித்ரா பௌர்ணமியன்று மதுரையில் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஸ்ரீகள்ளழகரும், தினமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவடபத்ரசயனரும் அணிந்து அழகு கொள்கிறார்கள் என்பது ஆண்டாளின் மற்றொரு பெருமை.\nஸ்ரீஆண்டாளின் அவதார உற்ஸவமான ஆடிப்பூரப் பெருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கடந்த 25ஆம் தேதி (ஆடி மாதம் 9ஆம் தேதி) கொடியேற்றம் தொடங்கியது. 02.08.2011ஆம் தேதி வரை மிகவும் சிறப்பாகத் திருவிழா நடக்கிறது. குறிப்பாக ஐந்தாம் திருநாள் காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாஸôசனமும், இரவு ஐந்து மணிக்கு கருட சேவையும், ஏழாம் திருநாளன்று மாலை ஸ்ரீஆண்டாளின் திருமடியிலே ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் திருக்கோலமும், ஒன்பதாம் நாள் ஸ்ரீ ஆண்டாளின் பிறந்த தினமான ஆடிப்பூரத்திலே ஸ்ரீஆண்டாளும் ரங்கமன்னாரும் திருத்தேரில் பவனி வரும் உற்ஸவமும் மிகவும் சிறப்பானவை.\nபக்தர்கள் இந்த ஆடிப் பெருவிழாவிலே ஸ்ரீஆண்டாள் – ரங்கமன்னார் திவ்ய தம்பதியை தரிசனம் செய்தல் மேன்மைக்கு வழிவகுக்கும். நல்லன நடந்தேறும். “திருஆடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே’ என வாழ்த்தி ஆண்டாளம்மையை வணங்குவோம்.\n29/07/2011 4:28 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nஹனுமத் ஜயந்தி ஸ்பெஷல்: சுந்தர காண்டம் பெயர் வந்தது எப்படி\n02/01/2011 2:21 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n28/06/2011 3:20 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும்\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஆடி மாத பிறப்பு: பக்தர்கள் அடையும் சிறப்பு\nஎன்ன ஹோமம் என்ன பலனைத் தரும் அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/depression/", "date_download": "2020-08-09T05:57:59Z", "digest": "sha1:EGDQRQQ4Z7XTTMAB4M4TWP3ULUSPMK4E", "length": 3065, "nlines": 55, "source_domain": "www.toptamilnews.com", "title": "Depression Archives - TopTamilNews", "raw_content": "\nகவலை வேண்டாம், பிடித்த ஆணை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்\nநடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும்...\nஇந்தியாவில் ஐ-போன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் 18 மாத கைக்குழந்தையை சுமந்தபடி பாதுகாப்பு பணியில்...\nநான் பேசியது சரித்திர உண்மையே… முடிஞ்சத பாத்துகோங்க… கெத்து கமல்ஹாசன்\nஅரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது ஏற்புடையது இல்லை\nகிழிஞ்ச டவுசரோட ஊர் சுற்றும் நடிகை அனுஷ்கா\nபாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நந்திதா\nஉலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 465 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-16-26-44?start=40", "date_download": "2020-08-09T05:58:48Z", "digest": "sha1:Y26SBF4QB6MTDEGPBUCUT5FD73QQ4PTY", "length": 9643, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அதிமுக", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nஅண்ணா பல்கலைக்கழகம் இனி மேட்டுக்குடி பல்கலைக்கழகம்\nஅதிமுக இணைப்பு ஏன் தோல்வியில் முடிகிறது\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nஅதிமுகவின் இந்துத்துவ முகம் மாஃபா பாண்டியராஜன்\nஅதிமுகவின் மானத்தை மாநிலம் கடந்தும் காப்பாற்றும் தியாகி சசிகலா\nஅன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்; இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்\nஅயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் அரசியல்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஅரசு மருத்துவர்களின் போராட்டம் நமக்கானதும் கூட..\nஅலங்கார பொம்மையும் திக்கறியா தமிழக அரசியலும்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nஆட்சி மாறாமல் காட்சிகள் மாறாது\nஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தடுத்து நிறுத்தியது பெரியாரின் மண்\nபக்கம் 3 / 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/11/blog-post_49.html", "date_download": "2020-08-09T05:43:18Z", "digest": "sha1:RMDZ3QY567OZ5JOHUBQBC6AH4ZS4QPC3", "length": 26159, "nlines": 170, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் நமீதா வேண்டுகோள்", "raw_content": "\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் நமீதா வேண்டுகோள்\n*மேக்கப் கலையில் சந்தோஷி நடத்திய ஒருநாள் செமினார்*\n*நமீதாவை முதன்முறையாக பெருமைப்பட வைத்த ஒப்பனை கருத்தரங்கு நிகழ்ச்சி*\n*ஒருநாள் மேக்கப் மற்றும் ஒப்பனை கருத்தரங்கு நடத்தி அதிரவைத்த சந்தோஷி*\n*ஒருநாள் மேக்கப் மற்றும் ஒப்பனை கருத்தரங்கு நடத்தி அதிரவைத்த பாபா நடிகை*\n*தீபிகா படுகோனையே கவர்ந்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த சந்தோஷி*\n* ‘நான் அழகு ராணி கிடையாது’ ; மேக்கப் மற்றும் ஒப்பனை கருத்தரங்கு நிகழ்வில் அதிரவைத்த நமீதா*\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி' சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார்.\nஅதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.\nஇந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் சந்தோஷி.. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇந்த நிகழ்வின்போது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் பேஷன் வாக் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.\nசந்தோஷி பேசும்போது, “கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன்.. சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன்.\nஇந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன்.. அது நிறைவேறிய நாள் இன்றுதான்.. இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான்.. இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார்..\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அவரை தொடர்பு கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, இதில் என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன்.. அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார்.\nஇவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள்.. விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.. அவருக்கு இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா அதற்கு அனுமதி இருக்கிறதா என்பது கூட எங்களுக்கு தெரியாது.. ஆனாலும் என் அழைப்பை ஏற்று அவர் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டுள்ளார்.. இவர்கள் தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்ற அனைவருக்கும் நன்றி” என கூறினார் சந்தோஷி..\nரக்சிதா தினேஷ் பேசும்போது, “8 வருடத்திற்கு மேலாக சந்தோஷியுடன் எனது நட்பு தொடர்கிறது.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தோஷி மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம்.. இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது” என்றார்\nசின்னத்திரை சீரியலில் ரோஜாவாக வலம்வரும் பிரியங்கா பேசும்போது, ‘தமிழில் முதன்முறையாக நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான்” என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் மேடையில் ஒப்பனை நிகழ்வில் பொறுமையாக கலந்துகொண்ட, சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ரம்யா பேசும்போது, ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதாக சந்தோஷி என்னிடம் கூறி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களைப் பார்த்து பலருக்கு உற்சாக தூண்டல் ஏற்படும் என்று கூறினார்.. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.. என்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னை இன்னும் அழகாக மாற்றியிருக்கிறார் சந்தோஷி” என்றார்.\nலட்சுமி அகர்வால் பேசும்போது, “இங்கு யாரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு, பாதிக்கப்பட்டவர்களாக பரிதாபப்படுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.. 2005ல் என் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றது.. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம்.. அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என���பது கடினமான ஒன்று..\n2009 வரை முகத்தை மறைத்தபடி தான் எங்கும் சென்று வந்தேன் ..ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் என்னை பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டு கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான்.. ஆனால் இந்த சமூகத்தி\nல் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்..\nஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன்.. மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும்.. அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்” என்று கூறினார்\nநடிகை நமீதா பேசும்போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி.. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல.. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..\nபெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. பெண்கள் வாழப் பிறந்தவர்கள்.. வீராங்கனைகள்.. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.. வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..\nநான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன்.. ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.\nLakshmi | நம் சமூகத்தில் பெண்ணாக பிறந்தது தான் தவறு | Plush Beauty Lounge\nசத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன்\nஎன் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட வ...\nபுதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் டம்மி...\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரி...\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பி...\nநடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்க...\nஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுதி 2\nஇருட்டு டிசம்பர் 6 முதல் திரையில் \nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கி...\nபாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூ...\n65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020\nபிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்ப...\nஅம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி சிறு படங்களு...\nமனதை வருடும் மண் மணக்கும் காவியம் சியான்கள் விரைவில்\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nஎனக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிக்க முடியாது: நடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2006.07", "date_download": "2020-08-09T05:18:19Z", "digest": "sha1:XY7CRHUABEKCAD2MLR5XLJ4DUUCWMA73", "length": 4101, "nlines": 56, "source_domain": "www.noolaham.org", "title": "கமத்தொழில் விளக்கம் 2006.07 - நூலகம்", "raw_content": "\nகமத்தொழில் விளக்கம் 2006.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅதிகளவான வாழைக் குட்டிகளை உற்பத்தி செய்ய அரும்புகளைப் பிளக்கும் தொழில்நுட்பம்\nமண்ணரிப்பை எவ்வாறு தடுப்பது – எஸ். அகஸ்ரின்\nவயலில் எலிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nபிளாஸ்ரிக் குளிர்பான போத்தல்களில் கீரைகள் - ஜீ. ஜீ. சந்திரலதா\nசுவையும் சத்தும் நிரம்பிய உடன் பழரசங்கள் – ப. பரமகுரு\nவீட்டுத் தோட்டம் - சிவதாசன்\nவிவசாய நாடகம் –சூ. சிவதாஸ்\nஜெபெரா பாபடேசி நாற்று உற்பத்தி – ச.பார்த்திபன்\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2006 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2020, 02:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-08-09T05:11:24Z", "digest": "sha1:36BIGASRUMB7ZUZU535MZ5ALAHJYVUCE", "length": 14144, "nlines": 135, "source_domain": "ctr24.com", "title": "புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. | CTR24 புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nபுதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஅரசியல் சாசன பேரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஅரசியல் சாசன பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய போதே, அரசியல் சாசன உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஅடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி தொடர்பான உப குழு, பொது மக்கள் பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உப குழு, அரச சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான உப குழு மற்றும் மத்திய அரசுக்கும் – மாகாணங்களுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான உப குழு ஆகியவற்றின் அறிக்கைகளே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த உப குழுக்களுக்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஉப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான உத்தேச அறிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த அறிக்கை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவும் உத்தேச அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious Postமாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை Next Postதிருமதி பேரின்ப நாயகம் சரோஜா\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ண��ாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/09/archaeological-finding-plays-major-role-in-ayodhya-verdict/", "date_download": "2020-08-09T06:05:27Z", "digest": "sha1:J62KWCCI5OCGGXPA35GLGCHLIQJRWIHE", "length": 10260, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "அயோத்தி தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு முடிவு !", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு முடிவு \n70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கிற்கு இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திர பிரதேச மாநில அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு பல வருடங்களாக நடைபெறுகிறது. இந்த நிலத்தை 3 அமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். மூன்று பெரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதி மன்றம் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து 3 அமைப்பினரும் உச்ச நீதி மன்றம் சென்றனர்.\nஇன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதில் சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா என்ற அமைப்பிற்கு வழங்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. இதற்காக ஒரு அறக்கட்டளையை அரசு உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் திருப்பத்தை ஏற்படுத்தியது தொல்லியல் ஆய்வு முடிவு.\nசர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல்துறை ஆய்வுகள் நடத்தி இருந்தது. அந்த ஆய்வில் பாபர் மசூதியை ஏற்கனவே காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை, மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழே ஏற்கனவே கோயில் இடிபாடு இருந்ததை தொ��்லியல்துறை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டது. மசூதியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அந்த கட்டுமானம் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் இல்லை என்பதும் ஆதாரங்களுடன் நிரூபணமாகிவிட்டது. ஆனால் கீழே இருந்தது எந்த தெய்வத்திற்கான கோவில் என்று தொல்லியல் துறையால் நீர்பிக்க முடியவில்லை.\nஇருப்பினும் ராமர் பிறந்தது அயோத்தி என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மத நம்பிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாகும். 1855 ஆம் ஆண்டுவரை சர்ச்சைக்குரிய உள்பகுதி வரை இந்துக்கள் சென்று வந்துள்ளது நிரூபிக்கபட்டுள்ளதால் இப்படி தீர்ப்பு வந்துள்ளது\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகேரள விமான விபத்து சோகம் : 15 நாட்களில் தந்தையாகப் போகும் உயிரிழந்த துணை விமானி.\nகொரோனா காலத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யுமாறு \"பிரபலங்களுக்கு அழைப்பு\" விடுத்த 'சோனு சூட்'\nஈ.வெ.ரா சிலைக்கு காவி பூசிய கோவை அருண் குடும்பத்திற்கு 50 ஆயிரம் தியாக நிதி வழங்கிய பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணி\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிக்கை.\nகேரளத்தில் இரட்டை சோகம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல்; நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை.\n101 ராணுவ தளவாட இறக்குமதிக்கு மத்திய அரசு தடை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.\nஇந்திய செயலிகளுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற சிங்காரி - சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு.\nஅனைவருக்கும் கழிவறைகள் திட்டத்தால் கொரோனாவில் இருந்து கோடிக்கணக்கானோருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்.\nஅன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த 13 மாத இறக்குமதிக்கு போதுமானது : இது வரலாறு காணாத சாதனை என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.\nசுகாத்தாரத்துறைக்கு முன்னுறிமை கொடுக்கப்பட வேண்டும் - பிரதமர் நரேந்தர மோடி பேச்சு.\nபாபர் பக்தர்களால் தாக்கப்பட்ட ராம பக்தர்களுக்கு புதிய பைக் வாங்கிக் கொடுத்து அசத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/216562?ref=magazine", "date_download": "2020-08-09T04:56:08Z", "digest": "sha1:5XFE7V77A2WTDPTHWZJSYAGCBHYASGBI", "length": 9226, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்... காப்பாற்றாமல் கூட ஓடிய டிரைவர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்... காப்பாற்றாமல் கூட ஓடிய டிரைவர்\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புரைய சரக்கு லாரி உரிமையாளர் பொலிசாரிடம் சரண்டைந்துள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி ஒன்றில் உணவு அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவி ஜூடி ஸ்டான்லி (23). ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவா் வைபவ் கோபிசெட்டி (26). இருவரும், கடந்த மாதம் 28-ஆம் திகதி இரவு தெற்கு நாஸ்வில் பகுதியில் ஹாா்டிங்பிளேஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு லாரி மோதி உயிரிழந்தனா்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியின் உரிமையாளா் டேவிட் டோரஸ் (26) அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். இதனால் பொலிசார் அவரது முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அவா் சரண் அடைந்ததாக மெட்ரோ நாஷ்வில் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.\nஇதுகுறித்து பொலிசார் கூறுகையில், விபத்து நடைபெற்றதும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவா்களைக் கூட காப்பாற்றாமல் விபத்து ஏற்படுத்திய டேவிட் டோரஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தனா்.\nஉயிரிழந்த இந்திய மாணவ, மாணவி குறித்து அக்கல்லூரியின் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் இணை பேராசிரியா் பாரத் போகரேல் கூறுகையில், கடினமான உழைப்பாளிகளான அந்த இருவரும் அப்பாவிகள். இரண்டு இளம் ஆற்றல்மிக்க விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை ���மிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/watch-snake-found-inside-an-atm-near-thaneerpandal-road-in-coimbatore.html", "date_download": "2020-08-09T06:09:36Z", "digest": "sha1:42KQQCLOOLFUSHU7JSILBS4RQNF2PCOK", "length": 8317, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Snake found inside an ATM near Thaneerpandal Road in Coimbatore | Tamil Nadu News", "raw_content": "\n‘இனி ஏடிஎம் போனா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல’.. பணம் எடுக்கும் போது படமெடுத்த பாம்பு.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை பீளமேடு அடுத்த தண்ணீர் பந்தல் சாலை அருகே தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. வழக்கமாக மக்கள் பணம் இந்த ஏடிஎம் எடுக்க வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் அருகே பாம்பு ஒன்று இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனை அடுத்து அருகில் இருந்தவர்களிடம் இதனை தெரிவித்து, பாம்பை வெளியே துறத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பாம்பு ஏடிஎம் இயந்திரத்துக்குள் நுழைந்துவிட்டதால் அவர்களுக்கு பாம்பைத் துறத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் பாம்பு பிடிக்கும் வீரரை வரவழைத்து, நீண்ட போரட்டத்துக்கு பின்னர் ஏடிஎம் இயத்திரத்தில் இருந்த பாம்பை பிடித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த செய்தி அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n‘1 ரன்னில் தோல்வி’.. ஆனா, ‘தல’அடிச்ச அந்த ஒரு சிக்ஸர்.. மொத்த மைதானமே அதிர்ந்த விசில் சத்தம்.. மிரண்டு போன ஆர்சிபி\n‘ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகள்’.. இந்திய மாணவர் செய்த காரியத்துக்கு 10 ஆண்டுகள் சிறை\n‘அப்டி என்னதான்ப்பா பண்ணாரு அவரு’.. ‘அஸ்வினை கேலி செய்து கடுப்பேற்றிய தவான்’.. மீண்டும் வெடித்த மான்கட் சர்ச்சை\n'தவறுதலாக பாஜக ��ட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்\n‘பயிற்சியில் பலத்த காயமடைந்த பிரபல வீரர்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ\n‘க்ளீன் போல்ட்’..‘ஆனா அவுட் இல்லை’.. வைரலாகும் வீடியோ\nகையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ\n‘கடைசியில் நெஹ்ரா கொடுத்த டிப்ஸ்’.. ஆர்சிபி தோல்விக்கு காரணமா\n‘போர் தொழிலுக்கு பலகணும் குழந்தை’.. நம்ம‘தல’ கிட்டயேவா.. வைரலாகும் வீடியோ\n‘நிர்வாண கோலத்தில் பெண்கள் ஸ்பீடு டிரைவிங்’... போலீஸை திணறடித்த ஃபுளோரிடா சம்பவம்\n‘49 குழந்தைகளுக்கு தனது உயிரணுவை கொடுத்த மோசடி டாக்டர்’.. ஆனால் நடந்ததோ இதுதான்\n'போலீஸே நிறுத்துறுதில்ல.. நீ என் காரை மடக்குறியா’.. சுங்க ஊழியருக்கு நேர்ந்த கொடுமை.. பதறவைக்கும் வீடியோ\n‘தோளில் கணவர்.. முதுகில் அடி.. தள்ளாடி நடக்கும் இளம் பெண்’.. பதைக்க வைக்கும் சம்பவம்\n‘சாரி பாஸ் தெரியாம அடிச்சிட்டேன்’.. என்னது சாரியா.. வைரலாகும் ரஸலின் வீடியோ\n‘தினமும் நைட்ல டிவி-மூவிஸ்..செல்போன்-வீடியோஸ்’.. மனைவியின் செயலால் ஆத்திரத்தில் கணவர் எடுத்த முடிவு\n‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’.. ‘தோனியின் தலையில் பலமாக தாக்கிய பந்து’..வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-16-july-2018/", "date_download": "2020-08-09T05:41:23Z", "digest": "sha1:WQ6Y5KQOF7434UWVXEODUWRKBXGL5GA2", "length": 7960, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 July 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்னாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு வழங்கப்படுகிறது.\n2.கிராமப்புறங்களில் பள்ளிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி பெற, ஊராட்சி நிர்வாக அதிகாரியான ஊராட்சி தலைவரிடம் மனு அளிக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.நாடுமுழுவதும் 76 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n2.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) மண்டல அமர்வுகளில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசார���ைகளை காணொலிக் காட்சியின் வாயிலாக நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டு வருகிறது.\n1.இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக உருவாகும் என்று பொருளாதார விவகாரங்களுக் கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.\n1.வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.\n2.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\n1.உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குரோஷியா நாட்டிற்கு எதிரான பைனலில் 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n2.பிஃபா உலகக் கோப்பை சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருது குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்குக்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது பிரான்ஸின் மாப்பேவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான விருது இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியத்தின் கோர்டியாஸýக்கும், ஃபேர் பிளே விருது ஸ்பெயின் அணிக்கும் வழங்கப்பட்டது.\n3.விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை வென்று ஜோகோவிச் தனது 4-ஆவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.\nசான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)\nஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)\nஎதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)\nபிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)\nடிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5551", "date_download": "2020-08-09T06:06:01Z", "digest": "sha1:OFDRWVYLZBCBIDEYIHDBOJI74WFLLVN7", "length": 4955, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ப லி – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ப லி\nவவுனியாவில் இடம்பெற்ற வாகன வி பத்தில் முதியவர் ஒருவர் ம ரணமடைந்துள்ளார்.\nகுறித்த வி பத்து வவுனியா, உளுக்குளம் ப���ுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.\nவவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோ தியதில் குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.\nவி பத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ப டு கா யமடைந்த நிலையில் நோ யாளர்காவு வண்டிமூலம் செட்டிகுளம் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சி கிச்சை ப லனின்றி மர ணம டைந்துள்ளார்.\nவி பத்து தொடர்பாக உளு க்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமின்பாவனையாளர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\nவவுனியாவில் 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூக பாதுகாப்புடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ்…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\nபிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா : சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\nவவுனியாவில் தாயை கா ணா மல் ப ரித விக் கும் நான்கு பிள்ளைகள் :…\nஉ டம் பிலும், உ த ட்டிலும் கா யம்… வெ றி கொ ண்டு க டி ச்சு இ…\nஅநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை\nஊ ரடங்கு ச ட்டம் சற்று முன் வெளியான மு க்கிய அ றிவித் தல்\nவவுனியாவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல…\nகொ த்து க் கொ த் தா க யானைகள் ம ரண மடை ந்த ச ம்ப வம்……\nநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_797.html", "date_download": "2020-08-09T06:13:37Z", "digest": "sha1:7FCKRQOFIFLYQ5ZCX3JTR53W7X2WCWJD", "length": 8005, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆழம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதுரியோதனன் பீஷ்மரிடம் அடிபடும் காட்சியை அவன் தந்தையிடம் அடிபடும் காட்சியுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். பீஷ்மர் ஒரு திறமையான போர்வீரர் போல அடிக்கிறார். திருதராஷ்டிரர் மூர்க்கமாக அடிக்கிறார். இவர் சிங்கம்போல. அவர் யானைபோல\nஆனால் திருதராஷ்டிரரும் பீஷ்மரும�� இருவருமே அவனை அடிப்பதற்குக் காரணம் ஒன்றே. அது அவன் மீதான கோபம் அல்ல. தன் மீதான கோபம். ஆற்றாமை என்றும் சொல்லலாம். அவனை அடித்து தன் குற்றவுணர்ச்சியை ஜெயிக்க முயற்சி செய்கிறார்கள்.\nஇருவருக்குள்ளும் முள்ளாகக் கிடப்பது அவர்கலின் தப்புதான். வாரணவதம் எரிப்பில் மௌனமாக தெரியாதவனாக இருந்தது திருதராஷ்டிரனை கஷ்டப்படுத்துகிறது. இங்கே சபையில் சும்மா இருந்தது பீஷ்மரை கஷ்டப்படுத்துகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kalyani-person", "date_download": "2020-08-09T06:00:22Z", "digest": "sha1:W25POIQEVWUC3Y544E6ABWCJMTR3KUD7", "length": 5596, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "kalyani", "raw_content": "\n``பெரிய படம் கிடைக்கணும்னா அட்ஜஸ்ட் பண்ணணும், டி.வி ஷோ-னா BAR-க்குப் போகணுமா'' - நடிகை கல்யாணி\n” - பேராசிரியர் கல்யாணியைத் தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்\nஸ்லிம் சிம்பு ரிட்டர்ன்ஸ்... `மாநாடு' எப்போது - வெங்கட் பிரபு வெளியிட்ட புதிய அப்டேட்\n'காஞ்சனா-3'யின் காஸ்ட்லீ பாட்டு... 'கடாரம் கொண்டான்' ரிலீஸ் குழப்பம்... #CinemaVikatan20/20\n``அம்மா ஆகிட்டாலே ஸ்ட்ரெஸ்... இதுல இவங்க வேற’’ - `அம்மா’ கல்யாணி\n`அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்..’ - கல்வியாளரின் வேண்டுகோள்\nநடிகை கல்யாணிக்குப் பெண் குழந்தை பிறந்தது\n\"அம்மா ஆகப் போறேன்... ஸோ ஹாப்பி பிரேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Marakkar-Lion-of-the-Arabian-Sea-Official-Trailer-Out-Now", "date_download": "2020-08-09T05:55:04Z", "digest": "sha1:JWDGUPJOWGON2SZWW55RNVI5MCZ47DF7", "length": 10932, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Marakkar Lion of the Arabian Sea Official Trailer Out Now - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nரசிகர்களை மெய்மறக்க செய்ய பல ஆண்டுகள் ஹிட்ஸ் களுடன் மீண்டும் மலேசியாவில் இளையராஜா\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்\" படத்தை பிரமாண்டமாக...\nரிச்சி- சினிமா விமர்சனம், 2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டந்தே' படத்தின்...\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nஇரும்புக்குதிரைகள் நாவல் மூலம் புகழ் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத,...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-09T06:12:56Z", "digest": "sha1:BQ2OFTFGXVS5TWG6MQLMMLCNBMPP3AIC", "length": 4907, "nlines": 84, "source_domain": "villangaseithi.com", "title": "சிந்திப்பது Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅண்மையில் ஒரு புத்தகத்தில் நான் படித்த செய்தி இது. ‘‘அன்பான அப்பா, தன் மகளை பள்ளியில் சேர்க்க போகிறார். அப்பா எந��த மதத்தையும் விரு...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/04/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A/", "date_download": "2020-08-09T05:56:36Z", "digest": "sha1:UTADGNPRF5WGY233RMCISFG25JWVM64P", "length": 12350, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்!! | LankaSee", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nபொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nதற்போது 21 நாட்கள் ஊரடங்கு என்பதால் பார்லர் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் இதுவும் நன்மைக்காகவே. அனைவருக்கும் அழகான மற்றும் சிறப்பான சருமம் வேண்டும் என்பது விருப்பமாகும். ஆகவே வீட்டில் இருந்து கொண்டே இந்த தீர்வுகளைப் பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இந்த எளிய தீர்வுகளைப் பின்பற்றுவதால் பொலிவான சருமம் பெறலாம்.\nஉங்கள் முகத்தில் சுருக்கம் மற்றும் திட்டுக்கள் இருந்தால் நீங்கள் உங்கள் முகத்திற்கு பாதாம் பயன்படுத்தலாம். பாதாம் பேக் பயன்படுத்தி உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில பாதாம்.\nபாதாம் துண்டுகளை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் காயத் தொடங்கும்போது, முகத்தை சூழல் வடிவத்தில் மசாஜ் செய்து பிறகு தண்ணீரால் கழுவவும். முகத்தில் திட்டுக்கள், தழும்புகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.\nசரும பராமரிப்பில் ஓட்ஸ் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க, ஓட்ஸ் மற்றும் யோகர்ட் கலந்து தயாரித்த விழுதை பயன்படுத்துங்கள். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, உலர வையுங்கள். முகத்தில் இந்த கலவை முற்றிலும் உலர்ந்த பின்பு பன்னீர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்.\nஅடுத்த சில நாட்களில் உங்கள் முகம் மின்னத் தொடங்கும். ஓட்ஸ் ஒரு இயற்கை எக்ஸ்போலின்ட் ஆகும் . இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டது. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, சூழல் வடிவத்தில் மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெகுவாகக் குறையத் தொடங்குகின்றன.\nதேன் மற்றும் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலவை உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படும் தேன், சருமத்திற்கு சிறந்த பலனைத் தரும். சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது, பிரகாசமாகிறது மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கிறது. தெளிவான சருமம் பெற தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\nஇதனை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும். மேலும் இந்த கலவை எல்லாவித சருமத்திற்கும் பொருந்தும்.\nகள்ளக்காதல் உறவால் மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு…கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nகீர்த்தி சுரேஷிடம் காதலை தெரிவித்த இளம் நடிகர்\nஇனிப்பு அதிகமுடைய உணவுகளை சாப்பிட்டால்.. சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா\nஉங்கள் முகத்தை 15 நிமிடத்திலேயே பளிச்சென்று ஆக்க வேண்டுமா\nநெயில் பாலிஷ்ஷில் ஏற்படும் விளைவுகள்\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-12th-july-2020-sunday-in-tamil-028726.html", "date_download": "2020-08-09T04:55:17Z", "digest": "sha1:5Q25Y5ATWR7VMXA2O4KZTJG4IKRMGAUH", "length": 32314, "nlines": 217, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பெரிய நஷ்டத்தை சந்திக்க போறாங்க... பயப்படாதீங்க சீக்கிரம் சரியாகிரும்... | Daily Horoscope For 12th July 2020 Sunday In Tamil - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க கண்ட்ரோல் பண்ற சைக்கோவிடம் சிக்கியுள்ளீர்களாம்...\n45 min ago இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\n1 hr ago நாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\n4 hrs ago எந்த மருந்துமே இல்லாமல் உங்களின் செக்ஸ் செயல்திறனை அதிகரிக்க இந்த விஷயங்களை பண்ணுனா போதும்...\n4 hrs ago சொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்��தை உணர்த்தும் சில அறிகுறிகள்\nNews தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\n வெப்சீரிஸில் அந்த மாதிரி நடிக்க, இறங்கி வந்துட்டாராமே, அந்த பிரபல ஹீரோயின்\nFinance 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nSports முன்னாள் கேப்டனை ஷூவை தூக்கிட்டு வர சொல்வீங்களா பொங்கிய ரசிகர்கள்.. பாக். அணியில் வெடித்த சர்ச்சை\nAutomobiles உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்\nEducation Unlock 3.0: பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க பெரிய நஷ்டத்தை சந்திக்க போறாங்க... பயப்படாதீங்க சீக்கிரம் சரியாகிரும்...\nதினசரி ராசிபலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் நாள் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான தகவலையும் பெறுவதன் மூலம், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்த்து, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். அனைத்து நாட்களுமே அதிர்ஷ்டமான நாளாக இருக்காது, எனவே உங்கள் ராசிக்கான அன்றாட பலன் மூலம் எதையும் எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளலாம். உங்களின் இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று இந்த பதில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று நீங்கள் உங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் அலட்சியமாக இருந்தால், இன்று நீங்கள் மருத்துவமனையைச் சுற்றி வர வேண்டியிருக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், வேலை செய்யும் மக்கள் இன்று சிறிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் வேலையை கவனமாக செய்யுங்கள்.வியாபாரிகள் இன்று பெரிய நிதி நன்மைகளை பெறலாம். இன்று பொருளாதார நிலையில் நிறைய சவால்கள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:50 மணி முதல் 12:05 மணி வரை\nஉங்கள் வேலையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். நிதிநிலையை பொறுத்தவரை மற்றவர்களை அதிகம் நம்பியிருப்பதன் தவறான விளைவை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு நல்லதாக இருக்கும். வேலை செய்பவர்கள் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று வணிகர்களுக்கு சாதாரணமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார லாபம் இன்று உங்களுக்குக் கிடைக்காது. உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 முதல் மாலை 3:15 மணி வரை\nஇன்று வேலை முன்னணியில் மிகவும் பிஸியான நாளாக இருக்கும். அவசரப்படாமல் உங்கள் வேலையை நிதானமாக செய்யுங்கள். வணிகர்கள் இன்று மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் இருக்கும். உங்கள் சகோதரர்களுடன் உங்களுக்கு ஏதேனும் மோதல் இருந்தால், இன்று அவர் அமைதியாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். சிறிய செலவுகள் இருக்கலாம். பெரிய சுகாதார பிரச்சினைகள் எதுவும் இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:00 வரை\nMOST READ: 365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்...இவர் வாழ்க்கைமுறைய பாத்து ஹிட்லரே பரிசு கொடுத்தாராம்\nநினைத்த வேலைகள் சரியாக முடிவதால் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு வெற்றிபெறும் மற்றும் உங்கள் பணி முழு வேகத்தில் முன்னேறும். உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது சிக்கியிருந்தால், அதனை இன்று வசூலிக்க முயல்வது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடுகள் எழலாம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கோபத்தை விட நிம்மதியாக செயல்படுவது அவசியம். இன்று சிகரெட் மற்றும் மதுவிடம் இருந்து விலகி இருங்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை\nஇன்று வணிகர்களுக்கு பயனளிக்கும். நீங்கள் இரும்பு வியாபாரம் செய்தால் இன்று நல்ல லாபம் பெறலாம். அவநம்பிக்கையான மக்கள் இன்று விரக்தியடையலாம். கடினமாக உழைத்தாலும், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நாளை கழிப்பீர்கள். வயிற்று பிரச்சினையால் இன்று நீங்கள் அவதிப்படல��ம்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை\nதேவையற்ற பேச்சு காரணமாக இன்று நீங்கள் சோகமாக இருக்கலாம், இது உங்கள் வேலையை பாதிக்கலாம். இன்று நல்ல புத்தகம் படிப்பது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இது உங்கள் மனதைக் கவரும், அத்துடன் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையை மாற்றும். உங்கள் அலுவலகத்தில் மன அழுத்தம் உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். நீங்கள் வியாபாரம் செய்தால், இன்று நீங்கள் நினைத்த லாபத்தை விட குறைவாகவே கிடைக்கும். உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தை கவனித்து, எச்சரிக்கையாக இருக்க அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை\nஇன்று உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வணிகர்கள் இன்று ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய இழப்பைச் சந்தித்திருந்தால், அதைச் சமாளிப்பதற்கான வாய்ப்பைப் பெறலாம். முதலீட்டைப் பற்றி பேசுகையில், அதைப் பற்றிய ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு இனிமையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் 9:30 மணி வரை\nMOST READ: பண்டைய உலகில் செக்ஸ் என்பது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தது தெரியுமா நல்லவேளை இதெல்லாம் இப்ப இல்ல...\nஉடல்நலக் கோளாறுகள் காரணமாக, அன்றாட பணிகளில் சில சிக்கல்கள் இருக்கலாம். நீங்கள் எதற்கும் அழுத்தம் கொடுக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. இன்று ஓய்வெடுக்க அதிக கவனம் செலுத்துங்கள். வணிகர்கள் பொறுமை தாங்க வேண்டியிருக்கும். தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறவில்லை எனில், உங்கள் வணிகத் திட்டங்களை மீண்டும் ஒரு முறை பார்வையிட வேண்டும். இன்று, கோபமும் எரிச்சலும் உங்கள் இயல்பில் காணப்படும். சிறிய விஷயங்களில் நீங்கள் கோபப்படலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை\nஇன்று உங்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், நாள் முழுவதும் பாசிட்டாவாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் நீண்ட காலமாக ஒரு தடையாக இருந்தால், இன்று அதிலிருந்து விலகிச் செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது, இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் இறக்குமதி ஏற்றுமதியை வர்த்தகம் செய்தால், இன்று நீங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எல்லா திட்டங்களையும் மிகவும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 முதல் 4:40 மணி வரை\nஉங்கள் நிதி நிலைமை இன்று கடுமையாக மேம்படும். உங்கள் நிதி முயற்சிகள் எதுவும் வெற்றிகரமாக இருக்கும். இன்று நீங்கள் ஆறுதலளிக்கும் விஷயங்களுக்கு அதிகமாக செலவிடலாம். உங்கள் கடுமையான அணுகுமுறை இன்று உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். அதே நேரத்தில், வணிகர்கள் நிதிரீதியாக பயனடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது நல்லது. உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை\nஇன்று உங்களுக்கு கலவையான முடிவுகள் கொண்ட நாளாக இருக்கும். நீங்கள் வேலையைச் செய்தால், பணிச்சுமை அதிகமாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். இது தவிர, நீங்கள் வெளிநாட்டில் வேலை பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வணிகத்தில் இன்று உங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் தாய் அல்லது தந்தையுடன் உங்கள் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:00 வரை\nMOST READ: இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா\nநிதி பிரச்சினை காரணமாக, உங்களது சில முக்கியமான பணிகள் இன்று முழுமையடையாது. அன்றாட பணிகளிலும் தடைகள் இருக்கலாம். இவை அனைத்தும் உங்கள் அலட்���ியத்தின் விளைவாகும். வணிகர்கள் இன்று நல்ல இலாபத்தை பெறுவார்கள். உங்கள் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்துடனான உறவில் அன்பும், ஆதரவும் இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 6:00 மணி வரை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\nஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்லனா பிரச்சினைதான்...\nபொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க மனைவியோட எக்கச்சக்க ரொமான்ஸ் இருக்காம்...\nஆகஸ்ட் மாசம் முதல் வாரம் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமான நாள் எதுன்னு தெரியுமா\nஆடி பதினெட்டான இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சிக்கோங்க...\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கபோகுதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\nமாசத்தோட முதல் நாளே இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி வரப்போகுதாம்... உஷாரா இருங்க...\nஆடி வெள்ளிக்கிழமை இந்த ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க கோபத்தை அடக்குறது நல்லது... இல்லனா பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்பிருக்கு\nRead more about: horoscope astrology pulse insync ஜோதிடம் ராசி பலன்கள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nJul 12, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த இலை சாற்றை குடித்தால் போதும், கட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிடும்…\nவயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nபெண்களின் வெளித்தோற்றத்தை தாண்டி இந்த விஷயங்கள்தான் ஆண்களை அதிகம் கவர்ந்திழுக்கிறதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/sep/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3240347.html", "date_download": "2020-08-09T05:54:55Z", "digest": "sha1:AMVJACPTWQJHB6JVH3I6F46S22SXO7O6", "length": 12489, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் பி.தங்கமணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் பி.தங்கமணி\nநான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், வட்டத்தில் திடுமல், குறும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சேளூர், வடகரையாத்தூர், வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்துணவு மையம், மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம் உள்ளிட்ட ரூ.87 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார்.\nபின்னர், ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்காலில் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிவடைந்த குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் பி.தங்கமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராஜவாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கரையைப் பலப்படுத்தும் வகையில் குடிமராமத்துத் திட்டப் பணியின் கீழ் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் 538 மீட்டர் அளவில் வாய்க்காலின் மேற்குப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது கடைமடை வரை ராஜவாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறைக்கு உள்பட்ட 200க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மழை பெய��து வருவதால் ஏரிகளில் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் இந்த குடிமராமத்துத் திட்டப்பணிகள் அமைந்துள்ளன. நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறும். டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. விவசாயிகளுக்கு தத்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரமும், மூப்பு அடிப்படையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்படுகிறது என்றார்.\nமுன்னதாக, நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு கோட்டாட்டசியர் மணிராஜ், அரசு வழக்குரைஞர் தனசேகர், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/hair_grow", "date_download": "2020-08-09T05:42:03Z", "digest": "sha1:2CVAXZCGSVTHXISSYKOLNCHMYSQ2WYPV", "length": 5607, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Latest hair_grow News, Photos, Latest News Headlines about hair_grow- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nவெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்\nவெங்காயச் சாறு கலந்ததால் சற்றே அந்த வாச���் எண்ணெயில் இருந்தாலும் கூட அது ஷாம்பூ குளியலில் நீங்கி விடும். அப்போதும் நீங்கவில்லை என்று நினைத்தால் 14 நாட்களுக்கு ஒருமுறை ஆப்பிள் சைடர் வினிகரை\nபொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாக வளரணுமா இதோ வெங்காயச் சாறு மருந்து\nமுடி கொட்டிவிடும் என்கிற பயத்தில் நம்மில் பலர் தலைக்கவசம் அணிவதையே தவிர்ப்போம், ஆனால் முடி அடர்த்தியாக வளர்ந்து உதிர்வதை தடுக்க ஒரே தீர்வாக சமையலறையில் கிடைக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் போதும்\nபெண்களின் முகம், கைகால்களில் தேவையில்லாத முடிவளர்ச்சிக்கு ஹோமியோ தீர்வுகள்\nமுடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும். 1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/Narayansamy-against-petroleum-products-price-variations-on-daily-basis.html", "date_download": "2020-08-09T05:36:02Z", "digest": "sha1:HQ5NRBU42YDQI5LQXJJVUAV5SI6DPBJC", "length": 11099, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "தினந்தோறும் பெட்ரோல் ,டீசல் விலையில் மாற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை - முதல்வர் நாராயணசாமி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதினந்தோறும் பெட்ரோல் ,டீசல் விலையில் மாற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை - முதல்வர் நாராயணசாமி\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, பெட்ரோல் விலை No comments\nதங்கம் உள்ளிட்ட கனிமங்களின் விலையைப் போல பெட்ரோலிய பொருட்களின் விலையையும் தினமும் மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.அதன்படி முதல் கட்டமாக புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து நகரங்களில் இத் திட்டத்தை செயல் மே 1ஆம் தேதி முதல் படுத்த ஆயுத்தமாக உள்ளது.இந்நிலையில் இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தினமும் மாறும் ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தினமும் மாற்றம் என்பது வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கும்.முதல் நாள் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் மறு நாள் குறைவாக இருக்கும் இதனால் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.வாகன உரிமையாளர்களும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். பெட்ரோலியத் துறை சமையல் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் 3 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது ஆனால் அந்த லாபம் மக்களுக்கு சென்று சேரவில்லை.மக்களை ஏமாற்றும் வேலையை பெட்ரோலியத்துறை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.மேலும் அவர் இது தொடர்பாக பேசுகையில் புதுவையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் விவகாரம் குறித்து பெட்ரோலியத் துறையுடன் பேசுவேன் என்று கூறினார்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி பெட்ரோல் விலை\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/17-06-2017-18-06-2017-Rice-Festival-and-food-festival-in-thiruthuraippondi.html", "date_download": "2020-08-09T05:34:05Z", "digest": "sha1:WKU3UEQBAJTHCFGAFDKLKIO4IPTTOYRY", "length": 11426, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருத்துரைப்பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்ட \"நெல் திருவிழா \" கொண்டாடப்பட உள்ளது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருத்துரைப்பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்ட \"நெல் திருவிழா \" கொண்டாடப்பட உள்ளது\nemman உணவுத் திருவிழா, செய்தி, செய்திகள், திருத்துரைப்பூண்டி, நெல் திருவிழா, food fest No comments\nவருகின்ற 17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கத்தில் \"நமது நெல்லை காப்போம் \" மற்றும் கிரியேட் அமைப்பு சார்பில் நெல் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி கோ.நாம்மாழ்வர் அவர்களால் இந்த நெல் திருவிழா தொடங்கிவைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்குது.2006 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக இந்த நெல் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த திருவிழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியில் மருத்துவ மகத்துவம் ,இயற்கை வேளாண்மையின் அவசியம் , விளை நிலங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்வள ஆதாரப் பாதுகாப்பு ,விவசாயிகளுக்கான நபார்டு வங்கி திட்டங்கள் ,பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ,விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரங்களும் ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.\nமேலும் இவ்விழாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நம்மாழ்வார் விருதும் ,ஆறாயிரம் விவசாயிகளுக்கு 156 வகையான பாரம்பரிய நெல் விதைகளும் வழங்கப்பட உள்ளன.ஜூன் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இத்திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.\nதொலைபேசி எண்கள் : 04369 - 220954\nஉணவுத் திருவிழா செய்தி செய்திகள் திருத்துரைப்பூண்டி நெல் திருவிழா food fest\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/03/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-09T05:44:48Z", "digest": "sha1:FQZ4FUNKYU6TGJPXLVGWMVLBXS62YGNN", "length": 15212, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகி பிறேமினி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் (13.03.2020) - stsstudio.com", "raw_content": "\nவிரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத்திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்..…\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன்…\nஇற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .…\nS யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள்உற்றார், உறவினர், நண்பர்கள்,…\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வ��்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nபாடகி பிறேமினி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் (13.03.2020)\nபாடகி பிறேமினிஅவர்கள் (13.03.2020) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சீரும் சிறப்புமாக வாழ உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்\nஇவர் தன்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபெண் ஒடுக்குமுறை சார்ந்த ஒரு குறும்படம் துணை\nசினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை சிபோசிவகுமாரன்\nஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் (நெருஞ்சிமுள்)\nஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் ......நெருஞ்சிமுள்........எமது…\nயேர்மன் தமிழ் கலாச்சார ஒன்றியத்தின் முதலாவது ஒன்றிணைந்த சந்திப்பு 10.3.2018\nயேர்மனியில் சுண்டன் நகரில் மிக சிறப்பாக…\nஉலகம் – உலகம் -இந்துமகேஷ்.\n\"மற்றவர்களுக்காக வாழத்தான் நீ பிறந்திருக்கிறாய்…\nயேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017\nயேர்மனி டோட்முண் நகரில் சுவாமி விபுலானந்தர்…\nசங்கர்ஷண் சர்மா வர்ஷினி அர்களின் நிச்சியதார்த்தம் வைபவம் 22.04.2019 சிறப்பாக நடந்தேறியது\nஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் கனடாவில் கடந்த 25 ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ வருட நடைபெற்றது.\nகனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக…\nகம் சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nஇன்று 04.08.2019 யேர்மனி கம் சித்தி விநாயகர்…\nவாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத…\nமட்டக்களப்பின் கல்லடியில் வி. சபேசன் உருவான ‚துணை‘ குறும்படத்தின் 40 பேர் வரைகண்டுகளித்தனர்\nகடந்த சனிக்கிழமை (27.07.2019) மட்டக்களப்பின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2020\nகவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 06.08.2020\nஇசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (177) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (567) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=3832", "date_download": "2020-08-09T05:33:09Z", "digest": "sha1:OLOLASJNUXZM4GE6YON4USIWAO3ISMNW", "length": 12600, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகடந்த கால நிகழ்வுகள் பலருக்கு படிப்பினை ஆகியிருக்கிறது - வளப்படுத்தியிருக்கிறது - விடுவித்திருகிறது. ஆனால் தமிழர்களுக்கு\nகடந்து வந்த காலத்தின் நிகழ்வுகள் என்ற ரீதியில் அமைந்துள்ள வரலாறுகள் பல படிப்பினைகளை எம் முன் பாடமாக விரித்துவிட்டிருக்கின்றன. வரலாறுகள் பலவேளைகளில் வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது என்றார் போர்கால இங்கிலாந்தின் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில். அடக்கி ஆழ்பவர்களே வரலாற்றை எழுதி அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொள்கின்றனர்.\nஆனால் அதில் எவை எல்லாம் பின்னாளில் தமக்கு சாதகம் இல்லையே அவற்றை மறைத்தும், அழித்தும் கூட விடுவார்கள். தன்னை விடுவித்துக் கொள்ள அல்லது நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் எவரும், அல்லது இனமும் இந்த பொய்மைகளில் இருந்தான படிப்பினைகளை என்றும் கவனத்தில் கொள்வதுவும், அது குறித்த தேடுகல்களினூடாக புரிந்துணர்வைம் கொண்டிருந்தாலேயே அதனால் தன்னைத் தற்காத்துக் கொண்டு முன்நகர முடியும். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் அடிமைத்தனத்திலேயே இருந்து, அதற்கு இயைபாகிவிட்ட தமிழினம், உலகில் எங்கிருந்தாலும் எசமானனுக்கு என்றும் விசவாசமான அடிமைத்தனத்தில் தான் வாழவிழைகின்றதா\nவரலாற்றில் இருந்து சரியான பாடத்தை கற்பதைத் தவிர்த்து, வரலாற்றுப் பாடங்களைத் தொலைத்துவிட்டு, ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் புதிதாக கற்பது போல் கற்று, தன்னைத் தொடர்ந்தும் சிதைத்துக் கொள்கிறதா என்ற கேள்வியை, ஒவ்வொரு தமிழனும் தனக்குள் எழுப்பி, பதில் தேட முனைந்தாலே, ஏதோ ஒரு ஒளிக்கீற்றாவது தெரியலாம் என்பதே இன்றைய நிலை.\nகீழே தரப்பட்டுள்ள பழைய பட்டயம் ஒன்று 71 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றைச் சொல்கிறதாம். இதிலும் உள்ள செய்தி என்னவென்றால், தன் இலக்கை நோக்கி நகர சிங்களம் எவ்வாறு சிறப்பாக அன்றே நகர்ந்திருக்கிறது என்பதே.\nபிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறும் போது, தமிழர்கள் அதற்கு குறுக்கே நின்று முழு இலங்கையையும் தாம் தன்னகப்படுத்துவதை தடுத்துவிடக்கூடாது என்பதே அவ்விலக்கு.\nசிங்களத் தலைவர்களுக்காக கப்பலேறிச் சென்று இங்கிலாந்தில் வாதாடி, அவர்களை 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவித்த தமிழ் தலைவர்களே, அவர்களால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாக, தனித் தமிழ் அரசியல் அமைப்பை உருவாக்கி தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது.\nஅவர்களே பின்னர் ஏமாந்த பட்டயம் தான், இந்த சிங்களத்திலும், தமிழிலும் தேசியகீதம் பாடப்படும் என்ற இந்த 1949 அறிவிப்பு. ஆனால் இந்த வரலாற்றையுமே தொலைத்துவிட்டு 2016இல் தான் ரணில் - மைத்திரி அரசு தான் தமிழிலும் தேசியகீதம் பாட அனுமதித்தது, எனவேறு எம்மவரில் சிலரே புகழாராம் வேறு.\nஇத���ச் சுற்றி பல வாதப்பிரதிவாதங்கள் வேறு. விரும்பினால் சிங்களத்தில் பாடுங்கள், இல்லையேல் வந்த உங்கள் இடத்திற்கே போய்விடுங்கள் எனவேறு கொக்கரிக்கிறது சிங்களத்தின் இனவாதக்கூட்டம். இதில் ஏதுவும் புதிதாக இருக்கிறதா இதுதானே வரலாறு.. தீர்மானிப்பவர்கள் தங்களை பெரும்பான்மை என்கிறார்கள்.. பெரும்பான்மையே தீர்மானிக்கும் அதற்கு அனைவரும் ஆட்படவேண்டும் என்கிறார்கள்.. தமிழர்களை ஒரு தேசிய இனமாக என்றும் எம்மால் கருதமுடியாது என்றும், நீங்கள் என்றும் அடிமைகள் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.. இக்கருத்தியலில் சிங்களத்தில் என்றும் தளம்பல் இருந்ததில்லை, என்பதே வரலாறு என்பதை எம்மில் காட்டிக் கொடுப்பவர்களும், கூட்டிக் கொடுப்பவர்களும் புரிந்து கொள்ளமாட்டார்கள் தான் இதுதானே வரலாறு.. தீர்மானிப்பவர்கள் தங்களை பெரும்பான்மை என்கிறார்கள்.. பெரும்பான்மையே தீர்மானிக்கும் அதற்கு அனைவரும் ஆட்படவேண்டும் என்கிறார்கள்.. தமிழர்களை ஒரு தேசிய இனமாக என்றும் எம்மால் கருதமுடியாது என்றும், நீங்கள் என்றும் அடிமைகள் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.. இக்கருத்தியலில் சிங்களத்தில் என்றும் தளம்பல் இருந்ததில்லை, என்பதே வரலாறு என்பதை எம்மில் காட்டிக் கொடுப்பவர்களும், கூட்டிக் கொடுப்பவர்களும் புரிந்து கொள்ளமாட்டார்கள் தான்\n- நேரு குணரட்ணம் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T07:16:30Z", "digest": "sha1:VI3VQGUBLNQZ4MLNYSJOR64XV6YXOXPO", "length": 13816, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிலநடுக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநிலநடுக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதாய்ப்பே 101 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல் அக்சா பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோடொஸின் கொலோசஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sundar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழிப்பேரலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காள விரிகுடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிக்டர் அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூகம்பம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலநடுக்கம் ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nஎரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1993 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நிலநடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉட்கட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமர் தேசிய நிவாரண நிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூகம்பமும் சுனாமியும் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோடோ பூகம்பம் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநில நடுக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிருஹத் சம்ஹிதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோனியன் கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைப் பேரழிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 23, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாபிரியேல் லிப்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:புவியியல்/உங்களுக்குத் தெரியுமா/38 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமலை வெடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ந ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுங்கும் மரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறப்பு எண்ணிக்கை அடிப்படையில் இயற்கை பேரழிவுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிரொளிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிப்பீன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவியிடங்காட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-ms-dhoni-rides-his-kawasaki-ninja-h2-bike-video-goes-viral.html", "date_download": "2020-08-09T05:46:37Z", "digest": "sha1:P4B7FKXX3YOFDIWX4LPTSNNXXXJ3Y5JD", "length": 7459, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: MS Dhoni rides his Kawasaki Ninja H2 bike video goes viral | Sports News", "raw_content": "\n‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி விலையுயர்ந்த பைக்கில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவதால் தமிழகத்தில் அதிகமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தோனி கிரிக்கெட் மட்டுமின்றி கார், பைக்குகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.\nஇந்நிலையில் விலையுயர்ந்த கவஸாகி நின்ஜா எச்2 பைக்கில் தோனி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக��� வருகிறது. கடந்த 2016 -ம் ஆண்டு தோனி இந்த பைக்கை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது இந்த வகை மாடல் பைக்கின் விலை ரூ.29 லட்சம் (எக்ஸ்-ஷோரும், இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு விலையுயர்ந்த ஜீப் கிராண்டு செரோகி டிராக்ஹாக் என்ற காரை தோனி ஓட்டி வந்த வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.\n‘7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்’.. ‘முதல் போட்டியிலேயே’.. ‘தெறிக்கவிட்ட குட்டி மலிங்கா’..\nதிடீரென பாலத்தில் இருந்த குதித்த இளைஞர்..\n‘தன் இஷ்டத்துக்கு எல்லாம்’.. ‘இந்தியாவுக்காக விளையாட முடியாது’.. ‘தோனி மீது பிரபல வீரர் காட்டம்’..\n‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..\n‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..\n...அதெல்லாம் இல்ல..மறுபடியும் 'பந்து' போடுங்க\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\nதானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..\n‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..\nWatch Video: பாகிஸ்தானுக்கு எதிரா...தோனி 'சட்டை'யைக் கழட்டுன நாள்\n‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..\n‘தல’ தோனியின் திட்டம் இதுதான்’... ‘வெளியான புதுத் தகவல்’\n‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..\n‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..\n‘என்னோட டி20 டீம்ல தோனி கிடையாது’... 'கிரிக்கெட் ஜாம்பவானின் அதிரடி பேச்சு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-22-december-2018/", "date_download": "2020-08-09T06:07:52Z", "digest": "sha1:QR4HQZPA3UTFL2WXGEAJ4QTMQIEYVUFG", "length": 7880, "nlines": 124, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 December 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் காலமானார்.தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந��து எழுதி வந்த பிரபஞ்சன், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என 46 நூல்களை எழுதியுள்ளார்.\n2.தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிப்பது, உலக முதலீட்டாளர் மாநாடு உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.\n1.நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க, சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.\n1.உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பரில் 11.03 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில் 116.45 லட்சம் பயணிகள் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.\n2.மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,119-ஆக நிர்ணயித்துள்ளது.\n1.சீனா-இந்தியா இடையேயான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் மூலமாக முன்னேற்றப் பாதையில் செய்வதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.\nஇரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம் தொடர்பாக உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜின்பிங் இவ்வாறு கூறியுள்ளார்.\n2.சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.\n1.ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டியை மொத்தம் 350 கோடி பேர் கண்டு களித்ததாக பிஃபா தெரிவித்துள்ளது.\n1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (இ. 1708)\n1853 – அன்னை சாரதா தேவி, (இ. 1920)\n1887 – இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)\n1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n1990 – மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_76.html", "date_download": "2020-08-09T05:46:09Z", "digest": "sha1:LHPHJMT65RK26FAYV4XBYHGTAM2JDFFO", "length": 7693, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: யானை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nலிங்கராஜ் அவர்களின் கடிதம் வாசித்தேன் . திருதா எல்லாம் எங்கதான் போனார் .நியாயமான கேள்வி ..ஏன் இவ்ளோ அவசரம் பிதாமகர் மண்டை உடைந்து இறக்கும் அன்று இரவு தான் திருதா நாவலுக்குள் வருவார் .\nஎன் நோக்கில் போர் சூழலில் நீங்கள் ''இப்போதே ''சித்தரித்தாக வேண்டிய ஒன்று என எனது பார்வையில் படுவது ....\nஅந்த போரில் இறந்த யானைகள், குதிரைகள் அடுத்த நாள் போருக்குள் எவ்வாறு அப்புறப்படுத்தப் படுகிறது என்பதே .\nதிருவானைக்கா யானை இறந்த போது பார்த்திருக்கிறேன் .இன்றைய தொழில் வசதி கொண்டே , அந்த யானையை அங்கிருந்து அகற்றி வாகனத்தில் ஏற்ற ஒரு மணிநேரம் பிடித்தது ..போர் சூழல் என்றால் எத்தனை யானைகள் ....எத்தனை பலிகள் ...\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/new-education-policy_87.html", "date_download": "2020-08-09T05:23:59Z", "digest": "sha1:O3F7FSPAA6DTUSXYQJO44OBIIN5DZ6DL", "length": 16729, "nlines": 183, "source_domain": "www.kalvinews.com", "title": "New Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்!", "raw_content": "\nமுகப்புNEW EDUCATION POLICYNew Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்\nNew Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்\nவியாழன், ஜூலை 30, 2020\nNew Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்\nபுதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.\n* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்\n* புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3 - 8 வயது வரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 - 18 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்\n* பாடப் பிரிவுகளில் எந்த கட்டு���்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்\n* மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்\n* தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும்\n* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது\n* மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.\nஉயர் கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பி படிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும், தேசிய திறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்\n* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்த நேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்\n* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும். இதற்கு மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டு படிப்பை தொடரலாம்\n* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கும்\n* புதிய கல்விக் கொள்கையின்படி, இணைப்பு கல்லுாரிகள் என்ற முறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்\n* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தி��ாவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும்\n* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது\n* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்\n* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்\n* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்\n* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்\n* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழி கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்\nகல்வி கட்டணம் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தாங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கும் தணிக்கை செய்யப்படும். லாப நோக்கம் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் லாபத்தையும், கல்வி நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, விசாரிக்க, ஒரு புதிய வழிமுறை ஏற்படுத்தப்படும்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ��னவரி 06, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nபுதன், ஜூலை 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1551:2008-05-17-21-11-44&catid=34:2005", "date_download": "2020-08-09T04:48:17Z", "digest": "sha1:MEM5622MM276M6JXM26W2XRKOTJEO6BB", "length": 9932, "nlines": 46, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபோலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள போலீசு துறையைக் கலைத்து, மக்கள் தமது அதிகாரத்தை ஏந்திச் சுழற்றும் மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nவிதிவிலக்கின்றி அனைத்து மத அமைப்புகளும், சட்டம், போலீசு, இராணுவம் போன்ற அதிகார அமைப்புகளும், குடும்ப அமைப்பும், ஆணாதிக்கமும் வெவ்வேறு வகையில் பெண்ணுக்கு விலங்கிடுகின்றன. பொருளாதார சுதந்திரமும் பெண்களுக்கு அதிகாரமும் அளிக்கும் புரட்சிகர சமுதாயத்தில் மட்டுமே பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதமாக முசுலீம் தனிநபர் சட்ட சீர்திருத்தம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. போலீசு பற்றிய கட்டுரையானது போராட்ட உணர்வூட்டுவதோடு எளிய நடையில் அமைந்துள்ளது.\nபாக்தாத் பொறியாளர் புஷ்ஷிற்கு எழுதிய பகிரங்கக் கடிதம், அமெரிக்க பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இக்கடிதத்தின் ஊடாக நீங்கள் இன்னமும் அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடவில்லையா என்று அவர் கேட்கிறார். நமது போராட்டங்கள் மூலம் இதற்கு நாம் பதில் சொல்லியே தீரவேண்டும்.\nபுத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதல் வாக்குமூலம், சி.பி.எம். கட்சியின் யோக்கியதையைப் பறைசாற்றுகிறது. இனி இவர்கள் முதலாளிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் சிரிப்பாய் சிரிக்கும் போராட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம், படுத்துக் கொண்டு குறட்டை விடும் போராட்டம், மொட்டையடித்து நாமம் போட்டுக் கொள்ளும் போராட்டம், பின்னால் நடக்கும் போராட்டம் எனத் தீவிரமாகப் போராடுவார்கள். இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு இன்னும் எதற்கு செங்கொடி\nபாப்பாபட்டி கீரிப்பட���டி வன்கொடுமைக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்ட அறைகூவல் சாதிவெறியர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம், உறக்கத்திலிருக்கும் சி.பி.எம். கட்சி அணிகளை உசுப்பிவிடும். தலித் அடையாளத்தைக் கேடாகப் பயன்படுத்தும் திடீர் பணக்கார கிரிமினல் பேர்வழி ஆதிகேசவனை, உழைக்கும் தலித் மக்கள் தண்டிக்க வேண்டும் என்ற அறைகூவல் மிகச் சரியானது.\nநாம் தகர்த்தெறிய வேண்டியது கோக் முதலான பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டுமல்ல் இந்தியாவின் அடிமை அநீதி மன்றங்களையும்தான் என்பதை உணர்த்தும் வகையில் அட்டைப்படக் கட்டுரை அமைந்துள்ளது. தேர்தல் கமிசனின் நடுநிலை நாடகத்தையும், ஜெயாவின் பணநாயகத்தையும் எதிர்க்கட்சிகளின் ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய காஞ்சி கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் பற்றிய கட்டுரை சிறப்பு.\nநாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வருவதையும், கண்காணிக்கும் நாய்களான போலி கம்யூனிஸ்டுகள் குரைப்பதற்கு மேல் வேறெதுவும் செய்யாமல் காங்கிரசு கயவாளிகளுக்கு கைக்கூலி வேலை செய்வதையும் தலையங்கம் எடுப்பாக அம்பலப்படுத்திக் காட்டியது.\nநாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வருவதையும் இந்துத்துவ எதிர்ப்பு என்ற பெயரில் காங்கிரசு துரோகிகளுக்கு போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து வருவதையும் ஓராண்டு காங்கிரசு ஆட்சியின் \"சாதனை' யிலிருந்து தலையங்கம் எடுப்பாக உரைத்தது. கோக் ஆலைக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்ட அறைகூவல் மிகச் சரியானது; இன்றியமையாதது.\nரத்தன் டாடாவும் அசிம் பிரேம்ஜியும் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ள மே.வங்க முதல்வரின் விசுவாசத்தைக் கண்டு தரகு முதலாளிகள் மெய்சிலிர்த்துப் போவார்கள். தன்மானமுள்ள சி.பி.எம். அணிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டால் மரியாதையாவது மிஞ்சும். இல்லையேல் துரோகிப்பட்டம்தான் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/10184752/1502685/Sathyankulam-Case-CBI-Surrednder-Investigation.vpf", "date_download": "2020-08-09T04:38:05Z", "digest": "sha1:QQ364XSPS7ZA33VEAGWVFHNTI3SGJY4B", "length": 10998, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர். உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\n\"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்\" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்\nகேரளாவில் பெய்து ��ரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.\nகேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nமுன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nமுன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பூங்காநகர் மாணிக்கம் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை உடலுறுப்புகள் செயல்படவில்லை என மனைவி புகார் - தந்தி டிவி செய்தி எதிரொலி - சிகிச்சை தீவிரம்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரைக்கு உடலுறுப்புகள் செயல்படவில்லை என்ற புகாரில், தந்தி டி.வி. செய்தி எதிரொலியால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தீவிரபடுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_176237/20190416115014.html", "date_download": "2020-08-09T04:53:12Z", "digest": "sha1:SLLWTWW3BIF7V6AIQBRBW24BWXCE23HZ", "length": 12277, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "உலக நன்மைக்காக மேல்மருவத்தூரில் சித��திரை பௌர்ணமி வேள்வி : பங்காரு அடிகளார் நடத்துகிறார்", "raw_content": "உலக நன்மைக்காக மேல்மருவத்தூரில் சித்திரை பௌர்ணமி வேள்வி : பங்காரு அடிகளார் நடத்துகிறார்\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஉலக நன்மைக்காக மேல்மருவத்தூரில் சித்திரை பௌர்ணமி வேள்வி : பங்காரு அடிகளார் நடத்துகிறார்\nமேல்மருவத்தூரில் உலக நன்மைக்காக சித்திரை பௌர்ணமியன்று 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூசையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நடத்துகிறார்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பௌர்ணமியன்று மாலை 5.00 மணி அளவில் மழைவளம் வேண்டியும். இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் நல்ல குணங்களையும் செயல்களையும் கொண்டு மன அமைதியுடன் வாழவும், உலக அமைதி;க்காகவும் வேண்டி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச, விளக்கு வேள்வி பூசை நடத்துகிறார். வேள்வியில் பங்கேற்க பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.\nவேள்வி பூசைக்கான குருபூசை கடந்த 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு குருபூசை, விநாயகர் பூசை, சக்தி பூசையுடன் துவங்கியது. பெண்களும், ஆண்களுமாக சுமார் 1000 செவ்வாடை வேள்வித் தொண்டர்கள் யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேள்வி சாலையில் 1008 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முக்கோணம், சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம், வட்டம் ஆகிய வடிவங்களை உள்ளடங்கிய யாககுண்டங்களும், நாக வடிவம் மற்றும் சூல வடிவங்களில் யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.\nசித்தர்பீடத்தின் முன்புறமாக அண்டங்களை காக்கும் முகமாக அன்னை அருளிய \"அண்டவெளி சக்கரம்” என்ற பிரம்மாண்ட சக்கரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சித்தர்பீடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் யாக குண்டங்களையும், சக்கரங்களையும் அவ்வப்போது ஆன்மிககுரு அடிகளார் பார்வையிட்டு வேள்வி பொறுப்பாளர்களிடம் ஆங்காங்கே திருத்தங்களை செய்ய உத்தரவிடுகிறார்.\nசித்திரை பௌர்ணமி விழா 18ஆம் தேதி வியாழக்கிழமை விடியற்காலை 3.30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. காலை 4.00 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேக, அலங்கார, ஆராதனைக���் நடைபெறுகின்றன. காலை 9.00 மணி அளவில் சித்தர்பீடம் வரும் ஆன்மிக குரு அடிகளாருக்கு விழா பொறுப்பேற்ற பக்தர்கள் பாதபூசை செய்து சிறப்பு வரவேற்பளிக்கிறார்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் காலை 10.30 மணிக்கு அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் ஆன்மிககுரு அடிகளார் கலச, விளக்கு, வேள்வி பூசையை துவக்கி வைக்கிறார்.\nவேள்வியை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக இயக்கத்தின் பல்வேறு குழுவினரும், இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையிலும், துணைத் தலைவர்கள் கோ.ப. செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோரது வழிகாட்டுதலுடனும் இரவு பகலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மன்றங்களும், சக்திபீடங்களும் விழா பொறுப்பேற்று தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் தலைமையிலும், சக்திபீடங்களின் இணைச் செயலாளர் இராஜேந்திரன் ஏற்பாட்டில் வேள்வி தொண்டர்கள் யாக சாலையில் சக்கரம் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கும் பணியை சிறப்புற செய்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் : ஜான் பாண்டியன் கோரிக்கை\nமூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்\nகொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி\nகேரள நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்\nகரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறப்பு : முதல்வர் பழனிசாமி திட்டவட்ட அறிவி���்பு\nஇ-பாஸ் பெற புரோக்கர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் - ஆணையர் பிரகாஷ்\nநிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை: கேரள முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_10.html", "date_download": "2020-08-09T05:38:59Z", "digest": "sha1:HDU5HRAMWJB6VVCU4MERMWQHRLDN6VVZ", "length": 17197, "nlines": 268, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...!", "raw_content": "\nஇந்த பதிவுக்கு அடிப்படைக்காரணம் புதுகைத்தென்றல் போட்ட இந்த\nஏன்னா அவுங்கதான் எனக்கு இந்த கொசுவத்தியை கிளப்பிவுட்டுட்டாங்க..\nநான்..பல ஆண்டுகளுக்கு முன்னால ஒரு தில்லி நிறுவனத்தின் திருச்சி கிளைல பொட்டி தட்ட (சரி பண்ண) வேலைக்கு சேந்தேன். அங்க என் கூட சீனிவாசன்னு ஒரு நண்பன். அவன் சரியான லந்து பேர்வழி.. அவன் சரியான லந்து பேர்வழி..(நமக்கு வாய்க்கறதெல்லாம் பின்ன எப்புடி இருக்கும்(நமக்கு வாய்க்கறதெல்லாம் பின்ன எப்புடி இருக்கும்\nதினமும் ஏரியாவுக்கு வேலையா காலைல 9 மணிக்கெல்லாம் கிளம்பிடுவோம்.. மொதல்ல 2 பேரும் டிபன் சாப்பிட்டுட்டு...மதியம் ஹோட்டல் மதுரா..(தெப்பக்குளம் பக்கத்துல ..சாரதாஸ் பின்னாடி இருக்கு.._) வில் சாப்பாடு சாப்பிடுவோம். அங்க எப்புடின்னா பந்திமாதிரி உக்கார வச்சு அளவில்லா (Unlimited) சாப்பாடு போடுவாங்கஅதுவும் முடிச்சா மாலைல தூள் பக்கோடா டயமண்ட் பஜாரில் ஒரு கடையில்..\nசில நாள் மதிய சாப்பாடு லேட்டாகிட்டா மாரீஸ் தியேட்டருக்கிட்ட வெண்ணிலா ரெஸ்ட்டாரண்டில் பொரிச்ச புரோட்டா.. இப்புடி நல்லா போயிட்டுருந்த சாப்பாட்டு வாழ்க்கையில- யார் கண் பட்டுச்சோ..கம்பெனில சாப்பாட்டு அலவன்சை நிறுத்துறதா\n இது என்னடா இளைய சமுதாயத்துக்கு வந்த சோதனைன்னு..தினமும் 40 ரூபாய்க்கு கம்பெனி காசுல சாப்புட்டுப்புட்டுநச் ன்னு திரிஞ்ச எங்க கோஷ்டிக்கு -என்ன கொடுமை சார் - ன்னு ஆகிப்போச்சு..\nசொந்தக்காசுல சாப்பிட வேண்டியதால காலைல ஒரு டீயும், பிஸ்கட்டோடயும் முடிச்சுக்கிட்டு...11.30க்கெல்லாம் மதுராவில் சாப்பிடுவதுன்னு முடிவுக்கு வந்தோம்.. அதுவும் காசு மிச்சம் பண்ணத்தானே தவிர ரொம்ப டேஸ்ட்டுன்னு சொல்ல முடியாது..\nஇது இப்புடியே போயிட்டிருக்கும்போது... மறுபடியும் கம்பெனில பாலை\nவாத்தாங்க..ஆனா, மதிய சாப்பாடு மட்டும்தான் அதுக்கும் பில் கொடுக்கணும்.. ஆனா பில் 20 ரூபா வரை இருக்கலாம் னாங்க..அதுவும் கஷ்டம்..ஏன்னா மதுராவில் 11 ரூபாதான் சாப்பாடு..அதுவும் கஷ்டம்..ஏன்னா மதுராவில் 11 ரூபாதான் சாப்பாடு.. பில்லை அதிகப்படுத்தி வாங்கவும் எங்களுக்கு வெக்கம்..\nசீனிவாசனுக்கு கம்பெனி மேல கடும் கோபம்..என்னடா இது..தினமும் 9 ரூபா கம்பெனிக்கு வுடுற மாதிரி இருக்கேன்னு..20 ரூபாய்க்கு எங்க சாப்பாடு போடுவாங்கன்னு தேட ஆரம்பிச்சான்.\nஅன்னிக்கு சாயந்திரம் வேலை முடிச்சு வந்தவுடனே..சீனிவாசன் பயங்கர சந்தோஷமா இருந்தான்.. என்னடான்னு கேட்டா..டேய் 20 ரூபா சாப்பாடு போடுற ஹோட்டலை\nகண்டுபிடுச்சிட்டேன். நாளைக்கு என்னோட வான்னான்.\nஅன்று.. என்னமோ பாக்காமலே பழகின காதலிய சந்திக்கப்போற மாதிரி..ஒரே படபடப்போட நாங்க போன எடம்தான்..\nதிருச்சி பெரிய கடைவீதியில்..கள்ளர் தெருவுக்கு பக்கத்தில்..ஒரு சைக்கிள் கம்பெனியின் மாடியில் இருந்தது..எவ்வளவு வேணும்னாலும் ரோட்டி சாப்பிட்டுக்கலாம்..அப்புறம் கொஞ்சம் சாதம் வாங்கிக்கலாம்ங்கிற டைப் சாப்பாடு..எவ்வளவு வேணும்னாலும் ரோட்டி சாப்பிட்டுக்கலாம்..அப்புறம் கொஞ்சம் சாதம் வாங்கிக்கலாம்ங்கிற டைப் சாப்பாடு.. அதுதான் வட இந்திய சாப்பாடுன்னு எனக்குஅன்னிக்குதான் தெரியும்.ரொம்ப நல்லா இருந்தது..நமக்கு இனிமே பட்ஜெட்டையும் முடிச்சமாதிரி இருக்கும் அதுதான் வட இந்திய சாப்பாடுன்னு எனக்குஅன்னிக்குதான் தெரியும்.ரொம்ப நல்லா இருந்தது..நமக்கு இனிமே பட்ஜெட்டையும் முடிச்சமாதிரி இருக்கும்நல்ல சாப்பாடு சாப்பிட்டு உடம்பும் ஏறும்னு.. பயங்கர மகிழ்ச்சி.. \nஇந்த நல்ல சேதியை சந்திக்கிற நண்பர்களுக்கும் சொல்லி ஒரு பெரிய வாடிக்கையாளர் பட்டாளத்தையே கொண்டு போக ஆரம்பிச்சோம்.\nபொதுவாவே சீனிவாசன் கொஞ்சம் நல்லாவே சாப்பிடுவான்.\nதிரைக்கதை அமைப்பில இருக்குதப்பா உன் பதிவெல்லாம்... சுவாரசியம் குறையாமல் பட்டைய கிளப்பு சொல்றேன்...\nதொடருமா.... பாகம் 2ல... வெயிடிங்.\nஅதென்ன ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் வெக்கரீங்க.\nஅதிகமா கிரைம் நாவல் (தொடர்கதையா) படிப்பீங்களோ\n//திரைக்கதை அமைப்பில இருக்குதப்பா உன் பதிவெல்லாம் //\n//அதென்ன ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் வெக்கரீங்க.\nஅதிகமா கிரைம் நாவல் (தொடர்கதையா) படிப்பீங்களோ\nபதிவு ரொம்ப பெரிசா போனா கடுப்பாயிருவீங்கன்னுட்டுதான்..மத்தபடி சஸ்பென்ஸெல்லாம் தானா அமையறது..\n///அன்று.. என்னமோ பாக்காமலே பழகின காதலிய சந்திக்கப்போற மாதிரி..ஒரே படபடப்போட நாங்க போன எடம்தான்///\nஅட அட..என்னா ஒரு உதாரணம்..\n//அட அட..என்னா ஒரு உதாரணம்..\nதங்கள் வருகைக்கும்.. பாராட்டுக்கும் நன்றிங்க.\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/snake-climbing-a-rope-video-goes-viral-on-social-media.html", "date_download": "2020-08-09T05:45:09Z", "digest": "sha1:E7SJNUKGLHBTMOKSRDD5LGR3PHNHOWNP", "length": 6861, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Snake Climbing a Rope, Video Goes Viral on Social Media | Tamil Nadu News", "raw_content": "\nWATCH VIDEO: இந்த 'பாம்பு' எக்சர்சைஸ் பண்ணுதா.. இல்ல ரொமான்ஸா\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபாம்பென்றால் வீராதி வீரர்களும் கூட நடுங்கி விடுவர்.சிலர் பாம்பு என்ற வார்தையைக் கேட்டாலே அலறியடித்து ஓடிவிடுவர்.இதனால் பாம்பு குறித்த செய்திகள் இன்றளவும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.\nஇந்த நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவிவருகிறது. அதில் பாம்பு ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும் கயிறு ஒன்றில் வேகமாக மேலே ஏறுகிறது.முற்றிலும் மஞ்சள் கலரில் இருப்பதால் இது வாழைப்பழம் போல காணப்படுகிறது.\nமிகவும் தேர்ந்த வீரர்களைப் போல கயிறு மீது பின்னிப்பிணைந்து அந்த பாம்பு மேலே ஏறுகிறது.அந்த பாம்பு கஷ்டப்பட்டு மேலே ஏறினாலும் கூட, இதைப்பார்க்கும் ப���து சட்டென பாம்பு ரொமான்ஸ் செய்வது போலவே தோன்றுகிறது.தற்போது வரை இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.\n'எங்க அம்மா கிட்ட பேசணும்'...'தவித்த மகன்'... 'ரயில்வேயின் அதிரடி ஆக்‌ஷன்'\n‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ\n'இறந்த' நண்பனை..சவப்பெட்டியால் கோல் போட வைத்து..'கண்கலங்க' வைக்கும் வீடியோ\nஇதுல ஒரு 'விலங்கு' இருக்கு கண்டுபுடிங்க..வைரல் போட்டோ..'திணறும்' நெட்டிசன்கள்\n'காதலை' சொல்லப்போன சகோதரி..'புதர்போல மறைந்து..தங்கை பார்த்த வேலை\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n'எதிர் நீச்சலடி'... ரணகளத்துலயும் ஒரு 'கிளுகிளுப்பு' சொல்வாங்களே..அது இதானா\n'புல்லு' மொளைக்க விட்டது தப்பில்ல..ஆனா இது 'ரொம்பவே' தப்பு..கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ\n'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ\n ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க\nபட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்\n‘நள்ளிரவில் மனைவி இடமிருந்து வந்த ஃபோன்’... ‘பதறிப்போன கணவர்’\n'புடிச்சியா போனோமானு இல்லாம.. என்ன வெச்சு சர்க்கஸா காட்டுற'.. காண்டான பாம்பு.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/19094105/1256885/8-killed-in-Thuraiyur-accident-CM-Announces-Rs-5-Lakh.vpf", "date_download": "2020-08-09T06:09:00Z", "digest": "sha1:BUAA4S4ZVH73RERHB3OLZ2ITBDNDMGAH", "length": 6064, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 8 killed in Thuraiyur accident, CM Announces ex gratia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு\nதுறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.\nகிணற்றுக்குள் விழுந்த மினி வேன் மீட்கப்படும் காட்சி\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே நேற்று மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்தது. இதில், 8 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.\nThuraiyur Accident | சாலை விபத்து | துறையூர் விபத்து\nரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 'No Work No Pay' - பதிவாளர் எச்சரிக்கை\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-09T05:53:19Z", "digest": "sha1:6EKAY2LXAWJJN3AOGH35253I25IPAVTZ", "length": 7911, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கந்தகாடு | Virakesari.lk", "raw_content": "\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nஉழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nநாட்டில் நேற்றைய தினம் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் நேற்றைய தினம் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எ...\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட்டோரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட்ட அனைவரும் கொரோனவுக்கு எதிர்மறையான ப...\nகொரோனா தொடர்பில் தவறான செய்தி பிரசுரம் : தேசிய பத்திரிகை ஒன்றுக்கு எதிராக விசாரணை - மேலும் இரு சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பிலும் சி.ஐ.டி. விசாரணை\nதற்போதைய கொரோனா பரவல் நிலைமை தொடர்பில், சமூகத்தை பீதிக்கு உள்ளாக்கி அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்...\n16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க\nமுழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. இவ்வாறு கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மை...\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nகடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சிறைக்கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தக்காடு...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதென்கொரியாவில் பெய்த கனமழையால் 30 பேர் உயிரிழப்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/08/blog-post_08.html", "date_download": "2020-08-09T05:08:14Z", "digest": "sha1:5HMYZNZZB6O6HRMSUF7K2GCTX3CCP5WC", "length": 8295, "nlines": 102, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொள்ளுப்பொடி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஉடம்பிலுள்ள கொழுப்பைக் குறைத்து, உடலை இளைக்க வைக்கும் தன்மை கொள்ளிற்கு உண்டு.\nஅதனால்தான் \"இளைத்தவனுக்கு எள்ளு. கொழுத்தவனுக்கு கொள்ளு\" என்னும் சொற்றொடர் வழக்கிலுள்ளது.\nவாரம் ஒரு முறையாவது கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஊளைச்சதை நிச்சயம் குறையும்.\nகொள்���ில், ரசம், சூப், குழம்பு, துவையல், சுண்டல் அனைத்தும் செய்யலாம். கொள்ளுப்பொடியைத் தயாரித்து வைத்துக் கொண்டால், சமையலில் சேர்க்க எளிதாக இருக்கும். கடைகளில் இந்தப்பொடி கிடைக்கிறது. வீட்டிலும் இதைத் தயாரிக்கலாம்.\nகொள்ளு - 1 கப்\nகாய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nவெறும் வாணலியில், உப்பைத்தவிர, மேற்கண்ட பொருட்களை, தனித்தனியாக வறுத்தெடுத்து ஆற விடவும்.\nஆறியபின், உப்பு சேர்த்து நன்றாகப் பொடித்தெடுக்கவும்.\nஇந்தப்பொடியை, சூடான சாதத்தில் போட்டு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணையுடன் சாப்பிட சுவையாயிருக்கும். நெய், எண்ணை தவிர்த்தும் சாப்பிடலாம்.\nரசம் செய்யும் பொழுது, இந்தப்பொடியைச் சேர்த்து கொள்ளு ரசமாக செய்யலாம்.\nதுவையல், சூப் செய்யும் பொழுதும் உபயோகிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:20\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:20\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:59\nசங்கயித், ராஜூ. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் வலைப்பதிவைப் பார்த்து பதிலளிக்கிறேன்.\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:32\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:34\nவாருங்கள் துபாய் ராஜா அவர்களே. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:47\nரொம்ப நாளா இதை பன்னனும்னு நினச்சுட்டு இருந்தேன்... உங்க ரெசிபி எல்லாமே நல்லா இருக்கு மேடம். :-)\n10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:07\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா அவர்களே.\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:00\n, இது நாம் ர‌ச‌ப்பொடி திரிக்கும் போது அதில் கூட‌ சேர்த்து திரித்து கொள்ள‌லாம்.\n31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 10:35\nஆம் ஜலீலா. அப்படியும் செய்யலாம். ஆனால் எப்பொழுதும் கொள்ளு ரசம்தானா என்ற கேள்வி எழும். நான் ரசப்பொடி திரிப்பதேயில்லை. அவ்வப்பொழுது, மிளகு, சீரகம், மிளகாய், தனியாவை பொடித்துதான் ரசத்தில் சேர்ப்பேன்.\n31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=401fe5ca67bae4befe057ec4e08d4adc", "date_download": "2020-08-09T05:58:58Z", "digest": "sha1:RJYXV3QC45V73N4LYDOQPSHIMENZOM2N", "length": 17973, "nlines": 243, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\n* எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும்...\nதிமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.. 'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன...\n.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர்...\n\"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்\" புரட்சி தலைவரின் கடைசி படம். 1978 ஜன 14 பொங்கல் திருநாளுக்கு வெளிவந்த வெற்றிப் படம். இந்த படத்தின் வெற்றியில்...\n#சரித்திரத்தில் #ஒரு #சரித்திரம் எம்ஜிஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக,மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல்சக்கரவர்த்தியாக,...\nமக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங்...\nபெங்களுரில்�� நட்ராஜ் திரையரங்கில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படம் ஒளி விளக்கு படத்தின் கோலகலமாகன மலைபோல் மாலைகள்.23-12-2016..அன்று... ...\nபடத்துறையில் மட்டுமல்ல கொடை துறையிலும் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவர். மக்கள் சேவைக்கு \"டிரஸ்ட்\" அமைத்து ரூபாய் மூன்று லட்சம் ஒப்படைத்த...\n#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார் மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம்...\n#ஆச்சரியம் #ஆனால் #உண்மை... படித்ததைப் பகிர்கிறேன். தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் என்பவரின் எம்ஜிஆரைப் பற்றிய வெளிப்படையான கருத்து. ...\n M.g.r. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து...\nவிவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் ���னும் இனிப்பு...\n#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார் மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம்...\nதூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயங்களை...\n\"ஒளி விளக்கு\" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின்...\nமக்கள் திலகத்தின் அசுர சாதனை பட்டியல் 1970 ம் ஆண்டு வரை... அகில இந்தியாவில் வசூலில்... முதல் இடம் ... இந்தி படமான சங்கம் 2 வது.. பூலர் அவுர்...\n 1966 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் லண்டன் சென்றார். அப்போது லண்டன் தமிழ் சங்கத்தினர் புரட்சி நடிகரிடம் ஒப்படைக்க இரண்டு...\n��\"தலைவன்\" பொன்விழா ஆண்டு......... (24.07.1970-----24.07.2020) ��இதே தேதி இதே மாதம் 50ஆண்டுகளுக்கு முன் தலைவரின் \"தலைவன்\" படம் வெளியானது.இன்று...\n\"ஆசைமுகம்\" புரட்சி நடிகரின் வெற்றிப் படங்களில் ஒன்று. 1965 டிச 10 ம்தேதி வெளியான ஆசைமுகம் மிகவும் வித்தியாசமான புதுமைப்படைப்பு. அருமையான...\n#என் #கடமை முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான...\n* ஈ.வெ.ரா. சிலை எதிர்த்த எம்ஜிஆர் * காஞ்சியில் சங்கரர் மடத்துக்கு அருகே ஈ.வெ.ரா. சிலையை வைக்க திராவிடர் கழகத்தினர் முயற்சித்தனர். முதல்வராக...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஆக்*ஷன் படம்; - ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள்............\nஈழ விடுதலைக்கு என் தலைவன் mgr எவ்வாறெல்லாம் உதவினார் என்பதைப்பற்றிய கட்டுரை இது. கட்டுமர கைக்கூலிகளே உங்களுக்கும் தெரியவேன்டும் என்பதலால்தான் இந்த...\n#வாத்தியாரின் #உயரம் தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள்... #அருகில்...\nமக்கள் திலகம் ஒருவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அவர் நடித்த படங்கள் எல்லாமே \"எம் ஜி ஆர் படம்\" என்பதே. இந்தச் சிறப்பு உலகில் வேறு...\n எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10701", "date_download": "2020-08-09T05:32:56Z", "digest": "sha1:5WNPCTQUYPPZMGF2D2FH5YWDDV2MIYWI", "length": 7412, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Giragangalin Sthaana Palangal - கிரகங்களின் ஸ்தான பலன்கள் » Buy tamil book Giragangalin Sthaana Palangal online", "raw_content": "\nகிரகங்களின் ஸ்தான பலன்கள் - Giragangalin Sthaana Palangal\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள் பாகம் 2 ஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள் பாகம் 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கிரகங்களின் ஸ்தான பலன்கள், ஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஎண்களும் அதிர்ஷ்ட யோகப் பலன்களும் - Engalum Adhirsda Yoga Palangalum\nவிதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal\nநல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி நல்ல நாள் பார்ப்பது எப்படி\nலக்கினங்களில் கிரகங்கள் செவ்வாயின் பிரதாபங்கள் பாகம் 3 - Sevvaayin Piradhaabangal\nதிருமணப் பொருத்தங்கள் பற்றிய சில விளக்கங்கள் சில ஆய்வுகள்\nசாஸ்திரப்படி வீடு கட்டுவது எப்படி\nகோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்\nகிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம் பாகம் 4 - Krishnamurthy Jothida Pathathi Vilakkam - Part 4\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன் உள்ளே இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் - Un Ulle Irukkum Maaperum Attralgal\nஇன்னொரு யுகசந்தி - Innoru Yuga Sandhi\nகிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்\nபுதுப் புதுச் சிந்தனைகள் புதுப் புதுத் தொழில்கள்\nநேர்மை தரும் மேன்மை - Nermai Tharum Menmai\nகுழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu Kalai\nகொங்குநாட்டு ஆலயங்கள் - Kongunaattu Aalayangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/03/", "date_download": "2020-08-09T05:40:37Z", "digest": "sha1:MJZOYY4XRWZXMDWRC4Q3ZA4WIBJSEQMN", "length": 13356, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "März 2017 - stsstudio.com", "raw_content": "\nவிரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத��திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்..…\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன்…\nஇற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .…\nS யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள்உற்றார், உறவினர், நண்பர்கள்,…\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\n„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை\n„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை…\nஉலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்\nசெல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும்…\nயேர்மனி டோட்முண்ட் மாநகரில் தமிழ்மொழித்திருவிழா 01.04.17\n01.04.17 அன்று யேர்மனி டோட்முண்ட் மாநகரில்…\nமெல்ல அரும்பிய மொட்டுக்கள் வசந்தம்…\nஇயக்குனர் ajino வின் மற்றும் brana வின் நடிப்பில் (அஞ்சலவிரைவில் வெளியீடு)\nஎமது ஈழத்தின் சிறந்து வளங்கும் தலைசிறந்த��\nஅழகியமலரே…..கவிதை கவிஞர் எழுத்தாளர் கந்தையா முருகதாஸ்\nஎன்ன அழகு உன் அழகு எடுத்துவியம்பவியலா…\nமதி.சுதா, ஈழத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர். இந்த ஐந்து ஆண்டுகளில்\nதிறமைகளும் , தன்னம்பிக்கை அதிகமும் கொண்ட…\nயேர்மனியில் என்னப்பெற்றால் நகரில் வாழ்ந்துவரும்…\nஅழிவின் விழிம்பில் ஒழித்தலின் ஓரத்தில்..…\nஇயக்குனர் theepan னின் (கசடு 304) குறும்படம் மிக விரைவில் வெளியீடு\nஈழத்தின் தலைசிறந்த இயக்குனர் theepan னின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2020\nகவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 06.08.2020\nஇசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (177) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (567) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T05:58:47Z", "digest": "sha1:PMTBB463GG4C4HALN2LHTNBBLVGKV7GP", "length": 11195, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "என்னால் சீமான் கட்சியில் இணைந்தவர்கள் மன்னிக்க வேண்டும் – பெண் வெளியிட்ட தகவல் | LankaSee", "raw_content": "\nநாக்கில் அடிக்கடி கொப்புளம் வருதா\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவத��ல் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\nஎன்னால் சீமான் கட்சியில் இணைந்தவர்கள் மன்னிக்க வேண்டும் – பெண் வெளியிட்ட தகவல்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்னால் கட்சியில் இணைந்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும், நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.\nநாம் தமிழர் கட்சி நாங்குநேரி தொகுதியில் தோல்வியை தழுவியது. அவரைவிட 749 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் பெற்றார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார்.\nஇது பற்றி கல்பனா கூறும் போது, சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாக கூறியுள்ளார்.\nமுன்னதாக ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பிடித்ததால் தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் சமீபத்தில் சீமான் பேசும் போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியதோடு, அதை நாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக கூறினார்.\nநாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களின் ராஜிவ் காந்தி குறித்த பேச்சை கண்டித்து அந்த கட்சியில் இருந்து விலகிய கல்பணா\nசீமானின் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். அதோடு, நாம் தமிழர் கட்சிக்காக இடைத்தேர்தலில் பிரசாரம் செய்தேன். அப்போது என் பிரசாரத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்திருந்தால் என்னை மன்னிக்கவும் என்றும் தெரி��ித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.\nநான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறிய மனைவி\nகுழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் உயிரிழந்த தாய்\nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nஇந்தியாவில் தனது 3வது மாடலான Sonet காரை Kia நிறுவனம் இன்று அறிமுகம்\n#KozhikodeAirCrash – விமான விபத்தில் இருவிமானிகள் உயிரிழந்த சோகம்\nநாக்கில் அடிக்கடி கொப்புளம் வருதா\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5555", "date_download": "2020-08-09T06:07:07Z", "digest": "sha1:YO4JNIK3IJYP4HLPKFS6PY76RTRKPKAF", "length": 7650, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூக பாதுகாப்புடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூக பாதுகாப்புடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\nவவுனியாவில் 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூக பா துகாப்புடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொ ரோனா காலத்தில் பாடசாலைகள் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி , கைகழுவுதல் , வகுப்பில் மாணவர்களுக்கிடையே ஒரு மீற்றர் தூர இடைவெளி முகக்கவசம் அணிவது உட்பட 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூகப்பாதுகாப்புடன் பாடசாலைகள் எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது .\nஇதற்கான ஒன்றுகூடல் இன்று வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது .\nகடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொ ரோனா நோ யாளி ஒருவர் இலங்கையில் இனம் காணப்பட்டதையடுத்து இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரையில் கல்வி அமைச்சின் உத்தரவிற்கு அமைவாக மூடப்பட்டுள்ளது .\nஇம் மாதம் மீண்டும் பர���ட்சைகள் இடம்பெறவுள்ள வகுப்புக்கள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது.\nஆரம்பப்பிரிவு உட்பட ஏனைய வகுப்புக்களின் மாணவர்கள் அழைக்கப்படவில்லை தற்போது எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள தரம் 6 வகுப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இடம்பெறவுள்ளது.\nஏனைய வகுப்புக்களும் சுழற்சி முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , இதற்காக மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளடங்கிய கையேடுகள் பெற்றோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வழங்கப்பட்டுள்ளதுடன் விடுமுறை காலத்தில் வலயக்கல்வி அலுவலகத்தினால்\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட செயலட்டைகளை மாணவர்கள் பின்பற்றி பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பெற்றோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ப லி\nவவுனியா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ம துபான சாலைகளுக்கும் பூட்டு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ்…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\nபிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா : சுகாதார சேவைகள் பணிப்பாளர்…\nவவுனியாவில் தாயை கா ணா மல் ப ரித விக் கும் நான்கு பிள்ளைகள் :…\nஉ டம் பிலும், உ த ட்டிலும் கா யம்… வெ றி கொ ண்டு க டி ச்சு இ…\nஅநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை\nஊ ரடங்கு ச ட்டம் சற்று முன் வெளியான மு க்கிய அ றிவித் தல்\nவவுனியாவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல…\nகொ த்து க் கொ த் தா க யானைகள் ம ரண மடை ந்த ச ம்ப வம்……\nநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/12/blog-post_09.html?showComment=1323576421447", "date_download": "2020-08-09T04:53:49Z", "digest": "sha1:MX3WAV6O5IS7J4QUG4TGHUV32OSZ3FGR", "length": 40074, "nlines": 371, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மருந்தில்லா நோய்களுக்கான மருந்து!", "raw_content": "\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nநோய்களின் பெயர்கள் தான் மாறுகின்றன\nகண், காது, மூக்கு என ஒவ்வொரு உறுப்புகளையும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மருத்துவத் துறைகள் வந்துவிட்டன. ஆனாலும் இன்றுவரை எந்த மருத்துவராலும் தீர்க்கப்படாத நோய்கள் பல\n“பிறவி, பசி காதல்” என்னும் மூன்று நோய்களும் குறிப்பிடத்தக்கன.\nஉயிரின் வேட்கை - பிறவி\nஉடலின் வேட்கை - பசி\nகண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவுளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.\nஆகியன நம் மனதில் தோன்றினால் இப்பிறவி ஒரு நோயாகவே தெரியாது. அதற்குப் பிறகும் இப்பிறவி ஒரு நோயாகத் தோன்றினால்...\n“கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் - நிறைய மனநிறைவையும்”\nமூன்று வேளையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.\nநாம் பல நேரங்களில் வயிற்று மனிதர்களாகவே வாழ்கிறோம். அதனால் நமக்குக் கழுத்துக்குக் கீழே வயிறு மட்டும் தான் பலநேரங்களில் இருக்கிறது. அதனால் பசி ஒரு பெரிய நோயாகத் தான் உள்ளது. வயிறு நிறைய உண்டாலும் மீண்டும் பசிக்கிறது. இந்த நோய் தீர என்ன வழி\n“அளவாக உண்டாலும் அன்போடு வழங்கப்படும் உணவுக்கு பசி என்னும் இக்கொடிய நோயை நீக்கும் ஆற்றல் உண்டு” என்று நம்புகிறேன்.\nபண்பாட்டுக் கலப்பாலும், திரைப்படங்களாலும் இன்றைய சூழலில் காதல் என்ற சொல்லின் பொருள் நிறையவே மாறியிருக்கிறது.\nஉடல் சார்ந்த தேடலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவருகிறது.\nகாதலின் ஒரு கூறுதான் உடல்..\nஉணவில் உப்பின் அளவு அதிகமானால்..\nஇம்மருந்துகளை காலை, மாலை, இரவு என உட்கொள்வதால் இந்நோய் தீரும்.\nat டிசம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், உளவியல், கவிதை, வாழ்வியல் நுட்பங்கள்\nKumaran 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:24\nஅருமையான பயனுள்ள பதிவு..மிக்க நன்றிகள்.\nUnknown 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:25\nநீங்கள் (Ph.D) மருத்துவர் பட்டம் பெற்றவர் என நிரூபித்துவிட்டீர்கள். கண்ணுக்கு தெரியா நோய்களுக்கான மருந்து நம்மிடம்தான் உள்ளது என்ற தங்களது மருத்துவ ஆலோசனை அனைவருக்கும் பயன்தரும். பதிவுக்கு நன்றி அண்ணா\nநீங்கள் குறிப்பிடுகிற நோய்கள் மூன்றும்\nஅதைப் புரிந்து கொள்ளுதலே அதற்கான\nமனம் கக்வர்ந்த அருமையான பதிவு\nசக்தி கல்வி மையம் 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:42\nஉயிரின் வேட்கை - பிறவி\nஉடலின் வேட்கை - பசி\nSURYAJEEVA 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:48\n//கண்ணுக்குத் தெரியாத கடவுளைத் தேடுவதைவிட. அந்தக் கடவ���ளே நாம் தான் என்தை உணர்வது சிறந்தது.//\nநான் மட்டும் தான் கடவுள் என்று நினைத்தால் அது தனி நோய்...\nnilaamaghal 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:51\nதிண்டுக்கல் தனபாலன் 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:26\nஅருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி Sir\nசென்னை பித்தன் 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:26\nபெயரில்லா 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:24\nகுணா சுருக்கமா தெளிவா நல்ல கருத்தை முன்னெடுத்து வச்சிருக்கீங்க..\nநண்டு @நொரண்டு -ஈரோடு 9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:24\nமகேந்திரன் 10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:00\nமருந்தில்லா நோய்களுக்கு மருந்துகளை சொல்லியிருக்கிறீர்கள்.\nமூன்று வகை அடிப்படை நோய்களை நீங்கள்\nமெய்யடி தேடுதலே பிறவிப் பிணியின் அருமருந்தாம்...\nஅளவுடன் உட்கொள்ளுதலும், அன்பு கலந்து பரிமாறுதலும்\nபசிப்பிநிக்கான மருந்தை சொன்னது மிக அருமை.\nஉள்ளவேட்கையாய் வரும் காதல் உடல் வேட்கையால் வந்தாள் தான் சிக்கலே..\nகாதலப் பிணிக்கான மருந்துகள் மிக அருமை..\nகவி அழகன் 10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:13\nபால கணேஷ் 10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:17\nUnknown 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:47\nஅழகாகவும் அருமையாகவும் சொன்னீர் முனைவரே\nஅருமையான கருத்து.எல்லோரும் இப்படி இருந்துவிட முடியுமா என்ன\nராஜா MVS 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:42\nமுதல் நோய்யை தீர்த்துவிட்டால் மற்ற நோய்கள் வர வாய்ப்பே இல்லை...\nதெளிவான விளக்கத்துடன், பகிர்வு அருமை... நண்பரே...\nAdmin 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:58\nதுரைடேனியல் 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:33\n//உயிரின் வேட்கை - பிறவி\nஉடலின் வேட்கை - பசி\nதுரைடேனியல் 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\naalunga 10 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:39\nபிறவி, பசி, காதல் -இம்மூன்று நோய்களுக்கும் அருமையான மருந்து..\nஇவற்றை வருமுன் தடுக்க இயலாது.. ஆனால், தற்காத்துக் கொள்ள இயலும்\nநோயின் தாக்கத்தினையும் அதனைஎதிர் கொள்ள மருந்தினையும் தந்துவிட்டீர்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:32\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:32\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:33\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:35\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ ம��ற்பகல் 9:36\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:38\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:39\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:42\n@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:44\n@மகேந்திரன்ஆழ்ந்த புரிதலுக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:46\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:49\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:50\n@புலவர் சா இராமாநுசம்மகிழ்ச்சி புலவரே\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:52\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:52\n@ராஜா MVSசரியான புரிதலுக்கு நன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:53\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:54\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:54\n@ஆளுங்க (AALUNGA)மதிப்பீட்டிற்கு நன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 11 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தம���ழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் அதிகாரம் - 2. வான் சிறப்பு\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னு��ை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர���களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/150/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2020-08-09T05:42:12Z", "digest": "sha1:SRWZ52FNTG2VSLWMYTOJ2X3ERPPQU3ZC", "length": 22899, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 150 [2:150] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\nஇதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.\nஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\nஇன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை \"(அவர்கள்) இறந்துவிட்டார்கள்\" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.\nநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\n(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் ���ெல்வோம்' என்று கூறுவார்கள்.\nஇத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.\nநிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\nநாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16460", "date_download": "2020-08-09T05:14:06Z", "digest": "sha1:BL5HJMJ6DFXGLL6XA5DA5PQBHHI4YUTS", "length": 17061, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 9 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 374, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:43\nமறைவு 18:36 மறைவு 10:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015\nபழுதடைந்த குடிநீர் வினியோகக் குழாய் சரிசெய்யப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2349 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சித்தன் தெரு – கீழ சித்தன் தெருவிற்கிடையில் - சிறிய குத்பா பள்ளியை எதிர்த்துள்ள க���றுக்குச் சாலையின் வடக்குப் பகுதி ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகக் குழாய், திடீரென உடைந்து, அதிலிருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணாகிக்கொண்டிருந்தது.\n19.08.2015 அன்று 17.00 மணியளவில், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் மேற்பார்வையில் அந்தப் பழுது சரிசெய்யப்பட்டது.\nகாயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் சீனியர் பிரிவு இரண்டாமிடம் பெற்றது\nDCW நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ் காயல்பட்டணம்.காம் பதில்\nஊடகப்பார்வை: இன்றைய (25-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3 ஆயிரம் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1436: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3 ஆயிரம் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஆகஸ்ட் 24 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழாவில் 5 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் சிங்கை கா.ந.மன்றம் சார்பில் ஊக்கப்பரிசு சிங்கை கா.ந.மன்றம் சார்பில் ஊக்கப்பரிசு\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் துவக்க விழா\nஊடகப்பார்வை: இன்றைய (24-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆகஸ்ட் 22 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதஃவா சென்டர் சார்பில் முஸ்லிமல்லாத மக்களுக்காக சகோதரத்துவ சங்கமம் - 2015 நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (23-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nDCW ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகளில் வென்று மண்டல அளவில் விளையாட எல்.கே. மேனிலைப்பள்ளியின் சீனியர், சூப்பர் சீனியர் அணிக���் தகுதி\nசுதந்திர நாள் 2015: ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2015: மாணவர் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது துளிர் சுதந்திர நாள் விழா\nஇக்ராஃவில் கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் 42 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்பு 42 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (21-08-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ar/discussions-ar/hijiri-1441-hajj-perunal-arivippu", "date_download": "2020-08-09T05:23:58Z", "digest": "sha1:VQUWUS7E35U2YLNVDXD7FEIY5MDQR656", "length": 7696, "nlines": 126, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு..!!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு..\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.\nதுல்ஹிஜ்ஜா-9 புதன் கிழமை (29-07-2020)\nதுல்ஹிஜ்ஜா- 10 வியாழக் கிழமை (30-07-2020)\nஇவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது.\nகடந்த 20-07-2020 அன்று திங்கள் கிழமை புவிமைய சங்கம (அமாவாசை) தினத்தோடு துல்கஃதா மாதம் 29 நாட்களில் முடிவடைந்தது.\nஅதற்கு அடுத்தநாள் செவ்வாய்க் கிழமை (21-07-2020) துல்ஹிஜ்ஜா பிறை 1 ஆகும்.\nஅன்று சூரியனைப் பின் தொடர்ந்து சந்திரனும் கிழக்குத் திசையில் உதித்து, அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்குத் திசையில் அது மறையும் போது காட்சியளித்தது. அந்தப்பிறை அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமார் 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.\nசூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படியே அமைந்துள்ளன (55:5). சந்திரனின் மன்ஜில்க���ை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5).\nஇதன் அடிப்படையில் துல்ஹிஜ்ஜா 9-வது நாள் அரஃபாநாள் புதன்கிழமை (29-07-2020), துல்ஹிஜ்ஜா 10-வது நாள் ஹஜ்ஜூப் பெருநாள் வியாழக்கிழமை (30-07-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).\nமாறாக சவுதிஅரேபியா அரசு அறிவிக்கும் தேதிகளில்தான் அரபா நாளாகவும், ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகவும் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு எவ்வித மார்க்க ஆதாரங்களும் இல்லை.\nஉதாரணமாக ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமையில் மட்டுமே தொழ வேண்டும். அதற்கு மாறாக ஒரு அரசாங்கமோ, இயக்கங்களோ வெள்ளிக்கிழமை அல்லாத மற்றொரு நாளில் ஜூம்ஆ தொழுகையை அறிவித்தால், அறிவிக்கப்பட்ட அந்த நாள் வெள்ளிக் கிழமையாக மாறிவிடாது. குறிப்பாக சவுதி அரசாங்கம் கடந்த காலங்களில் ஹஜ்ஜூவுடைய தேதியை அறிவித்துவிட்டு, பின்னர் அதை மாற்றிய நிகழ்வுகளையும் நாம் அறிவோம்.\nஎனவே பெருநாள் தினமான வியாழக்கிழமை (30-07-2020) அன்று இறைவனைப் புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து தியாகத் திருநாள் என்னும் ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடிட அழைப்பு விடுக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nState Head Office : 160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி – 627103. திருநெல்வேலி மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102322", "date_download": "2020-08-09T04:41:13Z", "digest": "sha1:YX7ZZWUOTZNTYEY3ZHRS2BRXVF35BKFD", "length": 9268, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "விண்வெளியில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை", "raw_content": "\nவிண்வெளியில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை\nவிண்வெளியில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை\nநாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் இன்றுடன் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்தில் 288 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து சாதனை படைத்த விண்வெளி வீராங்கனையாவார்.\nஅமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 ��ேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nஅமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். இன்றுடன் (சனிக்கிழமை) அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 288 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.\nபிப்ரவரி 6 , 2020 இல் கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்புகிறார், அப்போது அவர் 300 நாட்களுக்கு மேல் கழித்திருப்பார்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கிறிஸ்டீனா கோச் தங்கியிருந்தபோது, 4 முறை விண்வெளியில் நடந்து உள்ளார். அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தனது சக ஊழியரும் சிறந்த நண்பருமான ஜெசிகா மீருடன் விண் வெளியில் நடந்து இருவரும் உலகின் தலைப்பு செய்தியானார்கள்.\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில், பெண்கள் இருவரும் வெண்வெளி நிலையத்தின் சூரிய வலையமைப்பிற்கு கூடுதலாக உடைந்த மின் கட்டுப்படுத்தியை சரிசெய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.\nநிலையத்தின் சூரியசக்தி அமைப்பிற்கான புதிய சூரிய பேட்டரிகளை நிறுவ ஜனவரி மாதத்தில் மீண்டும் இரண்டு முறை வெளியே செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n15 பெண்கள் ஒரு விண்வெளிப் பயணத்தை இதற்கு முன் நடத்தியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஆண் சகாக்களுடன் சென்று வந்திருந்தனர்.\n36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.\nலெபனானுக்கு டென்மார்க் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை\nஅமெரிக்காவில் முதல்முறையாக கொரோனா பாதித்த செல்ல நாய் பலி\nஅமெரிக்காவில் அதிசயம் 99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.metturdiary.com/", "date_download": "2020-08-09T06:17:07Z", "digest": "sha1:SN4TYZ5GKWO7AT4IPEC7VLV4CWSLHLOZ", "length": 72841, "nlines": 716, "source_domain": "www.metturdiary.com", "title": "Mettur Diary", "raw_content": "\nஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு - மேட்டூர் பூங்கா மூடப்பட்டுள்ளது ...\nமேட்டூர் அணையின் முக்கிய விவரம்\nகட்ட துவங்கிய நாள்: 20.07.1925\nகட்டி முடித்த நாள்: 21.08.1934\nகட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி\nஅதிகபட்ச உயரம்: 214 அடி\nஅதிகபட்ச அகலம்: 171 அடி\nசேமிப்பு உயரம்: 120 அடி\nநீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்\nதமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்\nபிரதமர் பசல் பீமா திட்டம் - புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் ( PMFBY)\n மரம் வளர்ப்பவன் \"மா மனிதன்\"..\nகாவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள்\nகாவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள்\nஇறுதியாக காவேரி ஆற்றின் நீரானது கடலில் சங்கமம் ஆகும் இடம்\nபழையர் கடற்கரை ( நாகப்பட்டினம் )\nசர்க்கரை நோயல்ல ஒரு குறைபாடே\nசர்க்கரை நோய் என்றால் என்ன ..\nமனித உடலில் இயங்குவதற்குத் தேவையான ஆற்றல்சர்க்கரை , புரதம், கொழுப்பு ஆகிய முன்றில் இருந்து பெறப்படுகிறது .\nஇம் முன்றில் முதன்மையானது சர்க்கரை . சர்க்கரை ல் பல வகை உண்டு குளுகோஸ் பிரக்டோஸ் , கேலக்டோசு, ஸ்டார்ச் என்பன அவ்வகைகளுள் சில .\nஇவை யாவும் மனித உடலுக்கு அவசியம் தானெனினும் ஆற்றல்உருவாவதில் குளுகோஸ் தான் நேரடியாகப் பங்காற்றுகிறது . உணவில் உள்ள சர்கரைகள் செரிமானம் அடைந்து குளுகோஸ் உள்ள செல்ல வேண்டுமானால் சில புரத வழிகள் தேவை ( GLUCOSE TRANSPORTERS) .\nகுடல் இரத்த சிவப்பணு , மூளை மற்றும் பல உறுப்பு களின் செல்களின் புரத ROOT வழியாக குளுகோஸ் எளிதாக கடந்து விடும் .\nஆனால், தசை மற்றும் கொழுப்பு செல்களின் புரத root வழியாக குளுகோஸ் செல்ல வேண்டுமானால் இன்சுலின் எனும் ஹார்மோன் தேவை . இன்சுலின் இலையென்றால் ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருக்கும் . ஆனால் தசை செல்களுக்குள் குளுகோஸ் செல்ல இயலாது . அது 180 மில்லிகிராம் சதவிகிதத்தை தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது . இதுதான் சர்க்கரை நோய் என்கிறோம் .\nசர்க்கரை நோய் வகை 2 (Type 2 Diabetes)\nஇவ்வகை சர்க்கரை நோயாளிகள் - இன்சுலின் டிபன்டன்ட் Diapetes (இன்சுலின் சார்ந்த நோய் என்று அழைப்பர் )\nஇந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில் 5 சதவிகிதம் பேர் Type 1 வகையைச் சார்ந்தவர்கள் . இவர்களுக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது . சர்க்கரை நோய் வகை 1 , குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகம் வருகிறது .\nடைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சத்தி, நம் உடலின் சொந்த செல்களையே தாக்கி அளிக்கும் . ஆட்டோ இம்யூன் பிரச்சனையாக மாறி இன்சுலின் சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்களை அளித்து விடுவதின் காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று போய்விடும் . வைரஸ் , டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் சர்க்கரை நோய் வகை 1 , திடிரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும் .\nசர்க்கரை நோய் வகை ( Type 2 Diabetes)\nஇந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 95 சதவிகிதம் பேருக்கு Type 2 சர்க்கரை நோய்தான் உள்ளது . இவர்களுக்கு , கணையத்தில் இன்சுலின் சுரக்கும் . ஆனால் , அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் அல்லது போதுமான அளவில் சுரக்காமல் இருக்கும் . இது இன்சுலின் சார்பற்ற நீரிழிவு நோய் எனப்படும் . பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ் வகையைச் சார்ந்தவர்கள். இரண்டுவிதமான காரணங்களால் இந்த நோய் உருவாகக்கூடும்.\nசில சமயங்களில் , சர்க்கரையை எரிபதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுகொள்ளாமல் புறகணிக்ககூடும். சில நேரங்களில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் . உடல் பருமனாக உள்ளவர்கள் , இரண்டாம் வகை சர்க்கரை நோயால் மிக எளிதாகப் பதிகப்படுவர்கள்.\nஇவ்வகை நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் .... சதவிகிதம் பேருக்கு உடல் பருமன் நோய் உள்ளது . Type 2 சர்க்கரை நோய் பரம்பரையாக வருவதற்கான வாய்ப்பு அதிகம்.\nஇரண்டாம் வகை சர்க்கரை நோயின்போது (Type 2 Diapetes) அறிகுறிகள் மிக மெதுவாக வெளிபடுவதால் , சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள்.\nகர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரலாம். நஞ்சுக்கொடி (Placenta) தாயையும் குழந்தையும் இணைக்கிறது. குழந்தைக்குப் பல்வேறு ஹார்மோன்களை இங்கிருந்துதான் செல்கின்றன. கர்ப்பம் தரித்த 24 வாரங்களுக்குப் பிறகு, நஞ்சுக்கொடியில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக , உடலுக்கு இன்சுலின் அதிக அளவில் தேவைப்படும். இதனை கணையமே தானாக உற்பத்தி செய்துகொள்ளும்.\nசில கர்ப்பிணிகளுக்கு , தேவைப்படும் அதிக அளவிலான இன்சுலினை கணையம் உற்பத்தி செய்யவில்லை எனில் , கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும். குழந்தை பிறந்த பின்னர் 24-48 மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலகிவிடும். கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் தற்காலிகமானதுதான். ஆனால், அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு , மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.\nPre Diabetes என்பது சர்க்கரை நோய்க்கு முந்தய நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள் எந்தக் கடுபாடும்இன்றி வாழ்ந்தால், சில வருடங்களில் சர்க்கரை நோய் வரக்கூடும்.\nPre Diabetes நிலையில் இருப்பவர்கள் ஆரம்பத்திலே உணவுக் கட்டுப்பாடு , உடற்பயற்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.\nPre Diabetes நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை நோய் வரும் எனச் சோர்வு அடையத் தேவை இல்லை. Pre Diabetes நிலையில் இருந்து, சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்.\nஉடல் எவ்வாறு குளுக்கோஸை உருவாக்கி பயன்படுதிக்கொள்கிறது.\nஉணவு ஜீரணிப்பதால் குளுகோஸ் கிடைக்கிறது, கணையத்தின் பீட்டா செல் இன்சுலினை சுரக்கிறது.\nஇன்சுலின் : குளுகோஸை செல்களுக்குள் செல்ல உதவுகிறது.\nஇன்சுலின் மிகுதியான குளுகோஸை கல்லிரலில் கிளைகோஜென்னக மாற்றுகிறது.\nதசை , கிட்னி , கொழுப்பு செல்கள் குளுக்கோஸை ஏற்றுகொள்கின்றன.\nரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.\nகணையம் ஆல்பா செல் – குளுகோனை சுரக்கிறது.\nரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது.\nகணையம் : பீட்டா செல் இன்சுலினை சுரக்கிறது.\nகுளுகொகன் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றுகிறது.\nசாப்பிடவுடன் உணவிலிருந்து குளிக்கோஸ்-ஐ எடுத்துகொள்ளும் உடல் , சாபிடதபோது குளுகொகன் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றி எடுதுகொள்கிறது.\nHBA1C மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு ( இதுதான் முக்கியமாக பார்க்க வேண்டியது )\nகண் , சீறுநீரக பாதிப்பு 37% குறையும்\nஉடல் உழைப்பின்மை , உடல் பருமன், மன அழுத்தம், வாழ்கை முறை, அதிக மாவு சத்து உண்பது, அதிக கலோரி உணவு, தூக்கமின்மை , பரம்பரை, அதிக மது பழக்கம்\n2 ம் வகை சர்க்கரைக்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு\nஉடல் பருமன் உள்ள நப��்களுக்கு 80% சர்க்கரை நோய் வர வாய்ப்பிருப்பதை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.\nBMI(BODY MASS INDEX) 30 க்கு மேல் உள்ளவர்களுக்கு 22 க்கு குறைவாக இருப்பவர்களை காட்டிலும் சர்க்கரை நோய் வரும் வாய்புகள் அதிகம்.\nதொப்பை உள்ளவர்கள் அதிகம் விசறல் கொழுப்பு அழற்சி மார்கர்களை உருவாக்கும் , அதனால் செல்கள் இன்சுலினின் தூண்டுதளுக்கு வேலை செய்யாது. இந்த இன்சுலின் மறுப்பு தன்மையே சர்க்கரை நோய் வகை 2 க்கு காரணமாகிறது.\nபகல் நேரத்தில் தூக்கம் வரும்.\nகை , கால், உடல் வலி\nகால் வலி , கால் வீக்கம் . மதமதப்பு , எரிச்சல்\nசர்க்கரை நோயின் விளைவுகள் மிகவும் மோசமானவை\nசர்க்கரை நோயும் இருதய பாதிப்பும்\nசர்க்கரை கட்டுக்குள் இல்லை எனில் , இதயத்துக்குச் செல்லும் பெரிய ரத்த நாளங்களும் பாதிக்கபடும். சர்க்கரை நோயாளிகள் எல்லோருக்குமே மாரடைப்பு விரைவில் வரும் என்பது உண்மையும் இல்லை பொய்யும் இல்லை............\nசர்க்கரை நோயாளிகளுக்கு உடல்பருமன் , உயர் ரத்த அழுத்தம், சிகரெட் பிடித்தல், மது பழக்கம் ஆகிய காரணங்கள் ஒன்று சேரும்போதுதான் இதயம் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.\nசாதரணமாக இதயத்துக்குச் செல்லும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், நெஞ்சு வலி வருவதே தெரியாது . இதனால்தான் இரவு நேரத்தில் உணர்வே தெரியாமல் மாரடைப்பு எற்பட்டு இறக்கிறார்கள்.\nசர்க்கரை நோயும் பாதங்களில் பாதிப்பும்\nசர்க்கரை நோய் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால் , பாதமும் பாதிக்கப்படும்.\nசர்க்கரை நோய் காரணமாக ரத்தநாளங்கள் பாதித்தல் (PERIPHERAL VASCULAR DISEASE) எனும் பிரச்சனை எற்படும் . சர்க்கரை நோயாளிகள் , புகை பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் , இந்த பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nமெல்லிய ரத்த நாளங்கள் அதிக ரத்த குளுக்கோஸ் காரணமாக கடினமாகும். ரத்த ஓட்டம் குறையும் . செல்களுக்கு சத்து கிடைக்காது . நோய் எதிர்ப்பு செல்கள் பாதங்களுக்கு செல்ல முடியாது , அதனால் கால்களில் புண் ஏற்பட்டால் ஆறாது.\nசர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக சீறுநீரக பாதிப்பு வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது . சீறுநீரகம் வழியாக அல்புமின் என்ற புரதம் அதிக அளவு வெளியேறிவிடும் . அதே சமயம் கிரியாட்டினின் உடலில் இருந்து அதிக அளவு வெளியேறாமல் தங்கிவிடும் .\nரத்தத்தில் கிரியாட்டி��ின் எவ்வளவு இருக்கிறது என்ற பரிசோதனையும் , சீறுநீரில் எவ்வளவு அல்புமின் வெளியருகிறது என்ற பரிசோதனை செய்வதன் மூலம் – சீறுநீரக பாதிப்பை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் , சீறுநீரக பாதிப்புக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.\nயூரியா ஆண் 7 to 20 மி . கி / டெ. லி\nசீறுநீரகம் பில்டரிங் ரேட் குறைந்தால்\nசீறுநீரகம் மாற்ற வேண்டி வரும்\nஎண் 4,5 சீறுநீரகம அதிக பாதிப்படைந்து உள்ளதை காட்டுகிறது .\nரத்த சிவப்பனுகளை உற்பத்தி செய்தல்\nசீறுநீரகம் பாதிப்படையும் போது கழிவு நீக்கம் நடைபெறாது எனவே டயாலிசிஸ் செய்ய வேண்டி உள்ளது .\nகண் : டியாபெடிக் ரெட்டினொபதி\nசர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் ப்ரதியோகமாக வரகூடிய கண் நோய் இது. கண்களில் ரத்த குழாய்கள் விரிசல் விடும்போது , ஆரம்பத்தில் கண்களில் சிறுசிறு புள்ளி அளவுக்கு ரத்தம் கசியும்.\nஒரு கட்டத்தில் விழித்திரை முழுவதும் ரத்தம் கசியும்.\nஒரு சிலருக்கு புதிதாக ரத்தக் குழாய்கள் இந்தப் பகுதியல் வளர ஆரம்பிக்கும்.\nரெட்டினாவின் மையப்பகுதில் இருப்பது ‘மேக்குலா’ மிகசிறிய நுண்ணிய புள்ளி அளவுக்குத்தான் இருக்கும். சர்க்கரை நோயால் மேக்குலாவில் எற்படும் பிரச்சனைதான் மேக்குலோபதி.\nசர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கண்புரை நோய் வருவதற்கான வாய்புகளும் அதிகம்.\nசர்க்கரை நோயும் தாம்பத்திய குறைபடும்\nநீரிழிவு நோய் தாக்குதலினால் முதலில் பாதிகபடுவது நரம்பு மண்டலம் என்பதால் நீரிழிவு உள்ளவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். ரத்த நாளங்கள் பாதிபடைவதலும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு , பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடின்மை , உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர்.\nசர்க்கரை நோய் பாதிபிற்கான முக்கிய செயல்பாடுகள்\nகணையத்தின் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் பாதிக்கபடுதல்\nகணையம் இன்சுலினை சுரக்காமல் போவது\nசெல்கள் இன்சுலின் தூண்டுதலை ஏற்காமல் போவது\nகுளுக்கோஸ் ரிசெப்டர்கள் வேலை செய்யாமை\nகணையம் குறைந்த அளவு இன்சுலினை சுரப்பது\nஉணவின் மூலம் அதிக குளுக்கோஸ் உற்பத்தி , உணவுக் குடலில் வேகமாக குளுக்கோஸ் உட்கரிப்பு\nஅடிவயுற்று அடிபோஸ் திசு இன்சுலினை ஏற்காமல் போவது\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும்போது கல்லிரல் கிளைகோஜென்னை குளுக்கோசக மாற்றுவதில் சிக்கல் .\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுறிப்பு: சீறுநீரக கோளறு உள்ளவர்கள் காய்கள், பழங்களை ஆலோசனை பெற்று பின் சாப்பிடவும்.\nஎங்களுக்கு தெரிந்த இந்த விவரத்தை (சர்க்கரை நோய் பற்றிய விளிபுனர்வுகாக) பக்ரிந்துளோம். தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் Comment செய்யவும்.\nகாவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள்\nRoute of Kavery River காவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள் குடகு மலை ⬇️ 160 KM ⬇️ கிருஷ்ணராஜசாகர் அணை ⬇️ 70 K...\nகாவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள்\nRoute of Kavery River காவேரி ஆற்றின் நீரானது செல்லும் வழிகள் குடகு மலை ⬇️ 160 KM ⬇️ கிருஷ்ணராஜசாகர் அணை ⬇️ 70 K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/category/uncategorized/ledger/information-ledger/", "date_download": "2020-08-09T06:01:08Z", "digest": "sha1:5OQXFQ5XQV63TQAIC4UG46UGFPVG5GL4", "length": 47568, "nlines": 331, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Information | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\naathisoodi, aramseyavirumbu, asv, அறம், அறம் செய விரும்பு, அறிமுகம், ஆத்திசூடி, ஆத்திசூடி இணையத்தில், உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ஔவையார், ஔவையார் பாடல், ஔவையார் பாடல்கள், ககர வருக்கம், களஞ்சியம், சகர வருக்கம், சிறுவர் பாடல், செய, தகர வருக்கம், தந்தை தாய்ப் பேண், தமிழ், தமிழ் உயிரெழுத்துக்கள், தமிழ் பண்பாடு, தமிழ் மொழி, நகர வருக்கம், நன்றி மறவேல், பகர வருக���கம், பண்பாடு, பருவத்தே பயிர் செய், மகர வருக்கம், வகர வருக்கம், விரும்பு, kalanjiyam, language, mozhi, ouvaiyaar, ovaiyaar, ovvaiyaar, tamil, tamil mozhi, with english meaning, www.aramseyavirumbu.com\nஇந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம்.\nஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்கான “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான் இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம் செல்ல வேண்டியுள்ளது, அதற்காக திட்டங்கள் தீட்டி பயணத்திற்காக ஆயுத்தமாகி வருகிறோம்.\n“அறம் செய விரும்பு”வை திரு சிவகுமார் அறிமுக படுத்தியதில் இருந்து,\n“இந்த தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”\nஆர்வலர்கள் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிப்புகளை சமர்ப்பித்து களஞ்சியத்தை மேலும் மேலும் வலுவாக்க வேண்டுகிறோம்.\nஒரு வலுவான களஞ்சியத்தை உருவாக்குவோம் ஆத்திசூடியில் கேள்விகளோடும் அய்யங்களோடும் வருவோருக்கு பதிலளிப்போம், தமிழ் தெரிந்தோருக்கு ஆத்திசூடியின் மூலமாக மொழி விருந்து படைப்போம், ஆத்திசூடி தெரியாதோருக்கு பண்பாட்டை பகிர்ந்துதளிப்போம்\nஅரசியல், இந்திய, எதிர்ப்பு, ஒட்டு, ஒரு மாதம் தாமதம், குரல், சட்டமன்ற தேர்தல், சட்டமன்றம், சித்திரை, தமிழகத்தில் தேர்தல், தமிழகம், தேர்தல், தேர்தல் ஆணையம், நம்பகத்தன்மை, பங்குனி, மாநிலம், மாற்றம், மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம், வரிப்பண விரையம், வாக்கு எண்ணிக்கை முடிவுகள், வாக்குபதிவு, வேண்டுகோள்\nவாக்கு பதிவு நாள் : பங்குனி 30 (April 13th)\nமுடிவுகள் அறிவிக்கும் நாள் : சித்திரை 30 (May 13th)\nஇந்தியாவில் தமிழகம் பெரிய மாநிலங்களில் ஒன்று , 4.59 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் என்பது ஒரு சாதனையே இதை சிறந்த முறையில் சாத்தியமாக்க, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்.\nநிச்சியமாக மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம் இல்லாமல் இது சாத்தியம்மில்லை. இது போன்ற முயற்சிகள் தான் மிண்ணணு இயந்திரங்கள் கண்டுபிடிப்புக்கான காரணமும் கூட. மேலும் கவனிக்க வேண்டிய மற்ற சில காரணங்களில் செலவை குறைத்தல், ஆள் பற்றாக்குறை சமாளித்தாலும் அடங்கும்.\nஇதுவரை சரி, ஏன் முடிவுகள் தெரிவிக்க ஒரு மாதம் தாமதமாக்க வேண்டும் இதற்கு தேர்தல் ஆணையம் கூறும் முக்கிய காரணம் – தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பதால் என்பதுதான்.\n–> தேர்தல் போன்ற பெரிய காரியங்களுக்கு சம்மந்தபட்ட ஆணையங்கள், ஆணைய ஊழியர்கள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களை பணியில் அமர்த்துகிறது. இப்படி இருக்க எப்படி ஆள்பற்றாக்குறை ஒரு காரணமாகும் .\n–> மற்றும் வாக்குபதிவு நடக்கும்போதே அந்த இயந்திரங்களில் பதியப்படும் வாக்குகள் எண்ணப்பட்டுவிடுகிறது. கடைசியில் அனைத்து இயந்திரங்களில் இருந்து அந்த எண்ணிக்கையை எடுத்து ஒருங்கிணைத்து முடிவுகள் வெளியிடப்படும். மிண்ணணு இயந்திரங்கள மூலம் வாக்கு எண்ணிக்கை பெறும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டது.\n–> இவை ஒருபுறம் என்றால், தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் சாத்தியம் என்றால் – ஏன் அதை வாக்குகள் எண்ணப்படும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக இருக்க கூடாது (சித்திரை 30 மற்றும் 31)\n–> இத்தோடு இல்லாமல் ,ஒரு மாத கால இடைவேளியில் இந்த இயந்திரங்கள் எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் வரை, சட்ட விரோத செயல்களிருந்து பாதுகாக்க பல்வேறு காரணங்களுக்காக ஆள் மற்றும் பணவிரையம் ஆகலாம்.\n–> இவை அனைத்தையும் கடந்து கடைசியாக, சித்திரை 30 வெளியாகும் முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்\nஇதறக்கு இடையில் ஏதேனும�� சட்டவிரோத செயல்கள் நடந்தால், இயந்திரங்கள் சேதபடுத்தப்பட்டால், திருடப்பட்டால் மற்றும் பல கரணங்களால் மீண்டும் தேர்தல் நடைபெறுமேயானால் இந்த தேர்தல் செலவு மக்கள் வரிப்பண விரையம் மட்டும் இல்லாமல் இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் அர்த்தம் சிதைக்கப்படும்.\nஇந்த தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட அரசியல் கட்சிகளின் குரல் உரக்க ஒலிக்கவேண்டும்\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\n62nd, அரசியல், அரசு விடுமுறை, இந்திய, இந்திய அரசியல் சட்டம், இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள், இந்திய குடியரசு தினம், இந்தியா, இராணுவ அணிவகுப்பு, குடியரசு, குடியரசு தினம், கொடி ஏற்றம், ஜவாஹர்லால் நேரு, தொழிற்கட்சி, பள்ளி சிறப்பு பாடங்கள், பிரிட்டிஷ், மகாத்மா காந்தி, முதல் சுதந்திர போராட்டம், முனைவர் ராஜேந்திர பிரசாத், வட்ட மேசை மாநாடு, வாழ்த்துக்கள், best wishes, Dr. Rajendra Prasad, gov.in, Government holiday, India, india constitution assembly, india parliment, india republic day, indian constitution, Jawarharlal Nehru, lok sabha, lower house, national flag, parliment, politics, rajya sabha, republic day, round table conference, upper house\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nஇந்திய குடியரசு தினம் என்றால் என்ன என்று தொடங்கி பல கேள்விகள், இதில் சில கேள்விகளுக்கு அறிந்த விடையை பகிர்ந்து கொள்கின்றேன்.\nசரி, இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் – ௨௬ ஜனவரி ௧௯௫௦ (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது. இந்த புரிதல் நம் அனைவருக்கும் அவசியமென்றே கருதிகின்றேன்.\nவரலாறு ௧௮௫௭ (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,\n௧௮௫௭ (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.\n௧௮௯௨ (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.\n௧௯௧௭ (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.\n௧௯௧௯ (1919) – இந்திய ஆட்சி சட��டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.\n௧௯௨௦ (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்\n௧௯௨௪ (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்\n௧௯௨௮ (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள் திரு சி.ஆர்.தாஸ், திரு சத்யமூர்த்தி, திரு முகமது அலி சின்னா, திரு புலாபை தேசாய்.\n௧௯௨௯ (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது\n௧௯௩௨ (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு – மகாத்மா காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.\n௧௯௩௨ (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.\n௧௯௩௫ (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.\n௧௯௪௧ (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.\n௧௯௪௬ (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.\n௧௯௪௭ (1947) – ஆகஸ்டு ௧௪ – ௧௫ (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முற���யாக ஏற்றுகொண்டது.\nஇந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில் ௧௯௪௯ நவம்பர் ௨௬ (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.\n௧௯௫௦ (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.\nஇந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.\n௧௯௫௨ (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௧ (1) >>\nதகவலுக்கு நன்றி _/\\_ – “நமது பார்லிமென்ட் (தமிழில்) – தம்பி சீனிவாசன்”, பிரசுர பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசாங்கம். விக்கிபீடியா.\n௬௨(62) வது இந்திய குடியரசு தினம் – பகுதி ௧(1)\n62nd, அரசியல், அரசு விடுமுறை, இந்திய, இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள், இந்திய குடியரசு தினம், இந்தியா, இராணுவ அணிவகுப்பு, குடியரசு, குடியரசு தினம், கொடி ஏற்றம், ஜவாஹர்லால் நேரு, பள்ளி சிறப்பு பாடங்கள், முனைவர் ராஜேந்திர பிரசாத், வாழ்த்துக்கள், best wishes, Dr. Rajendra Prasad, gov.in, Government holiday, India, india republic day, Jawarharlal Nehru, national flag, politics, republic day\nகுடியரசு தினம் என்றவுடன் முதலில் நினைவிருக்கு வருவது அரசு விடுமுறை பின் இதை தொடர்ந்து கொடி ஏற்றம், இராணுவ அணிவகுப்பு எப்படி ஆரம்பித்து அன்று முழுவதும் தேசிய கொடியை சட்டையில் அணிந்து தேச பற்று உள்ளது என்று காட்டிகொள்வது வரை நீளும்\nஇவைகள் தவிர சில கேள்விகளும் உண்டு\n*) குடியரசு தினம் என்றால் என்ன\n*) சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்று ஏன் இரண்டு தினங்கள்\n*) இந்திய குடியரசு ஆனதின் வரலாறுதான் என்ன\n*) மகாத்மா காந்தி ஏன் எந்த குடியரசு பதவிக்கும் வரவில்லை\n*) முனைவர் ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு எப்படி முதல் குடியரசு தலைவர், முதல் பிரதமர் ஆனார்கள்\n*) இந்திய சுதந்திர வரலாற்றை போல் ஏன் குடியரசு வரலாற்றையும் பள்ளி சிறப்பு பாடங்கள் ஆக்கக்கூடாது குறைந்தது அரசியல் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படும்.\nஇந்த ��ேள்விகள் அணைத்திருக்கும் பதில் தெரியாவிட்டாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன் அதை அடுத்த பதிவாக முயற்சிக்கின்றேன்.\nஇந்திய குடியரசு தினம் (விக்கியில்) >>\n௬௨(62) இந்திய குடியரசு தினம் (அரசு பொது இணையதளத்தில்) >>\nமாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு\nமேற்கூறியது மகாத்மா காந்தி பொன்மொழி.\nசென்னை ஊர்க்காவல் படையில் சேர ஒரு வாய்ப்பு, விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது – கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா அறிவிப்பு.\n*) தகுதி – அகவை 18 – 50குள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.\n*) படி – இரவு ரோந்து பணி ரூபாய் 75, போக்குவரத்து பணி ரூபாய் 65, சிறப்பு பணி ரூபாய் 65, கவாத்து பணி ரூபாய் 27,\n*) ஊக்குவிப்பு – முதல்வர் பதக்கம், பிரதமர் பதக்கம், குடியரசு தலைவர் பதக்கம்.\n*) சலுகைகள் – காவல் துறையின் பணி இடங்களுக்கு முன்னுரிமை.\n*) இலவசம் – சீருடை, தொப்பி மற்றும் காலனி.\nதொடர்புக்கு – காவல் துறை உதவி ஆணையர் அலுவலகம், ஊர்க்காவல் படை தலைமையிடம், எப்-1 , சிந்தாதிரிப்பேட்டை காவல் வளாகம், சென்னை – 600002, தொ.எண்: +91 44 23452441, 23452442\nஇதை தேசிய ஊரக வேலைவாயிப்பை போல் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வசிப்பிடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்த இந்த பிரிவில் சேரலாம். இது ஒரு வேலையாக இல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் சேவையாக இருக்கும் பட்சத்தில் கல்லூரி இளைஞர்களுக்கு ஏற்றது – சமூகத்தில் இணைய நல்ல வாய்பாக்கிகொள்ளலாம், சமூக புரிதலுக்கு உதவும்.\nகிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சை அடைய – கிராமப்புற தொழில் வளர்ச்சி அவசியம்\nகண்ணால் கண்டதும் – காதால் கேட்டதும்; தீர விசாரிப்பது மெய்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முங்கில் அடிப்படையிலான கை வினைபொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் கண்காட்சிக்கு சென்றுரிந்தேன் அங்கே கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – சற்று தாமதமே இருபினும் ‘தகவலும் ஒரு சொத்து’ பாருங்க 😉\n“வடிவமைத்தல் மற்றும் பொருட்கள் உற்பத்தி தேசிய மையம்” நடத்தும் “முங்கில் பொருட்கள் உற்பத்தி கல்வி கழகம், அகர்தலா, திருப்புரா” சில குறும் பட்டய படிப்புகளை (45 நாட்கள் & 90 நாட்கள்) நடத்துகிறது. உற்பத்தி மற்றும் அன்றி சந்தைபடுத்தும் முறைகள் ஏற்றுமதி வாய்ப்புகள் தேசிய அளவிலான உக்க திட்டங்களும் போன்றவையும் பரிமாரப்படுகிரதா��், இந்த படிப்புகள் இலவசமாக அளிக்கபடுகிறது என்பதுதான் சிறப்பு. கல்வி கட்டணம் மற்றுமே இலவசம் என்றும், உணவு மற்றும் இருப்பிடம் கற்போரை சார்ந்தது – இவை சார்ந்த உதவிகள் அளிக்கப்படும் என்றும் தகவல் தரப்பட்டது.\nஇது போன்ற திட்டங்கள் சுயதொழிலில் ஆர்வம் கொண்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகபடுத்தும் மற்றும் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும். இத்திடங்களையும் கிராமப்புற மக்களையும் எப்படி இணைப்பது ஹ்ம்ம் சமுக நலனுக்காக இயங்கும் சில அமைப்புள்கள் இதில் இடுபடலாம். ஆர்வம் உள்ளவர்களை உக்கபடுத்தி பொருளுதவி (முழு/ பங்கிட்டு) செய்து அவர்களை வெற்றி பெற செய்யலாம்.\nஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியவேண்டும் மற்றும் வடகிழக்கில் அமையபெற்றது போன்றவை தடைக்கற்களாக இருக்க வேண்டும் இருபினும் தடை கற்களையும் வெற்றி படிகளாக மாற்றி அமைக்கும் திறமை நம் இளைஞர் இடத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-569/", "date_download": "2020-08-09T06:11:06Z", "digest": "sha1:MKTP67DHI4LSU2SFODTWKYACAHW7S5RM", "length": 11192, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்று பிருத்தானியாவில் 569 இறப்புகள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇன்று பிருத்தானியாவில் 569 இறப்புகள்\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nஇன்று பிருத்தானியாவில் 569 கொரோனா இறப்புகள்,4.244 பேர் தொற்று.\nபிருத்தானியாவில் இதுவரை33.718 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள்,2,921 பேர் இறந்துள்ளார்கள், இதுவரை 135 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nPrevious Postஇன்று, இத்தாலியில் 760 கொரோனா இறப்புகள்\nNext Postபிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 471 பேர் ���லி \nடெல்லி ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று\nஸ்பெயினில் கொரோனா ; ஸ்பெயினில் 674 புதிய கொரோனா மரணங்கள்\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் உரை பிற்போடப்பட்டுள்ளது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 564 views\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 524 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 478 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 440 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 359 views\nமக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்\n’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’\nநோர்வேயில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்\nதறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு\nஏகமனதாக செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசியபட்டியலுக்கு தேர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/up-english-teacher-suspended-after-fails-to-read-english-video.html", "date_download": "2020-08-09T05:53:35Z", "digest": "sha1:7YMF772XQQEQ4LMXHHGO23HTCTWGGOON", "length": 8711, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UP English teacher suspended after fails to read english video | India News", "raw_content": "\n'.. 'மாணவர்கள் முன் இங்லீஷ் படிக்க திணறிய ஆசிரியர்'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரப் பிரதேசத்தின் உன்னாவோவை அடுத்த சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியிக்கு மாவட்ட நீதிபதி திடீர் சோதனைக்கு சென்றுள்ளார்.\nஅப்பள்ளிக்கு சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா என்பவர், அந்த பள்ளியில் இருந்த ஆங்கில ஆசிரியரை அழைத்து, ஆங்கில புத்தகத்தை எடுத்து கொட���த்துள்ளார். அந்த ஆசிரியர் யோசிக்க, அவரிடம், அந்த புத்தகத்தில் இருந்த சில ஆங்கில வரிகளை சுட்டிக் காட்டி, அதை வாசிக்கச் சொல்கிறார்.\nஆனால் ஆசிரியரோ, அந்த ஆங்கில வரிகளை வாசிக்கத் திணறுகிறார். அதன் பின், அதில் கூறியவற்றை விளக்க முற்படுகிறார். ஆனால், இதற்கு கோபப்பட்ட அதிகாரி, ‘நான் உங்களை மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்லவில்லை. இதில் இருப்பதை அப்படியே படியுங்கள்’ என்று காட்டமாகக் கேட்கிறார்.\nஅதற்கு அந்த ஆங்கில ஆசிரியர் திணற, மற்ற அதிகாரிகளைப் பார்த்து, ஒரு ஆசிரியரான இவர், இந்த புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை வாசிக்கவே திணறுகிறார். ஆகையால் இவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்' .. கலங்கவைக்கும் வீடியோ\n'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்\n'ஐயோ பாவம்'...'மாடுகள் எல்லாம் குளிர்ல நடுங்குது'...'ஸ்வெட்டர்' வாங்க நிதி ஒதுக்கிய நகராட்சி\n'சொந்தக்காரங்க இறந்துட்டாங்கனுதான் லீவு எடுத்தா.. அதுக்கு போயி'.. 'கொடூர ஆசிரியர்'.. 'ப்ளஸ் 1 மாணவி எடுத்த சோக முடிவு'.. 'ப்ளஸ் 1 மாணவி எடுத்த சோக முடிவு\n'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ\n'தரையில் உருண்டு அழுது புரண்ட'.. தலைமை ஆசிரியை.. 'தொடக்கப் பள்ளியில் நேர்ந்த பரிதாபம்\nதன்னை விட 'வயது' குறைந்த எம்.எல்.ஏவை 'மணக்கும்' அதிதி.. யாருன்னு தெரியுதா\n'நிர்வாண சிலைகளைக் காட்டி'.. 'வகுப்பறையில் கணித ஆசிரியரின் செயலால்'.. அதிர்ந்த மாணவிகளின் பெற்றோர்\n‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோ'.. ஆசிரியர் மீது கொதித்தெழுந்த பெற்றோர்\n‘அசந்த நேரத்தில்’.. ‘தந்தையின் பைக்கை இயக்கிய சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘வெடித்து சிதறிய போன்’.. சார்ஜ் போட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n'நீ பாடும்மா செல்லம்'... 'ட்யூனா முக்கியம்'..'அதுவும் அந்த வெட்கச்சிரிப்பு வேற லெவல்'... வைரல் வீடியோ\n...'தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து'...ரணகளமான கல்யாண வீடு\n'கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. தெறி ஹிட் அடித்த வீடியோ\n'2.77 ஏக்கர் நிலம் யாருக்கு'...'அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு'...ஹை அலெர்ட்டில் முக்கிய இடங்கள்\n'4-ஆம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆசிரியர் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்து மக்கள் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/boyfriend-what-he-did-to-scare-his-girlfriend-after-an-argument.html", "date_download": "2020-08-09T05:24:48Z", "digest": "sha1:NPQZ7BG7QWOANZ24UZILYXZSPBKJVLB4", "length": 8591, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Boyfriend what he did to scare his girlfriend after an argument | World News", "raw_content": "\n'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவாக்குவாதம் செய்துகொண்டிருந்த தன் காதலியை பயமுறுத்த, திடீரென எதிர்திசையில் காரை ஓட்டிச் சென்ற இளைஞரின் செயலால், வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயினர்.\nசீனாவில், ஜியாங்சு மாநிலத்தில், டாய்ஸோவ்-ஜென்ஜியாங் எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில், ஓர் இளைஞனும், அவரது காதலியும் சென்றுக் கொண்டிருந்தனர். காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியநிலையில், காதலியின் பேச்சை நிறுத்த இளைஞர் முயற்சி மேற்கொண்டார்.\nஆனால் முடியாததால், காரின் வேகத்தை குறைத்த அந்த இளைஞர், திடீரென தான் வந்த திசையிலிருந்து யூ டர்ன் எடுத்து, எதிர்திசையில் திரும்பினார். அப்போது எதிரே வந்த கார்கள் மீது மோதும் விதமாக சென்றதால், காரிலிருந்து அந்தப் பெண் அலறினார். மேலும் அவர், ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்கு என்ன பைத்தியமா’ என்று இளைஞரை பார்த்து கத்த ஆரம்பித்தார். எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று எதிர்திசையில், அதிவேகமாக வந்ததால், மற்ற கார் வாகன ஓட்டிகள் பயந்துபோயினர்.\nமேலும், திட்டியப்படியே தங்களது காரில் ஒதுங்கி சென்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கார்களை, அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற கார் கடந்து சென்றது. இதுகுறித்து ஜென்ஜியாங் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நடைப்பெற்று வருவதால் இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் இ���்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ‘டெய்லி மெய்லில்’ வெளியிடப்பட்டுள்ளன.\n‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..\n‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..\n..சொந்த 'கல்யாணத்துக்கே'..லேட்டா போன மாப்பிள்ளை\n‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..\n‘ஸ்டோரீஸ் வசதியை நீக்கும் பிரபல செயலி’.. ‘இனி குரூப்களில் இது கிடையாது’..\n‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘இவன் இளவட்டமும் கிடையாது’... ‘தனக்குத் தானே பேசிக்கிறான்’... ‘தவானின் விநோத செயலை’... ‘வீடியோ எடுத்து வெளியிட்ட ரோகித்’\n‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..\n‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது'... கமலின் ஆவேச வீடியோ\n‘போட்டியின் நடுவே நொடியில் தாக்கிய மின்னல்’.. ‘சுருண்டு விழுந்த வீரர்கள்’.. ‘வைரலாகும் அதிர்ச்சி வீடியோ’..\n‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-walnuts-003378.html", "date_download": "2020-08-09T05:14:21Z", "digest": "sha1:2PDDHL3DWJXFK6E2KCUQEQDCYVLIBLNE", "length": 18297, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!!! | Health Benefits Of Walnuts - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் சில எளிய இயற்கை வழிகள்\n17 min ago எந்த மருந்துமே இல்லாமல் உங்களின் செக்ஸ் செயல்திறனை அதிகரிக்க இந்த விஷயங்களை பண்ணுனா போதும்...\n31 min ago சொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n1 hr ago அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள கொரோனாவின் புதிய அறிகுறி... ஜாக்கிரதையா இருங்க...\n2 hrs ago தப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை ���ெச்சிடும்...\nNews ‘பாமெர்ஸ்டன்’ ஓய்வு பெறப் போறாராம்.. எலி பிடிக்கிற வேலைக்கு யாராவது அப்ளை பண்ணப் போறீங்களாய்யா\nMovies எங்களுக்கு புடிச்ச எமோஜி குப்பைத் தொட்டி தான்.. கிம் கர்தாஷியனையே பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports விடாமல் துப்பாக்கிச்சூடு.. அலறி அடித்துக் கொண்டு ஓடிய கிரிக்கெட் வீரர்கள்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nAutomobiles பயணிகள் வாகன விற்பனை பிரிவை விற்க சீன நிறுவனத்துடன் பேச்சு... டாடா விளக்கம்\n கொரோனா காலத்திலும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 189 பங்குகள் விவரம்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவால்நட்ஸ்(WALNUTS) எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது. வால்நட் பிற பருப்புகள் போலவே வளர்க்கப்பட்டாலும், இதில் எண்ணில் அடங்கா நன்மைகளை கொண்டுள்ளது. இத்தகைய வால்நட்ஸை நம் உணவு முறையில் தினமும் சேர்க்க வேண்டும்.\nகுறிப்பாக இந்த பருப்புகள் பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் பாலூட்டுவது போன்ற நேரங்களில் சிறப்பு அனுகூலங்களை கொடுக்கிறது. வால்நட்ஸ் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்று அறியப்படுகின்றன. இது பண்டைய காலத்திலிருந்தே மிக அதிகமாக உணவு தயாரிப்பில் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉணவுக்கட்டுப்பாட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. எவ்வித முயற்சி இல்லாமல் தினசரி உணவை சமப்படுத்த உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு, தினமும் 8-10 பருப்புகள் உண்பதன் மூலமாக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்களையும் அதிக அளவில் பெறலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.\nவால்நட் உட்கொள்வதால், இதயம் வலிமை அடைகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த ஓட்ட அமைப்பில் சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் கொழுப்பை குறைப்பதால் கிடைக்கும் நன்மைகளான இளமை மற்றும் நோயற்ற இதயத்தை அடைய வழிவகுக்கிறது.\nவால்நட்ஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைக்கு சமமான புரதங்களை உடலுக்கு வழங்குகிறது. இது, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் நிறைந்த உணவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஇந்த பருப்பை ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்க முடியும். குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்களுக்கு மிகவும் உதவுகிறது.\nவால்நட்ஸ் பற்றிய மற்றொரு உடல் நன்மையானது, எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். நிறைய பெண்கள் 40 வயதில் சந்திக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்னும் பிரச்சனையை, வால்நட் பருப்புகளின் வழக்கமான பயன்பாட்டினால் நிச்சயம் தடுக்க முடியும்.\nவால்நட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். இந்த நலனுக்காக, இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.\nவால்நட்ஸ், தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி எதிர்கொள்ளும் அமைதியின்மையை குணப்படுத்துகிறது . இந்த அறிகுறி கர்ப்பிணி பெண்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே வால்நட்ஸ்களை சாப்பிடுவதால், இந்த சிக்கலிலிருந்து விடுபடலாம். மேலும் அமைதியான தூக்கம் கண்டிப்பாக ஒரு மனஆற்றல் நிறைந்த மனநிலையை கொடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஅமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள கொரோனாவின் புதிய அறிகுறி... ஜாக்கிரதையா இருங்க...\nதப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை வெச்சிடும்...\nஉடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றணுமா இதோ சில எளிய வழிகள்\nசீனாவில் பரவும் புதிய வைரஸ்.. 7 பேர் உயிரிழப்பு.. 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அறிகுறிகள் என்ன\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா\nஏன் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா\nகலோரி அதிகமாக இருந்தாலும் இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தான்…\nகொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா\nஒரு நாளைக்கு இத்தனை தடவைக்கு மேல கசாயம் குடிக்காதீங்க... இல்லன்னா அதுவே உங்களுக்கு எமனாயிடும்...\nஇந்த இலை சாற்றை குடித்தால் போதும், கட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிடும்…\nநீங்க அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..\nஎடையை வேகமாக குறைக்க வெறும் 5 நிமிடத்தில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஜூஸ்களில் ஒன்றை குடிக்கவும்...\nமொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…\nகல்லீரலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து கல்லீரலை பாதுகாக்க இந்த ஜூஸை தினமும் குடிங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/01/blog-post_896.html", "date_download": "2020-08-09T06:15:44Z", "digest": "sha1:CMZCIBPJXN7UQWXU45IMAZLG2SCDYSNS", "length": 10051, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சாட்சி நதி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு வழியாக நேற்றி பிரயாகையை முடித்தேன். ஏகப்பட்ட பிராஜக்டுகள். [சிக்கல்களைப்பற்றி எழுதியிருந்தேனே] அங்கே இங்கே என்று அலைச்சல். பல அத்தியயாங்களை விமானநிலையத்திலும் விமானத்திலும் வைத்துத்தான் வாசித்தேன்.\nபிரயாகையை முடிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. அதாவது கங்கைதான் இந்த ஒட்டுமொத்த காவியத்துக்கும் மையம் என்று தோன்றியது. ஆரம்பம் முதல் கங்கை எல்லா நாவல்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nநேரடியாகப்பார்த்தால் கங்கைக் கரையில்தான் அத்தனை நாடுகளும் இருக்கின்றன. அவர்களுக்குள்ளே mode of transportation கங்கைதான். ஆகவே கங்கை வந்தபடியேதான் இருக்கும். பயணம் எல்லாம் கங்கையிலேதான்\nஆனால் இன்னொருவகையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கங்கை ஓடிக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றுகிறது. கங்கையை ஒரு பெரிய காலப்பிரவாகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது\nஷோலக்கோவின் And Quiet Flows the Don வாசிக்கையில் வயசு 16. இப்போதும் அந்த நதிதான் முக்கி���மானதாகத் தோன்றுகிறது. அந்த நதியின் கரையிலேதான் ஒரு இதிகாசம் போல அத்தனைபோர்களும் நடந்து முடிகின்றன.இந்நாவலில் கங்கை அந்த நதியைப்போல இருக்கிறது. வெண்முரசு என்பதற்குப்பதில் கங்கையை வைத்துக்கூட ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆன்மா அறியாதது உடல் அறிந்தது\nதுர்வாசர் முதல் துர்வாசர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/01/20/214900/", "date_download": "2020-08-09T05:18:29Z", "digest": "sha1:GZAEQNU6KMLYMLOK3RZWCBPZJ3UJDDG4", "length": 7826, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "முதலாம் தரத்திற்கான வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் - ITN News", "raw_content": "\nமுதலாம் தரத்திற்கான வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்\nமானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியல் 0 24.ஜூலை\nஇன்றைய வானிலை 0 10.மார்ச்\nநத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் 0 24.டிசம்பர்\nமுதலாம் தரத்திற்கான வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதலாம் தர வகுப்பறையில் 35 மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கமுடியுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிப்பதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஅதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை ஆரம்ப வகுப்பிற்கென ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் இதுவரை எதிர்கொண்ட அழுத்தங்கள் மற்றும் முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/07/01221659/1481881/Sri-Lanka-Port.vpf", "date_download": "2020-08-09T05:07:54Z", "digest": "sha1:4W2ZG4MNUT5RDT4IQLTXCVEFZD2JM7BM", "length": 11071, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை\" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை\" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகத்தினரை அலரி மாளிகையில் சந்தித்த அவரிடம் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை, இந்தியாவிடம் வழங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறினார்\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\n��க்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமாஅவசியமா - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ\nகள்ளச்சாவி போட்டு டூவீலர் திருட்டு - கொள்ளையரின் சிசிடிவி காட்சி வெளியீடு\nசென்னையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nகேரள விமான விபத்தில் 17 பேர் பலி - அமெரிக்க அரசு இரங்கல்\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.\nஇலங்கை தாதா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் - தாதா முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அம்பலம்\nஇலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.\nராஜபக்ச கட்சி மட்டும் 144 இடங்களை கைப்பற்றி வெற்றி - இலங்கை பிரதமராக 9ந் தேதி பதவியேற்கிறார் ராஜபக்ச\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச, வரும் 9ந் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.\nஇருதரப்பினர் ஆதரவு முழக்கம் எழுப்பி சலசலப்பு - இரு தரப்பையும் தடியடி நடத்தி கலைத்த போலீஸ்\nஇலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.\nபைக் சாகசம் - அசத்தும் பெண்\nஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nலெபனான் வெடி விபத்துக்கு நடுவே பியானோ வாசித்த மூதாட்���ி\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவம், உலகையை உலுக்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/On-his-birthday-special-much-awaited-AA20-is-now-titled-Pushpa-first-look-released", "date_download": "2020-08-09T05:04:20Z", "digest": "sha1:5DAD26M552WZHR2BPOLZAGMRRIHHZRSO", "length": 15771, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது\nதெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று உலகளவில் மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் வழங்கி அனைத்து ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன்.\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்த தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது.\nதெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா” . இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.\nஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.\nபிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்ட���டப்படுவது குறிப்பிடத்தக்கது.\nபோலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nஉலகளவில் அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான உருவாகும் இருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nகுடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் நடிகர் சூரி\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/05/admission-to-mbbs-bds-degree-course.html", "date_download": "2020-08-09T05:28:02Z", "digest": "sha1:CCGESQI3E4PNH2FPWFBG2H6A3VTOZPRU", "length": 3793, "nlines": 122, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: Admission to M.B.B.S / B.D.S Degree Course 2012 - 2013 Session.", "raw_content": "\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37304-5?tmpl=component&print=1", "date_download": "2020-08-09T05:59:34Z", "digest": "sha1:GRHECCZCU6EI4BFAIASNNIQXXHI4JFHW", "length": 52945, "nlines": 58, "source_domain": "keetru.com", "title": "மார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்", "raw_content": "\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2019\nவெளியிடப்பட்டது: 27 மே 2019\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nகாரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில்டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.\nகாரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், “எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது.\nஏனெனில் அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது; கஞ்சத் தனமில்லாதது; அகங்கார மற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும்; என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்” என்று எழுதினார். ஆழ்ந்த கருத்துகளைக் கவிதை நடையில் எழுதும் ஆற்றல் காரல் மார்க்சுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அமைந்துவிட்டது.\nமார்க்சு எழுதிய இக்கட்டுரையும் மற்றும் ஆறு கட்டுரைகளும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\n‘டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரசு ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தில் வேறுபாடு’ எனும் தலைப்பில், மார்க்சு தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார். டெமாக்ரிடஸ், எபி கூரசு இருவருமே நாத்திகர்கள். ஆயினும் டெமாக்ரிட சைவிட எபிகூரசின் ஆய்வும், தத்துவமும் உயர்ந்தவை என்பது மார்க்சின் மதிப்பீடாகும். இக்கட்டுரையில் எபிகூரசை, கீழ்க்குறித்துள்ள லுக்ரிடசின் புகழ் மொழிகளை மேற்கோள் காட்டி மார்க்சு பாராட்டியுள்ளார்.\n“பிணம் போல் கனத்த மதத்தின் சுமை தாங்காமல் மனிதக் கண்ணுக்கும் புலப்படாதபடி மனித வாழ்வு முட்டிபோட்டு ஊர்ந்தது. முரண்டு பிடித்த தனது ஊனக் கண்களைக் கிரேக்கத்தின் ஒரு மனிதன் உயர்த்தினான். முதலில் முதுகெலும்பை நிமிர்த்தினான். துணிவோடு எதிர்கொண்டான். கடவுள்கள் பற்றிய கதைகள் அவனை நொறுக்கவில்லை. வானத்தின் மின்னல் ஒளியும் இடியும் அவனை அசைக்கவில்லை. அவனது காலடி யில் மதம் வீழ்ந்து நசுங்கியது. அவனது வெற்றியால் நாமெல்லாம் வானமளவுக்கு உயர்ந்தோம்.”\n1841 ஏப்பிரல் 15 அன்று ஜெனா பல்கலைக் கழகம் காரல் மார்க்சுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்போது மார்க்சுக்கு அகவை 23.\nரைன்லாந்து பகுதியின் தலைநகரான கொலோனில் 1842இல் ‘ரைனிஷி ஷெய்டுங்’ என்ற நாளேடு தொடங்கப்பட்டது. 1842 மே மாதம் அதில் பத்திரிகைச் சுதந்தரம் பற்ற��� மார்க்சு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், “வாழ்வதற்கும் எழுதுவதற்கும் மனிதன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து உயிர்த்திருப்பதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்வான்” என்று எழுதினார். அதன்படியே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.\n1842இல் அந்நாளேட்டின் ஆசிரியரானார். பிரடெரிக் எங்கெல்சு இங்கிலாந்தில் இந்நாளேட்டின் நிருபராக இருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி வந்தார். மார்க்சும், எங்கெல்சும் நேரில் சந்திப்பதற்கு முன்பே, இந்த நாளேட்டின் மூலம் இருவரும் அறிமுக மாகியிருந்தனர். ரைனிஷி ஷெய்டுங் நாளேட்டிற்கு நான்கு மாதங்களே மார்க்சு ஆசிரியராக இருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் திறனாய்வு செய்ததால், அரசு இந்நாளேட்டை வெளியிடுவதற்குத் தடை விதித்துவிட்டது.\n1843 சூன் 19 அன்று காரல்மார்க்சும் ஜென்னியும் திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலான இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அப்போது மார்க்சின் அகவை 25. ஜென்னியின் அகவை 29.\nபிரஷ்யாவில் (செருமனி) இருந்து கொண்டு பத்தி ரிகை நடத்த முடியாது என்பதால், பாரிசு நகரிலிருந்து அர்னால்டு ரூகே என்பவருடன் இணைந்து புதிய பத்திரிகை நடத்துவதற்காக, மார்க்சும் ஜென்னியும் 1843 அக்டோபரில் பாரிசில் குடியேறினர். 1844 சனவரி யில் ‘ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு’ என்ற பெயரில் இரட்டை இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் அர்னால்டு ரூகே - காரல் மார்க்சு என அட்டையில் குறிக் கப்பட்டிருந்தது. இம்முதல் இதழே இறுதி இதழாகவும் அமைந்துவிட்டது. பிரஷ்ய அரசு (ஜெர்மன்) தனது நாட்டுக்குள் இப்பத்திரிகை நுழையத் தடை விதித்தது. மேலும் மார்க்சு தன் சொந்த நாடான பிரஷ்யாவுக்குள் நுழைந்தால் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.\nஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு இதழில் மார்க்சு, ‘ஹெகலின் உரிமையின் தத்துவம் பற்றிய விமர்சனத் திற்குப் பங்களிப்பு: ஓர் அறிமுகம்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். 13 பக்கங்கள் கொண்ட அக்கட்டுரையில் தான் மார்க்சின் புகழ்பெற்ற - ‘மதம் மக்களுக்கு அபின்’ எனும் சொற்கோவை இடம்பெற்றுள்ளது. அதன் முழுமையான பத்தி கீழே தரப்பட்டுள்ளது.\n“மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அந்த மதம் எனும் ஆன்மீக வாசனையைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான மறைமுகப் போராட்டமே மத ரீதியான துன்பம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடே - உண்மையான துன்பத்துக்கு எதிரான கண்டனமே. மதம் என்பது; ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மநேய மற்ற சூழல்களின் ஆன்மநேயம். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்தை ஒழிக்க உண்மையான இன்பத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நடப்புச் சூழல்கள் பற்றிய மாயைகளைக் கைவிடச் செய்ய, அந்த மாயைகளைத் தாங்கி நிற்கும் சூழல்களைக் கைவிடச் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மதம் மீதான விமர்சனம் என்பது மதம் எனும் ஒளி வட்டத்தைக் கொண்ட கண்ணீர் வாழ்வு பற்றிய முதல் விமர்சனமாகும்.”\nமதம் நீடித்திருப்பதற்கான அடிப்படைச் சூழலை மாற்றாமல், மதத்தை ஒழிக்க முடியாது என்கிற இம் மாபெரும் கருத்தை, மார்க்சு தன் 26ஆம் அகவையில் கண்டறிந்தார் என்பது பெருவியப்புக்குரியதாகும்.\nமேலும், இதே கட்டுரையில் மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளும் இடம்பெற்றுள்ளது: “ஒரு பௌதிக சக்தியானது இன்னொரு பௌதிக சக்தியா லேயே தூக்கி எறியப்படும். ஆனால் சித்தாந்தமும் கூட ஒரு பௌதிகச் சக்தியாக மாறும் - எப்போது எனில், அது மக்கள் திரளைக் கவ்விப் பிடிக்கும் போது”. தத்து வத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான தொடர் பையும், தத்துவம் மனிதர்களின் வழியாக மாபெரும் பௌதிகச் சக்தியாக மாறும் என்கிற பேருண்மை யையும் மார்க்சு இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமார்க்சைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான பாயர் பாக் என்பவர், 1841இல் ‘கிறிஸ்துவத்தின் சாரம்’ என்கிற நூலை வெளியிட்டார். பொருள் முதல்வாத அடிப்படையில் பாயர்பாக் அந்நூலில் மதத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்நூலை மார்க்சு வரவேற்றார். ஆயினும் பாயர்பாக் தர்க்க அடிப்படையில்-சிந்தனை அடிப்படையில் மட்டுமே மதத்தை விமர்சனம் செய்திருப்பதை மார்க்சு உணர்ந் தார். பாயர்பாக்கின் தத்துவம் நடைமுறையிலிருந்து விலகி கற்பனை உலகில் நிற்பதால் பயன்படாது என்று எண்ணினார். 1844இல் பாரிசில் இருந்தபோது பாயர் பாக்கின் நூல் பற்றிய தன் கருத்துகளைக் குறிப்பேட்டில் இரத்தினச் சுருக��கமாய் எழுதினார். இதுவே பாயர்பாக் பற்றிய சூத்திரங்கள் எனப்படுகிறது. இதன் 11வது சூத்திரத்தில் “தத்துவ ஞானிகள் பல வகையிலும் உலகை விளக்கி இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான்” என்று எழுதி இருந்தார். இக்குறிப்பேட்டை மார்க்சு இறந்தபிறகே எங்கெல்சு கண்டெடுத்தார்; 1888இல் இதை நூலாக வெளியிட்டார். மார்க்சின் கல்லறையில் இந்தச் சொற்றொடர் மட்டும் பொறிக்கப்ப ட்டுள்ளது.\nபிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக 1845ஆம் ஆண்டு மார்க்சு குடும்பம் பாரிசிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்சு அரசு ஆணையிட்டது. அதனால் மார்க்சு குடும்பம் பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்ஸெல்ஸ் நகரில் குடியேறியது. நடப்பு அரசியல் பற்றி மார்க்சு எழுத்து வடிவில் ஏதும் வெளி யிடக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில்தான் அந்நாட்டில் அவர் தங்க அனுமதிக்கப்பட்டார்.\n“இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களும் உயிரினங்களும் அவை தோன்றிய காலம் முதலாக மாறாமல் நிலைபெற்று இருக்கின்றன” என்று மதவாதிகளும் கருத்து முதல் வாதிகளும் கூறிவந்தனர். இதை மறுத்து செருமானிய தத்துவ அறிஞரான ஹெகல் (1770-1830) “இவ்வுல கிலும் - இப்பேரண்டத்திலும் உள்ள எல்லாப் பொருள் களும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக் கின்றன. பொருள்களின் இயக்கத்திற்கு அப்பொருள் களுக்குள் பொதிந்துள்ள எதிரெதிர் ஆற்றல்களே - முரண்பாடே காரணம். உலகில் எந்தவொரு பொரு ளும் தனித்து இருப்பதில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று இயங்குகின்றன” என்று அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவித்தார். இந்தக் கோட்பாடுதான் இயக்கவியல் எனப்படுகிறது. இதுவே மார்க்சியத்தின் அடிப்படையாகும். எனவேதான் ஹெகல் இயக்கவியலின் தந்தை எனப்படுகிறார்.\nஹெகலின் கோட்பாட்டை மார்க்சு, எங்கெல்சு உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீவிரமாக ஆதரித் தனர். இவர்கள் ‘இளம் ஹெகலியர்’ என அழைக்கப் பட்டனர். ஆனால் மார்க்சின் ஆய்வுநோக்கு விரிவடைந்த பின், “உயர்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது மனிதனின் சிந்தனையே” என்கிற ஹெகலின் முடிவை மார்க்சு எதிர்த்தார். ‘ஹெகல் இயக்கவியலைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார். அதை நேராக மாற்றுவதே நம் வேலை’ என்று மார்க்சு கூறினார்.\nஆனால் மற்ற இளம் ஹெகலியர்கள், ஹெகல் கூறியுள்ளதே சரி என்று கூறி, ஹெகலைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர். எனவே இளம் ஹெகலியரின் தத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக 1845 நவம்பரில் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து, ‘ஜெர்மானிய சித்தாந்தம்’ என்ற நூலை எழுதினர். ஆனால் எங்கெல்சின் இறப்புக்குப் பின்னரே, இந் நூலின் சில பகுதிகள் வெளிவந்தன. முழுமையான வடிவில் நூலாக 1930களில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்டது. இந்த நூலில்தான் மார்க்சியத்தின் பிழிவான வரிகளாகத் திகழும் “உணர்வு வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை. வாழ்நிலைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்திய சமூகத்தில் இந்திய மார்க்சியர்களும், மற்ற வர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற் காகவே கூறப்பட்டிருப்பது போன்ற - நூற்பா (சூத்திரம்) போன்ற - ஒரு கருத்தை மார்க்சும் எங்கெல்சும், ‘செரு மானிய தத்துவம்’ நூலில் எழுதி யுள்ளனர் :\n“ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியை மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆளு கிறது. பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது, அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங்க ளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தச் சாதனங்களைக் கொண்டிராதவர்களின் சிந்தனை கள் இதற்குப் பொதுவாகவே அடங்கிப் போய்விடு கின்றன.”\nஇந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுச் சக்தியை ஆளும் வர்க்கமாகப் பார்ப் பனர்களே இருந்து வந்துள்ளனர். வருணாசிரம-சாதிய அமைப்பின் காரணமாகப் பார்ப்பனர்கள் சமூகத்திலும் மதம் தொடர்பானவற்றிலும் பெற்றிருந்த ஏகபோக உரிமையால் சமூகத்திற்கான கருத்துருவாக்கம் செய்யும் மூலகர்த்தாக்களாக விளங்கினர். உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங் களால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமைகளில் - பிறப்பால் அறிவிலும் தகுதியிலும் உயர்ந்தவர் என்ற நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. முதலாளிய உற்பத்தி முறை மேலோங்கிய பிறகும், இதே நிலைதான் நீடிக்கிறது.\nஏனெனில் உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவு களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்ற அதே வேகத்தில், அச்சமூகத்தின் சித்தாந்தத்தில் மாற்றங்கள் நிகழ்வ தில்லை. இதற்கெனத் தனியாக, தீவிரமான முயற்சி களை மேற்கொண்டாலன்றி, பழைய சமூகத்தின் சித்தாந்த ஆதிக்கமே தொடர்ந்து நீடிக்கும்.\nஇந்தியாவில் பாரசிகர், ஹுணர், குஷானர், துருக்கியர், ஆங்கிலேயர் முதலான அயல்நாட்டவர்களின் படை யெடுப்பும், ஆட்சிகளும் ஏற்பட்ட பிறகும், இந்தியாவில் பார்ப்பனியச் சித்தாந்தமே சமூகத்தை ஆட்டிப் படைக் கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் வேகத்திற்கு ஈடான வகையில் சமூகச் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக் கோளுடன் சீனாவில் 1965இல் மாசேதுங் ‘கலாச்சாரப் புரட்சியை’ நடைமுறைப்படுத்தினார்.\nசெய்தி ஏடுகள், தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன ஊடகங்கள் வாயிலாக ஆளும்வர்க்கம் தன் இருத்தலுக்கான நியாயத்தை மக்கள் நெஞ்சங்களில் பதியச்செய்து வருகிறது. இந்தியா அரை நிலப்பிரபுத் துவ-அரை முதலாளித்துவ நாடாக இருப்பதால், பார்ப் பனர்கள், ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் கருத்தியலை, சாதி அமைப்பை, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.\n1847இல் புருதோன் என்பவர் ‘வறுமையின் தத்துவம்’ என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிலையான வை; மாற்ற முடியாதவை என்று புருதோன் அந்நூலில் அறுதியிட்டுக் கூறியிருந்தார். அந்நூலின் கருத்தை மறுத்து, மார்க்சு, ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதினார். ஏனெனில் புருதோன் அவருடைய நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார்.\n‘பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்திச் சாதனங் களும் தோன்றிவருகின்றன. இந்த வளர்ச்சியின் நிகழ்வுப் போக்கின் ஊடாகச் சமுதாயம் மாறுகிறது. உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அடிக்கட்டுமானமாகக் கொண்டுள்ள சமுதாயத்தில், அவற்றுக்கு ஏற்ப, மேல்கட்டுமானமாக உள்ள அரசியல், சட்டம், தத்துவங்கள் முதலானவற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன’ என்று மார்க்சு பதில் அளித்தார்.\nஇலண்டனில் இருந்த ‘நீதியாளர் கழகம்’ என்பது 1847 முதல் ‘கம்யூனிஸ்டுக் கழகம்’ என்ற பெயரில் இயங்கியது. கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேண்���ுகோளை ஏற்று மார்க்சும் எங்கெல்சும் இதில் இணைந்தனர். புதிய பெயருக்கு ஏற்ற தன்மையில் கட்சியின் கோட் பாடுகளை வகுக்கும் பொறுப்பு மார்க்சு, எங்கெல்சு இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் உருவாக்கிய 23 பக்க அறிக்கை ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ என்ற பெயரில் 1848 பிப்பிரவரியில் இலண்டனில் வெளியி டப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த அறிக்கையை எழுதிய போது மார்க்சின் அகவை 30; எங்கெல்சுக்கு 28 அகவை.\n“இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும்” எனும் வரியுடன் தொடங்கும் கம்யூ னிஸ்டு அறிக்கையில், நிலவுடைமை உற்பத்தி முறை யிலிருந்து முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறியுள்ள தால், சமூகத்தில் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முதலாளித்துவத்தின் இயக்கப் போக்கு மற்றும் அதன் சுரண்டல் வடிவங்கள் குறித்து நெஞ்சைக் கனலாக்கும் நடையில் எழுதப்பட்டுள்ளது.\n“அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள் - கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று; பாட்டாளிகள் இழப் பதற்கு ஏதுமில்லை - தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர\nஆனால் அவர்கள் வெல்வதற்கோ அனைத்து உலகும் இருக்கிறது.\nஎனவே உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற அறைகூவலுடன் முடியும் கம்யூனிஸ்டு அறிக்கை உலகம் முழுவதும் உழைக்கும் மக்களிடையே புரட்சிக் கனலை மூட்டியது. முதலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஊட்டியது.\nகம்யூனிஸ்டு அறிக்கையில், தான் புதியதாகக் கூறியுள்ள கோட்பாடு குறித்து மார்க்சு வெய்டெமை யருக்கு 1852 மார்க்சு 3ஆம் நாள் எழுதிய மடலில் அவருக்கே உரிய அறிவு நாணயத்துடன் எழுதியுள்ளார்.\n“என்னைப் பொறுத்தவரை நவீன சமுதாயத்தில் வர்க்கங்கள் இருக்கின்றன என்பதையோ, அவற் றிற்கு இடையே போராட்டம் நடக்கிறது என்பதையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேராது. எனக்கு வெகுகாலத்திற்கு முன்னரே இந்த வர்க்கப் போராட் டத்தின் வரலாற்று வளர்ச்சியை முதலாளித்துவ வரலாற்றாளர்கள் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். அதேபோன்று இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்கட்டமைப்பை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் விவரித்து விட்டார்கள். நான் செய்துள்ள புதிய பங் களிப்பு 1. இந்த வர்க்கங்களின் இருப்பு என்பது உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதாகும். 2. வர்க்கப் போராட்டமானது அவசியமான வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது. 3. அந்தச் சர்வாதிகாரமும் அனைத்து வர்க்கங்களையும் ஒழித்த, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்கான இடைக் கால ஏற்பாடாகவே இருக்கும்.”\nகம்யூனிஸ்டு அறிக்கையை செருமனி, பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி, பிளமிஷ், டேனிஷ் ஆகிய ஆறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடத் திட்டமிட்டனர். 1848 பிப்பிரவரியில் செருமன் மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. நாற்பது ஆண்டுகள் கழித்து - மார்க்சு மறைந்த பிறகு, 1888இல் தான் ஆங்கில மொழியில் வெளிவந்தது.\n‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் பெரியார் 1931இல் ‘குடிஅரசு’ ஏட்டில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டார். அய்ந்து வாரங்கள் ஒரு தொடராக அது வெளிவந்தது. முதலாளிகளும் பட்டாளிகளும் எனும் முதல் அத்தியாயம் மட்டுமே வெளியானது. ப.ஜீவானந்தம் இதை மொழிபெயர்த்தார்.\nகம்யூனிஸ்டு அறிக்கையை குடிஅரசில் வெளியிட்ட போது பெரியார் எழுதிய அறிமுக உரையில், “உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் எல்லா நாடுகளிலும் பணக்காரன் - ஏழை, முதலாளி-தொழிலாளி என்கிற வேற்றுமை மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தியாவிலோ, இவற்றுடன்கூட உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கிற ஏற்றத்தாழ்வு முதன்மை யானதாகவும், இந்தத் தத்துவத்துக்குக் கோட்டையாக வும் இருந்து வருகிறது” என்று எழுதினார். சமதர்மம் வருவதற்கு-வர்க்க ஒர்மை ஏற்படுவதற்குத் தடையாக உள்ள வருணாசிரம-சாதி அமைப்பைத் தகர்க்க வேண்டியது முதன்மையான வேலை என்று பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.\n1849 ஆகஸ்டு மாதம் மார்க்சு இலண்டனில் குடியேறினார். அதன்பின், இறுதி வரை இலண்டனி லேயே வாழ்ந்தார். 1851 முதல் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் படித்தார். 1853இல் அமெரிக்காவின் ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ ஏட்டிற்கு மார்க்சு இந்தியா வைப் பற்றி 11 கட்டுரைகள் எழுதினார். இலண்டனில் படித்த வற்றின் அடிப்படையில் இந்தியாவின் நிலையை மார்க்சு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதோ, ஓர் எடுத்துக்காட்டு :\n“இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று. இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் ���ாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக, அவனை அதற்கு அடிமைப்படுத்தின. சமூக நிலையை ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இயற்கை யின் எஜமானனாகிய மனிதன் குரங்காகிய அனுமன் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கி யதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றை நாம் மறக்கக் கூடாது என்பதே அது.\n1857 மற்றும் 1858இல் ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ ஏட்டிற்கு சிப்பாய்க் கலகத்தை மய்யப்படுத்தி மார்க்சு 18 கட்டுரைகளும், எங்கெல்சு 10 கட்டுரைகளும் எழுதினர். மார்க்சு எழுதிய முதல் கட்டுரையில், “ரோமாபுரியின் பிரித்தாளும் கொள்கை எனும் சக்திவாய்ந்த ஆயுதத் தைக் கடைப்பிடித்தே பிரிட்டன் ஏறக்குறைய 150 ஆண்டுகாலமாக இந்திய சாம்ராஜ்ஜியத்தைத் தந்திர மாகத் தனது பிடியில் வைத்திருக்கிறது. பகைமைகள் நிறைந்த பல்வேறு இனங்கள், குலங்கள், சாதிகள், சமயங்கள், அரசுகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்ற பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கின்றோம்” என்று எழுதியுள்ளார்.\n1858இல் மார்க்சு ‘அரசியல் பொருளாதார விமர் சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு 1859இல் மார்க்சு ஒரு முன்னுரை எழுதி னார். இந்நூலைவிட இந்த முன்னுரை புகழ்பெற்ற தாகிவிட்டது. அந்த முன்னுரையில் மார்க்சியத்தின் சாறாக உள்ள ஒரு மேற்கோளைப் படியுங்கள்:\n“மனிதர்கள் தங்களது சமூக வாழ்வை நடத்திச் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் சில திட்டவட்ட மான உற்பத்தி உறவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த உறவுகள் தவிர்க்க முடியாதவை. இவர்களின் ஆணைக்கு அடங்காதவை. அந்த உற்பத்தி உறவு களின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளா தாரக் கட்டமைப்பாக - உண்மையான அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்தின் மீதே ஒரு சட்டபூர்வ மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுகிறது. அதற் கேற்ற திட்டவட்டமான சமூக உணர்வுகளும் தோன்று கின்றன. பொருள் உற்பத்தி வாழ்வு முறையே பொதுவாக சமூக, அரசியல், அறிவுபூர்வ வாழ்வு முறையினை நெறிப்படுத்துகிறது. மனிதனின் உணர்வு நிலை மனி தனின் வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. மனிதனின��� வாழ்வு நிலையே மனிதனின் உணர்வு நிலையைத் தீர்மானிக்கிறது.”\nமனிதகுல வரலாற்றைப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கும் மார்க்சின் இந்நூல் வெளி வந்த 1859ஆம் ஆண்டில், சார்லஸ் டார்வின் எழுதிய ‘இயற்கைத் தேர்வின் மூலமாக உயிரினிங்களின் தோற்றம்’ எனும் நூலும் வெளிவந்தது. மார்க்சின் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாட்டுக்கு டார்வினின் நூல் அரண்சேர்ப்பதாக அமைந்தது.\n1867 செப்டம்பர் 14 அன்று மார்க்சின் பேருழைப் பால் உருவாக்கப்பட்ட ‘மூலதனம்’ நூலின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. முதலாளிய உற்பத்தி முறையில் மூலதனத்தை உருவாக்குவதிலும் பெருக்குவதிலும் அச்சாணியாகச் செயல்படும் ‘உபரி மதிப்பை’ ஆய்ந் தறிந்து கூறியதே மார்க்சின் இரண்டாவது மாபெரும் பங்களிப்பாகும்.\nஅய்ரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை மைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மூல தனத்தின் முதல் பாகத்தை மார்க்சு எழுதினார். தன் சிந்தனiயை மேலும் விரிவுபடுத்துவதற்காக அமெரிக் காவின், இரஷ்யாவின் பொருளாதாரம் குறித்த எண் ணற்ற நூல்களைப் படித்தார். விரிவான குறிப்புகளை எழுதினார். ஆனால் இவற்றை நூல் வடிவில் எழுது வதற்குள் 1883 மார்ச்சு 14 அன்று அவர் மறைந்தார். ‘மனிதகுலத்தின் ஒரு தலை குறைந்தது. ஆனால் நம் தலைமுறையின் மிகச்சிறந்த தலை அது’ என்று எங்கெல்சு கூறினார்.\nமூலதனத்தின் இரண்டாம் பாகம் என்று எழுத மார்க்சு திட்டமிட்டிருந்ததை, எங்கெல்சு இரு பகுதி களாகப் பிரித்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று வெளியிட்டார். இரண்டாம் பாகம் 1885ஆம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 1894ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. உண்மையில் இரண்டாம், மூன்றாம் பாகங்களை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதி னார்கள் என்றே கருத வேண்டும்.\nவெவ்வேறு நாடுகளில் நிலவும் சமூகச் சூழல்களுக்கு ஏற்பவே மார்க்சியத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதை மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தியுள்ளனர். இலெனினும் மாவோவும் இக்கருத் துக்கு மேலும் செழுமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் சமூக உற்பத்தியிலும் உறவிலும் சாதி அமைப்பு திட்ட வட்டமான முறையில் செயல்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய ஏகாதிபத்தியச் சூழலில் மார்க்சி யத்தை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய வரலாற்றுக் கட���ை நம்முன் உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/311", "date_download": "2020-08-09T05:39:18Z", "digest": "sha1:DKVGF5PTJ7TC5BAQNNSJ4WBMVNZQ4RTG", "length": 30520, "nlines": 141, "source_domain": "tamilcanadian.com", "title": " மீண்டும் களமிறக்கப்படும் எஃப்-7 தாக்குதல் விமானம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nமீண்டும் களமிறக்கப்படும் எஃப்-7 தாக்குதல் விமானம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சலசலப்புக்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் போல் சத்தமின்றி அடங்கிவிட இந்த வார அரசியலில் ஆவலை அதிகரிக்கும் திருப்பங்களாக ரணில் - மங்கள கூட்டணியின் பேரணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வரவு என்பவற்றை குறிப்பிடலாம்.\nஅதாவது அரசிற்கு எதிரான அணியினது பலம் விரிவடைகின்றதா என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் வலுப்பெற்றுக்கொண்டு செல்கின்றது. இந்த சலசலப்புக்களுக்கு மத்தியில் மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை உகந்த இடம் அல்ல, அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்த கருத்தின் மீது மிகவும் கடுமையான சாடல்களை அரச தரப்பு மேற்கொண்டு வருகின்றது.\nஅரசின் இந்த சீற்றத்திற்கான காரணம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடிய இந்த அறிக்கை அரசின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்பதுதான்.\nஅரசின் கடன்களை தாம் அதிகாரத்திற்கு வரும் போது பொறுப்பேற்க முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஏற்கனவே தெரிவித்து வரும் நிலையில் அனைத்துலக மட்டத்தில் தனிமைப்படுத்தும் செயலாக ஜோன் ஹோம்ஸின் கருத்து இருக்கலாம் என அரசு அச்சமடைந்துள்ளது.\nஏனெனில் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அரசு தனது செல்வாக்கை தென்னிலங்க��யில் இழந்து வருகின்றது என்பது வெளிப்படை.\nபிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர், போர்க்களத்தை விட பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதங்களும் அதன் தொடர்ச்சியாக அரசியலில் ஏற்படுத்திவரும் தாக்கங்களும் அதிகம்.\nநாட்டின் பணவீக்கம் இந்த தசாப்தத்தின் அதிஉயர் நிலையான 20.5 வீதத்தை அடைந்துள்ளதுடன், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியும் 111.97 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. வாழ்க்கைச் செலவும் 17.6 வீதத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு நிதிக்கான ஒதுக்கீடுகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன.\nஅரசின் பிரதான அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்துறையான உல்லாசப்பயணத்துறையும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்பிரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 14.8 வீத இழப்பை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டை விட 44 வீத அதிகரிப்பு செய்யப்பட்ட பாதுகாப்புச் செலவினம் (139 பில்லியன் ரூபாக்கள்) விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள், கிழக்கு படை நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுத மற்றும் வெடிபொருள் பிரயோகங்களை தொடர்ந்து 200 பில்லியன்களை கடந்துள்ளதுடன், அதனை தாங்க முடியாத நிலையிலும் அரசு உள்ளது.\nஎனவே மிக்-29 ரக தாக்குதல் விமானங்களின் கொள்வனவுகளை நிறுத்தி அதற்கு பதிலாக எஃப்-7 ரக சீன தயாரிப்பான தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு வான்படை தள்ளப்பட்டுள்ளது.\nஒவ்வொன்றும் 15 தொடக்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மிக்-29 விமானங்களை பொறுத்த வரையில், அதற்கான பராமரிப்புச் செலவு, வான் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள் என்பவற்றுடன் 50 மில்லியன் டொலர்களை தொட்டு விடும் என கணிக்கப்படுகின்றது.\nஎனவேதான் வான்படையினர் மிக்-29 தாக்குதல் விமானங்களை விடுத்து ஒவ்வொன்றும் 11 தொடக்கம் 15 மில்லியன் டொலர்களை உடைய நவீன எஃ.ப்-7 ரக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய முயன்று வருகின்றனர்.\nமேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யா நீண்டகால கடன் அடிப்படையில் நவீன விமானங்களை வழங்குவதும் சாத்தியமற்றது. ஏனெனில் அதன் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டுவது இலகுவானது அல்ல. ஆனால் சீனாவின் நிலைமை அப்படியல்ல. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவினாலும், சீனாவின் பிரதான ஆயுத கொள்வனவு நாடாக இலங்கை தொடர்ந்து விளங்குவதனாலும், இலங்கைக்கு சீனா நீண்டகால கடன் அடிப்படையில் ஆயுதங்களை வழங்குவதற்கு முன்வரலாம். இதுவே இலங்கை சீனாவின் விமானங்களை நாடியதற்கான மற்றும் ஒரு காரணமாகும்.\nதற்போது இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்படும் எஃப்-7 பலநோக்கு தாக்குதல் விமானங்கள் 1991 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை வான்படையின் பாவனையில் இருப்பவையை விட சற்று நவீனமானவை. இலங்கை வான்படையானது ஏற்கனவே 06 எஃப்-7 மற்றும் எஃப்-5 ரக விமானங்களை கொண்டுள்ளது. இவற்றை வான்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய 1991 ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது.\nஇந்த தொகுதியில் 02 ளூநலெயபெ குவு-5 து� ஊரiணாழர குவு-7இ 04 ஊhநபெனர கு-7டீளு (இது மிக்-21 வகையின் பிரதி வடிவமாகும்) ஆகிய மிகை ஒலி விமானங்கள் அடங்கும்.\nபுதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானங்களை கொண்டு ஐந்தாவது ஸ்குவான்ரன் பிரிவு 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி அமைக்கப்பட்டதுடன், கொழும்பின் வடக்கில் உள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் அது நிறுத்தப்பட்டிருந்தது.\n1995 ஆம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகளின் ஏவுகணைக்கு இலங்கை விமானப் படையின் புக்காரா குண்டுவீச்சு விமானம் உட்பட்டதைத் தொடர்ந்து அவை களமுனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ள, எஃப்-7 விமானங்களின் பயன்பாடு மேலும் அதிகரித்திருந்தது.\nஎனினும் இவற்றின் அதீத பாவனையால் அவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தமது ஓய்வு நிலையை அடைந்து விட்டன. 1990 களின் இறுதிப் பகுதியில் அவை பயன்படுத்த முடியாத நிலையில் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் மேலதிக மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.\n1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் வரை இந்த விமானங்களே சமர்க்களங்களிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுக்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன.\nஎனினும் வான்தாக்குதல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள் தரைத்தாக்குதலில் அதிக அனுகூலங்களை ஏற்படுத்தவில்லை என்பதனாலும், களத்தின் தீவிரத்தை தொடர்ந்தும் அரசின் பார்வை தரைத்தாக்குதலில் அதிக பயனுடைய கிபீர், மிக்-27 ரக தாக்குதல் விமானங்களின் பக்கம் திரும்பியது.\nமேலும் 1991 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 07 எஃப்-7 விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க வான்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 2000 ஆம் ஆண்டு வீழ்ந்து நொருங்கியிருந்தது.\nபொதுவாக குவு-5 ரக விமானங்கள் 500 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 5 வருடங்களுக்கு பின்னரும், குவு-7 ரக விமானங்கள் 800 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 8 வருடங்களுக்கு பின்னரும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.\nபோர்நிறுத்த காலத்தில் தனது படைக்கட்டமைப்புக்களை புனரமைப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்ட அரசு வான்படையின் நவீனமயப்படுத்தல்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தது. எனவே தரையில் பாவனையற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஃப்-7 தாக்குதல் விமானங்களை புனரமைத்து மீளவும் போரில் பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஇதற்காக எஃப்-7 ரக தாக்குதல் விமானங்களை அதன் தயாரிப்பு நாடான சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் வான்படையை கொண்ட நாடான பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டது. இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுடன் மேற்கொண்ட உடன்பாட்டை தொடர்ந்து இந்த விமானங்களை மறுசீரமைக்கும் பணிகள் பாகிஸ்தானின் Pயமளைவயn யுநசழ யெரவiஉயட ஊழஅpடநஒ (Pயுஊ) இற்கு வழங்கப்பட்டது.\nமறுசீரமைப்பு வேலைகளுக்காக முதலாவது எஃப்-7 விமானம் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் ஏனைய விமானங்களையும் வான்படையினர் பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தனர் 03 கு-7டீளுஇ 01 குவு-7இ 02 குவு-5 ஆகிய அனைத்து விமானங்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதுடன், மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து செப்டெம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு அவற்றை மீண்டும் இலங்கையிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇறுதியாக மறுசீரமைப்பு வேலைகளுக்காக பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட எல்லா விமானங்களும் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசிடம் பாகிஸ்தானின் வான்படையின் பிரதம அதிகாரியான ஏயர் சீப் மார்ஷல் கலீம் சடற் (யுசை ஊhநைக ஆயசளாயட முயடநநஅ ளுயயனயவ) இனால் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.\nஐந்து வருடங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானங்கள் தற்போது கிபீர் விமானங்களுடன் ஆதரவு தாக்குதல் விமானங்களாக தரைத் தாக்குத���ுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.\nஎனினும் வான் தாக்குதலில் வலிமையுள்ள இந்த விமானங்களின் வான்தாக்குதல் பயன்பாடுகள் அன்று இலங்கை வான்படையின் முக்கிய கவனத்தை பெறவில்லை. 1990 களின் முற்பகுதியில் அதனை பிரதான தரைத்தாக்குதல் விமானமாகவே வான்படை பயன்படுத்தி வந்தது.\nஆனால் விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலின் பின்னர் வான்படையினரின் தாக்குதல் உத்திகளை விட வான் பாதுகாப்பு உத்திகளில் அதிக நவீனத்துவத்தை மேற்கொள்ளவேண்டியதே வான் படையினரின் முக்கிய தேவையாகியது.\nஎனினும் 1990 களின் இறுதியில் வான்படையினரால் கைவிடப்பட்ட எஃப்-7 ரக பல்நோக்கு தாக்குதல் விமானங்களை மீண்டும் தூசுதட்டி வான்தாக்குதலுக்கு பயன்படுத்துவது வான்படையினரிடம் உளவியலில் தாக்கங்களை உண்டுபண்ணுவதுடன், அதனை ஏன் முன்னர் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கலாம் என்பதனால் மிக்-29 வான் தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.\nஆனால் போரினால் சீரழிந்த பொருளாதாரத்தில் விடுதலைப் புலிகளின் வான்படை ஏற்படுத்திய மேலதிக சேதம் மிக்-29 போன்ற நான்காம் தலைமுறை விமானங்களின் கொள்வனவை நாட்டின் பொருளாதாரம் தாங்கமாட்டாது என்ற யதார்த்தத்தை தாமதமாக உணர்த்தியிருந்தது. மேலும் அதிக விலையை உடைய நவீனரக ராடார்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையையும் வான்படைக்கு அது ஏற்படுத்தியிருந்தது.\nவிடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நிகழ்ந்து முன்று மாதங்களின் பின்னரே நவீன முப்பரிமாண ராடார்களான ஜேவை - ஐஐ (துலு-ஐஐ) ராடார்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், ராடார் மூலம் வழிநடத்தப்படும் சுவீடன் நாட்டு போபோஸ் விமான எதிர்ப்பு பீரங்கிகளும் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு பொறிமுறைகளின் செலவுகளுக்கு அப்பால் மிக்-29 விமானங்களின் கொள்வனவுகளையும் அதன் தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது பொருளாதாரத்தில் கடுமையாக தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதனால் தற்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன.\nஎனினும் சீனாவின் தயாரிப்பான நவீன எஃப்-7 எம் (கு-7P யுசைபரயசன) அல்லது எஃப்-7 பி (கு-7P யுசைபரயசன) போன்ற நவீன வான் தாக்குதல் வலிமையுள்ள நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசு முயன்று வருகின்றது.\nசெலவுகள் குறைந்த இந்த விமானங்களை சீனாவிடம் கடன் அடிப்படையில் பெறலாம் என்பதுடன், அவற்றை பாகிஸ்தானிடம் மறுசீரமைப்பு செய்து கொள்வதும் செலவு குறைந்தது என்பது அரசின் கணிப்பு.\nவானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகளையும் (Pடு-7 யுசை-வழ-யுசை ஆளைளடைநள) உந்துகணைகளையும் (ழுநெ 18-வரடிந pழன ழக வுலிந 57-2 (57 அஅ) யுசை-வழ-யுசை யனெ யுசை-வழ-புசழரனெ சுழஉமநவள) செலுத்தக்கூடிய இந்த விமானங்களுடன் அரசிடம் தற்போதுள்ள எஃப்-7 விமானங்களும் வான் தாக்குதலில் இணைந்து கொள்ளலாம்.\nஆனால் மற்றுமொரு வான்தாக்குதலை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால் தற்போதைய இந்த வான்காப்பு உத்திகளையும் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.\nஎனினும் போரினால் பொருளாதாரத்தின் மீது ஏற்படும் சேதம் படை நடவடிக்கைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதனை ஒரு சிறு உதாரணமாக கொள்ளலாம்.\nஎனவே இலங்கை அரசின் மீது அனைத்துலக மட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் ஏற்படுமாக இருந்தால் அது போரின் போக்கில் கடுமையான நெருக்கடியை உண்டு பண்ணலாம் என்பது வெளிப்படையான உண்மை. இதனால் தான் அனைத்துலக மட்டத்தில் தனது பெயரை தக்கவைப்பதற்கு அரசு எல்லா வழிகளிலும் போராடி வருகின்றது. ஜோன் ஹோம்ஸின் கருத்திற்கு அரச தரப்பில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்களுக்கும் இதுவே பிரதான காரணமாகும்.\nமூலம்: வீரகேசரி - ஆவணி 19, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/02/PrideofHindu.html?showComment=1549705297965", "date_download": "2020-08-09T05:14:37Z", "digest": "sha1:EOO6FEYJJKMI2DRDHPAV2LYFODSTZB4D", "length": 66631, "nlines": 317, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: பாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்? நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...", "raw_content": "\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nஇந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.\nஇந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.\nஇதில��� மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.\nஇந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.\nஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.\nநில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.\nகடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.\nசாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.\nஇஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு.\n\"திருட்டு\" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.\nசட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்\nதனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.\nஇந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.\nசிறு உதவி செய்தாலும், THANK YOU சொல்லும் பழக்கமும்,\nசிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.\nதானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.\nகட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.\nஇந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.\nநல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.\nஇந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.\nகடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு.\nசட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.\nகடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.\nஇந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய் உள்ளது.\nபெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.\nசட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,\nஅமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,\nகொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,\n120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.\nஇது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.\nநம்மிடம் உள்ள \"நிம்மதியை\" பார்த்து திகைக்கின்றனர்.\nஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்\nஒரு சின்ன உதாரணம் :\nஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.\nஅவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.\nதன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.\nஅந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.\n\"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ\nமிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.\nதைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்\nஇவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே \nஇவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே\nசமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்\"\nஎன்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்டான்.\nஇப்படி \"சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்\" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.\nபள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.\nஅந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.\nஅந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.\n\"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே\nஇவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே\nகடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே\nஅந்த பாவம் என் பிள்ளைகளை பாதித்தால்\nஅப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா\nஏன் நான் இரக்கப்பட கூடாது\nநான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்\nஎன் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம்.\nஇவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும் இது என் குறை தானே\nநான் ஏன் ஒதுங்கி போக கூடாது\nஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது\nஎன்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, \"ஐயோ பாவம்\" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு\nஇந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.\nஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர்.\nவெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.\nபாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன \"THANK YOU\", \"SORRY\" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.\nமற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்லாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம் ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, \"THANK YOU\", \"SORRY\" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.\n120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா\nஇயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.\nஅவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.\nஇந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது\nநம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்\nநம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.\nஇவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது\nரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்த��ு.\nநரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.\nஇவரே கடவுள். இவரே பகவான்.\nபாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் \"நாராயணனே\" இருக்கிறார்.\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் \"பரமாத்மா\".\nஇந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.\nஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.\nஇந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.\n\"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்\" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,\nமதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.\nஇந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலாச்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.\nஹிந்துக்கள் அனைவரும் \"நாராயணனே கதி\" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,\nபாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.\nஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.\nமனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.\nஇந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.\nஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,\nஉலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..\nஅமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.\nரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.\nபௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.\nஇந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.\nகஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா\nஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.\nஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.\nபல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.\nஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை கவனித்தாலே புரியும்.\nஇந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.\nஅனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.\nமாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம்.\nLabels: இந்தியா, நாராயணன், நிம்மதி, பாரத மக்கள், ப்ரம்மா\nஇந்தியாவில் சட்டம் கடுமையாக இல்லை.\nநிம்மதியாக பயமில்லாமல் இருக்கிறார்களே இந்தியர்கள். எப்படி\nஇந்த நிம்மதி எப்படி இந்தியர்களுக்கு சாத்தியம் ஆகிறது\nநம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்....\nஉத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன\nகோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம்\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்...\nப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை ��ன்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) ப��ராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத���வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\n'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்....\nஉத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன\nகோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம்\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்...\nப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14336", "date_download": "2020-08-09T05:12:40Z", "digest": "sha1:TDVQ44AZDYNFP3IRK3JPV36M7QXE6V6A", "length": 10530, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’\nதோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் ‘பக்கா’\nஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பக்கா’.\nவிக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.\nபாடல்கள் – யுகபாரதி, கபிலன்\nநடனம் – கல்யாண், தினேஷ்\nஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்\nதயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்\nஇணை தயாரிப்பு – B.சரவணன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா\nபடம் பற்றி விக்ரம்பிரபு கூறியதாவது…\nதிருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி)இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்..\nஇது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும்.\nகமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார் விக்ரம்பிரபு.படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது.\nபடம் பற்றி தயாரிப்பாளர் T.சிவகுமார் பேசும் போது …\nநாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது.பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன்.\nஇந்த படத்தை தொடந்து ‘தர்மன்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளோம்.நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என்றார் T.சிவகுமார்.\nகமலுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறாரா பிரகாஷ்ராஜ்\nமுழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும் ‘ஜெயிக்கிற குதிர’\nஇசைஞானி இளையராஜா பற்றிய 28 அரிய குறிப்புகள்\nமுதன்முறையாக தனக்கு கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்துவாரா விக்ரம் பிரபு..\nமீண்டும் ‘பக்கா’வாக ஜோடி சேர்ந்த விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி..\n6 ஆண்டுகளில் 15 படங்கள், எண்ணிக்கை குறைந்தது ஏன் – மனம் திறக்கும் இசையமைப்பாளர் சி. சத்யா\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமத��ரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nநியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/10/18/", "date_download": "2020-08-09T04:46:26Z", "digest": "sha1:DMZQS4URJMHTDBM6AAZ6IKZXGTNZHGZQ", "length": 25354, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 18, 2018 | ilakkiyainfo", "raw_content": "\n‘சிவப்புச் சந்தை’ – உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்\nகடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான். குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர். இவர்களை\nதிரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nசென்னை: கமல்ஹாசன் மேற்கொண்டு வரும் சூறாவளி சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களால் பல்வேறு நடிகர்கள் கட்சி தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதில் யாரும் எதிர்பாராமல் அரசியலில் குதித்தவர்\nவீட்டு கதவை திறந்த குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி ; வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் இன்று மாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கற்குளம், சிதம்பரபுரம் பகுதியில் வசித்த வந்த\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nசபரிமலை ஐயப்பன��� கோயிலில் வயது வித்தியாசமில்லாமல் பெண்களை அனுமதிக்கவேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்களை அனுமதிக்க முடியாது என பாஜக ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் தடுத்து போராடிவருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை – பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு\nயாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிசிரிவி பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர், வீதியில் சென்ற மாணவிகளுக்கு\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது\nமதவாச்சி நகரிலுள்ள தேசிய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு 1929 சிறுவர் முறைப்பாட்டுப் பிரிவால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பாடசாலை ஆசிரியரை நேற்று மாலை மதவாச்சி பொலிஸார் கைது\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி தண்ணீர் ஏற்றிச்சென்ற குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனமும் ஹெக்கிராவையில் இருந்து மல்லாவிநோக்கி\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- கிரிமியாவில் 18 பேர் பலி (வீடியோ)\nரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் 18 இளைஞன் ஒருவன் தொழில்நுட்ப கல்லூரியில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 18 வயது இனைஞன் ஒருவன் வகுப்பறைகளிற்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை\nபாலியல் குற்றச்சாட்டு: பெண் டைரக்டர் லீனா மீது சுசிகணேசன் போலீசில் புகார்\nதன் மீது ஆதாரமில்லாமல் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண் டைரக்டர் லீனா மீது இயக்குனர் சுசி கணேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்திருப்பவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் மீது பெண் இயக்குனரான லீனா\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nஅரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nதென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிற்கு ஈழத்தமிழர் ஒருவர் கால் கழுவி விடுவதை போன்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் இலங்கைக்கு வந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், நடிகை நட்சத்திரா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட குழுவினர்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகர்நாடக மாநிலத்தில் வங்கி கடனுக்காக பாலியல் ரீதியாக ஒத்துழைக்குமாறு வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் வழிமறித்து தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டிக்கு, தற்போது முன் பணம் கொடுத்து அடுத்த படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். #SriReddy\nவங்கி மாடியில் இருந்து திடீரென தரையில் விழுந்த மலைப்பாம்பு: சிதறிய ஓடிய ஊழியர்கள்..\nசீனாவில் வங்கி மாடி���ில் இருந்து திடீரென ஒரு மலைப்பாம்பு தரையில் விழுந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சிதறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nகைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே – விபரங்களை வெளியிட்டார் விமல் வீரவன்ச\nசிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ishalife.sg/products/konjam-amutham-konjam-visham", "date_download": "2020-08-09T05:44:52Z", "digest": "sha1:IXRJEMHBT3WPN3FFCMCJS6FDWSRNO3MP", "length": 5496, "nlines": 133, "source_domain": "ishalife.sg", "title": "Konjam Amutham Konjam Visham — Isha Life SG", "raw_content": "\nஎப்போதும் மனிதன் ஆனந்தத்தோடு பணியாற்று, என்றும் அமைதி கிடைக்கும் என்பதுதான் சத்குரு அவர்களின் தாரக மந்திரம். அதேநேரத்தில் வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக் கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும் என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட அன்பர்களுக்கு ‘‘கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்’’ நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு அவர்கள். அத்தோடு எனக்குத் தெரியாது என்று நீங்கள் ஆழமாக ஒப்புக்கொள்ளும் போதுதான் தேடல் சாத்தியாமாகிறது. எனக்குத் தெரியாது என்ற அந்த வெற்றிடம் உங்களிடம் உருவாகி விட்டால், நான் அங்கு வெளிப்படுவேன் வேறெங்கும் என்னைத் தேடத் தேவையில்லை என்ற அன்பர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார். சுபாவின் எளிமையான உரைநடையில், ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தொகுப்பே இந்நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/clebrities-reaction-about-vijay-speech/65835/", "date_download": "2020-08-09T04:55:43Z", "digest": "sha1:M5XSEI4DWYNRJUZPGUF7V3MYC44I6YTS", "length": 6207, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Clebrities Reaction About Vijay Speech : Full Details Inside", "raw_content": "\nHome Latest News பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு.. கமலும் கஸ்தூரியும் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.\nபிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு.. கமலும் கஸ்தூரியும் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு குறித்து கமல்ஹாசனும் கஸ்தூரியும் அவர்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.\nClebrities Reaction About Vijay Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.\nஅட்லீ இயக்க AGS எண்டெர்டைன்மெண்��் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஅஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.\nஇந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் சுபஸ்ரீ மரணம், சமூக வளையதள மோதல், அரசியல் என பல விசயங்களை பற்றி பேசினார். தற்போது விஜயின் பேச்சு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் நல்ல ஒரு மேடையை, நியாயமான ஒரு குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பிக்கு வாழ்த்துக்கள்” என கமல் பதில் அளித்துள்ளார்.\nஅதே போல் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயின் பேச்சு குறித்து ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட்\nPrevious articleபிக் பாஸ் 4-ன் தொகுப்பாளர் கமல் இல்லை இந்த நடிகர்களில் ஒருவர் தானா இந்த நடிகர்களில் ஒருவர் தானா – விஜய் டிவி அளித்த பதில்.\nNext articleலாஸ் நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. வெளியான வீடியோவால் கடுப்பான ரசிகர்கள் – இதோ வீடியோ.\nமாஸ்டர் படத்துல அதுக்கு பஞ்சமே இல்ல.. சண்டை காட்சிகள் குறித்த அப்டேட்டை வெளியிட்ட முக்கிய பிரபலம்.\nதெலுங்குவில் ரீமேக்காகுது வேதாளம்.. ஹீரோ மற்றும் இயக்குனர் யார் தெரியுமா\nஏதோ ஒரு தெரு நாய் கொலைக்குதாமே.. மீராவை வச்சி செய்த மாஸ்டர் பட நடிகர் – வைரலாகும் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T05:23:46Z", "digest": "sha1:KSNP5DBMFL6ZXBVU5I5EDO5VAQ5OEWM2", "length": 13335, "nlines": 288, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கரிநாள் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 566 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 558 views\nநோர்வேயில் 3ப��ருக்கு கத்த... 477 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 437 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 359 views\nமக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்\n’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’\nநோர்வேயில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்\nதறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு\nஏகமனதாக செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசியபட்டியலுக்கு தேர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:56:09Z", "digest": "sha1:PW6JFLNXF4DQ2CNGBFWU4OEM5PC2IPYI", "length": 21703, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமர்நீதி நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.[1] கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.[2]\nவணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்ட���களைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.\nஅன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.\nசிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.\nஇதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் [3] உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.\nஅடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை\nஇறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்)அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆதிய இவையெல்லாம் எதற்கு. என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.\nஅமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.\n↑ பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு, 1990\n↑ குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999\n↑ தம்மில்: தம் வீட்டில் உள்ள. தம்மிடமுள்ள\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-09T06:52:47Z", "digest": "sha1:WQULCZYOHEBERRB2KSHZVGQQFRTE6LZA", "length": 40027, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "மானிப்பாய் மகளிர் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nமானிப்பாய், யாழ்ப்பாண மாவட்டம், வடமாகாணம்\nமானிப்பாய் மகளிா் கல்லூரி (Manipay Ladies' College, MLC) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற ஊரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஆகும்.[1][2] இது மானிப்பாயில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\n7 கல்லூரியின் ஆரம்பப்பிரிவு பாடசாலை\n8 கல்லூரியில் அமைந்துள்ள முருகன் ஆலயம்\n9.1 கல்லூரிப் பண் பற்றிய ஓா் அவதானிப்பு\n1944 ஆம் ஆண்டிற்கு முன்னா் மானிப்பாய் கிராமத்துப் பெண் பிள்ளைகள் தமது கல்வியை மேற்கொள்ள தகுதியான சைவப் பாடசாலைகள் எதுவும் இல்லாத சந்தா்ப்பத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அன்றைய அதிபர் வி. வீரசிங்கம் அவா்கள் கல்லூரி முகாமையாளரின் அனுசரணையுடன் 1944 ஆம் ஆண்டு தை மாதம் 4ம் 5ம் வகுப்புக்களில் பெண் பிள்ளைகளை அனுமதித்தார். படிப்படியாக மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பெண் பிள்ளைகளின் தொகை அதிகரித்து வந்தது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு பெண் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இது படிப்படியாக உயர்தர வகுப்புக்கள் வரை அதிகரித்தமையால் பெண்களுக்கென தனியான ஒரு பிரிவு தொடக்க வேண்டுமென்ற ஓர் அபிப்பிராயம் முனைப்புப் பெற்றது. இதற்கு அன்றைய உபஅதிபா் சு. முத்துவேற்பிள்ளை இருந்த காலத்தில் பெண்பிள்ளைகளுக்கு தனியான பாடசாலை அமைய வேண்டும் என அவர்களின் தூண்டுதலும் பெரும் துணை புாிந்தது.[3]\n1952இல் பட்டம்மாளின் இசைக்கச்சேரி மூலம் பணம் திரட்டப்பட்டு பெண்கள் பகுதிக்கான இருமாடிக்கட்டிடத்தின் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது. மேலும் அதற்கான நிதியை சேர்க்கும் முகமாகப் பழைய மாணவா்கள் மட்டும் பங்குபற்றிய “மனிதன்” என்ற சமூக நாடகம் கலையரசு சொர்ணலிங்கத்தின் மேற்பார்வையில் 1983 மே 30 அன்று மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தமையால் மீண்டும் ஒருமுறை மேடையேற்றப்பட்டு கல்லூரி கட்டிட நிதி சேகரிக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குக் கிழக்குப் புறத்தில் இருந்த 14 பரப்புக் காணியும் மகளிர் கல்லூரி கட்டுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டு 1954 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கமும்,\nமானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளா்களும் நிதி கொடுத்து உதவினார்கள். 1954 நவம்பா் 27 இல் அரச அதிபர் எம். சிறிகாந்தா மகளிர் கல்லூரிக்கான ஒரு மாடிக் கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதற்குத் தேவையான ரூபா. 200,000 ஐயும் 1957 ஆம் ஆண்டிற்குள் சேர்ப்பது என்றும் தீா்மானிக்கப்பட்டது.[4]\nகல்லூரியின் முதல் கட்டமாக முடிக்கப் பெற்ற 5 வகுப்பு அறைகளும் ஒரு விசாலமான மனையியல் ஆய்வுகூடமும் 1956 சூலை 4 ஆம் திகதி எம். சிறிகாந்தா அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து 1955, 1960களில் களியாட்ட விழாக்கள் மூலம் பணம் திரட்டப்பட்டு கல்லூரியின் மேல் மாடிக் கட்டிடமும் ஒரு விசாலமான மேடையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. இப்பாடசாலை 1963 பெப்ரவரி 2 இல் இருந்து ஒரு தனிப்பட்ட மகளிர் கல்லூரியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.\nபாடசாலையின் தரமான கல்வி ஊடாக அறிவு – மைய, மற்றும் தகவல் - மைய வளா்ச்சியில் இணைவோம்.\nமேன்மையான அறிவு, திறன்கள், நோ்மனப்பான்மை என்பவற்றை உள்ளடங்கும் மனிதவள அபிவிருத்தி ஊடாக மாற்றமுறும் அறிவுப் பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய நுட்பத்திறன்களும், உயர் விழுமியங்களும், தேசப்பற்றும் கொண்ட உரமான மகளிா் சமூகத்தை உருவாக்கல்.\nமாணவ வாழ்க்கை மானிட வாழ்க்கையின் வளமான பகுதி. [5] அன்பு, அறம், அறிவு என்ற முக்கூட்டுத்தத்துவமே வாழ்க்கைத்தத்துவம். அரசியலும் ஐம்புலனும் ஒரு பக்கம் அலைக்கழிக்க, பகுத்தறிவு ஒரு பக்கம் தூங்க உள்ளம் மாசுபடும். “மனத்துக்கண் மாசிலம் ஆதல் அறம்” என்பது வள்ளுவா் கோட்பாடு பாளி மொழியில் தம்ம பதத்திலே வரும் முதற் பாடலே மனத்தூய்மை பற்றியது தான். இக்கல்லூாியின் குறிக்கோள் “ உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்” இத்தூய்மையை அத்திவாரமாகக் கொண்டது.\nசமயத்தின் கனிவும் சாரமும் மாணவா் வாழ்க்கையில் பதியவும், வெறியும் வேகமும் அற்று அறிவு கோணல் வழியில் சஞ்சாரம் செய்யாதிருக்கவும் கல்லூாி குறிக்கோள் வழி செய்கின்றது.\n“நீரளவேயாகுமாம் நீராம்பல், தான்கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்றபடி நல்ல நூல்கள் தான் அறிவைக் கூா்மையாக்குவன. அறிவுக்குத்தக்கபடி உள்ளம் செம்மையாகும். உள்ளத்தனையது தான் மாந்தா் உயா்வு. மத, இன, மொழி வேறுபாடுகளை மாறுபாடாகக் கொள்ளாது, உலகம் தழீ இயது ஒட்பம் எனும் பண்பு. வேற்றுமையில் ஒற்றுமை மலர உள்ளம் உயர வேண்டும். “எல்லா ஐீவராசிகளையும் நட்போடு நோக்குவோனாக” என்பது யசுா்வேதசிந்தனை. இவ்வாறு முற்றிய உள்ளங்களில் காலச் சூழ்நிலையில் தூவப்பட்ட கருத்துக்கள் பல. இவையெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது தான்.\n“உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்” என்ற குறிக்கோள். கல்லூாி இலட்சனையில் இருக்கும் சோதி அறிவுச்சுடா் ஆகும். இச்சின்னத்தில் [6] காணப்படும் சிவப்பு, நீலம் ஆகிய இரு நிறங்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியாகிய அன்னை, தன் மகளைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்து மங்கைப் பருவம் எய்தியதும் தனித்து வாழும் உரிமையும் சுகந்திரமும் அவளுக்குக் கொடுத்தாள் ஆகும். இது மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் , மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கும் இடையிலான பண்டு தொட்டுள்ள தொடர்பையும் நன்றி அறிதலையும் வெளிப்படுத்துகின்றன.\nகல்லூரியின் தற்போதைய அதிபா் திருமதி. நா்மதா பரமேஸ்வரன்\nபி. சச்சிதானந்தன் (1971 - 1978)\nஏ. ராஜரட்ணம் (1979 -1980)\nஎம். பி. இராஐநாயகம் (1980 - 1987)\nகல்யாணசுந்தரேசன் (1988 - 1991)\nஒய். தியாகராஜா (1991 - 1993)\nவி. பசுபதிப்பிள்ளை (1993 - 2003)\nசூாியகுமாாி ஜெயவீரசிங்கம் (2004 - 2013 )\nநா்மதா பரமேஸ்வரன்.(2014 - தற்போது வரை)\nகல்லூரியில் மாணவர் அனுமதியானது தரம் 1, தரம் 6, தரம் 13 (கா.பொ.த உ/த) ஆகிய வகுப்புக்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுகி��்றது. பாடசாலையின் பௌதிக வளப்பற்றாக்குறை மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் மாணவர் அனுமதிக் கொள்ளாமை ஆகியவற்றின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மாணவா் அனுமதி மேற்கொள்ளப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டில் மாணவா்களினது மொத்த எண்ணிக்கை 1427 ஆகும்.\n1976 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் முதலாவது விஐயதசமி பூசை கொண்டாட்டம்\nஇக் கல்லூாி [7][1] மாணவா்களின் இலைமறைகாயாக மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரவும், ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை வளா்க்கவும் மொழி ஆற்றலை சிறப்பிக்கவும் சமூகப்பொருத்தப்பாடுடையவா்களாகவும், கலலூாியில் பல மன்றங்கள் அமைக்கப்பட்டு, மாதமொருமுறை கூட்டபடுகின்றன. அத்துடன் விழாக்கள், விசேடதினங்கள், அறிஞா்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், போட்டிகள் என்பனவற்றையும் நடாத்தி வருகின்றது.\nஇக்கல்லூரி 2016 ஆம் ஆண்டு மாணவர்கள் பல மன்றங்களைக் கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு,\n'கணித – விஞ்ஞான மன்றம்\nசமூக – விஞ்ஞான மன்றம்\nகல்லூரியின் தேசிய மட்ட போட்டிகள்\nஇக்கல்லூரியில் மாணவா்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.\nகல்லூரியின் ஆரம்பப்பிரிவு பாடசாலைத் தோற்றம்\n1963 ஆம் ஆண்டில் [8] ஆரம்பமான இக்கல்லூாி ஆரம்பபாடசாலை, உயா்தர பாடசாலை என இரு பிாிவாக அமைந்துள்ளது. 1ஆம் வகுப்புத் தொடக்கம் 3ஆம் வகுப்பு முடிய உள்ள வகுப்புக்களில் ஆண்,பெண் இருபாலாரும், 4ஆம், 5ஆம் வகுப்புக்களில் பெண்பாலாரும் கல்வி பயின்றனா். கல்லூாியில் 1963 இல் [6] 209 மாணவா்களும், 1964 இல் 225 மாணவா் வரை படிப்படியாக உயா்வடைந்தது.\n1976 ஆம் ஆண்டில் [3]அயலில் உள்ள ஆரம்ப பாடசாலைகளின் வளா்ச்சியை பொிய கல்லூாி தடுப்பதாக கருதி அக்காலத்தில் இருந்த கல்வி நிா்வாகிகளின் சிபாா்சின் படி ஆரம்பப்பிாிவுகளில் மாணவா்களை சோ்ப்பதை நிறுத்தி படிப்படியாக 1 – 5 வரையான வகுப்புக்கள் நீக்கப்பட்டன.\nஅதன் பின்னர் மீண்டும் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பப் பிரிவை ஆரம்பிப்பதற்காக 2000 ஆம் ஆண்டில செயற்பட முனைந்த சமயம் வடக்கு, கிழக்கு மேலதிக கல்விப் பணிப்பாளரின் அனுசரணையாலும் , சகோதரப் பாடசாலை அதிபரினாலும் ஆரம்பப்பிரிவு தரம்1, 2 ஆரம்பிக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டது. 2002 இல் 23 மாணவர்களும், 2003 இல் 58 மாணவர்களும் காணப்பட்டனர்.\nமேலும் தரம்5 புலமைப் பரீட்சையானது[9]முதன் முதலில் 2004 ஆம் ஆண்டிலேயே இப்பாடசாலையில் ஆரம்பமாகியது. 2014 ஆம் ஆண்டிலிருந்து வலிகாமம் வலயத்தில் முதலாம் நிலையில் உள்ள பெருமைக்குரிய பாடசாலையாக விளங்குகிறது. இக்கல்லூரியில் 2016 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரை 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 90% ஆகக் காணப்படுகிறது.\nகல்லூரியில் அமைந்துள்ள முருகன் ஆலயம்[தொகு]\nகல்லூரியின் பழைய முருகன் ஆலயத்தின் தோற்றம்\n1976 ஆம் ஆண்டு [5] ாி.சிறிராமநாதன் தன் தந்தையின் ஞாபகாா்த்தமாக கல்லூாியின் முகப்பில் ஒரு கோயிலைக் கட்டிக் கொடுத்து மாணவிகளின் அன்றாட வழிபாட்டிற்கு வழிவகுத்தாா். அதில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விக்கிரங்களும் பழைய மாணவரான “யாழ் அாிசி ஆலை” எஸ்.இராசலிங்கம் அவா்களால் அன்பளிப்பாக்கப்பட்டன.\nஇக்கல்லூாியில் சமய வழிபாட்டிற்கும் சமய விழாக்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. வருடாவருடம் முருகனின் மணவாளக் கோலம் தை மாதம் ரேவதி நட்சத்திரத்திலும், புரட்டாதியில் நவராத்திாி விழாவும், தொடா்ந்து ஐப்பசியில் கந்தசட்டியும், அதன் இறுதி நாள் திருமாங்கல்யாணமும் மிகவும் வெகுவிமாிசையாக கொண்டாடப்படுகிறது. மாதம் தோறும் கார்த்திகை உற்சவமும்,குருபூசைத்தினங்கள் ஆகும். நவாராத்திரி காலங்களில் கல்விப்புலம் சார் அறிஞர்களின் கருத்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் வகுப்புவாரியாக பூசை செய்யப்பட்டு சிவபுராணம், திருமுறை என்பன ஓதப்படுகின்றன. இவ்விழாவுக்கு சகல ஆசிாியா்களும், மாணவா்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா். த.சுந்தரலிங்கம் பொறுப்பாசிாியாின் தலைமையில் முருகன் ஆலயம் புனரமைக்கப்பட்டு 1998 மே மாதம் 01 ஆம் திகதி கும்பாவிசேடம் சிறப்பாக நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகல்லூரியின் புதிய முருகன் ஆலயத்தின் தோற்றம்\nஎமது பாடசாலையின் [9] முகப்பில் 2014 ஆம் ஆண்டில் அழகிய தோற்றத்துடன் காணப்படும் முருகன் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னா், மாணவிகள் அமா்ந்து வழிபடுவதற்குப் போதிய இடவசதி இல்லாமலும், முன்புறம் கொட்டகை வடிவிலும் அமைந்திருந்தது. முருகன் ஆலயத்தைப் பெருப்பித்து அழகுற அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ���ன்றைய அதிபா் சூாியகுமாாி ெஐயவீரசிங்கம் அவா்களின் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. அதற்கான காலம் கனிந்து வர பாடசாலையின் ஆரம்பகால சிறந்த கணித பாட ஆசிாியரான சுந்தரலட்சுமி இராசலிங்கம் (1963 – 1986) அவா்கள் தமது புதல்வி சுமதி இரகுநாதனுடன் இலண்டனிலிருந்து பாடசாலைக்கு வருகை தந்தபோது பழுதடைந்த நிலையிலிருந்த முருகன் ஆலயத்தைக் கண்ணுற்றாா். அன்றைய அதிபாின் வேண்டுகோளை ஏற்று புனருத்தாரணம் செய்ய முன் வந்தாா். அதன் பின்னா் 1.7 மில்லியன் ரூபா செலவில் 2014 ஆம் ஆண்டு முருகன் ஆலயம் முன்புறமாக 10 அடி நீட்டப்பட்டு 18 அடி அகலப்படுத்தப்பட்டு நிலம் முழுவதும் மாபிள் போடப்பட்டு, அழகான முன்புற வளைவு அமைக்கப்பட்டு, வா்ணவேலைப்பாடுகள் செய்யப்பட்டன.\nகல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\nமானிமகளிா் கழகமென்னும் மங்கலத்து நங்கையைத்\nதேனலம்பு கமலமேவுஞ் செய்ய கலையின் தேவியை\t(வாழ்க)\nமகளிா் உள்ளத் தகழி மீது வளரும் ஞான சோதியை\nதகவினோடு கலை வளங்கள் தந்து காக்கும் அன்னையை\t(வாழ்க)\nஉள்ளக் கலையும் உண்மைக் கலையும் உாிய தொழிலின் கலைகளும்\nஅள்ளி அள்ளி வள்ளல் போல அருளுகின்ற அன்னையை\t(வாழ்க)\nதேனும் பாலும் போல நாளும் செவியில் நாவில் இனிக்குமோா்\nமானத் தமிழின் அமுதம் அள்ளி மாந்த நல்குஞ் செல்வியை\t(வாழ்க)\nஉடலினுறுதி உள்ளத் துறுதி உயிரினுறுதி யென்பரால்\nதிடமிகுந்த உடலமைந்து திகழ வைக்கு மம்மையை\t(வாழ்க)\nமும்மைப் பொருளி னுண்மை கண்டு முழுதுஞ் சொன்ன சைவமாம்\nஅம்மை எம்மைச் செம்மையாக்கும் அழகு காட்டும் அழகியை\t(வாழ்க)\nஉள்ளும் பொருள்கள் உயா்ந்தவாக உள்ளல் வேண்டுமென்ற சொற்\nகள்ளமின்றி நெஞ்சி லூறக் கல்வி தந்த நங்கையை\t(வாழ்க)\nஅழகு நன்மை உண்மை யென்னும் அவைகள் சைவ நீதியிற்\nபழகி வாழ்வு பண்பிலேறப் பரம வரமளிப்பவள்\t(வாழ்க)\nவானிற் றிங்கள் போலத் தாங்கி வாழ்வி லின்பந் தந்திடும்\nமானி மகளிா் கழக மங்கை வாழிய வாழியே\t(வாழ்க)\nகல்லூரிப் பண் பற்றிய ஓா் அவதானிப்பு[தொகு]\nபண்டிதா் இளமுருகனாா் நவாலியூா் சோமசுந்தரப்புலவாின் மைந்தன். [5] இக்கல்லூாி வாழ்த்துப்பாடலை யாத்துத் தந்தவா் அவரே. அவா் எண்ணத்தில் மலா்ந்த கருத்துக்கள் சிந்தனைக்குாியவை.\nகல்லூாி அவா் பாா்வையில் மங்கல நங்கை\nஉள்ளம் ஆகிய விளக்கில் சுடா்விடும்\nமும்மை (அறம், பொருள், இன்பம்) விளக்கும் அம்மை\nமானத் தமிழ் அமுதம் அளிப்பவள்\nஅழகு, நன்மை, உண்மை என்ற சைவ நீதியால் (சத்தியம், சிவம், சுந்தரம்) பண்பாடு வளர அருளும் தேவி.\n“உள்ளும் பொருள்கள் உயா்ந்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்ன மங்கல நங்கை, வாழி ஊழி என்கிறாா் பண்டிதா் அவா்கள். புறநானூற்றுப் புலவன் ஒருவன், மன்னனை ஊழிவரை வாழி என்றது இங்கு ஒப்புநோக்குதற்குாியது. “வானிற்றிங்கள் போல” என்ற உள்பொருள் உவமையும் இங்கு நயம் பொருந்தியது.\n↑ 3.0 3.1 மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட இளநங்கை பாிசளிப்பு விழா மலா் 2003\n↑ மானிப்பாய் இந்துக் கல்லூரி பவள விழா மலா் (1910 - 1985)\n↑ மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட இளநங்கை பாிசளிப்பு விழா மலா் 2016\n↑ 9.0 9.1 மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட ெஐயசூாியம் மணிவிழா மலா் 16.07.2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2017, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/puducherry-sangarabarani-soil-and-sand-mafia-144-puducherry-minister.html", "date_download": "2020-08-09T05:23:10Z", "digest": "sha1:WGWZXYIJABFFHE74ME5MAEDFSJWJGAU4", "length": 10265, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் அரசே குவாரிகளை அமைத்து மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஷாஜஹான் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் அரசே குவாரிகளை அமைத்து மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஷாஜஹான்\nemman சங்கராபரணி, செய்தி, செய்திகள், புதுச்சேரி, மணல் திருட்டு, puducherry No comments\nபுதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் திருட்டுக்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் நேற்று அமைச்சர் ஷாஜஹான் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது : சட்டத்துக்கு புறம்பாக சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது அதன் பேரில் ஆய்வு மேற்கொண்டோம் பொக்லைன் இயந்திரம் மூலமும் லாரிகள் மூலமும் இங்கு மணல் திருடப்பட்டு வந்திருப்பது தெரிகிறது.தற்பொழுது மணல் திருட்டு நடைபெற்றுள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம் மேலும் வருவாய்துறையும் காவத்துறையும் இணைந்து மணல் திருட்டை தடுக்கும் வகையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார் மேலும் புதுச்சேரியில் ஏற்பட்டு இருக்கும் கடும் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அரசே மணல் குவாரிகளை அமைத்து மணல் விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.\nசங்கராபரணி செய்தி செய்திகள் புதுச்சேரி மணல் திருட்டு puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான ந��லையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54174/", "date_download": "2020-08-09T04:59:51Z", "digest": "sha1:ATSVHDVNYSSYND2JEMP5PEWS4AACWWXI", "length": 9191, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "விடுவிக்கும்படி நான் கேட்கவில்லை: மறுக்கிறார் ரிசாட்! | Tamil Page", "raw_content": "\nவிடுவிக்கும்படி நான் கேட்கவில்லை: மறுக்கிறார் ரிசாட்\nஉயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதியிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முன்வைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n‘உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே ‘என இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்;\n“தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய���மாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து இராணுவத் தளபதியுடன் நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே இராணுவத் தளபதிடம் நான் வினவினேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.\nஇராணுவத் தளபதியுடனான உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்\nஇதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்“ என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅங்கஜனின் துணையுடன் அசுர பலம் பெற்ற கோட்டா: ஒரே பார்வையில் கட்சிகளின் நிலை\nசசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nஅங்கஜனின் துணையுடன் அசுர பலம் பெற்ற கோட்டா: ஒரே பார்வையில் கட்சிகளின் நிலை\nஇன்று பதவியேற்கிறார் மஹிந்த… தலதா மாளிகையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை\nசெல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/4043", "date_download": "2020-08-09T05:39:20Z", "digest": "sha1:7IWVUFLJGEILZI3L22ANPLTIQAWDZOPE", "length": 11617, "nlines": 69, "source_domain": "www.vidivelli.lk", "title": "திண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக", "raw_content": "\nதிண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக\nதிண்மக்கழிவுகளை அறுவாக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடன் கைவிடுக\nபிர­தமர், அமைச்­சர்­க­ளிடம் அமைச்சர் ரிஷாட் வலி­யு­றுத்து\nகொழும்­பி­லுள்ள திண்­மக்­க­ழி­வு­களை புத்­தளம் அறு­வாக்­காட்டில் கொட்டும் திட்­டத்தை உட­ன­டி­யாகக் கைவிட வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­ட���­டத்­தொ­கு­தியில் பிர­தமர் தலை­மையில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முற்­கூட்­டி­ய­தான தயார்­ப­டுத்தும் கூட்­டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் புத்­தளம் அறு­வக்­காட்டு குப்பை பிரச்­சினை மற்றும் திண்­மக்­க­ழி­வ­கற்றல் திட்டம் தொடர்­பான விவ­காரம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே, அமைச்சர் ரிஷாட் அறு­வக்­காட்டு குப்பை திட்­டத்­திற்கு தமது கட்சி பூரண எதிர்ப்பு எனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்த, பிர­தமர் சந்­தர்ப்­ப­மொன்று தர­வேண்­டு­மெ­னவும் கோரினார்.\nபாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இந்தக் கூட்­டத்தில் இந்த விவ­கா­ரத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க வராத நிலை­யிலும் அமைச்சர் றிஷாடின் பலத்த எதிர்ப்பு மற்றும் சக அமைச்­சர்கள் சிலர் அமைச்சர் றிஷாடின் கோரிக்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­தமை கார­ண­மாக இந்த விவ­காரம் இன்று எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.\nஅமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இங்கு கருத்து தெரி­வித்­த­போது,\nபுதிய தொழில்­நுட்­பங்கள் விர­வி­யுள்ள தற்­போ­தைய கால கட்­டத்தில், கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்­திற்கு கொண்டு சென்று நிறைக்க வேண்­டிய எந்த தேவையும் அர­சுக்கு இல்லை. நாங்கள் இந்த திட்­டத்தை ஒரு மாபி­யா­வா­கவே பார்க்­கின்றோம். அத்­துடன் பகி­ரங்­க­மாக இதனை எதிர்க்­கின்றோம் என்றார்.\nசீமெந்து கூட்­டுத்­தா­பனம் எனது அமைச்சின் கீழே வரு­கின்ற போதும் இன்ஸி சீமெந்து நிறு­வ­னத்­திற்கு 50 வருட குத்­த­கைக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள அறு­வக்­காட்டு பகு­தி­யி­லுள்ள குழி­களை நிரப்­பு­வ­தற்­கான எந்த அனு­ம­தி­யையும் நாங்கள் வழங்­க­வில்லை, நான் இந்த அமைச்சை பொறுப்­பேற்­ப­தற்கு முன்னர் சீமெந்து கூட்­டுத்­தா­பனம் 5141 ஏக்கர் காணியை 50 வருட குத்­த­கைக்கு ஹொல்சிம் லங்கா லிமிட்டட் (தற்­போ­தைய இன்சீ நிறு­வனம் ) இற்கு வழங்­கி­யது. அதற்­காக அந்த இடத்தை குப்­பை­களால் நிரப்ப வேண்­டு­மென எந்த தேவையும் இல்லை.\n1990 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 1 இலட்சம் அக­தி­களை புத்­தளம் பிர­தே­சமே தாங்­கி­யது, அகதி மக்­க­ளுக்கு இருப்­பிட வச­தி­ய­ளித்து, உணவு வழங்கி, வளங்­களை பகிர்ந்து கொடுத்த பிர­தேசம் புத்­தளம்.\nநுரைச்­சோலை மின் நிலை­யத்தை மக்­களின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி முன்­னைய அ���சு கொண்­டு­வந்­தது. எந்த வித­மான பாதிப்பும் ஏற்­ப­டா­தென அப்­போது உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட போதும் தற்­போது அங்கு வாழும் மக்கள் தொடர்ச்­சி­யான பேரா­பத்­துடன் வாழ்க்கை நடத்­து­கின்­றனர். அது மாத்­தி­ர­மன்றி அங்கு அமைக்­கப்­பட்ட சீமெந்து தொழிற்­சா­லையால் சுற்­றுச்­சூழல் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இந்த ஆட்­சி­யையும் கொண்டு வரு­வதில் 90 சத வீத­மான புத்­தளம் மாவட்ட மக்கள் பங்­க­ளிப்பு நல்­கினர். அவர்­க­ளுக்கு இந்த துரோகம் செய்­யக்­கூ­டாது.\nஇம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் இந்த திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த 7600 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு வரு­டமும் இப்­ப­டித்­தானா ஒதுக்­கப்­போ­கின்­றீர்கள். குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகையை செலவிடுவது ஏன். குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகையை செலவிடுவது ஏன் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம்தான் என்ன உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம்தான் என்ன இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.\nகாபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்\nஎத்தியோப்பிய விமான விபத்தில் ஐ.நா. பணியாளர்கள் 20 பேர் பலி\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/07/cpi-lauds-modi-government-for-opting-out-of-rcep/", "date_download": "2020-08-09T05:43:05Z", "digest": "sha1:DNQHTWTE4D7KDR4A37U5HHDDJM4CBGGO", "length": 11983, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "அடிப்படை புரிதல் கூட இல்லாத கம்யூனிஸ்ட்டுக��் - இந்திய வணிகர்களை நசுக்கி சீனாவின் வயிறு வளர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொல்லி நிர்பந்தம்!", "raw_content": "\nஅடிப்படை புரிதல் கூட இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் - இந்திய வணிகர்களை நசுக்கி சீனாவின் வயிறு வளர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொல்லி நிர்பந்தம்\nகுறிப்பிடத்தக்க நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை RECP ஒப்பந்ததில் கையெழுத்திடுவதை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட மற்ற 15 நாடுகளும் 2020 ம் ஆண்டில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே 16 நாடுகளுக்கு இடையே ஒரு “ஒருங்கிணைந்த சந்தையை” உருவாக்குவது என்பதாகும். அதாவாது, ஒவ்வொரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களும், சேவைகளும் தங்கு தடையுமின்றி மற்ற 15 நாடுகளிலும் கிடைக்க வழி செய்யப்படும்.\nஇந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சீனாவில் இருந்து மிகவும் மலிவு விலையில் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சூழல் உருவாகும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சீன பொருட்கள் இறக்குமதி ஆகும்போது, உடனடியாக அந்த பொருட்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படும் செயல்முறையை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை இடம் பெற வில்லை. இதனால் தான் பிரதமர் மோடி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவினை இந்திய விவசாயிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெகுவாக வரவேற்றுள்ளன.\nமலிவான சீன பொருட்களால் இந்தியாவில் வேளாண்மை, ஜவுளி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு துறைகளில் உள்நாட்டு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதனை உணர்ந்தே பிரதமர் மோடி தலைமையிலான அரசு 15 நாடுகளின் எதிர்பார்ப்பையும் தாண்டி அதில் இணைய மறுத்துள்ளது.\nஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடிப்படை புரிதல் கூட இன்றி, ஏன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் தாய் நாட்டுக்காக குரல் கொடுக்கிறார்களா. இல்லை தங்கள் இனமான சீன கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு ஒப்பந்தமும், தீவிர ஆலோசனைக்கு பின்னரே அவற்றின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் சாதக, பாதக நிலவரங்கள் அறிந்த பின்பே கையெழுத்திடப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்வதை போல எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மேற்கொள்ளப்படுவது அல்ல. இதனை புரிந்து கொண்டாலே அரசின் மீது முன்வைக்கப்படும் பல வீண் விமர்சனங்கள் தடுக்கப்படும்.\nகொரோனா காலத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யுமாறு \"பிரபலங்களுக்கு அழைப்பு\" விடுத்த 'சோனு சூட்'\nஈ.வெ.ரா சிலைக்கு காவி பூசிய கோவை அருண் குடும்பத்திற்கு 50 ஆயிரம் தியாக நிதி வழங்கிய பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணி\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிக்கை.\nகேரளத்தில் இரட்டை சோகம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல்; நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை.\nபாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்தும்; அரசை எதிர்த்தும் ஆப்கானிஸ்தானில் தீவிர போராட்டம்.\nஇந்திய செயலிகளுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற சிங்காரி - சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு.\nஅனைவருக்கும் கழிவறைகள் திட்டத்தால் கொரோனாவில் இருந்து கோடிக்கணக்கானோருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்.\nஅன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த 13 மாத இறக்குமதிக்கு போதுமானது : இது வரலாறு காணாத சாதனை என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.\nசுகாத்தாரத்துறைக்கு முன்னுறிமை கொடுக்கப்பட வேண்டும் - பிரதமர் நரேந்தர மோடி பேச்சு.\nபாபர் பக்தர்களால் தாக்கப்பட்ட ராம பக்தர்களுக்கு புதிய பைக் வாங்கிக் கொடுத்து அசத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ.\nசிறுமி மரியா ஷாபாஸ் கடத்தல் வழக்கு : குற்றவாளிக்கு ஆதரவாக லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/07/rss-in-govt-formation-in-maharashtra-no-contact-with-the-leader/", "date_download": "2020-08-09T04:52:56Z", "digest": "sha1:MEKJQYJROP7ZHSZGBUMLMKRGFIUGBNX4", "length": 11240, "nlines": 113, "source_domain": "kathir.news", "title": "மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தொடர்பு எதுவும் இல்லை! பாஜக விரைவில் முடிவெடுக்கும்! நிதின்கட்கரி திட்டவட்டம்.!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஆர���.எஸ்.எஸ். தலைவர் தொடர்பு எதுவும் இல்லை பாஜக விரைவில் முடிவெடுக்கும்\nமகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை பெயரை இணைத்து பேசக்கூடாது என்று மூத்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் அரசு அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், சிவ சேனாவை விட பாஜக அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றதால், தனது கட்சியை சேர்ந்தவர் மட்டுமே முதல்வராக முடியும் என்றும் கூறினார்.\nமகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்கும் வகையில் கட்கரி தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா சென்று முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுவது பத்திரிக்கைகளின் ஹேஷ்யம் என்று கூறிய அவர் அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி \"தேவேந்திர ஃபட்னாவிஸ் புதிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார்\" என்று கட்கரி கூறினார்.\nமற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் , \"ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கோ அல்லது சங்கத்துக்கோ மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் தலைவரை இணைப்பது பொருத்தமற்றது” என்றார்.\nதேர்தலுக்கு முன்னதாக சிவசேனாவில் இணைந்த பண்ணை ஆர்வலர் கிஷோர் திவாரி பாஜகவுக்கும் சேனாவுக்கும் இடையிலான அதிகார மோதலைத் தீர்க்க கட்கரியை நியமிக்க மோகன் பகவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் சங்கத்தின் \"மவுனம்\" குறித்து மக்கள் கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஇது குறித்து கட்கரி கூறுகையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை பாஜக மற்றும் சிவசேனாவுக்கு மக்கள் வழங்கியுள்ளனர், அரசு எந்த முறையில் அமைய வேண்டுமோ அந்த முறையில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார். \"பாஜக 105 இடங்களை வென்றுள்ளது, முதலமைச்சர் வெளிப்படையாக பாஜகவைச் சேர்ந்தவர். சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சிக்குதான் முதலமைச்சர் பதவி இருக்கும்\" என்று அவர் கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nஈ.வெ.ரா சிலைக்கு காவி பூசிய கோவை அருண் குடும்பத்திற்கு 50 ஆயிரம் த���யாக நிதி வழங்கிய பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணி\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிக்கை.\nகேரளத்தில் இரட்டை சோகம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல்; நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை.\nபாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்தும்; அரசை எதிர்த்தும் ஆப்கானிஸ்தானில் தீவிர போராட்டம்.\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் இன்று முதல் துவக்கம்.\nஅனைவருக்கும் கழிவறைகள் திட்டத்தால் கொரோனாவில் இருந்து கோடிக்கணக்கானோருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்.\nஅன்னிய செலாவணி கையிருப்பு அடுத்த 13 மாத இறக்குமதிக்கு போதுமானது : இது வரலாறு காணாத சாதனை என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.\nசுகாத்தாரத்துறைக்கு முன்னுறிமை கொடுக்கப்பட வேண்டும் - பிரதமர் நரேந்தர மோடி பேச்சு.\nபாபர் பக்தர்களால் தாக்கப்பட்ட ராம பக்தர்களுக்கு புதிய பைக் வாங்கிக் கொடுத்து அசத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ.\nசிறுமி மரியா ஷாபாஸ் கடத்தல் வழக்கு : குற்றவாளிக்கு ஆதரவாக லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியமைப்பின் கீழ் நிதி வசதியைத் தொடங்கி, PM-KISAN திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களையும் பிரதமர் வெளியிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-08-09T04:50:51Z", "digest": "sha1:TLBYTOROYEIENAXQRMKFA2KW2USIWHNM", "length": 8069, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த சோகம்! | LankaSee", "raw_content": "\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\nபுதிய பாராளுமன்றில் சக்திவாய்ந்த அரசிய��் தலைவர்களின் வாரிசுகள் இடம்பிடிப்பு\nமகிந்தவின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள பீஜிங்\nஅமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளிவந்த தகவல்\nதமது முழுமை ஆதரவு இருப்பதாக சீனாவின் கம்யூனிஸக்கட்சியின் மத்திய செயற்குழு தெரிவிப்பு\nவெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த சோகம்\nவெலிகம மிரிஸ்ஸ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n28 வயதான ரஸ்ய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nலட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய நடிகை அதுல்யாவின் சிறு வயது புகைப்படம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/06/blog-post_68.html", "date_download": "2020-08-09T06:15:32Z", "digest": "sha1:PKHWBTMQYPB3DB7VSWL3FQXONSI6A6ND", "length": 10838, "nlines": 168, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: \"பிரயாகை \"", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநலம் தானே , உங்கள் பயணம் எல்லாம் இனிதே முடிந்ததா.விஷ்ணுபுரம் முடித்துவிட்டு சரி அடுத்தது பிரயாகை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தேன். வெண்மு���சு நாவல் வரிசையில் பிரயாகை தான் அதிக பக்கம் கொண்டது என்று நினைக்கிறேன் சுமார் 1100 பக்கங்கள் . எப்படிதான் உங்களால் இவ்வளவு எழுத முடிகிறதோ, நீங்கள் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியுமா என்று ஒரு ஐயம் அதனால் தான் நீர்க்கோலமும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.\nபிரயாகை கங்கையின் ஐந்து நதிகள் சந்திக்கும் இடம் என்ற உங்கள் விளக்கம் ,உங்களின் கதைகளின் தலைப்பே என்னை எப்போதும் ஒரு கிளர்ச்சிக்குள் ஆக்கும் .\nசிறு சிறு வஞ்சங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒன்றாக ஆகி பெருகுகிறது, இந்த நாவலில் . வஞ்சங்கள் இல்லாம் மகாபாரதம் இல்லை, மகாபாரத பாத்திரங்களின் மன ஆழங்கள் வரை சென்று விட்டீர்கள். மனதின் கீழ்மையை வர்ணிக்கும் போது தாஸ்த்தோவஸ்கி போல எனக்கு தெரிந்தது. நீங்கள் டால்ஸ்டாய் போலவும் எழுதி இருக்கலாம் நான் இன்னும் டால்ஸ்டாய் படைப்புகளை படிக்க வில்லை ஆதனால் எனக்கு தெரியவில்லை . மகாபாத்திர பாத்திரங்களின் மனதை இதை விட யாரும் விரிவாக ஆரய்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை.\nபின் நிறம் , கருமையை பற்றிய வர்ணனைகள் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது .திரௌபதி, கிருஷ்ணன் இரண்டு பேரின் கருமையையும் வேறு வேறு மாறி வர்ணித்து இருந்தீர்கள் ,நீர்க்கோலமும் படித்துக் கொண்டு இருந்ததால் அங்கு நளனின் கருமையை வேறு மாறி கட்சி தந்து இருந்தீர்கள் கருமையை முடிவில்லாமல் மாற்றி மாற்றி பல கோணங்களில் சொல்லி செல்கிறீர்கள், வியப்புதான் .\nநாம் பல வாராக கேட்டு இருக்கும் அசாதாரண கதைகளை சூதர்பாடல்களில் விளக்கிவிட்டீர்கள்.\nதிரௌபதியின் பார்வையில் அனைவரையும் காட்டிவிட்டீர்கள், கர்ணன் , துரியன் , பீமன் , பார்த்தன் , தர்மன் , கிருஷ்ணன். நகுல சகாதேவன் ஆவளுக்கு குழந்தைகள் போல தான் .\nஆனால் ஒரு சின்ன கேள்வி நீங்கள் திரௌபதியின் பார்வையில் அஸ்வத்தாமனை காட்ட வில்லையே, அவனும் சுயம்வரத்திற்கு வந்து இருகிறான் , அவனும் சிறந்த வில் வீரன் தான் , அவனை நீங்கள் பெரிதாக அங்கு பதிவு பன்னவில்லையே ஏதேனும் காரணம் உண்டா என் சிறு அறிவுக்கு அது எட்ட வில்லை என்று நினைக்கிறேன். மனிக்கவும்\nநாவல் என்னை மிகவும் ஈர்த்து விட்டது , ஓவியங்கள் சொல்வே வேண்டாம் மிகவும் அற்புதம். அடுத்து வெண்முகில் நகரம் வாங்க பதிவு பன்னிவிட்டேன் படித்து விட்டு எழுத��கிறேன் .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசும் ஆரிய திராவிட பிரிவினையும்\nஅவதார கணக்கில் இரமன் ஏன் இல்லை\nநீர்க்கோலம் – ஆக்கிய காதலாள்\nநீர்க்கோலம் – கலியை வென்றவள்\nநீர்க்கோலம் - காய்ந்த வாகை நெற்றுகள்\nவெண்முரசு வாசிப்பனுபவம் : யோகேஸ்வரன் ராமநாதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/06/blog-post_24.html", "date_download": "2020-08-09T04:49:34Z", "digest": "sha1:P5PSEFBJDYRCGIV42GNDKTV6YUELLHAA", "length": 7071, "nlines": 74, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அன்னாசிபழப் பச்சடி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\n\"கொஜ்ஜு\" என்று கன்னடர்களால் அழைக்கப்படும் இது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் நிறைந்த ஒரு பச்சடி. கத்திரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் ஆகியவற்றில் இதை செய்யலாம். ஆனாலும், அன்னாசிப்பழத்தில் செய்வதுதான் அதிகமாக காணப்படுகிறது. தெற்கு கர்னாடகப் பகுதி திருமணங்களில் கண்டிப்பாக இது இடம் பெறும்.\nஅன்னாசிப்பழத்துண்டுகள் (சிறியதாக வெட்டியது) - 2 கப்\nபுளி - ஒரு நெல்லிக்காயளவு\nவெல்லம் - ஒரு எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (நடுத்தர அளவு)\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nகடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு சிறு துண்டு\nஎள் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)\nதேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி\nஎண்ணை - 2 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு, வறுத்து, பொடிக்க கொடுத்துள்ள அனைத்தயும் சற்று சிவக்க வறுத்து, ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nபுளியை ஊறவைத்து, 1/4 கப் புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். (குக்கரில் போட்டும் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைக்கலாம்).\nபழத்துண்டுகள் மிருதுவாக வெந்ததும், அதில் புளித்தண்ணீர், வெல்லம் (பொடித்துச் சேர்க்கவும்), உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வரும் பொழுது, வறுத்து, பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவிக் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சடி தேவையானப் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.\nபின்னர் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10048", "date_download": "2020-08-09T05:08:14Z", "digest": "sha1:SRKIHBKXQYB4EK43SNIOKJZ2EH4YTVMJ", "length": 7096, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள் » Buy tamil book காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள் online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழ் இலக்கிய வரலாறு பூ மலரும் காலம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள், வைத்தண்ணா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வைத்தண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇயந்திரங்களுடன் விளையாட்டு - Iyanthirangaludan Vilayaatu\nசெய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்\nஇந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - Indhiya Vinveli Eyalin Thanthai Vikram Sarabai\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்\nவிஞ்ஞானக் களஞ்சியம் - Vingnanak Kalanjiam\nஅறிவியல் களஞ்சியம் இரண்டாம் பகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆறுகாட்டுத் துறை - Arukattuthurai\nதேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)\nசிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum\nசமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.553/", "date_download": "2020-08-09T05:00:30Z", "digest": "sha1:NESCK75M74MVDJBHJ4CLAR7WKKIJ6JDG", "length": 4348, "nlines": 183, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "தமிழ் | SM Tamil Novels", "raw_content": "\nதமிழால் இணைந்தோம். தமிழராய் ஒன்றுபடுவோம்.\nதமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர் - 002 - நூல்களும் ஆசிரியர்களும்\nதமிழில் நிறுத்தற் குறிகள் பயன்பாடு\nகாதலும் நட்பும் கலந்த குடும்ப நாவல்\nசரியா யோசி - 21 (நிறைவு)\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 05\nஇதயம் நனைகிறதே... - 1\nசரியா யோசி - 21 (நிறைவு)\nகாதல் அடைமழை காலம் - 39(2)\nசரியா யோசி - 21 (நிறைவு)\nகாதல் அடைமழை காலம் - 39(2)\nகாதல் அடைமழை காலம் - 39(1)\nகாதல் அடைமழை காலம் - 38(3)\nகாதல் அடைமழை காலம் - 38(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.697/", "date_download": "2020-08-09T05:45:00Z", "digest": "sha1:RHWFTDEH2YVJ573GCKPMQILDRVEOR4XZ", "length": 4208, "nlines": 177, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "வீரயுக நாயகன் வேள்பாரி | SM Tamil Novels", "raw_content": "\nவீரயுக நாயகன் வேள்பாரி 4\nவீரயுகநாயகன் வேள்பாரி - பாகம் 1\nவீரயுகநாயகன் வேள்பாரி - பாகம் 3\nவீரயுகநாயகன் வேள்பாரி - பாகம் 2\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 05\nசரியா யோசி - 21 (நிறைவு)\nசரியா யோசி - 21 (நிறைவு)\nகாதல் அடைமழை காலம் - 39(2)\nகாதல் அடைமழை காலம் - 39(1)\nகாதல் அடைமழை காலம் - 38(3)\nகாதல் அடைமழை காலம் - 38(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-08-09T06:08:42Z", "digest": "sha1:2NZYYHNAYZJGMNVIC6VVYADQOWWTURKD", "length": 8815, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "திடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள் | LankaSee", "raw_content": "\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nநாக்கில் அடிக்கடி கொப்புளம் வருதா\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் ப���திப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்\nபகல் நிலவு என்ற சீரியல் மூலம் காதல் ஜோடிகளாக மக்களுக்கு அறியப்பட்டவர்கள் அன்வர்-சமீரா. இவர்கள் இருவரும் பல வருடங்களாக சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.\nநடிப்பை தாண்டி பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்தும் உள்ளனர். கடந்த 4 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் திடீரென திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்த தகவலை சீரியல் நடிகை சமீராவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nமாடர்ன் உடையில் மாஸ் காட்டும் 96 ஜானு\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்..\nரசிகர்களை மீண்டும் கிரங்க வைத்த நடிகை பாவனா\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nநாக்கில் அடிக்கடி கொப்புளம் வருதா\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல்லை நிராகரித்துள்ள ரணில்\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-09T07:21:54Z", "digest": "sha1:SOAK6SFGOLAELX2LBIP2JCPEOWIFVBH4", "length": 18607, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதகமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சிகள் —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 643 XXX\nஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து [4]) (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.[5] இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.\nஇது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.\n4 உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு\n5 உதகமண்டல மலைக்காட்சி அரங்கு\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,082 ஆண்கள், 45,348 பெண்கள் ஆவார்கள். உதகமண்டலத்தில் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது.. உதகமண்டலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.07% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.53%, பெண்களின் கல்வியறிவு 85.86% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. உதகமண்டலம் மக்கள் தொகையில் 7,781 (8.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 987பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன.[6]\n12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.\nஅப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.\nஉதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மர��் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.[7]\nஉதகையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சு. தியடோர் பாஸ்கரன் (2018 சூன் 23). \"தொதுவர்களின் மீட்பர்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 சூன் 2018.\n↑ பெருமையை பறைசாற்றும் கற்பூர மரம்\nஊட்டி நகருக்கான ஆங்கில தளம்\nஉதகமண்டலம் வட்டம் · குன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம் · பந்தலூர் வட்டம்\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · கோத்தகிரி\nகோத்தர் · தோடர் · இருளர்\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் · முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் · நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · நெல்லியாளம் ·\nகோத்தகிரி · நடுவட்டம் · ஜெகதலா · சோளூர் · தேவர்சோலா · கேத்தி · கீழ்குந்தா · அதிகரட்டி · பிக்கட்டி · ஹுலிக்கல் · ஓ' வேலி\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nநீலகிரி மக்களவைத் தொகுதி · உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) · குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) · கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி)\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nநீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2020, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-11-august-2018/", "date_download": "2020-08-09T05:40:27Z", "digest": "sha1:P4WNJOSGQ6VMK76O55ACIJLBRNZVYZVA", "length": 8986, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 11 August 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவின்போது பயன்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை (ஆக. 13) முதல் நடைமுறைக்கு வருகிறது.\n1.வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு (டிஜிட்டல்) முறையிலும் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2.தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.\n3.ஆந்திரத்தில் செய்யப்படும் இனிப்புகளில் முக்கியமாக உள்ள பூத்தரேக்குலு என்ற இனிப்பு, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இண்டியா – புக் ஆஃப் ரிகார்ட்ஸ்) இடம்பெற்றுள்ளது.\n1.நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், மின் துறையின் நிலக்கரி இறக்­கு­மதி, 14 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.\n2.கடந்த ஜூன் மாதம், நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, மே மாதம், 3.2 சத­வீ­தம்; மறு­ம­திப்­பீட்­டில், 3.9 சத­வீ­த­மாக இருந்­தது.\n3.ஜிஎஸ்டி வரி சட்டத்தை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், முதல் 11 மாதங்களில் ரூ.52,077 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் விண்கலத்தை சனிக்கிழமை செலுத்த இருக்கிறது.\n2.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான மூன்றாவது சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.\n1.கனடாவில் நடைபெறும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சிமோனா ஹேலப் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.\n2.இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்கிறார்.\n18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா மற்றும் பாலெம்பாங் நகரங்களில் வரும் 18 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 45 நாடுகள் பங்கேற்கின்றன.\nமலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)\nபிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/04/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2020-08-09T05:11:45Z", "digest": "sha1:NJEGNGPDTD7DE7TNDRF7MGS5AJP6QMVD", "length": 13450, "nlines": 98, "source_domain": "www.newsfirst.lk", "title": "எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்பார் - மஹிந்த அமரவீர - Newsfirst", "raw_content": "\nஎதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்பார் – மஹிந்த அமரவீர\nஎதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்பார் – மஹிந்த அமரவீர\nColombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான சலுகைகளை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று (04) அறிவித்துள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம், பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்றது.\nஒதுக்கீட்டு சட்டமூலம் எனப்படும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் முதற்பகுதியை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரவுசெலவுத் திட்ட உரை இடம்பெறவுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார். அதற்கமையை எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரை நான் சந்தித்து, சபாநாயகரின் ஆலோசனைகளைக் கூறினேன். இன்று முதல் எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த பொறுப்புக்களை ஒப்படைக்க செயலாளர் சம்மதம் தெரிவித்தார். அதற்கமையை, எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்பார் என எதிர்க்கட்சியின் பிரதமர கொறடா மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nகேள்வி – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரை நீக்கும் கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ளாரா\nபதில் – அது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்படவில்லை. இதற்கு அப்பால் தீர்மானமொன்றை எடுப்பதாயின், நீதிமன்றத்தின் ஊடாகவே அந்த செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறினார்.\nகேள்வி – பாராளுமன்றம் கூடிய பின்னர் இது தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என நீங்கள் எண்ணுகின்றீர்களா\nபதில் – இல்லை. அரச தரப்பினரும் அங்கிருந்தனர். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து சில கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், சபாநாயகர் அவரின் உத்தரவை அறிவித்தார். அதற்கமைய நாம் செயற்படுவோம். மஹிந்த ராஜபக்ஸ சார்பில், அவரின் தனிப்பட்ட செயலாளர் இன்றைய தினம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.\nகேள்வி – மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கும்போது, பொதுஜன பெரமுனவில் அவர் உறுப்புரிமைப் பெற்றுள்ளார் என்பது தொடர்பில் அங்கு சிறிய மோதல் ஏற்பட்டது அல்லவா\nபதில் – இல்லை. அது பிரச்சினையாக மாறவில்லை. கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் கடிதம் மூலம் அறிவித்துள்ளமையால், அவர் அந்த விடயத்தையே ஏற்றுக்கொள்வார்.\nகேள்வி – வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் எதிர்பார்ப்புள்ளதா\nபதில் – இல்லை. வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படும் விடயங்கள் காணப்பட்டால், மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாவிடின், அதனைத் தோற்கடிக்க நாம் முயற்சிப்போம். நாடு குழப்பமடையும் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கவில்லை.\nகேள்வி – மத்திய செயற்குழுவின் ஊடாக, உங்களிடம் இருந்து சென்றவர்கள் தொடர்பில் எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்\nபதில் – இல்லை. அது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.\nகேள்வி – உங்களுடன் மீண்டும் இணையவுள்ளதாக விஜித் விஜியமுனி சொய்சா கூறுகின்றாரே\nபதில் – ஆம். இணைந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.\nஎன இதன்போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மஹிந்த அமரவீர இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ இன்று புதிய பிரதமராக ��தவியேற்கிறார்\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nமகத்தான வெற்றியைப் பெறுவோம்: மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை\n150 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ இன்று புதிய பிரதமராக பதவியேற்கிறார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\n150 மெகாவாட் சூரிய மின்சார கொள்வனவிற்கு அனுமதி\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nஇன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/143-august01-15/2730-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-08-09T06:04:48Z", "digest": "sha1:ZU3BMEGRNG5CSL64MGPFLRQYX7WNNFAR", "length": 13459, "nlines": 76, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எல்லோரும் விரும்பும் உல்லாசக் கப்பல்!", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> எல்லோரும் விரும்பும் உல்லாசக் கப்பல்\nஎல்லோரும் விரும்பும் உல்லாசக் கப்பல்\n- மருத்துவர்கள் சோம&சரொ இளங்கோவன்\nஉலகில் இன்று பலரால் விரும்பப்படுவது உல்லாசக் கப்பல் பயணம். பல ஆண்டுகட்கு முன்னர் நாங்கள் எங்கள் பத்தாவது மணவிழாவைக் கொண்டாடச் சென்றிருந்தோம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல இத்தாலியப் பாட்டி இருந்தார்.\nஇப்பொழுது அந்தக் கவலையில்லாமல் திடீரென்று மிகவும் குறைந்த விலையில் புத்தாண்டைக் கொண்டாடச் சென்று வந்தோம்.\nடிசம்பர் மாதம் மிகவும் குளிராக பனித் தொந்தரவு வெளியே செல்ல விருப்பமில்லாமல் இருந்த மாதம். அமெரிக்காவின் தெற்கே ஃப்ளோரிடா மாநிலம் நமது ஊர் போல இருக்கும்.\nஅங்கே எங்கள் மகன் குமார், மருமகள் வினையா வாழ்கின்றனர். அங்கே சூரியனைப் பார்த்துக் கொஞ்சம் வெயிலில் மகிழச் சென்றோம்.\nஒரு கெட்ட பழக்கமாக எப்போதும் கணினியில் உலாவிக் கொண்டிருக்கும் மருத்துவர் இளங்கோவன் மகிழ்ச்சிக் குரலெழுப்பினார். என்னவென்று பார்த்தால் உல்லாசக் கப்பல் பயணம் கடைசி நாட்கள் மிகவும் விலை குறைப்பு போகலாமா என்றார். மயாமியில் அவர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் 48ஆவது மாடியிலிருந்து பார்த்தால் அந்தக் கப்பல்கள் தெரியும்.\nசரியென்று ஒரு வாரம் கிளம்பினோம். கூட மகன் சந்துருவும் வந்தார்.\nஉல்லாசக் கப்பல் ஒரு மிதக்கும் பெரிய அய்ந்து நட்சத்திர விடுதி போலத்தான். 10 மாடிகள். மேலே மொட்டை மாடியில் இரண்டு நீச்சல் குளங்கள். தண்ணீரில் சறுக்கி விளையாடலாம். அங்கேயே கூடைப்பந்து, மற்ற விளையாட்டிற்கும் இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். சுற்றிலும் நடப்பதற்குப் பாதை. அதை விட மிகவும் அற்புதம் அங்கேயுள்ள உடற் பயிற்சிக் கூடம். பலவிதமான உடற்பயிற்சி எந்திரங்கள். நடக்க, ஓட, எடை தூக்க பலவிதமானவை.\nபெரிய மகிழ்ச்சி கடலைப் பார்த்தவண்ணமே செய்யுமாறு பெரிய கண்ணாடி சன்னல்கள். உடலை அமுக்கி விடவும் வித விதமான உடற் கூட்டு நிபுணர்கள். எல்லாம் காசுக்குத் தகுந்த தோசை தான். கை கால் நகங்கள், முக அழகு என்று அழகு படுத்தும் நிபுணர்கள். எல்லாம் நேரங்குறித்துக் கொண்டு பணம் கட்டிச் செல்ல வேண்டும்.ஒவ்வொருவருக்கும் ஒரு முறை அரை விலையில் செய்து கொள்ளலாம் என்பதால் கும்பல் நிறைந்து வழியும்.\nமூன்று நான்கு சாப்பாட்டுக் கூடங்கள். மூன்று பெரிய ஆடல் பாடல் போன்ற திரையரங்கங்கள். ஒரு அடுக்கில் 24 மணி நேரமும் கிடைக்கும் பிட்சா, ஹேம்பர்கர், அய்சுகிரீம் போன்றவை. ஆடல் பாடல் காட்சிகள், நகைச்சுவை அரங்கங்கள் என்று ஏதாவது நடந்து கொண்டே இருக்கும்.\nமுதல் இரண்டு நாட்கள் அனைவரும் கையில் பேப்பர்களை வைத்துக் கொண்டு எது எங்கே எப்பொழுது நடக்கின்றது, எந்த அரங்கம் எ���்கே இருக்கின்றது என்பதைப் பற்றிக் குழம்பிப் போய் அலைவார்கள். நாங்களுந்தான். கப்பலின் முன் பக்கம், பின் பக்கம் என்று எல்லாம் போட்டிருந்தாலும் எல்லாம் நன்கு புரிவதற்கும் நாம் பயணம் முடிந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்கும்.\nதினம் தினம் என்ன நிகழ்ச்சிகள் எங்கே என்பதை முதல் நாள் இரவே கொடுத்து விடுவார்கள். அதைக் கரைத்துக் குடித்துத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் நான்கு நாட்கள் நான்கு நாடுகள் அங்கே கரையில் நிற்கும். அங்கே சுற்றிப் பார்க்கப் பல இடங்கள், பங்கேற்கும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். அதில் எதற்குப் போவது என்பதைக் கிளம்புவதற்கு முன்னேயோ அல்லது அவை நிரம்புவதற்கு முன்னரோ தேர்ந்தெடுத்து விட வேண்டும். அதற்குத் தனிக் கட்டணம் கட்டி சீட்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆக உல்லாசப் பயணம் பெரிய தேர்வு எழுதுவது போலத் தயார் செய்து படித்துக் கரைத்துக் குடித்து தேர்வு செய்து பின்னர்தான் அனுபவிக்க முடியும்.\nஆனால் அனுபவிப்பது என்றால் உண்மையிலேயே அதற்கு ஈடு எதுவுமே இல்லை \nபயணம் முடிந்து செல்லும் போது அங்குள்ளோருக்கு பணம் கொடுப்பது வழக்கம். அந்தப் பணம் நிறைய இருக்க வேண்டுமானால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டுமல்லவா அதனால் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அங்கு வேலை செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதும் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக உற்சாகமாக வேலை செய்பவர்களைத்தான். ஆகவே கவனிப்பு என்றால் குறை சொல்ல முடியாத ராஜ மரியாதை தான். உணவும் விதம் விதமாக அவ்வளவு இருக்கும். நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக இருக்கும். ஆக ஒரு வாரம் மகிழ்ச்சிக் கடலில் _ உண்மையான கடலில் மிதந்து அனுபவிப்போம், வாருங்கள் \nநீச்சல் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nந���டகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22127", "date_download": "2020-08-09T05:02:25Z", "digest": "sha1:UPJPX4MOFSQZGE4REWTVF3AE7WD6KRG6", "length": 7066, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kovoor Koonan - கோவூர் கூனன் » Buy tamil book Kovoor Koonan online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nகோழி வளர்ப்பு சகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம்\nஇந்த நூல் கோவூர் கூனன், விக்கிரமன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விக்கிரமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\nஇராஜாதித்தன் சபதம் - Rajathithan Sabadham\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nநெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) - Nenjukku Neethi - Part 4\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nஉள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப் - Ullathukku Oru Koppai Soup - 5\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\nதமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் - Aadhiyoor Avadhaani Saridham\nபெண் என்றால் பெண் - Pen Endraal Pen\nஆர். ஷண்முகசுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகப் புகழ் பெற்ற பேருரைகள் - Ulaga Puzhal Petra Peruraigal\nவிசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)\nதந்த்ரா அனுபவம் - Thantra Anubavam\nநீங்களும் மாஜிக் செய்யலாம் - Neengalum Magic Seiyallam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/01/NamoNarayana.html", "date_download": "2020-08-09T06:12:53Z", "digest": "sha1:YIH4DZBSBAR5HDHVPHITKVV5YMNZADAT", "length": 59832, "nlines": 291, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: \"நமோ நாராயணா\" என்ற சொல்லின் அர்த்தம் என்ன? - ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...", "raw_content": "\n\"நமோ நாராயணா\" என்ற சொல்லின் அர்த்தம் என்ன - ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா - ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.\nஆனால், யார் அந்த பரமாத்மா என்று ஓம் என்ற பிரணவம் சொல்லவில்லை.\nஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள்\nஇதனால், பிரணவம் குறிப்பிடும் \"அந்த பரமாத்மாவை\" பக்தனாக இருப்பவன், தன் இஷ்ட தெய்வங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான்.\nஇது பக்தியின் லக்ஷணம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.\n\"உண்மையில் யார் அந்த பகவான் யார் அந்த பரமாத்மா\n\"ஹரி: ஓம்\" என்றும், \"லக்ஷ்மியின் கணவன்\" என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, \"நாராயணனே\" என்று முடிவாக சொல்கிறது.\n என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது. மேலும் படியுங்கள் Click Here\nபரமாத்மா என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி செய்ய முடியாது.\nஓம் என்ற பிரணவம் \"பரமாத்மாவுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது\".\nஆனால் \"இவர் தான் பரமாத்மா, இவைகள் தான் இவருடைய தெய்வீக குணங்கள்\" என்று காட்டாததால், நமக்கு பக்தி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது.\nபக்தி இல்லாத ஞானம் தருவதால், பிரணவத்தை மட்டும் சொல்லி மோக்ஷம் அடைபவர்கள், \"ஞானியாக\" இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\n\"ஓம்\" என்ற பிரணவத்தை புரிந்து கொண்டாலும், சாதாரண மக்களால், பிரணவத்தை மட்டும் சொல்லி \"மோக்ஷம்\" அடையும் பக்குவம் இருக்காது.\n\"ஏதோ ஒரு பரமாத்மா நம்மை படைத்து இருக்கிறார்\" என்ற அறிவு வேண்டுமானால் வரலாம்.\nஅதிக பட்சம் \"கைவல்யம்\" என்ற மோக்ஷம் கூட அடையலாம்.\nஆனால், அந்த பரமாத்மாவை எளிதில் அடைய முடியாது.\n\"பக்தி கலந்த, பிரணவம்\" அனைவருக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறது.\nஇந்த வைகுண்ட வாசலின் சாவியை வைத்து கொண்டிருக்கும், ஸ்ரீனிவாச பெருமாளே நமக்கு பிரணவத்துடன் சேர்த்து, திருஅஷ்டாக்ஷர மந்திரமாக கொடுத்து விட்டார்.\nஸ்ரீனிவாச பெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, அந்த பரமாத்மா \"நானே\" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்.\n\"ஓம் நமோ நாராயணா\" என்ற இந்த மந்திரத்தில்,\n\"ஓம்\" என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள் Click_Here\n\"நமோ நாராயணா\" என்பதின் விளக்கத்தை கவனிப்போம்.\nநம: என்ற சமஸ்கிருத சொல்லையே, தமிழில் \"நமோ\" என்கிறோம்.\n'ம' என்ற சொல், \"மம\"காரத்தை குறிக்கும்.\nதமிழில் \"நான்\" \"எனது\" என்ற அகம்பாவத்தை குறிக்கும்.\n'ந' என்ற சொல், \"இல்லை\" என்பதை குறிக்கும்.\n\"நமோ\" என்று சொல்லும் போது, \"நான் (ஜீவாத்மா) செய்கிறேன், இது என்னுடைய (ஜீவாத்மாவின்) திறமையால் கிடைத்தது என்ற அகம்பாவத்தை விட்டு, நான் (ஜீவாத்மா) செய்யவில்லை\"\nஎன்று உணர்த்துவதே இந்த \"நம:\" என்ற சப்தத்தின் பொருள்.\n\"அது அந்த பரமாத்வாவின் இஷ்டம்\"\nஎன்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே \"நமோ\" என்ற சொல்லின் அர்த்தம்.\nதிருப்பதி சென்று, ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்தாலும்,\nஅவரிடம் பக்தி செய்யவும், அவருக்கு சேவை செய்யவும் ஆசை வர வேண்டுமே தவிர,\n\"அவரிடம் இது வேண்டும், அது வேண்டும்\"\nஎன்று கேட்க கூடாது. இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.\n\"நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து அவரே தருவார்\" என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.\n\"அவரை பார்க்க வேண்டும்\" என்ற ஆசை தான் முக்கியம்.\nஅவருடைய இஷ்டத்துக்கு நம்மை காப்பாற்ற விட வேண்டும்.\n\"நமக்கு எஜமானன் அவர்\" என்ற உண்மையை உணர்ந்து,\n\"எப்பொழுதும் நம்மை காப்பாற்றுகிறார்\" என்ற உண்மையை உணர்ந்து, எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.\nஇடையூறுகள் வந்தாலும், எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் நம்மை காப்பாற்ற போகிறார் என்ற ஆச்சர்யத்துடன், ஆவலுடன், அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன் என்ற ஆச்சர்யத்துடன், ஆவலுடன், அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன் என்று வெளி மனிதன் போல பார்க்க வேண்டும்.\n\"துக்கங்கள் யாவும் அவர் பார்த்து கொள்வார்\" என்ற புத்தியுடன், \"சேவை செய்வதே நம் கடமை\" என்று, \"நான்\" என்ற எண்ணம் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும்.\n\"என்னுடைய எஜமானன் (பரமாத்மா) என்னை படைத்து இதுவரை காப்பாற்றி கொண்டு இருக்கும் பொழுது, நான் தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை\" என்ற நிலையை உணர்த்தவே, \"நமோ\" என்று சொல்கிறோம்.\nஓம் என்ற பிரணவத்தில் அந்த பரமாத்மாவை சேர்ந்தவன் ஜீவாத்மா என்று உறவை உணர்த்துகிறது.\n என்ற கேள்விக்கு, \"நரனாக (மனிதர்களாக) பிறப்பு எடுத்த அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கதியாக இருப்பவனே நாராயணன். அந்த நாராயணனே பரமாத்மா\" என்று \"நாராயணா\" என்ற சப்தம் நமக்கு வழி காட்டுகிறது.\n\"நாராயணாயேதி\" என்று சொல்லும் போது, அந்த \"யேதி\" என்ற சப்தம், நாராயண��் \"ஒருவனே\" பகவான், வேறு யாரும் பகவான் இல்லை, மற்ற தேவதைகள் யாவும் இவர் அங்கங்களே என்று உறுதி செய்கிறது.\nதிட விசுவாசம், ஏக பக்தியே மோக்ஷத்திற்கு வழி.\nஇப்படி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உணர்ந்து சொல்ல, அந்த நாராயணன் பிறவி கடலில் இருந்து நம்மை கை தூக்கி, பரமபதம் என்ற தன் வைகுண்டத்தை கொடுத்து நித்யமாக வாழ வைக்கிறான்.\n\"ஓம்\" என்ற பிரணவத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது.\nபிரணவத்தை தகுந்த குருவை கொண்டு உபதேசம் பெற்று,\nஅதற்குரிய நியமத்துடன் சொல்ல வேண்டும்.\nஉண்மையான ஞானத்த்துடன் சொல்ல வேண்டும்.\nஉணவிலும், பழக்கத்திலும் ஒழுக்கம் தேவை.\nஇப்படி பல நியமங்கள் கொண்ட பிரணவ மந்திரம், தன்னை தானே சுலபமாக்கி கொண்டு, \"ராம\" என்ற மற்றொரு பிரணவ மந்திரமாக தன்னை வெளிப்படுத்தியது.\nராம நாமத்தை யாரும் சொல்லலாம்.\nராம நாமத்தை எங்கும் சொல்லலாம்.\nராம நாமத்தை குண சீலனும், குணம் கெட்டவனும் சொல்லலாம்.\nராம நாமத்தை சனாதன தர்மத்தில் உள்ளவனும் சொல்லலாம்,\nராம நாமத்தை மற்ற பொய் மதங்களில் விழுந்து தடம் மாறியவனும் சொல்லலாம்.\nஆஞ்சநேயர் அனுதினமும் சொல்வது \"ராம\" மந்திரமே.\nசிவபெருமான் காசியில் அனுதினமும் சொல்வது \"ராம\" மந்திரமே.\nவால்மீகியை ராமாயண காவியம் எழுதும் முன், அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், \"ராம\" நாம மந்திரமே.\nஞானம் அடைந்த வால்மீகியை, ப்ரம்ம தேவன் காண வந்து, அந்த ராம நாமத்திற்கு சொந்தக்காரரான பரவாசுதேவன், ஸ்ரீ ராமராக அவதரிக்க போவதை சொல்லி, ஸ்ரீ ராமாயணம் எழுத சொன்னார்.\nஸ்ரீ ராமரை அவதரிக்க செய்ததும், ராம நாமமே.\nபிரணவ (தாரக) மந்திரமான \"ராம\" நாமத்தை சொல்ல சொல்ல, பரவாசுதேவனை அறியும் ஞானம் கிடைக்கும்.\nஉலக சுகங்கள் யாவும் தானாக வந்து சேரும்.\nதாரக மந்திரம் என்ற \"ராம\" நாமத்தை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.\n\"தாரகம்\" என்றால் \"கடப்பது\" என்று பொருள்.\nராம நாமத்தை சொல்பவன், பிறவி என்ற கடலை கடந்து விடுகிறான். வைகுண்டம் அடைகிறான். பரமாத்மாவை அடைகிறான்.\nஓம் என்ற தாரக மந்திரம், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே.\nதன்னை சுலபமாக்கி கொண்ட \"ராம\" என்ற தாரக மந்திரம், அனைவருக்கும் சொந்தமானது.\nஅனைவரும் எப்பொழுதும் சொல்வோம் ராம ராம ராம....\nLabels: நமோ, நாராயணா, விளக்கம்\n\"நமோ நாராயணாய\" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா...\nஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் வரை (சுமார் 100KM) நடந்து நடந்து நம்பியிடம், எட்டழுத்து திருமந்திரத்தை உபதேசம் பெற, ராமானுஜர் வந்த போது,\n\"நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்.\" எனச் சொல்ல,\nபுரியாத ராமானுஜரும் அமைதியாக திரும்பி ஸ்ரீ ரங்கம் சென்றுவிட்டார்.\nஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.\n17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.\nஇவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி \"நான் செத்து வா' என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.\nஅந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது.\nஇந்த முறை, ராமானுஜர் \"அடியேன் வந்திருக்கிறேன்' என்றார்.\nஅவரை ஆசையுடன் அழைத்த நம்பி, \"ஓம் நமோ நாராயணாய\" என்ற மந்திர உபதேசம் செய்து, அதன் உட்பொருளை விளக்கினார்.\n\"நான் என்ற அகம்பாவம் இல்லாமல் இருந்தால் தான் உபதேசம் பெற தகுதி பெறுகிறாய்\" என்பதை தான், மறைமுகமாக \"நான் செத்து வா\n\"நான்\" என்ற அகம்பாவமே இல்லாதவர் யதிராஜர் ராமானுஜர்.\nஸ்ரீ ரங்கத்தில் இருந்து திருகோஷ்டியூர் 100km தூரம்..\n18 முறையும் நடந்து நடந்து வந்தார் ராமானுஜர்.\n17 முறை திருப்பி அனுப்பட்டும், \"இப்படி அலைய விடுகிறாரே' என்று நம்பியின் மீது கோபப்படவும் இல்லை, \"தன் உடலை இப்படி வருத்திக்கொள்ள வேண்டுமா\" என்று நினைக்கவும் இல்லை.\n18 தடவை நடந்தும், உபதேசம் பெறுவதில் ஆர்வம் இருந்ததே தவிர, அகம்பாவமோ, கோபமோ துளியும் இல்லாதவர் ஸ்ரீ ராமானுஜர்.\nநான், எனது என்ற அகம்பாவம் இல்லாமல், ராமானுஜர் காட்டிய ஆர்வத்தோடு நிதானமாக படிக்கவும்....\n\"நமோ நாராயணா\" என்ற சொல்லின் அர்த்தம் என்ன\n\"ஓம்\" என்ற ஓங்கார ப்ரணவத்தின் விளக்கம் என்ன\nஉலகம், வேத சப்தத்தால் உருவானது\nதாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட��டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்க��் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\n\"நமோ நாராயணா\" என்ற சொல்லின் அர்த்தம் என்ன\n\"ஓம்\" என்ற ஓங்கார ப்ரணவத்தின் விளக்கம் என்ன\nஉலகம், வேத சப்தத்தால் உருவானது\nதாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-08-09T05:17:40Z", "digest": "sha1:MNQWKCV6GM3XB6S33D6YEGQCRY3WEAQT", "length": 9394, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "தேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல் | LankaSee", "raw_content": "\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\nபுதிய பாராளுமன்றில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களின் வாரிசுகள் இடம்பிடிப்பு\nமகிந்தவின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள பீஜிங்\nஅமைச்சர்கள் நியமனம் ���ொடர்பில் வெளிவந்த தகவல்\nதமது முழுமை ஆதரவு இருப்பதாக சீனாவின் கம்யூனிஸக்கட்சியின் மத்திய செயற்குழு தெரிவிப்பு\nதேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்\nஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி ஆண், பெண் அல்லது தேரராக இருந்தாலும் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வழங்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுருநாகலில் 25 வாக்குச் சீட்டுகளுடன் இருவர் கைது \nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/557098/amp?ref=entity&keyword=Shiv%20Sena", "date_download": "2020-08-09T05:22:25Z", "digest": "sha1:L6JBPIERFK5OSDF6WMFREJU3SPXK42WU", "length": 15606, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Shiv Sena-Congress clash is triggered by Sanjay Raut's continuing controversy: Will the coalition government be in trouble? | சஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா\nமும்பை: சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனால், கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமோ என இரு கட்சித் தலைவர்களிடையே அச்சம் நிலவுகிறது. மறைந்த மும்பை நிழல் உலக தாதா கரீம் லாலாவை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மும்பை வந்தபோது சந்தித்து பேசியதாக சஞ்சய் ராவுத் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திரா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும் சஞ்சய் ராவுத் பேசியதாக காங்கிரஸ் தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தான் பேசிய கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நேற்று முன்தினம் சஞ்சய் ராவுத் அறிவித்தார். இத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது.ஆனால், சஞ்சய் ராவுத் நேற்று மீண்டும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரேப் இன் இந்தியா’வாக நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ தலைவர்கள், இந்திய பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி, ‘‘மன்னிப்பு கேட்க எனது பெயர் ராகுல் சாவர்கர் அல்ல, ராகுல் காந்தி’’ என்று பேசினார். அந்தமான் சிறையில் இருந்து விடுதலையாக பிரிட்டிஷாருக்கு சாவர்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவதை குறிப்பிடும் வகையில்தான் ராகுல் காந்தி மேற்கண்டவாறு பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.\nராகுலின் இந்த பேச்சுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவுத்தும் ராகுலின் இந்த பேச்சுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ‘‘நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களை நாங்கள் மதிப்பதைபோல நாங்கள் மதிக்கும் தலைவர்களை நீங்கள்(காங்கிரசார்) இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும்’’ என்று சஞ்சய் ராவுத் கூறியிருந்தார்.இப்போது, இதே சாவர்கர் பிரச்னையை மீண்டும் கையிலெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் சஞ்சய் ராவுத். நேற்று அவர் கூறுகையில், ‘‘நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீர் சாவர்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரண்டு நாளாவது அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சாவர்கர் பட்ட கஷ்டம் அவர்களுக்கு தெரியவரும்’’ என்றார்.ராகுல் காந்தியை மனதில் வைத்துதான் சஞ்சய் ராவுத் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. சஞ்சய் ராவுத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் எத்தனை காலம்தான் பழைய வரலாற்றையே பேசிக் கொண்டிருப்பீர்கள் என்று சஞ்சய் ராவுத்துக்கு அமைச்சரும் யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவுத்தின் பேச்சு குறித்து கேட்டதற்கு ஆதித்ய தாக்கரே கூறுகையில், ‘‘இன்னும் எத்தனை காலம்தான் பழையவற்றையே பேசிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் கட்சியின் எந்த பொறுப்பிலிருந்து அவர் இப்படிப் பேசுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. மாநில மக்களின் வளர்ச்சி பற்றி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ்-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை ஏற்படவில்லையே என பலர் கவலைப்பட்டு கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பேச்சு தேவையற்றது’’ என்றார்.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: 101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை...மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு.\nஆபத்தான டேபிள் டாப் விமான நிலையங்கள்\n101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 21,53,010-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,379-ஆக உயர்வு\nஒரே நாளில் 64,399 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியது: இதுவரை 43,379 பேர் பலி.\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து\nஆந்திராவில் ஜெகன் திட்டம் மேலும் 12 மாவட்டங்கள் உருவாக்க தீவிர ஏற்பாடு\nஐரோப்பாவின் நம்பர்-1ஐ முந்தினார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானி\nகேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n× RELATED நான் ஒரு சாமியார், இந்து என்பதால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-08-09T06:07:05Z", "digest": "sha1:5MYNAQ5QTDWIWPPBQGXZONPF6ULUXH3G", "length": 23431, "nlines": 237, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சிறிதரன் கூற்றுக்கு தமிழீழ மக்களவை பிரான்சு மறுப்பு! - தமிழ்முர��ம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசிறிதரன் கூற்றுக்கு தமிழீழ மக்களவை பிரான்சு மறுப்பு\nPost category:ஐரோப்பிய செய்திகள் / தமிழீழம் / பிரான்சு\nஅண்மையில் தமிழத் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் ஐபிசி தொலைக்காட்சிக்கு கொடுத்த செவ்வியொன்றில் தான் பிரான்சில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசியதாக சொல்லியிருந்தார்.\nகடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்\nவியாபாரிகள் பலர் எம்முடன் இவ்வாறான சந்திப்புகளை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை பலர் ஊடாக மேற்கொண்டிருந்தனர். இந்த அரசியல் வியாபாரிகளில் சுமத்திரன் உட்பட சயந்தன்” ஆர்னோல்ட் சிறீதரன்\nதமிழீழ நிழல் அரசானது தீர்க்க சிந்தனையுடன் தமிழர்களின் அரசியல் முகமாக – அன்றைய சர்வதேச அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டுர,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே\nதமிழத்; தேசியக் கூட்டமைப்பு. (அதன் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்கள் இன்னும் தாயகத்தில்இருக்கத்தான் செய்கின்றனர்.)\nசர்வதேச சூழ்ச்சியாலும், சில தமிழ் அரசியல் வியாபாரிகள் துணையுடனும் சிங்கள பௌத்த பேரினவாதம் 2009 ல் தமிழ் மக்களை இலட்சக்கணக்காக கொன்று தமிழின அழிப்பின் உச்சக் கட்டத்தை அரங்கேற்றியது உலகம் அறிந்ததே.\nஅதற்குப் பின் அரசியல்பாதையில் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ற்குப் பின் தாங்கொண்ணாத்துன்பத்தில் இருந்த மக்களுக்கான தேவையை, சேவையை மறந்து தமிழத்தேசியத்தையும்ரூபவ் மக்களையும் தமது வியாபாரப் பொருளாகவே பயன்படுத்த ஆரம்பித்தது.\nதமது இந்த விலைபோகும் அரசியலுக்குள் புலர்பெயர்ந்த மக்களையும்\nஇணைத்துக்கொண்டு பயணிக்க பல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். இந்த தமிழ்த்தேசிய அரசியல் வியாபாரிகள் தேர்தல்க்;காலம் வரும்போதெல்லாம் மக்களை ஏமாற்றும் விதமாக தங்களை, “தமிழீழத் தேசியத் தலைவர்தான்\nஉருவாக்கினார்” எங்களை தோற்கடித்தால் “தமிழத்தேசியத்தைத் தோற்கடித்தது போலாகும்” அது மாவீரருக்கும் இறந்து போன மக்களுக்கும் செய்யும் துரோகமென்றும் கூறிக்கொண்டார்கள் இறுதியாக 100 நாட்களில் தமிழர்களுக்கான தீர்வை எட்டுவேன் என்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இலங்கைத் தீவிலேயே ஆளுமையற்ற முதுகெலும்பிலாதவராக கணிக்கப்படும் மைத்திரி அரசுக்கு துணைபோய் அவர்களிடமிருந்து எதையுமே தமிழ் மக்களுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளாமல் மக்களின் ஊனத்திலும் கண்ணீரிலும் தங்களையும் தங்கள் வளங்களையும் பெருக்கிக்கொண்டதே இவர்கள் செய்த அரசியல் ஆகும்\nஅத்துடன் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலை நியாயப்படுத்தவும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு\nபயணித்துக் கொண்டு ஒப்புக்கு ஜெனீவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் வந்து மறைமுகமாகவும்ரூபவ் வெளிப்படையாகவும் சிங்கள தேசத்துக்காகவும்ரூபவ் அதனுடைய செயற்பாடுகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறிக்கொண்டுபுலம்பெயர்\nநாடுகளில் தாயகவிடுதலையையும் தமிழ் மக்களின் சுபீட்சமான நல் வாழ்வுக்காக பல்வேறு இடர்களையும்நெருக்கடிகளையும் எதிர்கொண்டு பணியாற்றுகின்றவர்களின் பணியையும் முன்வைக்கும் விடயங்களையும்\nபுறம்தள்ளி தமிழ்மக்களுக்கான தீர்வை தாம் மட்டும் தான் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) தீர்மானிக்க முடியும் என்று சொல்லிச் செயற்பட்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளில் தாயகத்தின் விடுதலைக்காக பணியாற்றுகின்ற கட்டமைப்புகளைப்பற்றியே தெரியாத தாயக அரசியல்வாதிகளான இவர்கள் அவர்களைப் பற்றி கதைப்பதற்கு\nமுன்பாகவாவது தம்மை தயார்படுத்தாது கதைப்பதானது “தாமே ராஜா “தாமே மந்திரி என்ற எண்ணமே. அண்மையில் சிறீதரன் பிரான்சில் மக்கள் அவை உறுப்பினர்கள் 18 பேரை தான் சந்தித்ததாக கூறும் உண்மைக்கு புறம்பான\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் சிறிதரன் போன்ற அரசியல் தலைவர்கள் – 2009 க்கு பின் பாராளுமன்றத்தில் ஆற்றிய தணல்பறக்கும் உரைகளும், நாடகங்களும் இன்று மக்கள் ஒன்றும் அறியாததல்ல . அண்மைகால���ாக இவரின் பேச்சுகள் புத்திஜீவிகள் படித்தவர்கள் என்று கூறி தமிழ்மக்களை காலாகாலமாக சிங்களவனுக்கு அடிமையாக வைத்திருக்க சட்டரீதியாக அதனை வகுத்துக் கொடுத்தவர்களை நியாயப்படுத்தியதும்ரூபவ் சோரம்போனதும் தன்னை நம்பிவாக்களித்த\nமக்களுக்கு செய்யும் மிகமோசமான நம்பிக்கைத் துரோகமாகும் புலித்தோல் போர்த்திய முகத்துடன் தமிழ் தேசியத்தையும் அதன் உன்னத உயிர்விலையையும் வியாபாரப்பொருளாக மாற்றிக் கொண்டு தற்பொழுது\nபயணிக்கும் சிறீதரன் வாயில் வந்தபடி பேசிய பல பொய்களில் இதுவும்; ஒன்றாகும். இவ்வாறு பிரான்சு மக்கள் பேரவையின் பெயரை பயன்படுத்திப் பேசிய பேச்சினை நாம் வன்மையாகவே கண்டிக்கிறோம்.\nஇம்மாதிரியானவர்கள் பணத்துக்காகவும், பட்டத்துக்காவும் பதவிக்காகவும் பொய் முகத்துடன் பொய்களையே பேசித்திரிபவர்கள். தமது பேச்சுக்கள் மூலம் பொய்களை உண்மைகள் போல் சொல்வதை நம்பி இனியும் ஏமாந்துவிடாதீர்கள். காலம் ஒருநாள் இவர்களுக்கு பாடம் புகட்டியே தீரும்.\nதாம் அப்பளுக்கற்றவர்கள் என்று கூறி தமிழர்களின் மனதினையும்ரூபவ் எதிர்பார்ப்பையும் பாழாக்கியவர்கள். இவர்கள் பொய்களைப் பேசிக் காலங்களை வீணடித்து தமிழர் தாயகநிலங்களையும், புராதன அடையாளங்களையும் சிங்களம்\nகபளீகரம் செய்ய துணை போகின்றனர். இப்புல்லுருவிகள் போன்றவர்கள் பலம் இழப்பதால் தமிழீழ மக்கள் ஒன்றும் அழிந்து போகப்போவதில்லை. மாறாக தமிழ்மக்களின் வாக்குப்பலம் தடம் மாறிப்பயணிக்கும் அனைத்து புல்லுருவிகளுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.\n“தாயகம் என்பது தாயிலும் மேலென நினைவில் வைப்போம் இனி தான் என்ற எண்ணமின்றி தமது என்ற எண்ணம்மாற்றிடச் செய்யுங்கள்”.\nமக்கள் பேரவை – பிரான்சு\nPrevious Postபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்\nNext Postயாழ் சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்\nபிரான்ஸின் புதிய பிரதமராக ‘ஜீன் கஸ்டெக்ஸ்‘ நியமனம்\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 566 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 551 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 477 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 436 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 358 views\nமக்களை சந்தித்த த.தே.ம.முன்னணி உறுப்பினர்\n’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’\nநோர்வேயில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்\nதறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு\nஏகமனதாக செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசியபட்டியலுக்கு தேர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.isearch.de/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-09T05:46:33Z", "digest": "sha1:3X2MNPWMZTNO63SXLEWBQYMCGIIOYGO2", "length": 21285, "nlines": 199, "source_domain": "ta.isearch.de", "title": "உறுதிமொழி என்ன? பைனான்சியல் லிக்சிகனில் உள்ள வரையறை பார்க்கவும்", "raw_content": "\nடிவி & ஹோம் சினிமா\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஆகஸ்ட் 8, 2020 சனி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்துஊட்டச்சத்து & பராமரிப்புஓய்வு & பயணம்நாற்றங்கால்பள்ளிபாதுகாப்புபொம்மைகள்\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\nகரிம காபி வாங்குவது ஏன்\nஅனைத்துஆடியோ மற்றும் Hifiகணினிஅச்சிடு & ஸ்கேன்கேமிங்மொபைல்மற்றடிவி & ஹோம் சினிமா\nஅனைத்துகார்டன் ஓய்வுதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்ஆலை\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஅனைத்துபெரும் மின்சார உபகரணங்கள்உபகரணங்கள்சமையலறை உபகரணங்கள்வாழ\nரூர்பா இருந்து iRobot இருந்து 980\nதொடக்கம் கடன் விக்கி ஷ்யூரிட்டி\n��ன்றைய கடனைத் தேவைப்படுகிறவர்கள், உதாரணமாக ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காகவோ அல்லது ஒரு புதிய கார்க்காகவோ, ஒரு வங்கிக்கான இணைப்பையும் வழங்க முடியும். எப்போது எப்போது வேண்டுமானாலும் வங்கியால் கோரப்படுகிறது கடன் தொகை மிகவும் உயர்ந்தவையாகவும் போதுமான கடன்மதிப்பு பற்றி சந்தேகம் உள்ளது. இந்த இணைப்பில் ஒன்று ஷ்யூரிட்டி.\nஇது ஒரு உத்தரவாதம் எப்படி வேலை செய்கிறது\nஒரு உத்தரவாதத்தைப் பொறுத்தவரையில், மூன்றாம் நபரும் வங்கிக்கும், கடன் வாங்கியவருக்கும் இடையில் ஈடுபடுத்தப்படுவார், அதாவது உத்தரவாதம் அளிப்பவர். உத்தரவாததாரர் வங்கிக்கு எதிராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உத்தரவாதம் அளிப்பதாக அறிவித்துள்ளார். கடனாளியானது இப்போது செலுத்துதலின் இழப்புக்கு ஆளானால், பின்னர் உத்தரவாததாரர் கடன்களுக்கான பொறுப்பாகும். இருப்பினும், இது தானாகவே கடன் செலுத்துபவர் என வங்கி உடனடியாக கடன் செலுத்துதலில் ஏற்பட்ட கடன்களை உடனடியாக கோரலாம். மாறாக, கடன் சுமையும் கடன் வாங்கியவரிடமிருந்து வரும் கோரிக்கையும் பிரதான கடனாகவே உள்ளது. கடனாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், அமலாக்கல் உட்பட, கடனளிப்பவர் எப்பொழுதும் செயல்படுத்த வேண்டிய நடைமுறைக்கு இது பொருந்தும். முன்கூட்டியே கடன் வாங்குபவர் கடனாளியாக இருப்பதை வெளிப்படுத்தும் போது மட்டுமே ஆகிறது, இதனால் கடனாளியின் ஊதியம் செலுத்தும் திறன், உத்தரவாதக்காரர் நாடகத்திற்கு வருகிறார். இப்போது உத்தரவாதத்தில் கடன்களுக்கான கடமை. பொறுப்பின் அளவு உத்தரவாத ஒப்பந்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கொள்கையளவில், சிவில் குறியீட்டுக்கு இணங்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்த தேவை §3 BGB இல் இருந்து பெறப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு கடனளிப்பவரின் சரியான விளக்கம், கடனின் பெயர் மற்றும் உத்தரவாதத்தின் மூலம் கடன் தொகை ஆகியவற்றை அவசியம் தேவை. உத்தரவாதமளிக்கப்பட்ட ஒரு முழு விற்பனையான மனிதர் மட்டுமே எழுதப்பட்ட படிவத்திற்கான விதிவிலக்கு விதிவிலக்கு. அடிப்படையில் நீங்கள் உத்தரவாதம் கவனம் செலுத்த வேண்டும், ஒரு உத்தரவாதம் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உன்னதமான சுய-உத்தரவாத உத்தரவாதத்துடன் கூடுதலாக, பி.ஜி.ஜி உறுதிமொழி, முன்னிருப்பு உத்தரவாதம், உறுதிமொழி அல்லது, எடுத்துக்காட்டாக, வாடகை உத்தரவாதம், பல்வேறு வகையான உத்தரவாதங்கள் காரணமாக, உத்தரவாதங்கள் கடன் துறையில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவு.\nஒரு உத்தரவாதம் மறுக்கப்படும் போது இது நிகழ்கிறது\nஉத்தரவாததாரர் கட்டணம் செலுத்துவதை மறுத்தால், கடனாளர் உத்தரவாதத்திற்கு எதிராக அமலாக்கலாம். ஒரு விதியாக, ஒரு மறுப்பு வெற்றி பெறவில்லை, ஏனென்றால் சட்டபூர்வமான சாத்தியக்கூறுகள், கூற்று சேகரிப்பதற்கான எதிர்ப்பு போன்றவை பொருந்தாது. இது உத்தரவாதத்தின் பொறுப்பாகும், அதாவது சுயநிர்ணய உரிமைக்கான பொறுப்பு. இந்த காரணத்திற்காக, நீங்கள் ஒரு உத்தரவாதம் அல்லது இல்லையா என்பதை எப்போதும் கவனமாகக் கவனிக்க வேண்டும். குற்றவாளி உத்தரவாததாரரால் திருப்பிச் செலுத்தப்பட்டால், உத்தரவாதம் ரத்து செய்யப்படும், ஆனால் இந்த கூற்று உலகெங்கிலும் இல்லை. மாறாக, கடன்களின் மாற்றத்தில் கடனை செலுத்துவதாகும். கடனாளியாக வங்கி செலுத்துவதால், இனி இந்த முக்கோணத்தின் பகுதியாக இல்லை. இது இன்னமும் உத்தரவாதம் மற்றும் கடன் பெறுபவரால் கொண்டிருக்கிறது. உத்தரவாதம் அளிப்பவர் இப்போது இனி உத்தரவாதம் இல்லை, ஆனால் கடன் வழங்குபவர். ஒரு கடனாளியாக, கடன் வாங்கியவரிடம் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு உரிமைக்கான உரிமை அவருக்கு இப்போது உள்ளது.\nஇறுதியாக, ஒரு உத்தரவாதமும் சட்டவிரோதமாகவும், வெற்றிடமாகவும் இருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட வேண்டும். உதாரணமாக, உத்தரவாததாரர் கட்டணம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தின் மூலம் முழுமையாக நிதியளவில் கடத்தப்பட்டால் இது போன்ற ஒரு வழக்கு இருக்கும். மேலும், உத்தரவாததாரருக்கும் கடனாளருக்கும் கடனாளருக்கும் இடையே ஒரு நெருங்கிய உணர்ச்சி இணைப்பு இருந்தால், அத்தகைய இணைப்பைப் பயன்படுத்தினால், அதை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உதாரணமாக, ஒரு கடனாளர் கடனாளியிடமிருந்து கடன்களை மாற்ற வேண்டும் என்று கோரினால்.\nமதிப்பீடு: 4.5/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nவாக்களிப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது, தரவு பராமரிப்பு செயலில் உள்ளது.\niSearch என்பது பயனுள்ள உள்ளடக்கத்திற்கான இணைய தேடுபொறி. உங்களுக்கு சிறந்த தகவலைத் தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான வழிகாட்டிகளையும் மதிப்புரைகளையும் எழுதுகிறோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: info@isearch.de\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:42:26Z", "digest": "sha1:MY4BLPKJZDPAU23UFYZZEIH42GUUFHQY", "length": 19318, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீரராஜேந்திர சோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.\nகி.பி 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள்\nஆட்சிக்காலம் கி.பி 1063 - கி.பி 1070\nமுன்னவன் இராஜேந்திர சோழன் II\nதந்தை இராஜேந்திர சோழன் I\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஇவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.\nவீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கீழைச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.\nஇவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த��வதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேசுவரன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.\nவீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.\nஅழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.\nதானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.\nகூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வெங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வெங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வெங்கியில் மன்னனாக்கினான். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.\nசோழரின் ஆட்சியி��் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டியன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.\nவீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி கி.பி 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nமுதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், கி.பி. 1068 ஆம் ஆண்டில், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.\nவீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் அதிராஜேந்திரன் என்னும் பெயருடன் அரசனானான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:49:42Z", "digest": "sha1:K6XFLUYLKLLOD2XU34Y4INE5CQIGK5S3", "length": 5184, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாந்தரின ஒருமைப் பண்புக் குழுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மாந்தரின ஒருமைப் பண்புக் குழுக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மாந்தரின ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்‎ (1 பக்.)\n\"மாந்தரின ஒருமைப் பண்புக் குழுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு\nமாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2016, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/layoff", "date_download": "2020-08-09T04:50:16Z", "digest": "sha1:HVI6DXZ7P3QJYPURL2O4YU3DFACPAHLY", "length": 10476, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Layoff News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஸ்விக்கியில் மீண்டும் லே ஆஃப்\nகடந்த மார்ச் 2020-ல் தான், இந்தியா முழுக்க கொரோனா வவைரஸ் பரவாமல் இருக்க, கொஞ்சம் கடுமையான லாக் டவுன்களை எல்லாம் மத்திய அரசு அறிவித்தது. இதன் விளைவாக, தொ...\nசாமானியர்களை உருக வைத்த ரத்தன் டாடா இந்திய கம்பெனிகளுக்கு ரத்தன் டாடாவின் பளிச் கேள்வி\nஇந்தியாவின் தவிர்க்க முடியாத தொழில் குழுமங்களில் ஒன்று டாடா. 100 ஆண்டு பழமையான டாடா குழுமம் இன்று வரை நிலைத்து நிற்பதற்கு அவர்கள் தங்கள் ஊழியர்களை ந...\nIT ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி 9,100 வேலை வாய்ப்புகள் போச்சு 9,100 வேலை வாய்ப்புகள் போச்சு HR நிபுணர் கருத்து என்ன\nஇந்தியாவில் ஒரு புதிய பொருளாதார மாற்றத்தையும், இந்திய பொருளாதாரத்தை பல மடங்கு வேகமாகவும் சுழலச் செய்த துறைகளில் மிக முக்கியமான ஒன்று ஐடி தான். அப்...\nஎங்களுக்கு வேற வழி தெரியல..வருமானம் குறைவு.. 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இண்டிகோ முடிவு..\nநாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தொழில்துறை, பொருளாதாரம், மக்கள் என அனைவரையும் ஆட்டிப்படைத்துள்ளது என்று தான் ...\nIT ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன விப்ரோ\nகொரோனா வைரஸைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. விலை மதிப்பில்லாத லட்சக் கணக்கான மக்கள் உயிர், இந்த நோயால் பறி போய் இருக்கிறது. நோயின் தாக்கல் நாளுக...\nநீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\nஅமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேரை பணி நீக்கம் செய்ய போவதாக செய்திகள்...\nஐடி கம்பெனி கொடுத்த அதிர்ச்சி கலக்கத்தில் ஊழியர்கள்\nஐடி. இது இந்தியவின் மாய உலகம். டிஸ்கோ, பப், 1 லட்சம் சம்பளம் போன்ற பணக்கார உலகத்தை நம்மில் பலருக்குக் காட்டிய துறை. மிக முக்கியமாக, இந்த ஐடி துறையால் தா...\n6,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் Qantas விமான சேவை நிறுவனம்\nகொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படாத துறைகள் என்றால் டெலிகாம், பார்மா போன்ற சில துறைகளைச் சொல்லலாம். ஆனால் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட து...\n6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. முக்கியத் திட்டம் ரத்து.. BMW அதிரடி முடிவு..\nஅதிநவீன கார் தயாரிப்பில் முன்னோடியான BMW கொரோனா பாதிப்பின் காரணமாகத் தனது உலகளாவிய வர்த்தகத்தில் மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்ட காரணத்தினா...\nIT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்\nஇந்தியாவின் வெகு ஜன மக்களுக்கு \"ப்ராஜெக்ட்\" \"லே ஆஃப்\" \"Firing\" \"Six digit Salary\" போன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தியதே, ஐடி துறை தான். இன்று வரை, லே ஆஃப...\n400 பேர் பணிநீக்கம்.. உயர் அதிகாரிகளுக்கு செக் வைத்த காக்னிசென்ட்..\nஇந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான காக்னிசென்ட், கடந்த ஒரு வருடமாக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தவும் பல்வே...\n35% ஓலா இந்தியா ஊழியர்கள் வேலை காலி தலை விரித்தாடும் லே ஆஃப்\nகொரோனா வைரஸ் வந்த பின் உலகப் பொருளாதாரமே தலைகீழ் மாற்றம் கண்டு வருகிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக பல கம்பெனிகளில், லே ஆஃப் பிரச்சனை தலையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/ganesh-immersion/", "date_download": "2020-08-09T05:16:23Z", "digest": "sha1:TJ6U627WGO5THOWQPKSFP3L5RPJFXTN2", "length": 3131, "nlines": 55, "source_domain": "www.toptamilnews.com", "title": "Ganesh immersion Archives - TopTamilNews", "raw_content": "\nநாகினி நாடகம் ஆடிய நபர் மயங்கி விழுந்து பலி: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு கோயில்: இரண்டு வேளை தவறாமல் பூஜை செய்யும் அதிமுக தொண்டர்கள்\n70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான்\nவிசாரணையால் 2 ஆவது மாடியில் இருந்து குதித்த ரகுராஜ்\nபொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாதா\nகொரொனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது – முதலமைச்சர் பழனிசாமி\nகொரோனா துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு… விளக்கம் கேட்கும் மனத உரிமை ஆணையம்\nகிடைத்த 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பி.ஜே.பி வேட்பாளர்கள் யார் யார்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19471", "date_download": "2020-08-09T05:45:43Z", "digest": "sha1:7DLAYESARDT4YROGZB6B75ZWMVFFGRHZ", "length": 18571, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 9 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 374, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:43\nமறைவு 18:36 மறைவு 10:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 26, 2017\nதூ-டி பனிமயமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 05 அன்று உள்ளூர் விடும���றை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1206 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி பனிமயமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் நாளன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் பனிமயமாதா கோவில் திருவிழா ஆகஸ்ட் 05ஆம் நாளன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று (05.08.2017.) சனிக்கிழமை என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணி நாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை, மின் வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.\nஎனினும், 05.08.2017. அன்று அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.\nஇது செலாவணி முறிவுச் சட்டத்தின் படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடுமுறைக்குப் பகரமாக, 12.08.2017. இரண்டாம் சனிக்கிழமையன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎழுத்து மேடை: “மெல்லத் திறந்தது மனது” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nஎழுத்து மேடை: “நாம் பெற்ற இல்ம் – பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஎல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியரின் தாயார் காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகோவை அரசு போ��்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருடன் “நடப்பது என்ன” குழுமம் சந்திப்பு\nவட்டார அளவிலான Spell Bound போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவிக்கு மூன்றாமிடம்\nநாளிதழ்களில் இன்று: 29-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/7/2017) [Views - 676; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/7/2017) [Views - 696; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/7/2017) [Views - 653; Comments - 0]\nஹஜ் 1438: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இன்று காலையில் ஹஜ், உம்றா, ஜியாரத் விளக்க நிகழ்ச்சி நடப்பாண்டு ஹஜ் பயணியருக்கு அழைப்பு நடப்பாண்டு ஹஜ் பயணியருக்கு அழைப்பு\nரெட் ஸ்டார் சங்க பொறுப்பாளரின் தாயார் காலமானார் இன்று 16:30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16:30 மணிக்கு நல்லடக்கம்\nஅதிரையில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் KSC அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 26-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/7/2017) [Views - 726; Comments - 0]\nமுதன்மைச் சாலையில், இடிந்து விழும் நிலையிலிருந்த கட்டிடம் இடித்தகற்றம்\nநகர வீதிகளைக் கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குத் திண்டாட்டம்\nவன்காற்று காரணமாக சொளுக்கார் தெருவில் மரக்கிளை முறிவு மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 25-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/7/2017) [Views - 789; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் பங்கு ஒன்றுக்கு 3,500 ரூபாய் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநகராட்சியுடன் இணைந்து, 02ஆவது வார்டில் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வுப் பணி\nசிறுபான்மையினருக்கான அரசு கடனுதவிகள் குறித்து வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்த, தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_190022/20200218150546.html", "date_download": "2020-08-09T04:58:13Z", "digest": "sha1:VHCGBCANA7B3UPSMHUQU7JCKFYDFOLV2", "length": 18091, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "எடப்பாடி அரசால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை : கே.எஸ். அழகிரி கருத்து", "raw_content": "எடப்பாடி அரசால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை : கே.எஸ். அழகிரி கருத்து\nஞாயிறு 09, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎடப்பாடி அரசால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை : கே.எஸ். அழகிரி கருத்து\nஎடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்ல எதுவும் இல்லை. மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில், கடந்த மூன்றாண்டு காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிற போது, பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்று சொன்னவர்கள், மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக, அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள். 2017 இல் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த இரண்டு மாணவர்களும், அதுபோல, 2018 இல் அரசு பள்ளிகளில் படித்த 2583 மாணவர்களில் 39 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3033 மாணவர்களில் பயிற்சி வகுப்புகளில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. இத்தகைய அநீதி காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது.\nதமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்காக 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில், சென்னை நந்தம்பாக்க���்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். தொடர்ந்து 2019 ஜனவரியிலும் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா தொழில்கள் தொடங்கப்பட்டதா ஆனால், அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட முதலீடு செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.\nசமீபத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப்-4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி ஆட்சியின் முத்திரைப் பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா \nஅதுமட்டுல்ல, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஒரு கோடி பேர் காத்திருக்கிறார்கள். இதில் டாக்டர்கள் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 67 சதவிகித குடும்பங்களில் மாதச் சம்பளம் வாங்குகிற பணியில் எவரும் இல்லை. அதுபோல, தமிழகத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வேலை வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்கள்.\nதமிழக நலன்களை பாதிக்கிற, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை, கரும்பு சாகுபடி குறைப்பு, குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2015-18 ஆம் ஆண்டு வரை வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிற்காக தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. ஆனால், நரேந்திர மோடி அரசு வழங்கியது வெறும் ரூபாய் 1370 கோடி.\nஇதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசிடம் வாதாடி அதிக நிதி பெற துணிவற்ற நிலையில் அ.தி.மு.க. அரசு உள்ளது. தமிழக அரசின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்கு ரூபாய் 64 ஆயிரத்து 529 கோடி. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ரூபாய் 96 ஆயிரத்து 271 கோடி. மானியங்கள் ரூபாய் 94 ஆயிரத்து 91 கோடி. கடனுக்கு வட்டி ரூபாய் 37 ஆயிரத்து 120 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூபாய் 21 ஆயிரத்து 617 கோடி. நிதி பற்றாக்குறை ரூபாய் 59 ஆயிரத்து 346 கோடி.\nஇதற்கு கூடுதலாக 2011-12 இல் தமிழக அரசின் கடன் ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 541 கோடியாக இருந்தது, 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடியாக பல மடங்கு கூடியிருக்கிறது. இந்த நிலையின் காரணமாகத் தான் தொழில் வளர்ச்சியை பெருக்கி, வேலை வாய்ப்பை உருவாக்குகிற வகையில் தொலைநோக்குப் பார்வையோடு அ.தி.மு.க. அரசால் பெரிய முதலீடுகள் செய்ய முடியவில்லை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடியையும் சேர்த்து தமிழக அரசு ஏறத்தாழ ரூபாய் 8 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கிறது. இதை மூடி மறைப்பதற்குத் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.\nஅதனால் எந்த பலனும் ஏற்படாத நிலையில் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தணிப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். எனவே, எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்ப��ுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் : ஜான் பாண்டியன் கோரிக்கை\nமூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் பலி - உருக்கமான தகவல்கள்\nகொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி\nகேரள நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்\nகரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறப்பு : முதல்வர் பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு\nஇ-பாஸ் பெற புரோக்கர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் - ஆணையர் பிரகாஷ்\nநிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை: கேரள முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/sundharikathirkavithaigal.html?showComment=1349961723430", "date_download": "2020-08-09T05:25:55Z", "digest": "sha1:YLY3PK62RYVOCHG6ZRZHYU5D6T6LOJQ5", "length": 28708, "nlines": 426, "source_domain": "www.madhumathi.com", "title": "விருந்தினர் கவிதை 4 - சுந்தரி கதிர் - கோயம்புத்தூர் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சுந்தரி கதிர் , விருந்தினர் பக்கம் » விருந்தினர் கவிதை 4 - சுந்தரி கதிர் - கோயம்புத்தூர்\nவிருந்தினர் கவிதை 4 - சுந்தரி கதிர் - கோயம்புத்தூர்\nவணக்கம் தோழர்களே..இது விருந்தினர் கவிதைகள் பக்கம்..இன்றைய பக்கத்தில் கவிதை எழுதி இருப்பவர் முகநூலில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் கோயமுத்தூரை சேர்ந்த சகோதரி சுந்தரி கதிர் அவர்கள்.. மதுரையில் பிறந்து கோவையில் வாசம் செய்பவர்.புகைப்படக் கவிதைகளை சிறப்பாக எழுதக்கூடியவர்.. இவர் பல் மருத்துவர் என்பது கூடுதல் தகவல்..\nஉன் அந்தமான் சிறைகள் ...\nமேலும் இவரது கவிதைகளை வாசிக்கவும் இவரோடு நட்பு பாராட்டவும்\nஇந்தக் கவிதையையை தர���ிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சுந்தரி கதிர், விருந்தினர் பக்கம்\nம்ம்ம் ..அருமையான கவிதைகள் சார்\nஅதை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும்\nசுயநலமற்ற கவிஞர் சார் நீங்கள்\nகவிஞர் என்று சொல்வதை விட ஒரு சிறந்த கவிதை ரசிகன் நீங்கள்\nஇயல்பான கவிதைகள் சார் .. சகோதரிக்கும் , உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\nபார்வையில் ஆரம்பிக்கும் நேசம் தொடர்ந்து வாழ்க்கைத்துணையாகி நிலைத்து நிற்கச்செய்கிறது என்று அழகாய் சொன்ன முதல் கவிதை சிறப்பு...\nமௌனத்தை விட பயங்கர ஆயுதம் கிடையாது....அது காதலுக்கும் பொருந்தும் போல.... மௌனத்தால் கொல்லாதே..... எதுவென்றாலும் சொல்லிவிடு.. பேசித்தீர்த்துக்கொள்ளலாம்.. ஹுஹும்... மௌனம் கலைத்துவிட்டால் மதிப்பு குறைந்துவிடும்... சுவாரஸ்யம் குறைந்துவிடும்... அவதிபடட்டும் இரண்டு நாட்களாவது.. இது சின்ன ஊடல் தான் காதலில்.. ஆனால் இந்த ஊடலில் மௌனம் வகிக்கும் பங்கு மிகப்பெரியது, இதை மிக அழகாக சொல்லி இருக்கிறார்....\nகனவு மட்டும் இல்லேன்னா வாழ்க்கை மனிதனுக்கு போரடித்துவிடும்... தனிமையை இரவுகள் தின்றுத்தீர்க்கும்... பிரிவும் தூரமும் ஆளை மரணத்தில் கொண்டு விட்டுவிடும்... கனவு என்னும் அற்புதமான வரத்தினை கடவுள் தந்ததால் தான் காதலர்களின் இரவெல்லாம் கனவுகள் மயமாகிவிடுகிறது... அழகிய ஒப்புமை....\nஅந்தமான் சிறைகள் என்ற உவமை கண்களுக்கு தானே வாழவும் விடாமல் சாகவும் விடாமல் காயமே இல்லாமல் செய்யும் அழகிய சித்ரவதைக்கு பெயர் தான் நேசமோ வாழவும் விடாமல் சாகவும் விடாமல் காயமே இல்லாமல் செய்யும் அழகிய சித்ரவதைக்கு பெயர் தான் நேசமோ நேசிப்பவளின் கண்ணில் மணியாக நேசத்துக்குரியவன் நிற்பதையே விரும்புகிறான்... அதை அழகிய வரிகளில் தொகுத்தது சிறப்பு...\nஇருக்கிறார்கள் இப்படியும் சில மஹானுபாவர்கள்.... மனைவியின் வெற்றியை ஜீரணிக்கமுடியாதவர்கள் சந்தேகப்பார்வையால் மனைவியை குத்திக்கிழிப்பவர்கள்... தாழ்வு மனப்பான்மையால் தன்னை குறுக்கிக்கொண்டு தன் குறுகிய புத்தியால் மனைவியை வதைப்பது..... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...\nஎல்லா கவிதைகளுமே முத்துக்கள்.... அத்தனையும் ரசிக்கவைத்த முத்துக்கள்..\nஅழகிய முத்துக்கள் கொண்ட கவிதை பாமாலை அழகு... அன்புவாழ்த்துகள் சுந்த��ிக்கதிர்...\nவிளக்கமானதொரு கருத்துரையை இட்டுச் சென்ற சகோதரிக்கு எனது நன்றி..\nதங்கள் ரசனைக்கு தலைவணங்குகிறேன் நன்றி தோழமையே...\nஅருமையான வரிகள் சகோவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nகூடவே செல்போனும்ன்னு போட்டுக்கோங்க சகோ. இப்போ ட்ரெண்டுக்கு சரியாய் இருக்கும்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..\nபுடியுங்க சகோ பூங் கொத்த .இதப்\nபக்குவமா இந்தக் கவிதையை எழுதிய\nஅம்பாளடியாள் ஆசையோடு கொடுத்தாள் என்று \nநன்றி வாழ்த்துக்கள் கவிதை மேலும் தொடர இந்தப்\nபடைப்பாளிக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் சகோ .\nபூங்கொத்தை மறக்காமல் கொடுத்துவிடுகிறேன் சகோதரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nயாருக்காகவும் எப்போதும் இழக்க முடியாதது சுயமரியாதை.\nஅதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி சுந்தரி.\nபெளத்தத்தின் பயனால் ஏதும் செய்ய முடியா கட்டுப்பட்டு\nஅத்தனையும் மொத்தமாய் வெளிக்காட்டினேன் மௌனமாய்.\nகுறை சொல்லும் மாமியார் பார்வை அழகாக பயன்படுத்தி\nபயனில்லாது போனது உறக்கம் தொலைத்தும் இரவுகள்.\nநேருக்கு நேர் நின்றுவிட்டால் அவர்களும் கதாநாயகர்கள்(ஹீரோ)ஆகிவிடுவார்களே... அதனால்\nதான் அவர்களுக்கு இந்த குறுக்கு புத்தி.. என்ன செய்வது வீழ்ந்தாலும்\nநாம் தான் ஹீரோ இங்கே... இது அந்த குறுக்கு புத்தி காரர்களுக்கும்\nபாராட்டுக்கள் சகோதரி அருமையான வெளிப்பாடு...\nஅன்பான நண்பர் மதுமதி தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...\nபயனுள்ள உங்களின் இந்த சேவைக்கு.\nஉங்கள் கவிதைகள் சிலவற்றை முகநூலில் படித்திருக்கிறேன்..விருந்தினர் கவிதைகள் பக்கத்தில் இடம்பெற்று இருக்கும் கவிதைகள் அருமை.நீங்கள் ஏன் வலைப்பூ இன்னும் தொடங்கவில்லை.தொடர்ந்து கவிதைகள் எழுத வாழ்த்துகள்..\n கவிதை எழுதிய கதிருக்கும் கண்டெடுத்துப் போட்ட தங்களுக்கும் மிக்க நன்றி\nஅன்பின் மதுமதி - மஞ்சுபாஷினியின் பார்வையில் குறுங்கவைதைகள் விமர்சனம் அருமை - நான் வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் கவிஞருக்கு - நட்புடன் சீனா\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..\nமிகவும் நன்றி சகோ.....என்னையும் என் தோழமையையும்..மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் நீங்கள்.ரெம்ப சந்தோஷமாக உள்ளது...மிக்க நன்றி\nவாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவர���க்கும் என் மனமார்ந்த நன்றியை\nசிறப்பான கவிதைகளின் நல்ல பகிர்வு\nநல்ல வரிகள்... நல்ல பகிர்வு\nஅருமையான வரிகள் சகோவிற்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்...\nபகிர்ந்த அனைத்தும் ரசித்தேன். சிறப்பான கவிதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.\nமாமியாரையும் குறை சொல்ல வைத்து விட்டீர்கள் --அருமை\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nபிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு\nவணக்கம் பதிவர்களே.. ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது குறித...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9624", "date_download": "2020-08-09T05:51:09Z", "digest": "sha1:BLUSXPIHB6QTFI5QAIGB7OUKNGYTV7OS", "length": 7577, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Cricket Ulaga Koppai Varalaru - கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு » Buy tamil book Cricket Ulaga Koppai Varalaru online", "raw_content": "\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nவகை : விளையாட்டு (Vilayattu)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை மாயவலை சர்வதேச தீவிரவாத நெட்வொர்க் குறித்த விரிவான ஆய்வு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு, என். சொக்கன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nநீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2\nகுஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai\nமற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :\nகிரிக்கெட் தோன்றிய விதமும் விதிமுறைகளும்\nஉலகப் புகழ்பெற்ற நீச்சல் வீரர்கள் வீராங்களைகள் (old book - rare)\nபெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ\nதிராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar\nஇயந்திரங்களுடன் விளையாட்டு - Iyanthirangaludan Vilayaatu\nபுதிர் சிந்தனைக் கணிதம் - Puthir Sinthanai Kanitham\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்டக் கற்கள்\nஇறைவழி மருத்துவம் - Eraivazhi Maruthuvam\nபித்தா பிறைசூடி பெருமானே (சிவபுராண மகிமை)\nஆரோக்கிய வாழ்வு பெற உணவும் உடற்பயிற்சியும்\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai\nசுவையான மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் 101 வகைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/26418", "date_download": "2020-08-09T05:15:59Z", "digest": "sha1:4H5ULEY6J4DKFBF7GFUYA3AAOT3T3AFN", "length": 12261, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை\n/அரியானாகி.வெங்கட்ராமன்தமிழ்த்தேசியப் பேரியக்கம்புதிய சட்டம்மண்ணின் மைந்தர்கள்வேலை வாய்ப்பு\nஅரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….\nஅரியானா மாநில மண்ணின் மக்களுக்கே தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வலியுறுத்தும் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது என அம்மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் 06.07.2020 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.\nஉள்ளூர் மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அவசரச் சட்ட வரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் அரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில், அதற்குள் உள் ஒதுக்கீடு ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது.\nஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குசராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசில் 100 க்கு 100 வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2018 பிப்ரவரி 3 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் முடிவுக்கிணங்க அணியப்படுத்தப்பட்ட மாதிரி வரைவுச் சட்டத்தை, பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 11.02.2018 அன்று நேரில் வழங்கினார்.\nஇக்கோர���க்கையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பேரியக்கம் முன்வைத்த இக்கோரிக்கையை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.\nதமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் 100க்கு 100-ம் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று அரியானாவைப் போல், உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதேபோல், இன்று வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், “தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கு வாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nTags:அரியானாகி.வெங்கட்ராமன்தமிழ்த்தேசியப் பேரியக்கம்புதிய சட்டம்மண்ணின் மைந்தர்கள்வேலை வாய்ப்பு\nதிருச்சி சிறுமி வன்கொடுமை – சீமான் கோபம்\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட மகளிர் ஆயம் பரப்புரை\nகொரோனா முடக்கத்திலும் இவ்வளவு கைதுகளா – மோடியைச் சாடும் பெ.மணியரசன்\nகொரொனாவால் வேலை இழந்திருக்கும் மக்களைப் பாதுகாக்க கி.வெ வைக்கும் 5 கோரிக்கைகள்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nநியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இய���ாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=47&cid=3377", "date_download": "2020-08-09T05:33:45Z", "digest": "sha1:XFOZQNX76VFZFAU522NBMNQGHCPSGSGZ", "length": 7381, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்\nபிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் (சனிக்கிழமை 24/08/2019) குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.\nஇன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே G7 மாநாட்டின் போது மூன்று வித அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியிருந்தார்.\nஇதேவேளை, G7 மாநாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் பிரான்ஸில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/12/06/180-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-08-09T05:52:24Z", "digest": "sha1:R52YH2CWSNVQHRT6LENWSR7EWJYCAHUF", "length": 9917, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "180 புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய கப்பல்! | LankaSee", "raw_content": "\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ \nஇந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்\nமத்தல சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பாரிய சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்க போதில்லை – சஜித் பிரேமதாச\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியீடு\nஜனாத���பதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம்\n180 புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய கப்பல்\n180 புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பாவிற்கு அபாயகரமான பயணத்தை மேற்கொண்ட கப்பல் கவிழ்ந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஒரு வாரத்திற்கு முன் ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து பெண்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 150 பேர் ஐரோப்பா நோக்கி அபாயகரமான கப்பல் பயணத்தை மேற்கொண்டனர்.\nஎரிபொருள் மற்றும் உணவைப் பெறுவதற்காக மவுரித்தேனிய கடற்கரையை நெருங்கியபோது கப்பல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.\nஇதில் பலர் நீரில் மூழ்கியதாகவும், குறைந்தது 83 பேர் நீந்தியே அருகிலுள்ள மவுரித்தேனியன் கடற்கரையை அடைந்ததாகவும் ஐ.நா. குடியேற்ற நிறுவனத்திற்கான மவுரித்தேனியா தலைமைத் தலைவர் லாரா லுங்கரோட்டி கூறியுள்ளார்.\n10 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nபடகில் கவிழ்ந்தபோது 180 பேர் வரை இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று உள்துறை மந்திரி மொஹமட் சேலம் ஓல்ட் மெர்சூக் கூறியுள்ளார்.\nகவிழ்ந்த படகு நவம்பர் 27 அன்று காம்பியாவிலிருந்து புறப்பட்டதாக தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரியங்காவை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு கொடூரர்கள் சுட்டு கொலை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று சாட்சியம்..\nதமது முழுமை ஆதரவு இருப்பதாக சீனாவின் கம்யூனிஸக்கட்சியின் மத்திய செயற்குழு தெரிவிப்பு\nகொரோனா தடுப்பூசி ஓரளவுதான் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பு\nசீனாவில் பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் தொற்று\nசிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் – ரணில் அணிக்கு வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை\nகூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவதில் சிக்கல்\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nவடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு\nசற்று முன்னர் 28 ஆவது பிரதமராக பதவியேற்ற ம��ிந்த ராஜபக்ஷ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:14:40Z", "digest": "sha1:FGWWINDBTR7WKKGHDGJCGHBFSXAKNT7Z", "length": 5359, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஊடக ஆய்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பரவலர் பண்பாடு‎ (5 பகு, 3 பக்.)\n\"ஊடக ஆய்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2010, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/09/theendi-theendi.html", "date_download": "2020-08-09T04:38:48Z", "digest": "sha1:3DDRYMFS4X3OA6HK3FUMOBA2H67EDOW7", "length": 8267, "nlines": 249, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Theendi Theendi Theeyai-Bala", "raw_content": "\nஆ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே\nதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே\nகாதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே\nபெ : என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே\nதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே\nகாதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே\nபெ : தொடங்கினால் கூசும் இடங்களால்\nஆ : தேகம் என்பதேன்ன\nஆடை வெல்லும்போது ஓர் காமன் போர்வரும்\nபெ : குரும்புகள் குறையாது\nஆ : கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது …\nஎன்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே\nதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே\nஆ : இருவரே பார்க்கும் படவிழா\nபெ : காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு\nபோதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு\nஆ : வேர்வரை சாய்க்காமல்\nபெ : காமன் தேர்விது தேர்விது வேர்வையில் மூழ்குது\nஆ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே\nதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே\nகாதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே\nபெ : தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே\nதூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே\nபடம் : பாலா (2002)\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nவரிகள் : பா விஜய்\nபாடகர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/temples-of-kerala.42999/", "date_download": "2020-08-09T05:57:33Z", "digest": "sha1:RQDZMURZ4UXXRFZTNAEYTM3BHYPXN6ZK", "length": 4986, "nlines": 84, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "temples of kerala | Tamil Brahmins Community", "raw_content": "\nகேரளக்கோவில்களுக்கே உரிய சில பொதுவான அம்சங்களை காண:\n1) பணம் வாங்கிக்கொண்டு சன்னதிக்கு நேராக அழைத்துச் செல்வதாகக் கூறி தொந்தரவு செய்யும் இடைத்தரகர்களை அங்கு காண முடியவவில்லை. எல்லோரும் வரிசையில் நின்றுதான் ஆண்டவனை தரிசிக்க முடியும்.\n2) கட்டண தரிசனங்ககள் அங்கு கிடையாது. எல்லோருக்குமே தர்ம தரிசனம்தான்.\n3) எல்லா சன்னதிகளிலும் தீபாராதனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறும். வரும் பக்தர்களின் பர்சின் பருமனைப் பார்த்து தீபாராதனை காண்பித்து தட்டை நீட்டும் வழக்கம் இல்லை.\n4) கோவில்களும் பூஜா பாத்திரங்களும் மிகப் பளபளப்பாக அதற்காகவே நியமிக்கப்பட்ட மூதாட்டிகளால் தேய்த்து வைக்கப்படுகின்றன.\n5) எல்லாக் கோவில்களிலும் பக்தர்கள் அணிந்து செல்லும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு உண்டு. பேண்ட் ஷர்ட்டுக்கு அனுமதி இல்லை. வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்துதான் செல்ல வேண்டும்.\n6) பொதுவாக கோவில்களுக்குள் யாரும் உரக்க ஊர்க்கதை பேசுவதில்லை. மௌனமும் கட்டுப்பாடும் அனுஷ்டிக்கப்படுகின்றன.\n7) கோவில்கள் குறிப்பிட்ட நேரங்களில்தான் திறந்து மூடப்படுகின்றன. யாருக்காகவும் இதில் மாறுதல் கிடையாது.\nஇந்த காரணங்களால் கேரளக் கோவில்களுக்குள் ஒரு தூய்மையான பக்தியை உணர முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/10184752/1502685/Sathyankulam-Case-CBI-Surrednder-Investigation.vpf", "date_download": "2020-08-09T05:44:08Z", "digest": "sha1:BNBL7QTO7EOZ4IQUN4KQOLOAGILFWGY2", "length": 10017, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.\nசாத்தா���்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர். உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nதமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA... நடிகர் கார்த்தி வெளியிட்டார்\nதமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட EIA என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.28 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒனேகக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா\nசென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\n\"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்\" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்\nகேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/BIA", "date_download": "2020-08-09T04:44:09Z", "digest": "sha1:MHGSGMBAENKLT5XXDPBTSPUPX2IJT6MW", "length": 9590, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: BIA | Virakesari.lk", "raw_content": "\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nபுகையிரதத்துடன் மோதி யானை உயிரிழப்பு. புகையிரதம் தடம்புரள்வு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை இரண்டு விமானங்களினூடாக நாடு த...\n373 இலங்கையர்களும், 13 மாலுமிகளும் நாட்டை வ���்தடைந்தனர்\nகொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 373 இலங்கையர்களும், 13 வெளிநாட்டு மாலுமிகளும் மூன்று விமானங்களின் ம...\nஇலங்கையர்கள் உட்பட 55 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்\nவெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உட்பட மொத்தம் 55 பயணிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nமேலும் 28 மாலுமிகள் நாட்டை வந்தடைந்தனர்\nகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக மேலும் 28 வெளிநாட்டு மாலுமிகள் இன்று அதிகாலை நாட்ட...\n55 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தடைந்தனர்\nகொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்ட கப்பல்களில் பணியாற்றுவதற்காக 55 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தட...\nஜோர்தானிலிருந்து 285 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஜோர்தானில் சிக்கித் தவித்த 285 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று இன்று நாடு...\nமாலைத்தீவில் சிக்கித் தவித்த 185 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைத்தீவில் சிக்குண்டிருந்த 185 இலங்கையர்கள் இன்ற...\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.\nபி.சி.ஆர்.சோதனைகளை நடத்த விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை நடத்துவதற்கும் முடிவுகளைப் பெறுவதற்குமான புதிய...\n153 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்\nஇந்தியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக 153 இந்தியர்கள் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்...\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/7416/landslides-and-flooding-caused-by-heavy-rains-in-sichuan-province-china", "date_download": "2020-08-09T05:41:50Z", "digest": "sha1:LGIJFPO5N24GGEPVOSCVM65FQK5J2MQH", "length": 6864, "nlines": 73, "source_domain": "eastfm.ca", "title": "சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nவெளிநாடுகளில் சிக்கி தவித்த 283 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nமணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை வாங்க வெளிமாநில நிறுவனம் விருப்பம்\nஇரண்டு அடி உயர மண் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி\nஆறாவது வாரமாக இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nபிரான்ஸ் - ஜெர்மனி இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு\nநிலச்சரிவு, வெள்ளப் பெருக்கால் 12 பேர் பலி... சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nமியானிங் கவுண்டியில் பெய்த கனமழையால், விவசாய நிலங்கள், சாலைகள், பாலங்கள், மேலும் பல கட்டுமானங்கள் சேதமைடைந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில், யிஹாய் என்ற இடத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஇதே போல் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த கனமழையால், ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் கட்டுமானங்களுக்குள் புகுந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் - ஜெர்மனி இன்னும் பேச்சுவார்த்தையில்...\nபெயிரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு உதவ...\nபெய்ரூட்டில் நடந்த சம்பவத்தில் வெளிநாடுகள் தொடர்பா;...\nமுக அழகை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்...\nஅழகான சருமத்தை பெற இயற்கை வழியில் எளிய முறைகள்\nஅழகு பராமரிப்பிலும் அதிகம் உதவும் துளசி...\nதலைமுடி பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட...\nமுகப்பருக்களை எளிதில் போக்க எளிமையான வழிமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/02/blog-post_23.html", "date_download": "2020-08-09T06:22:26Z", "digest": "sha1:UDJ3KWMKKP2NU6NDWBGDIFYNSVKJSVNO", "length": 33666, "nlines": 155, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள்:", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள்:\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமே போதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாக அறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வது அவசியம்.\nமுதல்நிலையில், சிவில் சர்வீஸ் திறனாய்வு தேர்வு(பிரிலிமினரி) என்பதில், தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட, 2 ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்வி தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித் தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்படும். ஒரு தாள் பொதுஅறிவு சம்பந்தமானது, இன்னொரு தாள் பொது திறனாய்வு தொடர்பானது(முதலில் இந்த தாள் விருப்பப் பாட தாளாக இருந்தது). குறைந்தளவு பணியிடங்களுக்கு மிக அதிகளவிலான ஆட்கள் நாடு முழுவதிலுமிருந்தும் போட்டியிடுவதால், போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும். பல நபர்கள் பல தடவைகள் முயற்சி செய்து, இந்தத் தேர்வில் தேறுகிறார்கள்.\nபொதுவாக, கேள்வித்தாள்களில் மாற்றங்கள் செய்வதானது, பல மாணவர்களை கலக்கமடையச் செய்கிறது. பலருக்கு கணிதத்தைக் கண்டால் பயம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றமானது, பகுப்பாய்வு திறன் சம்பந்தப்பட்டதே ஒழிய, கணிதம் தொடர்பானதல்ல.\nசிவில் சர்வீஸ் தேர்வானது, சிறந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுவதாகும். முதல்நிலைத் தேர்வுகளைப் பற்றி இருக்கும் ஒரு தவறான கருத்து என்னவெனில், அத்தேர்வானது, வெறும் எண்கள் மற்றும் சாதாரண விஷயங்களைப் பற்றியது என்பதாகும். ஆனால் அது அப்படியல்ல. தேர்வில் வெற்றிபெற ஒருவருக்கு நல்ல தன்னம்பிக்கையும், சிறந்த மனத் தயாரிப்பும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தமட்டில், ஒருவரது ஆற்றல் தக்கவைப்பு, கருத்துத் தெளிவு, நுட்பமான முறையில் சரியான மாற்று வழிகளை அடையாளம் காணும் திறன் போன்ற பலவித அம்சங்களை மதிப்பிடும் ஒரு தேர்வாக இந்தத் தேர்வு இருப்பதால��, இத்தேர்வுக்கு தயாராகும் செயல்பாடானது, நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். மேற்கூறிய சோதனை அம்சங்களின் மூலமாக ஒருவரின், விரைந்து முடிவெடுக்கும் திறன் மதிப்பிடப்படுகிறது.\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில், செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தின் நோக்கமானது, ஒருவரின் மொழித்திறன், பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதாகும். இத்தகைய தேர்வுக்கு தயாராதல், சில மாதங்களில் நடந்துவிடக் கூடியதல்ல. வருடக்கணக்கில் தயாராக வேண்யதிருக்கலாம். எனவே, சிவில் சர்வீஸ் தேர்வெழுத நினைக்கும் மாணவர்கள், அதற்கான தயாரிப்பை, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக தொடங்கிவிட வேண்டும்.\nநாம் இப்போது கேள்வித்தாளின் தன்மைகளைப் பற்றி பார்ப்போம்\nஇந்தப் பகுதியில், இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய அரசியல், அடிப்படை பொருளாதார புரிதல், புவியியல், நடப்பு சம்பவங்கள் மற்றும் பொது அறிவு போன்றவற்றை உள்ளடக்கி, பரந்த அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.\nஇப்பகுதியில், கணிதம், ஆங்கிலம், காரணகாரிய அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் சமூகத் தொடர்புத் திறன் போன்றவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இந்த 2ம் தாள், முதல் தாளிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கிறது.\nஇந்த பிரிலிமினரி தேர்வை எழுதுவதற்கு ஒருவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக வேண்டும். இந்தத் தேர்விலிருக்கும் சிக்கலே, கேள்விகளுக்கான பதிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிப்பதுதான். ஒருவர் ஒரு கேள்விக்கு, சராசரியாக, 40 விநாடிகளே ஒதுக்க முடியும். மேலும், இந்தத் தேர்வானது, அதிக வெப்பம் நிலவும் மே மாதத்தில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. பல தேர்வு மையங்களில் முறையான மற்றும் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருப்பதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதனால், பலருக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, தேர்வெகூதும் ஒருவர் அழுத்தத்திலிருந்து விடுபட, யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும்.\nதற்போது, பிரிலிமினரி தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பதைப் பற்றி பார்ப்போம். இத்தேர்வானது, பலவித சாய்ஸ் கேள்விகளை உள்ளடக்கியதாக இருப்பதால், சிறப்பாக தயாராவதற்கு பொருத்தமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இத்தே��்வைக் குறித்து முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், இத்தேர்வானது, ஒருவரின் கூர்மையான நினைவுத்திறன் மற்றும் அடிப்படை நினைவுப்படுத்தும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.\nசார்ட்டுகளை தயார்செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலமாக ஒருவர் தனது நினைவுத்திறனை அதிகரிக்க முடியும். கேள்வித்தாளில் விளக்க விவரங்கள் தொடர்பான அம்சங்களைப் பார்க்கும்போது ஒருவர குழப்பமடையலாம். இத்தகைய விளக்க விவரணங்களை எதிர்கொள்ள (பேக்ட்ஸ் அண்ட் பிகர்ஸ்) அவற்றை சார்ட்டில் அமைத்தும், அவற்றை அட்டவணைகளாவோ அல்லது வரைகட்டங்களாகவோ(கிராப்ஸ்) அமைப்பதன் மூலமும் எளிதாக்கி புரிந்துகொள்ளலாம்.\nஇதைத்தவிர, சிக்கலான விஷயங்களை தேர்வின்போது நினைவில் கொள்வதற்கு, ஒவ்வொரு தலைப்பிலும் சுருக்கமான குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும். இதனால், தேர்வுக்கு முந்தைய நாள் முழு பாடத்திட்டத்தையும் திருப்புதல் செய்ய ஏதுவாக இருக்கும்.\nகடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்வதை எளிதாக்க, இணைப்பு வார்த்தைகள் மற்றும் டயகிராம்களைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், அப்ரிவியேஷன் பயன்படுத்துவதும் சிறந்தது. ஏனெனில், பாடத்திட்டங்கள் விரிவான அளவில் இருப்பதால், அப்ரிவியேஷன்கள், எளிதாக நினைவில் கொண்டுவர உதவும். பட முறையில், தேதிகளையும், விரிவான விவரணங்களையும் நினைவில் கொண்டுவருவது எளிது மற்றும் சிக்கலான பெயர்கள் மற்றும் இடங்களை சிறிய மற்றும் எளிமையான வார்த்தைகளில் மாற்றிக்கொள்ளவும். தொடர்ச்சியான திருப்புதலை மேற்கொள்வதே அனைத்தையும்விட சிறந்த நுட்பமாகும். இதனால், அதிகமான விஷயங்களை தொடர்ந்து நினைவில் வைத்துக்கொள்ள முடியும். தினமுறை, வாரமுறை மற்றும் மாதமுறையில், திருப்புதலுக்காக நேரம் ஒதுக்குவது சிறந்த பயனைத் தரும்.\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் பல மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு என்னவெனில், ஏராளமான விஷயங்களைப் படித்துவைத்துக் கொண்டு, கடைசியில் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடுவதுதான். தொடர்புள்ள மற்றும் தொடர்பற்ற விஷயங்களுக்கிடையேயான வேற்றுமைகளை மட்டுமே ஒருவர் அடையாளம் காணமுடியும். பிரிலிமினரி தேர்வு என்பது ஆரம்ப நிலையிலேயே கழித்துக்கட்ட ந��த்தப்படுவது என்பதால், தேவையான தகவல்களை மட்டுமே மனதில் இறுத்திக்கொண்டு, பிறவற்றை விட்டுவிட வேண்டும். படிக்கும்போது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவது சிறந்தது என்றாலும், முற்றிலும் சிறந்த வழி என்னவென்றால், முந்தைய கேள்வித்தாள்களை வாங்கி படிப்பதே ஆகும். அதேபோன்று, நடப்பு உலக நிகழ்வுகள் பற்றியும், அதுதொடர்பான பிற தகவல்களைப் பற்றியும் மிகவும் தெளிவான அறிவுடன் இருக்க வேண்டும்.\nஇந்த பிரிலிமினரி தேர்வைப் பொறுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், விஷயங்களை வெறுமனே மனனம் செய்வது மட்டுமல்ல, அதன் கருத்துக்களை தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு கருத்தும், அதன் தோற்றம், நிறைகள் மற்றும் குறைகளோடு புரிந்துகொள்ளப்படுவதுடன், அதன் தொடர்புடைய விஷயங்களோடு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அந்த வருடத்தில் நிகழ்ந்த பிற சம்பவங்களுடன் அதனை தொடர்புபடுத்தவும் வேண்டும். பொதுவாக, இத்தேர்வின் கேள்விகள் 10 மற்றும் 12 வகுப்பு நிலைகளிலேயே இருக்கும்.\nஇந்த பிரிலிமினரி தேர்வில், கொடுக்கப்பட்டுள்ள பலவிதமான சாய்ஸ்களில், சரியான சாய்ஸ் தேர்வெழுதுபவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா என்பது கவனிக்கப்படும். எனவே, பழைய கேள்வித்தாள்களைப் பார்த்து, அந்தக் கேள்விகளை பகுப்பாய்வு செய்து பயிற்சி எடுக்க வேண்டும். மேலும், பொதுஅறிவு, கணிதம் மற்றும் பொதுத்திறன்கள் தொடர்பான கேள்விகளில் ஒரு மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்து பயிற்சியெடுப்பதானது சிறப்பானது.\nஇரண்டு பிரிலிமினரி கேள்வித் தாள்கள் ஒவ்வொன்றுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டாலும், வருகைத்தாளை நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளிலேயே அதிக நேரம் செலவாகிவிடுகிறது. எனவே, தேர்வுக்கு சிரத்தையுடன் தயாராகும் அதேநேரத்தில் நேர மேலாண்மை தொடர்பான பயிற்சியும் அவசியம்.\nஒரு கேள்விக்கான சரியான பதில் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அந்த பதிலை உரிய தாளில் சரியான குறிப்பிடுவதும் முக்கியம். வேகமும், நுட்பமும் முக்கியம். எனவேதான், மாதிரி கேள்வித்தாள்களை வைத்து அடிக்கடி பயிற்சி எடுப்பதானது, உங்களுக்கு பெரிதும் துணைபுரியும்.\nசரியான ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதில், நமது சமயோசித புத்தியானது முக்கியப் பங்கை வகிக்கிறது. ���ெகடிவ் மதிப்பெண்கள் இருப்பதால், உத்தேச ஆப்ஷன்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, நன்கு தெரிந்து ஆப்ஷன்களை குறிப்பிடுவதே நல்லது.\nபிரிலிமினரி தேர்வுக்காக எந்த விஷயத்தைப் படித்தாலும், அதை அதனுடன் தொடர்புடைய பிற விஷயங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் புரிந்துகொண்டு, அதனோடு தொடர்புபடுத்தி பழகிக்கொள்ள வேண்டும். இதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும்.\nமுதன்மை தேர்வுக்கு(மெயின்) ஏற்ற பாடத்தை தேர்வு செய்வது எப்படி\nமுதன்மைத் தேர்வில் பொருத்தமான பாடத்தை தேர்வுசெய்வதானது, பல மாணவர்களுக்கும் சிக்கலான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. தற்போது, பிரிலிமினரி தேர்விலிருந்த விருப்பப்பாட முறை நீக்கப்பட்டு விட்டதால், மாணவர்களுக்கா சிக்கல் சற்று எளிதாகிவிட்டது. முதன்மைத் தேர்வுக்கான பாடத்தை வெகு சீக்கிரமே தேர்வுசெய்து விட்டால்தான், அதற்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைப் பெறுவதை எளிதாக்க முடியும் மற்றும் சரியான நேரத்திற்குள் படித்தலுக்கான குழுக்களை உருவாக்க முடியும்.\nநாம் தேர்வுசெய்யும் விருப்பப் பாடமானது, நமக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு வரையிலாவது படித்த ஒன்றாக இருக்க வேண்டும். சரியான அறிமுகமற்ற பாடத்தை எக்காரணம் கொண்டும் தேர்வுசெய்யக்கூடாது. விருப்பப் பாடத்தை தேர்வுசெய்வதானது முற்றிலும் உங்களது ஆர்வம் சம்பந்தப்பட்டது என்றாலும், அப்பாடம் தொடர்பாக கிடைக்கும் உபகரணங்கள் பற்றி யோசிப்பதும் முக்கியம்.\nஅறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைப் படித்த மாணவர்கள்கூட, தங்களின் விருப்பப் பாடங்களாக வரலாறு, சமூகவியல், ஆன்த்ரோபாலஜி, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு காரணம், மிக அதிகளவிலான படித்தல் உபகரணங்கள் இப்பாடங்களில் எளிதாக கிடைப்பதே காரணம்.\nஒரே பாடத்தை தேர்வுசெய்த நபர்களிடையேதான் அதிக போட்டி நிலவுகிறது. எனவே, தேர்வில் வெற்றிபெற, ஒருவர் தனது விருப்பப் பாடத்தில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவராக இருக்க வேண்டும்.\nநீங்கள் 2 வருடம் அனுபவம் வாய்ந்த எலக்ட்ரிகல் இன்ஜினியராக இருந்தால், விருப்பப் பாடமாக பொது நிர்வாகம் அல்லது ��மூகவியல் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்யலாம். கடந்த கால பாடத்திட்டங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் மற்றும் கடந்தகால நடைமுறைகளை நன்கு ஆய்வு செய்யவும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாடத்தில் அனுபவம் பெற்ற சீனியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஆலோசனைகளையும் கேட்கவும். மேலும், எந்தப் பாடமும் மோசமானதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.\nநீங்கள் ஒருநாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் வரை செலவுசெய்ய முடிந்தால், வரலாறு ஒரு நல்ல பாடம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணிநேரங்கள் செலவுசெய்ய முடிந்தால் புவியியல் சிறந்த பாடம். 3 மணிநேரங்களுக்கு மேலாக செலவுசெய்ய முடிந்தால் பொது நிர்வாகம் சிறந்த பாடம். 2 மணி நேரங்களுக்கு மேலாக என்றால் சமூகவியல் சிறந்த பாடம். எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள் என்பதை வைத்தும், உங்களுக்கு அந்தப் பாடத்தில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை வைத்துமே விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு சிறந்த நினைவுத்திறன் இருந்தால், டெக்னிக்கல் பாடங்களைவிட, சமூகவியல் சார்ந்த பாடங்களே சிறந்தது.\nகீழ்கண்ட சில பாடங்களின் இணைந்த சேர்க்கையானது(காம்பினேஷன்) யு.பி.எஸ்.சி. அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை;\n* அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம்\n* வணிகம் மற்றும் மேலாண்மை\n* ஆன்த்ரோபாலஜி மற்றும் சமூகவியல்\n* கணிதம் மற்றும் புள்ளியியல்\n* விவசாயம் மற்றும் விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்\n* மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம்\n* விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல்\n* பொறியில் படிப்பின் ஏதேனும் 2 பிரிவுகள்\n* இரண்டு இலக்கியங்களின் தொகுப்புகள்\nஇன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அனைவருமே அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். என்னதான் விழுந்து விழுந்து படித்து, பெரிய மையங்களில் பயிற்சி எடுத்தாலும், சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமெனில், ஒருவருக்கு அதீத தன்னம்பிக்கையும், சிறந்த நேர்மறை எண்ணமும் இருக்க வேண்டும். இந்தப் பண்புகள் இருந்தால் ஒழிய, சிவில் சர்வீஸ் தேர்வில் தேறுவது கனவாக மட்டுமே இருக்கும்.\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தே��்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.isearch.de/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-09T05:40:22Z", "digest": "sha1:ZM4RVILVNGFMC2HLLMBCLVMTRKEHNBDJ", "length": 20410, "nlines": 193, "source_domain": "ta.isearch.de", "title": "துப்பறியும் கடன் என்ன? நிதி மொழியிலான வரையறை", "raw_content": "\nடிவி & ஹோம் சினிமா\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஆகஸ்ட் 8, 2020 சனி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்துஊட்டச்சத்து & பராமரிப்புஓய்வு & பயணம்நாற்றங்கால்பள்ளிபாதுகாப்புபொம்மைகள்\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\nகரிம காபி வாங்குவது ஏன்\nஅனைத்துஆடியோ மற்றும் Hifiகணினிஅச்சிடு & ஸ்கேன்கேமிங்மொபைல்மற்றடிவி & ஹோம் சினிமா\nஅனைத்துகார்டன் ஓய்வுதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்ஆலை\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஅனைத்துபெரும் மின்சார உபகரணங்கள்உபகரணங்கள்சமையலறை உபகரணங்கள்வாழ\nரூர்பா இருந்து iRobot இருந்து 980\nதொடக்கம் கடன் விக்கி கடன் தொகையை பிடித்தம்\nஇன்று வங்கிகளில் நீங்கள் பார்த்தால், அவை விரிவான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. கடனளிப்பவர்களுக்காக அல்லது கடன் நிதிக்கான துணை நிறுவனங்கள், பத்திரங்கள் அல்லது ரியல் எஸ்டேட். இப்போது இந்த துறைகள் அல்லது துணை நிறுவனங்களுக்கு கடனுதவி தேவைப்படுகிறது, எடுத்துக்காட்டாக முன் நிதி திட்டங்களுக்கு. ஒரு சட்டபூர்வமான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு வங்கி அதன் சொந்த துறைகள் மற்றும் மகள்களுக்கு கடன் வழங்கலாம், இவை அனைத்தும் இங்கு அழைக்கப்படுகின்றன கடன் தொகையை பிடித்தம், இது நிதி உலகில் கடன் கழிக்கப்படுவதையும் குறிப்பிடப்படுகிறது.\nஇது ஒரு துப்பறியும் கடமையாகும்\nஒரு துப்பறியும் கடனை கடன்களுக்கு ஒரு சிறப்பு வடிவம். வங்கி இன்று ஒரு வாடிக்கையாளருக்கு கடன் வழங்கினால், கடன் தொகை வங்கியின் சொத்துப் பகுதியிலிருந்து கழிக்கப்பட்டு கடன் பெறாது சமபங்கு அல்லது வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில். இது ஒரு துப்பறியும் கடனைப் பொறுத்தவரையில் வேறுபட்டது, ஏனென்றால், பணம் மற்றும் புக்கிங் ஆகியவற்றைப் பற்றி இங்கே கடுமையான விதிகள் பொருந்தும். எடுத்துக்காட்டாக, அத்தகைய கடன் வங்கி சொந்த மூலதனத்தால் நிதியளிக்கப்பட வேண்டும், வங்கியின் சாதாரண சொத்துக்களால் அல்ல. தற்போதைய சொத்துகளாக வாடிக்கையாளர் டெபாசிட்கள் தட்டுப்பாடு. இந்த காரணத்திற்காக, இந்த கடன் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது, ஏனெனில் இது எப்போதும் பங்கு விலையில் இருந்து கழிக்கப்பட வேண்டும். இருந்து துப்பறியும் கடன் தொகை நிச்சயமாக, கிடைக்கும் பங்கு மட்டும் குறைக்கப்படுகிறது ஆனால், நிச்சயமாக, இருப்புநிலை மொத்தம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்த விதிமுறைகள் தனித்தனி துறைகள் மற்றும் துணை நிறுவனங்களுக்கு பொருந்தும். இது இறுதி அல்ல. சட்டம், இந்த சிறப்பு வடிவம் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒரு \"அருகில் நிற்கும்\" கடன் ஆகும். உதாரணமாக, வங்கி மேற்பார்வை குழு உறுப்பினர், ஒரு பங்குதாரர் அல்லது பங்குதாரர் ஒரு கடன் வழங்க வேண்டும் என்றால், ஒரு நபர் நெருக்கமாக ஈடுபட முடியும். மீண்டும், இந்த சிறப்பு படிவம் சாதாரண கடனாளிகளுடன் கடன் மற்றும் கடன் இல்லாமல் வழங்கப்படும்.\nஒரு துப்பறியும் கடனுக்கான தேவைகளை அறிக்கை செய்தல்\nஒரு வங்கி இப்போது அருகில் உள்ள நபர், துறை அல்லது துணை நிறுவனத்திற்கு ஒரு துப்பறியும் கடனை வழங்க விரும்பினால், அது தெரிவிக்க வேண்டும். இது மத்திய நிதி மேற்பார்வை ஆணையம் (BaFin) இருந்து ஒவ்வொரு துப்பறியும் கடன் தெரிவிக்க வேண்டும். ஜேர்மனிய வங்கிச் சட்டத்தின் கீழ் இந்த பொறுப்பு பணத்தின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, அத்தகைய கடன் வங்கி சொந்த வளங்களில் இருந்து நிதியளிக்கப்பட வேண்டும். ஆனால் இது அளவுக்கு ஏற்ப ஒரு வங்கிக்கு ஒரு பிரச்சனையாக இருக்க முடியாது. ஒரு வங்கி சமபங்கு இருப்பதைக் காட்டிலும் மிக��ும் எளிதானது அல்ல என்பது ஒவ்வொரு வங்கியினதும் சொந்த வளங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். வங்கி மற்றும் அதன் அளவை பொறுத்து இது எவ்வளவு தேவைப்படுகிறது. இருப்பினும், சொந்த ஆதாரங்களைக் கொண்டு வரும்போது ஒரு முக்கியம், அது தவறவிடப்படக்கூடாது. மத்திய நிதி மேற்பார்வை ஆணையத்திடம் இத்தகைய கடனைப் பற்றிய அறிக்கை, கடன் தொகை போன்ற அனைத்து தொடர்புடைய தரவுகளையும் உள்ளடக்கியது, ஆனால் திருப்பியளித்தல், திருப்பிச் செலுத்தும் காலம், பங்கேற்பாளர்களின் தரவுகள் மற்றும் இணைப்பிணையின் வட்டி விகிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்கி ஒரு துறையாக அல்லது ஒரு துணை நிறுவனத்திடம் அல்லது அருகில் உள்ள நபருக்கு கடனை வழங்கியிருந்தாலும் கூட இது ஒரு சிறிய குறிப்பு ஆகும், அது இணை இல்லாமல் இல்லாமல் செய்ய முடியாது. அத்தகைய கடனிலிருந்து ஒரு இயல்பான ஆபத்து வரம்பிடப்பட வேண்டும். கடன் மற்றும் மீதமுள்ள பங்குகளை பொறுத்து, BaFin கடனுக்கு எதிராக தலையிடலாம், குறிப்பாக இது எதிர்மறை விளைவைக் கொண்டிருப்பின்.\nமதிப்பீடு: 4.5/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nவாக்களிப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது, தரவு பராமரிப்பு செயலில் உள்ளது.\niSearch என்பது பயனுள்ள உள்ளடக்கத்திற்கான இணைய தேடுபொறி. உங்களுக்கு சிறந்த தகவலைத் தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான வழிகாட்டிகளையும் மதிப்புரைகளையும் எழுதுகிறோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: info@isearch.de\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-09T06:18:36Z", "digest": "sha1:UEDIRQHI3HHFN6HPXISJLJYLLWMTZCMO", "length": 5368, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை சட்டக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கொழும்பு சட்டக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College) 1874 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரி கொழும்பில் அல்ஸ்டோர்ப் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.\n2 இங்கு படித்து புகழ் பெற்றவர்கள்\nசட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்த��வத்துனைப் பெறுவதற்கு சட்டக்கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையில் சட்டமாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும்.\nஇங்கு படித்து புகழ் பெற்றவர்கள்தொகு\nஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி.\nமஹிந்த ராஜபக்ச - இலங்கையின் தற்போதய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியும் முன்னாள் பிரதமருமாவர்.\nகாமினி திசாநாயக்கா - முன்னாள் அமைச்சரவை அமைச்சர்.\nஎம். எச். எம். அஷ்ரப் - முன்னாள் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்.\nநீதியரசர் பரிந்த ரன்சிங்க - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.\nநீதியரசர் சரத் என். சில்வா - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.\n# வேல்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:42:03Z", "digest": "sha1:YPYFS2FPWO75OGSRUCLXECLO35WFVHOS", "length": 8176, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபன்புல்லினால் ஆக்கப்பட்ட கல்யாணப் பாய், இடம்: மட்டக்களப்பு, இலங்கை\nபாய் என்பது எளிமையான படுக்கை விரிப்பாகும். மங்கல நிகழ்வுகளில் மதிக்கப்பட்டு, பந்திகளிலும், உறக்கத்திற்கும் உதவுவன ஆகும். பன் பாய்கள் சூழல் நேயமுள்ள நிலவிரிப்புகளாகும்.[1]\n4 நாணல்கோரை பாய் தயாரிப்பு\nபாய்களின் பயன்பாடு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கற்குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடைக்காலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இலைதழைகளைப் பரப்பி படுக்கைகளைச் செய்தவர்கள், பின்னாளில் அதில் ஒரு வடிவநேர்த்தியை உருவாக்கி���்கொண்டிருக்கலாம். புற்களால் பின்னி முடைந்து உருவாக்கப்பட்ட பாய்களை மெசபடோமியா பகுதிகளில் கி.மு. 6000 காலகட்டத்தில் உருவாக்கியதன் எச்சமானது தொல்லியலாளர்களால் கண்டறிந்துள்ளனர்.[2]\nபனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.\nமூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.\nநாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.\nஆற்றோரம் நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து சூரிக்கத்தியின் (இருபுறமும் கூரான கத்தி) உதவியால் இரண்டாகக் கீறி பின் கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த அக்கட்டுகளை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து,. அதை மீண்டும் இரண்டாக கீறி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த நாணல்கோரையினை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றுவர். பக்குவப்படுத்தி அவைகளைப் பனை மற்றும் கற்றாழை நாரால் கோத்து பாயை உருவாக்குவார்கள்.\nபாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், சிறிய நீள்வச பலகைகள் தேவை.\nஇயற்கைத் தாவரங்களான நாணல்கோரைப்புல், மற்றும் கற்றாழை.\n↑ காட்சன் சாமுவேல் (2019 சனவரி 5). \"சுகம் தரும் பனை ஓலைப் பாய்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 5 சனவரி 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-09T07:02:47Z", "digest": "sha1:LTMNRTGHZ5A7CBVDBVXIN7ZDVMKBO5QZ", "length": 16928, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்குதன்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதங்குதன்((III) ஆக்சைடு (Tungsten(III) oxide ) எ��்பது W2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2006 ஆம் ஆண்டு முதல் அறியப்படுகிறது. W2(N(CH3)2)6 சேர்மத்தை முன்னோடியாகக் கொண்டு தயாரிக்கையில் 140 மற்றும் 240 ° செல்சியசு வெப்பநிலையில் அணு அடுக்குகளில் மென்படலமாக தங்குதன் ஆக்சைடு படிகிறது[1] பெரும்பாலான நடைமுறை நூல்களில் இம்முறையைப் பற்றிய குறிப்புகள் இல்லை[2][3].. சில பண்டைய நூல்களில் W2O3 சேர்மம் தொடர்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தங்குதனின் அணுஎடை அந்நேரத்தில் 92 எனக்கருதப்பட்டது. அதாவது தோராயமாக 183.84 என்ற தற்போதைய ஏற்றுக் கொள்ளப்பட்ட அணு எடையில் பாதியாகும்[4].\nபல்வேறு வகையான அகச்சிவப்புக் கதிர்களை ஈர்க்கும் பூச்சுகள் மற்றும் தகடுகள் தயாரிப்பில் தங்குதன்((III) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[5]\nகரிம தங்குதன் (VI) சேர்மங்கள்\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_68.html", "date_download": "2020-08-09T05:44:50Z", "digest": "sha1:OX7QKY5WC5LNU6N7EVOYMHYNAVHSVURP", "length": 8204, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமனிதர்களின் சலிப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிருத்திரன் குடித்து நிலையழிந்து அமர்ந்திருக்கிறான் என்பது மேலோட்டமாக வாசித்தால் கிடைக்கும் அர்த்தம் .ஆனால் அவன் மேல் குரட்டைச்சத்தமாக வரும் நித்ராதேவி சொல்லும் வரிகள் அவனை மேலும் கூர்மையாக நோக்க உதவுகின்றன\nஉலகியலில் மிகப்பெரிய வெற்றியை அடையும் பலர் அந்த வெற்றியை ஏன் அடைகிறார்கள் என்றால் அவர்கள் உலகியலை விட மிகவும் மேம்பட்டவர்கள் என்பதனால்தான். அவர்க்ளால் இதை எல்லாம் எளிதில் வென்று கடந்துசெல்லமுடிகிறது\nவிருத்திரன் தவம் ஏன் செய்தான் மற்றவர்கள் ஏன் அதைச்செய்யமுடியவில்லை அவனுக்குத் துறப்பது மிகவும் எளியவிஷயம். ஆகவே ஜெயித்தான். [உதிர்த்��ு உதிர்த்து அவர்கள் அடைந்தவையே அனைத்தும்.]\nஜெயித்தபின் அதில் திளைக்க அவனால் முடியவில்லை. அது மிகவும் சின்ன விஷயம். அவர்களால் உலக இன்பங்களை பெரிதாக நினைக்கமுடியாது. அதற்குமேல் செல்லவும் முடியவில்லை\nமாமனிதருக்குள் வாழ்வது எளிதில் சலிப்பு கொள்கிறது. என்ற வரி துணுக்குறச்செய்தது. மாமனிதர்கள் எளிதில் சலிப்பு கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் விட்டுவிட்டுச்சென்றால்போதும் என நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆகவேதான் குடிக்கிறார்கள்\nநான் முக்கியமான சில கம்யூனிஸ்டுத் தோழர்கள் குடியால் அழிந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர்களை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/26105036/1258042/Kerala-5-district-today-heavy-rain.vpf", "date_download": "2020-08-09T05:10:55Z", "digest": "sha1:CLQDBGCPYJP4ZI3DGYWRZE23B6YYBV5G", "length": 7784, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kerala 5 district today heavy rain", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.\nகேரளாவில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் போதுமான அளவு மழை பொழிவு கிடைக்கவில்லை.\nஅதன்பிறகு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.\nகுறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.\nஅதன்பிறகு மழை குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.\nஇடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசும் என்றும், பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.\nஇதைத் தொடர்ந்து இந்த 5 மாவட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மீட்புப்படையினரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.\nமழை காரணமாக கடலில் சீற்றமும், சூறைக்காற்றும் இருக்கும் என்பதால் கேரள மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.\nKerala Southwest Monsoon | கேரளா தென்மேற்கு பருவமழை\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவிஜயவாடா தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம்: மோடி, அமித் ஷா, ஜெகன் மோகன் இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா: 861 பேர் உயிரிழப்பு\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/20120016/1257084/Mukul-Wasnik-says-DMK-and-congress-relationship-strong.vpf", "date_download": "2020-08-09T05:01:53Z", "digest": "sha1:HQVZWQYLTMDMYXLDP5VWYYJ24GPRC5BL", "length": 9129, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mukul Wasnik says DMK and congress relationship strong", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிமுக-காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்\nதிமுக, காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nராஜீவ் காந்தி நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தவர். ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ், கல்வி கொள்கை மற்றும் தகவல் தொடர்பு புரட்சி ஆகியவற்றின் மூலம் நாட்டில் மலர்ச்சியை ஏற்படுத்தினார்.\nநாடுமுழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ராஜீவ் காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nமுத்��லாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் வாக்கு வங்கியை குறிவைத்தே மோடியின் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. இதற்கு அமித் ஷா உறுதுணையாக இருக்கிறார்.\n2014 முதல் பிரிவினை வாதத்தை ஊக்குவித்து அதன்மூலம் வாக்குகளை பெறுவதில் பா.ஜனதா முழுமையாக ஈடுபடுகிறது. காங்கிரஸ் என்றும் நாட்டின் ஒற்றுமைக்காகவே குரல் கொடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பா.ஜனதாவின் தவறான திட்டங்களை எதிர்க்கிறது.\nதி.மு.க-காங்கிரஸ் உறவு வலுவாகவே இருக்கிறது. எங்கள் கூட்டணி சிறந்த கூட்டணியாக இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய கோரி தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி டெல்லியில் எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் மனநிலைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. பா.ஜனதா தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறது. டெல்லியில் நடை பெறும் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.\nCongress | DMK | Mukul Wasnik | முகுல் வாஸ்னிக் | காங்கிரஸ் | திமுக |\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்\nகாங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nமுதல்-மந்திரி பதவியில் அமர்ந்தபோது எங்களது தார்மீகம் நன்றாக இருந்ததா: குமாரசாமிக்கு, காங்கிரஸ் கேள்வி\nமத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா: காலி இடம் 26 ஆக உயர்வு\nசிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் அழிந்துவிடும்: சஞ்சய் நிருபம் காட்டம்\nகர்நாடகா, ம.பி., ராஜஸ்தானை அடுத்து சத்தீஸ்கர்: முன்னாள் மாநில மந்திரி சூசகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T04:42:09Z", "digest": "sha1:JTUQVFNCE6LIIADD7Q2H7KX43RSVTECV", "length": 5311, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுகாதார அமைச்சு. அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nபுகையிரதத்துடன் மோதி யானை உயிரிழப்பு. புகையிரதம் தடம்புரள்வு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சுகாதார அமைச்சு. அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2011/12/advanced-system-care.html", "date_download": "2020-08-09T05:07:51Z", "digest": "sha1:TZUJAGO75A3LF7WWHM62NXHEOMKQNLKV", "length": 5775, "nlines": 119, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: கணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச மென்பொருள்", "raw_content": "\nகணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச மென்பொருள்\nகணினியின் பாதுகாப்பு பற்றி பலரும் அக்கறை கொள்வர். ஆகையால் தான் கணினியில் antivirus software மற்றும் பல மென்பொருட்களை நிறுவுகின்றார்கள். கணினியினைப் பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மென்பொருள் ADVANCED SYSTEM CARE. அதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது.\nஇந்த மென்பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.\nமுந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP scan வசதி மூலம் சுமார் 5 – 10 நிமிடங்களுக்குள் scan செய்யும் வசதி உள்ளது.\nஅத்துடன் புதிய USER INTERFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, skin மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். Download செய்யhttp://www.iobit.com/advancedsystemcareper.html\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/11669", "date_download": "2020-08-09T05:00:59Z", "digest": "sha1:XU27AE2EOTWCLCO7HDGU46OIO4CQD6QQ", "length": 11669, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெண் காவலர்களின் வலிகளைப் பேசும் மிகமிக அவசரம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபெண் காவலர்களின் வலிகளைப் பேசும் மிகமிக அவசரம்\nபெண் காவலர்களின் வலிகளைப் பேசும் மிகமிக அவசரம்\nமெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.\nஅவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்\nமதுக்கடை வேண்டாம் என்று மார்பிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.\nஅவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.\nஅதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண்/பெண் போலீஸ் அடித்து விரட்டியது. அடி வாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.\nஇதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்கவைக்க துரத்தி அடித்துவிட்டு, என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன் என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு.\nகாக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.\nஅவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாகப் பேசியிருக்கிறது.\nஅதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டுக் கண்ணீருடன் இந்த படம் உண்மையைப் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.\nகதை, வசனத்தை இயக்குநர் கே. பி ஜெகன் எழுத முதல் முறையாக இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. பாலபரணி ஒளிப்பதிவு, பாலமுருகன் ஆர்ட் டைரக்ஷன். மிக மிக அவசரம் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.\nசசிகலா அறை விவகாரம் -சிறைக்குள் எப்படி வீடியோ எடுக்க முடியும்\nவளர்மதிக்குக் குண்டர்சட்டம், இது நாடா மிருகங்கள் உலவும் காடா\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் �� சீமான் வேண்டுகோள்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nநியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.isearch.de/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-09T04:55:33Z", "digest": "sha1:ONX4TE32VYPAQ4KPM2F3XONFE3JGGCIQ", "length": 19937, "nlines": 194, "source_domain": "ta.isearch.de", "title": "இடைக்கால கடன் என்ன? நிதி மொழியிலான வரையறை", "raw_content": "\nடிவி & ஹோம் சினிமா\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஆகஸ்ட் 8, 2020 சனி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்துஊட்டச்சத்து & பராமரிப்புஓய்வு & பயணம்நாற்றங்கால்பள்ளிபாதுகாப்புபொம்மைகள்\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\nகரிம காபி வாங்குவது ஏன்\nஅனைத்துஆடியோ மற்றும் Hifiகணினிஅச்சிடு & ஸ்கேன்கேமிங்மொபைல்மற்றடிவி & ஹோம் சினிமா\nஅனைத்துகார்டன் ஓய்வுதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்ஆலை\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் க��ுவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nதோட்டத்தில் கருவிகள் & தோட்டத்தில் கருவிகள்\nஅனைத்துபெரும் மின்சார உபகரணங்கள்உபகரணங்கள்சமையலறை உபகரணங்கள்வாழ\nரூர்பா இருந்து iRobot இருந்து 980\nதொடக்கம் கடன் விக்கி பாலம் கடன்\nகுறிப்பாக ஒரு சிறிய ஆனால் பெரிய நிதி வரும் போது, ​​ஒரு பாலம் கடன் பயனுள்ளது. ஆனால் இது நடைமுறையில் என்ன அர்த்தம் எதிர்பார்க்கப்படும் ஆர்வம் என்ன உண்மையில் ஒரு பெரிய விட ஒரு இடைக்கால கடன் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு சிறிய தொகையை ஏற்கனவே உள்ளிருந்தால் ஒரு இடைநிலை கடனுக்கு அர்த்தம், ஆனால் நேரம் இல்லை. எனவே, வீட்டு உரிமையாளர் இறுதியாக குடியிருப்பை விடுவிக்குமாறு அறிவுறுத்துகிறார் என்றால், அத்தகைய இடைநிலை கடனுடன் சிறந்த தீர்வை காணலாம்.\nஇந்த கடன் மூலம் அதிக தொகை கிடைக்கும்\nஇது ஒரு தொகைக்கு கிடைக்கப்பெற்ற தொகையைப் பொறுத்தவரையில் இருந்தால், இது, இந்த யூரோ யூரோ வரை போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறிய சொத்து அல்லது குறைந்த பட்ச அவற்றின் வைப்பு போன்ற கடனுடன் திருப்பிச் செலுத்தப்படலாம் என்பதாகும். இந்த இடைக்கால கடன்களின் மற்றொரு நன்மை அவர்கள் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படலாம். ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு, குறிப்பிட்ட தொகை குறிப்பிட்ட கணக்கில் வைக்கப்படும். இது போன்ற ஒரு இடைநிலை கடன் ஆன்லைன் விண்ணப்பிக்க சிறந்தது. இது எந்தவொரு முன்னறிவியும் தேவையில்லை. ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, நீங்கள் ஒரு ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யலாம். எனினும், இது உண்மையான பணம் என்பதால், அது ஒரு செய்யப்பட வேண்டும் கடன் காசோலை எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய இடைக்கால கடன் ஏற்கனவே இருக்கும் கடனுக்கான முன்கூட்டியே கட்டணமாக பயன்படுத்தப்படலாம். பழைய கடன் மிகவும் விலை உயர்ந்ததாக உணர்ந்தால், இந்த மாற்றத்தை எப்போதுமே சாத்தியம். அத்தகைய கடன் எந்த நேரத்திலும் சுமத்தப்படலாம் அல்லது வேறுபட்ட காலம் நிறுவப்படலாம். இருப்பினும், இடைக்காலக் கடன் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் பயனுள்ளது அல்ல. ஒரு இடைநிலைக் கடன் வட்டி விகிதத்தில் இருந்து நிறுவனங்கள் பயனடையலாம்.\nஒரு வங்கியுடன் ஒரு வியாபாரத்தில் நுழைவதற்கான வாய்ப்பைப் பார்க்காதவர்களுக்கு அந்தக் கடன் ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அங்��ு நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கமான வேலை நடைபெறுவதற்கு இது அசாதாரணமானது அல்ல. இன்று ஒரு நிறுவனம் தொடக்கத்திலிருந்து சிறிது நேரம் அதைக் கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கடன் கடன் கடன் வாங்கியோ அல்லது சொந்தமாக விரும்புவோ கொண்டவர்கள், இந்த இடைநிலைக் கடனில் இருந்து நிறைய பெறலாம். ஏதோ இன்னும் அடையவில்லை என்றால், ஆனால் திட்டமிடல் நிறுவப்பட்டது என்றால், நேரம் ஒரு இடைநிலை கடன் மூலம் சுருக்கப்பட்டது. அத்தகைய ஒரு வகையான கடனைத் தக்க வைப்பது எப்போதுமே பயனுள்ளது என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.\nகட்டட சமுதாயங்களில் நேரடியாக கேட்கலாம். இவை ஒரு நல்ல வட்டி விகிதத்தை வழங்குகின்றன. ஆனால் இந்த விஷயத்திலும், வேறு எந்த நிதியளிப்பு வாய்ப்பையும் போலவே, ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முன்னர் இருக்க வேண்டிய எல்லாமே ஒரு நல்ல வருமானம், அத்துடன் பல தொகை. பின்னர் வரை 40 சதவீதம் கடன் எடுத்து கொள்ளலாம். அத்தகைய கடன் முன் நிதியளிப்பு என குறிப்பிடப்படுகிறது. இடைக்காலக் கடனுக்கான தொகை பெரிய காலகட்டத்தில் திருப்பிச் செலுத்துவது சாத்தியமாகும். வட்டி விகிதங்கள் மற்றும் முதிர்வு காரணமாக, ஒவ்வொரு கடன் வித்தியாசமாக இயங்குவதால், ஒரு சேமிப்பு கட்டமும் பயன்படுத்தப்படுகிறது. இது எவ்வளவு அல்லது எத்தனை பணம் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து எவ்வளவு தேவைப்படுகிறது. அதைப் பற்றி நல்ல விஷயம் எவருக்கும் ஆபத்து இல்லை. பெரும்பாலான தொகை நேரடியாக ஆன்லைன் மற்றும் கடிகாரத்தை கணக்கிட முடியும். எனவே அனைவருக்கும் விருப்பத்தை பற்றி யோசிக்க முடியும் போதுமான நேரம், இது நல்லது.\nவாக்களிப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது, தரவு பராமரிப்பு செயலில் உள்ளது.\nமுந்தைய கட்டுரைகடன் தொகையை பிடித்தம்\nஅடுத்த கட்டுரைநல்ல நடத்தை காலம்\niSearch என்பது பயனுள்ள உள்ளடக்கத்திற்கான இணைய தேடுபொறி. உங்களுக்கு சிறந்த தகவலைத் தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான வழிகாட்டிகளையும் மதிப்புரைகளையும் எழுதுகிறோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: info@isearch.de\nபிரதான எண் என்றால் என்ன Explanation எளிய விளக்கம் & எடுத்துக்காட்டுகள்\nLENA Worxx கட்டுமான வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2007_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:07:15Z", "digest": "sha1:XRTALOYAEYKMXDBA7MGWLU3C4CLBHR2C", "length": 5723, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2007 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2007 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2007 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n2007 இல் நிறுவப்பட்ட ஊடக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-october-2019/", "date_download": "2020-08-09T06:04:50Z", "digest": "sha1:IP3AA7P5NAS76G7S5FVNA7NXMRFTMPWF", "length": 9651, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 October 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறையை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.\n2.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ‘ஸ்மாா்ட் போன்’ வைத்திருப்பது கட்டாயம் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.\n1.மாநிலங்களுக்கு இடையேயான கலாசார உறவுகளைப் புரிந்துகொள்ளும் “ஒரே பாரதம், உன்னத பாரதம்’ திட்டம் தொடர்பாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n2.தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடைய��யுள்ள கலாசாரத் தொடா்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனி அகாடமி அமைக்க இருநாட்டுத் தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.\n3.இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கா்தாா்பூா் வழித்தடத்தை, பிரதமா் நரேந்திர மோடி நவம்பா் 8-ஆம் தேதி திறந்துவைக்கவிருப்பதாக மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் தெரிவித்தாா்.\n4.இந்தியா, சீனா இடையே சிறப்பான வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 424 கோடி டாலா் ( சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி) அதிகரித்து 43,783 கோடி டாலா் (சுமாா் ரூ.31 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\n2.இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக கடந்த செப்டம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது என இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.\nகடந்த செப்டம்பா் மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 2,23,317-ஆக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,92,660 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.69 சதவீதம் குறைவாகும்.\n3.பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை வெளியே எடுத்துள்ளனா்.\n4.கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தோரின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97,689-ஆக உயா்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2017-18 வரி மதிப்பீட்டு ஆண்டில் 81,344-ஆக இருந்தது.\n1.அமெரிக்க உள்துறை அமைச்சா் (பொறுப்பு) கெவின் மெக்கலீனன் ராஜிநாமா செய்துவிட்டாா் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.\n2.அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமாா் ஒரு லட்சம் போ் வெளியேற்றப்பட்டனா்.\n1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் மஞ்சு ராணி.\nநடப்பு ச���ம்பியன் மேரி கோம் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினாா். மேரி, ஜமுனா, லவ்லினா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.\nதஞ்சாவூரில் Kotak Life – Life Advisor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_22.html", "date_download": "2020-08-09T05:36:16Z", "digest": "sha1:TKLOABGWFKF4IRDP27D5VQ3BTVGTXCCI", "length": 14352, "nlines": 185, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாயை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n// அப்படியென்றால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை எதுவும் எழுதப்படாத ஒரு வெற்று காகிதம் போன்றதா // நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.\nஇதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.\nஇதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.\nகொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.\n//நம் மதங்கள் நம்மை வெறும் உடலல்ல என பழங்காலத்திலிருந்து சொல்லிவருகின்றன.//\nமேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம�� என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார். மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.\n// அனைத்தும் அறிந்திருக்கும் அந்தப் பேரியற்கையையே நாம் பரப்பிரம்மம் என்று சொல்கிறோம். //\nபேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.\nஇதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபா��்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_23.html", "date_download": "2020-08-09T06:20:56Z", "digest": "sha1:VH5YEDKARMSRUOHD6FKZDXWUHKLTMSWZ", "length": 10400, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர் – அன்னையின் முகங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nமாமலர் அன்னையின் ஆயிரம் முகங்களாக விரிந்து கொண்டிருக்கிறது. மெல்ல அது தன் வடிவைத் திரட்டி முன்வந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் வந்த அன்னையர்களைக் கொண்டே இதை ஒரு வாசிப்பு செய்யலாம். தன்னை இழிவு செய்தவனையும் ஒரு அன்னையின் மகனாகக் காணும் திரௌபதி, தனக்கு அறம் வழுவா மைந்தன் வேண்டுமென்று அறம் அறியாத உலகாண்மையைப் பின்பற்றி புதனைப் பெற்ற தாரை, அதையே கொழுநன் சீராகக் கொண்டு புரூவரசைப் பெற்ற இளை, புரூவரசை ஏழு வண்ண வானவில்லாக விரித்து, பெற்று நிறைந்த ஊர்வசி, புரூவரசின் குருதித்தாயான அந்த வேட்டுவ அன்னை என அன்னையரை இதழ்களாகக் கொண்டு மலர்ந்து வருகிறது மாமலர்.\nஇந்த அத்தனை அன்னையர்களிலும் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் அவர்கள் கொள்ளும் விடுதலை. உதறிச் செல்லும் நிலை. ஆண்களால் அது இயல்வதில்லை, தந்தையரால் அது முடிவதில்லை. தாரை உதறுகிறாள், தன் கணவனின் உடலாலும், அவர் கொண்ட தத்துவத்தாலும் அமைந்த எல்லையை அறிந்து. ஊர்வசி உதறுகிறாள், தன் கணவனின் மானுடன் என்னும் உயிர்வடிவம் கொள்ளும் எல்லைகளை அறிந்து. தான் பெற்ற மகனின் மரணத்தையே அமைதியுடன் ஏற்கிறாள், புரூவரசின் குருதித்தாயான அந்த மூதரசி. இவர்கள் அனைவருமே தன்னறம் பேசுகின்றனர்.\nஇன்பத்திற்காகவும், அதைக் கொண்டு வரும் பொருளுக்காகவும் உதறிய தாரையின் உதிர வழியில் தான் இவ்விரண்டின் விளைவான அறம் வருகிறது, அதுவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கும் இருகருவில் இருந்து. ஆம், அறம் என்பது ஆணும், பெண்ணும், பொருளும், இன்பமும் கூடிப் பெற வேண்டிய ஒன்று அல்லவா. அந்த இன்பத்தையும், பொருளையும் உதாசீனப் படுத்தியதால் தான் அந்த அறமே மரணம் வரை சென்று மீள்கிறது. மூன்று தலைமுறை கதைகள். தத்துவமாகவும், மானுட மன வெளிப்பாடுகளகாவும் மாறி மாறி தோற்றம் காட்டும் கதைகள். பாரிஜாதாமோ, செண்பகமோ என மயங்க வைக்கும் மாமலர்கள் கொண்ட மணங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:54:10Z", "digest": "sha1:JXXCY4NWHZGJ2BPA5SLKCLNNYM6RT37E", "length": 6720, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nஇடைக்கால பட்ஜெட்: அதிமுக கோரிக்கை\nமுழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் எழுத்துப்பூா்வ பதில் கிடைக்காத நிலையில், புதுவை பேரவையில் மீண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.\nபுதுவை பட்ஜெட் கூட்டத் தொடரைகூடுதல் நாள்கள் நடத்தக் கோரிக்கை\nபுதுவை பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.\nசம்பள வெட்டைச் சமாளிப்பது எப்படி\nகரோனா காலம் முடிந்து நிதி நிலைமை சீராகும் வரை - பணத் தட்டுப்பாட்டை, சம்பள வெட்டைச் சமாளிக்க என்னென்ன செய்யலாம்\nநிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிறப்பையின் சுவாரஸ்யப் பின்னணி\nபட்ஜெட் உரை கொண்டு வரப்பட்ட அந்த சிவப்பு நிறப்பையை நிர்மலா சீதாராமனுக்கு தன் கையால் தைத்து தயாரித்து அளித்தது வேறு யாரும் அல்ல, அவருடைய மாமியே தான்.\nநிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலின் பொருள்\nஅறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோட��யாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/05/2_09.html", "date_download": "2020-08-09T05:41:55Z", "digest": "sha1:QQEIEW5Y6BWEY6ALTJWEPJN4G3NBCWFM", "length": 9058, "nlines": 122, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஜூலை 2ம் தேதி மருத்துவக் கல்வி கலந்தாய்வு.", "raw_content": "\nஜூலை 2ம் தேதி மருத்துவக் கல்வி கலந்தாய்வு.\nமருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.\nமருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக இருந்த ஷீலா கிரேஸ் ஜீவமணி, கடந்த மார்ச் 31ம் தேதி, பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியரான சித்ரா, இப்பொறுப்பை வகித்து வருகிறார்.\nஒரிரு நாளில்...: எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வினியோகம் விரைவில் துவங்க உள்ள நிலையில், செயலர் பணியிடத்தை நிரப்ப வேண்டி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறும் போது, \"அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக பணிபுரிவோரை, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக நியமிக்க வேண்டும். இதற்கான பரிந்துரைப் பட்டியல், அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. ஓரிரு நாளில், செயலர் பணி நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்படும்,'' என்றார்.\nஜூலை 2ல் கலந்தாய்வு: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள், வரும் 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.\nவரும் 30ம் தேதி, மாலை 3 மணி வரை, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இணையதளம் மூலமும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதரவரிசை பட்டியல்: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதி, மாலை 5 மணிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சுழற்சி எண், ஜூன் 15ம் தேதியும்; மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், ஜூன் 20ம் தேதியும் வெளியிடப்படும்.\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. அகில இந்திய அளவிலான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுற்றபின், இதற்கான அறிவிப்பு, இணையதளத்தில் வெளியிடப்படும். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/08/", "date_download": "2020-08-09T05:14:13Z", "digest": "sha1:QEKMWEGSD2R337PDI6KBDWIG52J7HIPW", "length": 23820, "nlines": 805, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nஉள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..\nஅமீரக அல்லக்கை சொறிநாய் கதை கேளுங்க...\nபோலி டோண்டு = மலேசியா மூர்த்தி\nலக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து\nபழனி பஞ்சாமிர்தம், சாய்பாபா, காவி, முதல் வரி\nதேசிகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதேவேகவுடா: கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா\nபெப்சி உமா, இத்தோட நிறுத்திக்க...\nநான் எங்கே என கண்டுபிடியுங்கள்...\nசெந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - தழலின் பார்வையில்\nஹெச்.டி.எம்.எல் பற்றிய தகவல் பட்டறை\nஉள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த ...\nஅமீரக அல்லக்கை சொறிநாய் கதை கேளுங்க...\nபோலி டோண்டு = மலேசியா மூர்த்தி\nலக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து\nப���னி பஞ்சாமிர்தம், சாய்பாபா, காவி, முதல் வரி\nதேசிகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதேவேகவுடா: கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா\nபெப்சி உமா, இத்தோட நிறுத்திக்க...\nநான் எங்கே என கண்டுபிடியுங்கள்...\nசெந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - தழலின் பார்வையில்\nஹெச்.டி.எம்.எல் பற்றிய தகவல் பட்டறை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/39", "date_download": "2020-08-09T06:11:22Z", "digest": "sha1:6GJ64CCJOR4XJLJHF7LITJ3CX7ZDCHWU", "length": 18924, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "சப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்\nநான் செய்யும் சப்பாத்தி ஹோட்டலில் சாப்பிடும் சப்பாத்தி போல் மிருதுவாக இருப்பது இல்லை. என்ன காரணம் நானும் அவர்கள் செய்வது போல் தான் செய்கின்றேன். ஒன்று கடினமாகி விடுகின்றது. இல்லை என்றால் மொறுமொறுவென்று போய் விடுகின்றது. மென்மையான சப்பாத்தி சுடுவதற்கான ரகசியத்தை யாராவது சொல்லுங்கள்.\nதவறாக நினைக்க வேண்டாம். நான் இப்போதுதான் சமையல் கற்றுக் கொண்டு வருகின்றேன். புத்தகத்தைப் பார்த்து, அடுத்தவர்களைக் கேட்டு நான் முயற்சி என்னவெல்லாம் முயற்சி செய்தேன் என்று சொல்லுகின்றேன்.\n1. சிறிது தயிர் சேர்த்துப் பார்த்தேன்\n2. டால்டா சேர்த்தேன் (ஒரு ஹோட்டலில் சொன்னார்கள்)\n3. ஒரு ஸ்பூன் சீனி சேர்த்துப் பார்த்தேன்.\n4. வாழைப்பழம் சேர்த்துப் பார்த்தேன்.\n5. சிறிது மைதா சேர்த்துப் பார்த்தேன்.\n6. அடுப்பு தீயின் அளவை மாற்றி மாற்றிப் பார்த்தேன்.\nஇவை ஒவ்வொன்றையும் ட்ரை பண்ணும்போது டேஸ்ட் மாறி வந்ததே தவிர சாப்ட்னெஸ் இல்லை. சற்று ஆறின உடனே அப்பளம் போல் ஆகிவிடுகின்றது.\nஎண்ணெய் நிறைய ஊற்றினால் கொஞ்சம் சாப்டாக இருக்கின்றது. ஆனால் எண்ணெய்யே ஊற்றாமல் நிறைய பேர் சாப்டாக சப்பாத்தி செய்கின்றார்கள்.\nதவறு என்னிடம்தான் இருக்கின்றது என்பது தெரிகின்றது. ஆனால் எங்கே தவறு செய்கின்றேன் என்பதுதான் தெரியவில்லை.\nஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் தகுந்த உப்புடன் சேர்த்து சற்று சூடான நீரை உபயோகித்து சற்று இளக்கமான மாவு தயாரியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வையுங்கள். சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். தீ சிறிது அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும். ஒரு துணியை வைத்துக் கொண்டு இரு பக்கங்களும் press செய்தால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும். அல்லது நல்ல தீயில் 2 வினாடிகள் இரு பக்கங்களையும் போட்டெடுத்து, பிறகு ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு நேரடியான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்தால் சப்பாத்தி மிக மிக மெதுவாக இருக்கும்.\nvery very thanks Mrs. Mano. கிட்டத்திட்ட நெருங்கிவிட்டேன். உங்கள் முறையில் செய்த போது சப்பாத்தி சாப்டாக வருகின்றது. ஒரு சிறியப் பிரச்சனை. மைதா கலப்பதால் சப்பாத்தி வெள்ளையாக தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் டேஸ்டில் வித்தியாசம் இருக்கின்றது. ஆனால் கிட்டத்திட்ட நான் எதிர்பார்த்த சாப்ட்னெஸ் வந்துவிட்டது. அடுத்த முறை மைதாவை குறைத்துப் பார்க்கின்றேன். இன்னொரு விசயம், சப்பாத்தி சரியாக வேகாதது போல் இருக்கின்றது. திக்னெஸ்சை குறைக்க வேண்டும் என நினைக்கின்றேன்.\nதீயில் இரண்டு பக்கங்களையும் நேரடியாக வேக வைப்பது எப்படி புகை அடித்து கருகி விடாதா\nஉங்களுக்கு ஓரளவு மிருதுவாக சப்பாத்தி கிடைத்ததில் மகிழ்ச்சி. முதலிலேயே எழுத மறந்து விட்டேன், சப்பாத்தி மாவு பிசையு���்போது கிட்டத்தட்ட 15 நிமிடமாவது நன்கு அடித்துப் பிசைய வேண்டும். மஹாராஷ்ட்ராவில் வெறும் ரேஷன் கோதுமை மாவில் உப்பும் நிறைய தண்ணீர் மட்டும் சேர்த்து ஒரு கட்டையால் அடிப்பார்கள், நிறைய நீர் சேர்த்து கையால் பிசைவது இயலாது என்பதால். அடிக்க அடிக்க நீரெல்லாம் குறைந்து மாவு மிருதுவாக திரண்டு வரும்.\nநேரடித்தீயில் வேக வைக்கும்போது, ஒரு கிடுக்கியால் பிடித்துக்கொண்டு இரு பக்கங்களும் வாட்டலாம். கருகாது. புகை வாசனையும் அடிக்காது. கடைகளில் வலைகள் பின்னப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட, டென்னிஸ் ராக்கெட் போன்ற சாதனம் கிடைக்கிறது. சென்னையில் ரங்கனாதன் தெருவில் உள்ள கடைகளில் நிச்சயம் கிடைக்கிறது. சூடான தோசைக்கல்லில் முதலில் இரு பக்கங்களும் இலேசாக சூடாக்கிக் கொண்டு உடனேயே இந்த கருவியில் போட்டு நேரடித்தீயில் சற்று உயரத்தில் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் இலேசாக வாட்டி, பிறகு அடுத்த பக்கம் வாட்ட வேண்டும்.அதிலேயே புஸ்ஸென்று உப்பி வரும். இதற்கு சப்பாத்தியை மெல்லியதாகவே போட்டெடுக்கலாம். மிக மிக மிருதுவாக இருக்கும். வாட்டிய பிறகு இலேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.\nசில சமயங்களில் வெளியில் வாங்கும் கோதுமை மாவின் texture நன்றாக இருப்பதில்லை. மைதா சேர்ப்பதால் சப்பாத்தியின் texture நன்றாக வர உதவி செய்கிறது. அதன் அளவை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். நாமே தயாரிக்கும் கோதுமை மாவுதான் அதிக சுவையாக இருக்கும்.\nநான் ஒரு வழியாக சப்பாத்தி ஸ்பெஷலிஸ்டாகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சித்ரா துரை அவர்கள் கொடுத்த டிப்ஸ் நன்கு வேலை செய்கின்றது. இன்று காலை அந்த முறையில்தான் சப்பாத்தி செய்தேன். நன்றாக வந்துள்ளது. எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரும் இதே ஐடியாவைத்தான் சொன்னார். வெந்நீரில் மாவினைப் பிசைவதால், பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதுமானது. சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும் என்றார். இதுதான் Secret behind a soft chappathi என்று நினைக்கின்றேன். நெருப்பில் காட்டி சுடும் முறையையும் கற்றக் கொண்டு விட்டேன். சிறிய பிரச்சனை. கிடுக்கியில் பிடித்து சப்பாத்தியை தூக்கும் போது, பிய்ந்து விழுந்துவிடுகின்றது. எனது கிடுக்கியின் முனையில் பல் பல்லாக உள்ளது. வேறு கிடுக்கி வாங்க வேண்டும். எனக்காக உங்கள் நேரத்தை செலவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.\nமீதமான இடலியை என்ன செய்யலாம்\nஹோட்டலில் தோசை மிகவும் முருகலாகவும், சிவந்த நிறமாகவும் வருகிருதே\nsoft மக்ரோனி செய்வது எப்படி plz help me\nகல்தோசை மற்றும் மிளகு சட்னி\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5230.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-08-09T05:25:51Z", "digest": "sha1:UAWFH25JCET4UXOUME7DRIAOU6HWHTYI", "length": 6143, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதல்....\nஒரு உலக மகா நாவல்....\nஇந்த காதல் தான்.. ..\nமானிட உலகின் வாழ்கை சக்கரம்...\nஇந்த பூமியின் புவியீற்பு சக்தி...\nகாதலின் பார்வை தான் எத்தனை வகை..\nபனி துளியின் சிலிற்பிலே காதல்...\nஸ்ரீதர் உங்களின் கவிதை நன்றாக உள்ளது.\nஆரம்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன\nஎன்று நம்புகிறேன். வாழ்த்துகள். தொடர்ந்து பதியுங்கள். நன்றி.\n\"பார்வைகளின் மோதல்களால் நொறுக்க படும் ஞயிறுகள்..\"\nஇங்கே குறிப்பிடப்படும் 'ஞயிறு' என்றால் என்ன\nஞயிறு அல்ல.. அது ஞாயிறு.... . .\nநன்றி தங்களின் பாராட்டு மற்றும் அறிவுரைக்கு...\nஇது அறிவுரை இல்லை ஸ்ரீதர். (இப்படி விளிப்பதில் உங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லையே\nதுணை எழுத்துக்களை விட்டாலும் போட்டாலும்\nநீங்கள் என்னை எப்படி வேண்டுமானலும் விளிகலாம்.. ..\nஏனென்றல்.. உங்கள் பெயரிலும்... \" கவி \"... \"தா...\"... எனற் விளிப்பாடு உள்ளதால்.. நீங்கள் நிறைய \"கவி\" \"தா\" ....ருங்கள்....\nஅருமையாய் எழுதுகிறீர்கள்.. ஸ்ரீதர்.... வாழ்த்துக்கள்.. இன்னும் தொடருங்கள்...\nகாதல் ஊமைகளின் வானொலி நிலையம்......நல்ல கற்பனை....\nஅருணகிரி கண்டு பிடித்த Two-In-One\nகாதல் வயப்படாதோரும் மயங்கும் கவிதை.\nஎன்னை பாராட்டிய அனைத்துள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9025.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-08-09T05:50:35Z", "digest": "sha1:NA5I5VWFQ432Q54FL2L64NJCELNFDGPK", "length": 5657, "nlines": 80, "source_domain": "www.tamilmantram.com", "title": "உன் நினைவோடு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > உன் நினைவோடு\nஅ��ியாமல் ஏகாந்தமாய்வாழ்ந்தவன் - நான்\nஇன்று எங்கே என் வாழ்க்கை என்று\nஉணர்வுகள்.. மனதின் ஆழமான வடுக்கள்.. என்றும் ஆற்றப்பட முடியாதவை.. பிரிவு.. காதலை சில வேளைகளில் மழுங்கடித்துவிடும்.. (உண்மைக் காதலுக்கல்ல)\nவலியையும் ரசனையோடு சொல்லும் உங்கள் பாங்கு அருமை.\nஇதயம் விரைவாக துடிக்கவைக்கும் உலிகளவை.\nநானும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் என்னவளின் முகம் காண. :D\nஅருமையான வரிகள். நன்றி ரோஜா.\nநன்றிகள் பலகோடி என் நண்பர்களே,\nதமிழை அழகாக கவிதைக்குல் அடக்கி இருகின்றீர்கள்.\n யாரோ சோகம் என்றால் என்ன என்று அறியாமல் சொல்லியவை அவை......\nகாதல் தோழ்வி என்றால் இப்படிதான் கவிதை வருமா\nநீயில்லா நெடுஞ்சாலை என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்......\nஎன்றோ அவனும், அவளும் நடந்து சென்ற பாதையில் அவன் மட்டும் இன்று நடந்துசெல்கிறான், அவனோடு இன்று அவள் இல்லை... ஆனால், அவளின் சிரிப்பு சத்தமும், கொலுசின் ஒலிகளும், சிரிப்பின் ஒலிகளும், இன்று அவனுக்கு கேட்கிறது..\nகாதலால் உண்டான மன வலிகள், கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றது நண்பரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/104626?ref=archive-feed", "date_download": "2020-08-09T05:05:29Z", "digest": "sha1:Z3HHBEG7AVCNZA22O6PAIV5CHY2MMOEX", "length": 8663, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உக்ரேனிய படை வீரர்களினால் உயிருடன் புதைக்கப்பட்ட ரஷ்ய நபர்! பதற வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉக்ரேனிய படை வீரர்களினால் உயிருடன் புதைக்கப்பட்ட ரஷ்ய நபர்\nரஷ்ய பிரிவினைவாதி ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் புதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவின் தொலைக்காட்சி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் குழி தோண்டி புதைக்கும் படியான வீடியோ ஒளிப்பரப்பட்டது.\nஇந்த வீடியோவில் 4 பேர் ஒருவரை தூக்கி ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் வீசுகின்றனர். அவர்கள் உக்ரேனிய படை வீரர்களின் உடைகளை அணிந்துள்ளனர்.\nஅதில் ஒருவர், \"அவன் இன்னும் சாகவில்லை” என்று உக்ரைனிய மொழியில் கூறிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் குழியில் இருக்கும் நபரை உயிருடன் புதைக்கின்றனர்.\nஇந்த வீடியோ ரஷ்யாவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டதுடன், தற்போது இணையத்திலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய கிளர்ச்சியாளர் ஒருவர் தங்கள் பகுதியில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவரை கொடூரமாக சித்ரவதை செய்தார்.\nதூணில் அவரை கட்டி வைத்து வயரால் அடித்து துவைத்தார். அதன் பிறகு காணாமலே போன அந்த நபர் பின்னர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது ரஷ்ய பிரிவினைவாதி ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் புதைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/nxti", "date_download": "2020-08-09T06:03:35Z", "digest": "sha1:73YOS47GFRFMSTHNDKWTQRV3JEYNQVIN", "length": 7203, "nlines": 76, "source_domain": "ta.currencyconvert.online", "title": "NXTI விலை - NXTI மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி NXTI (NXTI)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) NXTI (NXTI) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். NXTI ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் NXTI ஒரு பக்கத்தில்.\nவிலைகள் NXTI உலகின் முக்கிய நாணயங்கள்\nNXTINXTI க்கு அமெரிக்க டாலர்USD$0.428NXTINXTI க்கு யூரோEUR€0.363NXTINXTI க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.328NXTINXTI க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.39NXTINXTI க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr3.86NXTINXTI க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.2.7NXTINXTI க்கு செக் குடியரசு கொருனாCZKKč9.55NXTINXTI க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł1.6NXTINXTI க்கு கனடியன் டாலர்CAD$0.573NXTINXTI க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.598NXTINXTI க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$9.58NXTINXTI க்கு ஹாங்காங் டாலர்HKDHK$3.32NXTINXTI க்கு பிரேசிலியன் ரியால்BRLR$2.33NXTINXTI க்கு இந்திய ரூபாய்INR₹32.09NXTINXTI க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.72.23NXTINXTI க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.587NXTINXTI க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.648NXTINXTI க்கு தாய் பாட்THB฿13.35NXTINXTI க்கு சீன யுவான்CNY¥2.98NXTINXTI க்கு ஜப்பானிய யென்JPY¥45.31NXTINXTI க்கு தென் கொரிய வான்KRW₩508.63NXTINXTI க்கு நைஜீரியன் நைராNGN₦165.46NXTINXTI க்கு ரஷியன் ரூபிள்RUB₽31.53NXTINXTI க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴11.86\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 09 Aug 2020 06:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/214702?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2020-08-09T06:00:00Z", "digest": "sha1:YCP7MEDW4QBYRJX5WP4LMY6L7ZZDWCZ5", "length": 6671, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "முதல் விண்வெளி வீராங்கனை ஜெர்ரி காப் காலமானார்! - Canadamirror", "raw_content": "\nகொரோனா நிதி உதவியை வைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கிய நபர்\nஅமெரிக்க வெங்காயத்தை உண்ண வேண்டாம் – கனேடிய சுகாதரத்துறை வலியுறுத்தல்\nகனடாவிலுள்ள தெற்காசிய பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 424 பேருக்கு கொரோனா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுதல் விண்வெளி வீராங்கனை ஜெர்ரி காப் காலமானார்\nஅமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப்(88) மரணம் அடைந்தார்.\nஅமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றவர் ஜெர்ரி காப்.\nஇவருட���் சேர்ந்து மொத்தம் 13 பெண்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கான உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்களை ‘மெர்குரி 13’ என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.\nஆனால், தேர்ச்சிக்கு பின்னர் எந்த விண்வெளி பயணத்திலும் ஜெர்ரி காப்-புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇதனால், அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தவர்.\nஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு போர் விமானங்களை ஓட்ட கற்றுத் தரும் பயிற்சியாளராக பணியாற்றினார்.\nவட அமெரிக்காவில் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொருள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்கும் விமானியாக சுமார் 30 ஆண்டுகாலம் ஜெர்ரி காப் சேவையாற்றினார்.\nஅப்போது, குறுகிய நேரத்தில் விமானங்கள் சென்று சேரும் வகையில் புதிய வழித்தடங்களை கண்டுபிடித்து பலரை ஆச்சரிய படவைத்தார்.\nஇதற்காக இவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனாலும், பின்னர் சுனிதா வில்லியம்ஸ் உள்பட சில பெண்களின் பெயர் விண்வெளித்துறை வரலாறில் இடம்பெற காரணமாக அமைந்த ஜெர்ரி காப்(88) கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/16/174201/", "date_download": "2020-08-09T06:07:45Z", "digest": "sha1:VN6ARWFIVIIG2DZQ2AVS47QX3TK7VKNW", "length": 6926, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\n14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு 0 26.ஜூலை\nகையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை 0 06.அக்\nஇலங்கை – நேபாள ஜனாதிபதிகள் சந்திப்பு 0 02.செப்\nஇரத்தினக்கல் ஒன்றை வாங்க வந்த நபரிடமிருந்து 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பெஹலியகொடை மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்ப��்டுள்ளார். 35 வயதுடைய கந்தானை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/2-923.html", "date_download": "2020-08-09T05:09:14Z", "digest": "sha1:MALANRDYLUUZWHFII6CHBGUFYSS2THNO", "length": 12648, "nlines": 194, "source_domain": "www.kalvinews.com", "title": "+2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி - திருப்பூர் முதலிடம்..!!", "raw_content": "\nமுகப்பு12th Std Result 2020+2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி - திருப்பூர் முதலிடம்..\n+2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி - திருப்பூர் முதலிடம்..\nவியாழன், ஜூலை 16, 2020\n+2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி - திருப்பூர் முதலிடம்..\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27-ம் தேதி நடத்த��்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூன் 10-ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.\nஇந்நிலையில், மார்ச் 2020 நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n* மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%\n* மாணவியர் மாணவர்களைவிட 5.39% அதிகம் தேர்ச்சி.\n* 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.\n* 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம்.\n* 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3-ம் இடம்.\n* அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சி\n* அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி\n* மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி\n* இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி\n* பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி\n* ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி\n* மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,127\n* 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2,120\nபாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்;\n* அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%\n* வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%\nமுக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:\n* கணினி அறிவியல் 99.51%\n* கணக்குப் பதிவியல் 94.80%\nதேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506.\nதேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nபுதன், ஜூலை 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/tag/cold-pressed-oil/", "date_download": "2020-08-09T06:06:46Z", "digest": "sha1:JVGJ2GRXGZTBKV4CLOMPBCYKDIW75QZY", "length": 5063, "nlines": 63, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "cold pressed oil | Standard Oil Hub", "raw_content": "\nநல்லெண்ணெய்: வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்\nபொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் சமைக்க, சருமத்திற்க்கு என பலவகையான பயன்களுக்கு மிகச்சிறந்த ஒரு எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் மட்டுமே அப்படிப்பட்ட நல்லெண்ணெயின் நாம் அறிந்திறாத பயன்களை பற்றி காண்போம். மரச்செக்கு நல்லெண்ணெய்...\nதேங்காய் எண்ணெய்: ஆயுளைக் கூட்டும் ஆரோக்கியத்தைக் காக்கும்\nஇன்றைய உலகில் தன் அரோக்கியத்தை காட்டிலும் தன் அழகில் தான் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர், அந்த நிலையில் முடி உதிர்தல் , உடல் சூடு போன்ற பல வகையான பிரச்சனைகள்...\nபலவிதமான பிரச்சனைகளுக்கு பலவிதமான மாத்திரைகள் தான் இன்றைய சமூகத்தின் கண்டுபிடிப்பு. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பாரம்பரியமான முறைகளை கையாண்டு உடல் உபாதைகள் இன்றி நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள். அதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/07/10093427/1502661/Actress-Samyuktha-Dance-Video.vpf", "date_download": "2020-08-09T05:45:48Z", "digest": "sha1:CB44TAN25UOQVWWYKBBPWUX5C3YE44YZ", "length": 8257, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு\nகோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...\nகோமாளி பட நடிகை சம்யுக்தா, தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nநடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடல் - திரையுலகினர் பாராட்டு\nநடிகை ஸ்ருதிஹாசன் EDGE என்கிற பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.\nமூச்சுத் திணறலை அடுத்து சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்\nமூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி - தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.\nசொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்\nதான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது\nசுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்\nதற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.\nகொரோனாவில் இருந்து மீண்ட அபிஷேக் பச்சன் - டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிஷேக் பச்சன் அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்க���ுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/64-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B0%E2%80%8C%E0%AE%B5%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T05:46:01Z", "digest": "sha1:RCVRMVAV2TOFDD4BKTLTWYPMOCGSKW6G", "length": 4799, "nlines": 49, "source_domain": "adadaa.com", "title": "இடுகைப் ப‌ர‌வ‌லாக்கம் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஉங்க‌ள் தமிழ் ஆக்கங்கள், இணைய‌த்தில் உள்ள‌ த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ளில் நீங்க‌ள் சேர்க்காம‌லே தோன்றும் வ‌ச‌தி. உங்க‌ள் ஆக்க‌ங்க‌ளுக்கு ஒரு ப‌ர‌வ‌லாக்க‌ம் தானாக‌வே ந‌டைபெறும். மேலே ப‌ட‌த்தில் தெரியும் த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் ம‌ட்டுமின்றி வேறு சில‌ த‌ள‌ங்க‌ளிலும் தெரிய‌வைக்க‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெறுகிற‌து.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/157", "date_download": "2020-08-09T05:12:05Z", "digest": "sha1:YTIMCCMVTVBQSWTGODSFZ2TX44FBTQDH", "length": 20215, "nlines": 128, "source_domain": "tamilcanadian.com", "title": " வாகரை மக்களின் உயிர்ப் போராட்டம்!", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nவாகரை மக்களின் உயிர்ப் போராட்டம்\nஒரு புறம் தாக்குதல்கள் மறுபுறம் தடைகள்..... மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கதிரவெளிப் பிரதேசங்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அரச படையினரின் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் இயற்கை அழிவுகளால் பெரும் பேராபத்தை எதிர்கொண்டுள்ள மனிதப் பேரழிவொன்றிற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த நான்கு மாத காலத்திற்கும் மேலாக வாகரை, கதிரவெளிப் பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது.\nஇப்பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த நான்கு மாதங்களாக உணவுப் பொருட்கள், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரச படையினரால் மேற்கொள்ளப்படும் படைநகர்வுகள், எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சு, ஊடுருவித் தாக்குதல் போன்ற பல்வேறு கொடிய நிகழ்வுகளால் தினமும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nமூதூர் கிழக்கு பிரதேசத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான பாரிய படை நடவடிக்கைகளினால் 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் வாகரை, கதிரவெளிப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து பாடசாலைக் கட்டிடங்களிலும் பொது இடங்களிலும் மரநிழல்களுக்குள்ளும் கடந்த நான்கு மாதகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nஇவ்வாறு இடம்பெயர்ந்து, வந்த மக்களில் சுமார் 10 ஆயிரம் பேரளவில் வாகரையிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான வாழைச்சேனை, விநாயகபுரம், கிரான், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலுள்ள பொது இடங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் என்பவற்றில் அகதிகளாக தங்கியுள்ளனர்.\nஆரம்பத்தில் வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு அனுமதித்த படைத்தரப்பினர் பின்னர் இதனை முற்றாக தடுத்து நிறுத்தினர்.\nஇதனையடுத்து வாகரைப் பிரதேசத்திற்கான தரைவழியூடான போக்குவரத்து கடந்த மூன்று மாதகாலமாக துண்டிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக கொழும்பிலிருந்து அனுமதி பெறப்பட்ட நிலையில், வாகரைப் பிரதேச மக்களுக்கு லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் மாங்கேணி படைமுகாமில் வைத்து பல தடவைகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருப்பியனுப்பப்பட்டன.\nகடந்த ஒரு மாதகாலத்திற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்���ெடுத்து சபை நடவடிக்கைகளை குழப்பியதையடுத்து வாகரைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுமென உறுதியளிக்கப்பட்டது.\nஎனினும், மறுநாள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் மாங்கேணி படை முகாமில் வைத்து திருப்பியனுப்பப்பட்டன.\nஉணவுப் பொருட்களுடன் திருப்பியனுப்பப்பட்ட லொறிகள் மாங்கேணி படைமுகாமிற்கு மிக அருகில் வைத்து ஆயுதபாணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் அகதிகளாக தங்கியிருந்த மக்களை பலாத்காரமாக அழைத்துச் சென்று அவர்கள் மூலமாக உணவுப்பொருட்கள் அபகரித்துச் செல்லப்பட்டன.\nஇந்தச் சம்பவம் அரச ஊடகங்கள் மூலம் திரிவுபடுத்தப்பட்டு வாகரைப் பிரதேசத்திற்கு லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகப் பிரசாரம் செய்யப்பட்டமையும் கவனிக்கத்தக்கது.\nகடந்த நான்கு மாதகாலப்பகுதியில் வாகரைப் பிரதேசத்திற்கு ஐந்து தடவைகள் மாத்திரமே குறிப்பிட்டளவு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகரையிலுள்ள ஒரேயொரு வைத்தியசாலை எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவருகிறது. ஆளணி பற்றாக்குறை, மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு இவ்வாறான நிலையில், தினமும் படையினரின் தாக்குதல் சம்பவங்களால் உயிராபத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாத நிலையிலுள்ளது.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் வாகரைப் பிரதேசத்தில் மனிதப் பேரழிவை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்குத் தயாராக இருந்த போதும் தொடர்ந்தும் அரச படையினரால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டேயுள்ளது.\nகொழும்பிள்ள பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்படியே வாகரைப் பிரதேசத்திற்கான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.\nநாடு பூராவுமுள்ள ஏனைய பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் தற்போது நடைபெறுகின்ற நிலையில் மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர���ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nவாகரைப் பிரதேசத்திலுள்ள மாணவர்களையும் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு கல்வித் திணைக்களம் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு முன்னெடுத்த போதும் பரீட்சைத் தாள்களை எடுத்துச் செல்வதற்கு படைத்தரப்பினர் அனுமதி மறுத்துள்ளனர்.\nகடந்த நான்கு மாதகாலப்பகுதியில் வாகரைப்பிரதேசத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களால் 150 இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 250 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.\nகடந்தவாரம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இற்கு மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததுடன் 40 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nபடுகாயமடைந்த சுமார் 30 பேர் இரு நாட்களின் பின்னரே ஐ.சி.ஆர்.சி. ஊடாக கடல் வழியாக எடுத்து வரப்பட்டு மட்டக்களப்பு, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறான தாக்குதல்களின் போது சிறு குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே தப்பியோட முடியாத நிலையில் அவலச் சாவை எதிர்கொள்கின்றனர்.\nஇருந்த எல்லாவற்றையும் இடப்பெயர்வினால் இழந்து பட்டினியின் விளிம்பில் பாடசாலைக் கட்டிடங்களிலும் மரநிழல்களுக்கு மத்தியிலும் வாழும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் ஒவ்வொன்றும் இன அழித்தொழிப்பின் உச்சத்தையே வெளிக்காட்டி நிற்கிறது.\nதற்போது, மழைகாலமென்பதால் வாகரைப் பிரதேசத்திலுள்ள மக்கள் இன்றும் மிக மோசமான மனித அவலத்தையே எதிர்கொண்டுள்ளனர்.\nஇதெல்லாவற்றுக்குமப்பால் கடந்த வெள்ளிக்கிழமை வாகரையிலிருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வாழைச்சேனை பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் படகு ஒன்று கவிழ்ந்ததில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.\nமூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாகரைப் பிரதேசத்தில் கடந்த நான்கு மாதங்களாக எறிகணைத் தாக்குதல்களுக்கும் விமானக் குண்டுவீச்சுகளுக்கும் அஞ்சி, பசிபட்டினியுடன் அவல வாழ்க்கையை எதிர்கொண்ட அப்பாவித் தமிழர்களை கடல் பலி��ெடுத்துள்ளது.\nமூதூர் பிரதேசத்தின் 13 கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்களும் வாகரைப் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட மக்களும் அரச படையினரின் பட்டினிச் சாவு என்ற புதிய யுத்த தந்திரோபாயத்திற்குள் சிக்குண்டு அழிந்து கொண்டிருக்கும் மனித அவலத்தை சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது.\nமூலம்: தினக்குரல் - மார்கழி 17, 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=18&id=4", "date_download": "2020-08-09T05:30:10Z", "digest": "sha1:YOW45YOVJTXQQNYYQD5N25UUFOXR4DU2", "length": 8980, "nlines": 68, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குள் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள்\nசர்வதேசமே தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைத் தா- ஜெனிவாவில் கொட்டும் மழைக்கு மத்தியில் கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு\nமனித நேய ஈருருளிப்பயணம் யெனிவாவை வந்தடைந்தது\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பன்னிரண்டாம் நாள் \nஐநா அங்கத்துவ நாடுகளிடம் தமிழ்த் தேசிய அரசியற் செயற்பாட்டாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது 25.02.2019 அன்று சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி திணறிப்போனது\nதமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி புருசல் மாநகரிலிருந்து ஜெனிவாவரை ஈருருளிப் பயணம்.\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nஐநா நோக்கிய ஈருருளிப���பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nபிரான்சில் ஐந்து தினங்கள் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ms-dhoni-was-not-made-in-a-day-says-yuvraj-singh.html", "date_download": "2020-08-09T06:08:36Z", "digest": "sha1:DBNCQTQ455WX2KBXADLTGIM6DLDCLKQA", "length": 8212, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "MS Dhoni was not made in a day, Says Yuvraj Singh | Sports News", "raw_content": "\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதோனியின��� ஓய்வு குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரிலும் தோனி தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் அவரது ஓய்வு குறித்து பல்வேறு தகவல் வெளியாகின. ஆனால் இவை அனைத்தும் ‘வதந்தி’ என தோனியின் மனைவி சாக்‌ஷி ஒற்றை வரியில் பதிலளித்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தோனியின் நண்பருமான யுவராஜ் சிங், தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.\nஇந்தியா ஆன் ட்ராக் ஏற்பாடு செய்த ‘தி ஸ்போர்ட்ஸ் மூவ்மென்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய யுவராஜ் சிங், ‘என்னைப் பொறுத்தவரை ஓய்வு குறித்து தோனிதான் முடிவெடுக்க வேண்டும். அவர் சிறந்த வீரர் மட்டுமில்லை, இந்திய அணியின் கேப்டானாகவும் இருந்துள்ளார். எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் விளையாட வேண்டும் என முடிவெடுத்தால், அதை நாம் மதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.\nமேலும் ரிஷப் பந்த்தை தோனியுடன் ஒப்பிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பைத் தந்தவர் தோனி. அதனால் தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிடுவது நியாயம் இல்லாத ஒன்று. தோனி என்பவர் ஒருநாளில் உருவான வீரர் இல்லை. அவர் சிறந்த வீரராக மாற நிறைய ஆண்டுகள் தேவைபட்டன. அதேபோல் அவருக்கு இணையான வீரர் கண்டுபிடிக்க சில காலம் தேவைப்படும். தோனியின் இடத்தைப் பிடிக்க வேண்டுமானல் ரிஷப் பந்துக்கும் நிறைய காலம் தேவைப்படும். பயிற்சியாளர்கள், கேப்டன் விராட் கோலி போன்றோர்தான் அவருக்கு தேவையான வலிமையைக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.\nஇன்னொரு 'டைம்' இப்படி பண்ணீங்கன்னா...அப்புறம் வெளையாட முடியாது\nWatch Video: பாகிஸ்தானுக்கு எதிரா...தோனி 'சட்டை'யைக் கழட்டுன நாள்\n‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..\n‘தல’ தோனியின் திட்டம் இதுதான்’... ‘வெளியான புதுத் தகவல்’\n'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு\n‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..\n‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..\n‘என்னோட டி20 டீம்ல தோனி கிடையாது’... 'கிரிக்கெட் ஜாம்பவானின் அதிரடி பேச்சு'\n‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sarfaraz-ahmed-reprises-ms-dhoni-on-ground-during-pak-vs-sl-2nd-odi.html", "date_download": "2020-08-09T05:14:19Z", "digest": "sha1:J76FO4CPDJZDH4PXVVA6HEFRMBL23JTE", "length": 9108, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sarfaraz Ahmed reprises MS Dhoni on ground during PAK vs SL 2nd ODI | Sports News", "raw_content": "\n‘4 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது’.. திடீரென வைரலாகும் ‘தல’ தோனி போட்டோ..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது காலில் அடிப்பட்ட இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது உதவி செய்த விதத்தை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி கராச்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் பாபர் அசாம் 115 ரன்கள் எடுத்தார்.\nஇதனை அடுத்து பேட்டிங் செய்க இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இப்போட்டியின் 34 -வது ஓவரின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் காலில் திடீரென அடிபட்டது. உடனே பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது அவருக்கு முதலுதவி செய்தார்.\nஇதேபோல் கடந்த 2015 -ம் ஆண்டு தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளிஸிஸ் -ன் காலில் அடிப்பட்டது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி முதலுதவி செய்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளிஸிஸ்-க்கு முதலுதவி செய்த தோனியின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\n'இதெல்லாம் அசால்ட்பா எனக்கு.. வேற எதனாவது இருக்கா'.. 'தசராவில் தெறிக்கவிட்ட' பாட்டிமாவின் ரெக்கார்டு\n‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான்'... 'கேப்டன் விராட் கோலியை’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’\n'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ\n‘சிஎஸ்கே அணியை பிடிக்காம போனதுக்கு’... ‘பிரபல இந்திய வீரர் சொன்ன காரணம்’\n'இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரமிது'... ‘தோனியை திரும்பவும் சீண்டிய முன்னாள் வீரர்’\n‘தோனி அவுட்டானதும் அழுக வந்துருச்சு’ ‘கண்ணீர அடக்கிட்டுதான் பேட்டிங் பண்ணேன்’ பிரபல வீரர் உருக்கம்..\n‘எல்லாவிதமான போட்டிக்கும் இவர்தான் தீர்வு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்’\n'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்\n‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..\n‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..\n‘தன் இஷ்டத்துக்கு எல்லாம்’.. ‘இந்தியாவுக்காக விளையாட முடியாது’.. ‘தோனி மீது பிரபல வீரர் காட்டம்’..\n‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..\n'தெரியும் இது உங்க வேலைதான்னு'.. 'அம்மா..அப்பா.. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்'.. இணையத்தை 'தெறிக்கவிட்ட' 9 வயது சிறுமியின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dignitary-notice-issued-to-admk-member-in-subhashree-case.html", "date_download": "2020-08-09T06:06:56Z", "digest": "sha1:UC7MU2ZQHPTZSPP3HGQRP6NCBJYCUMLV", "length": 9676, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dignitary notice issued to ADMK member in subhashree case | Tamil Nadu News", "raw_content": "\n'அப்டியெல்லாம் விட முடியாது'.. 'பேனர் சரிந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்'.. 'அதிமுக பிரமுகர் வீட்டில் நோட்டீஸ்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேனர் விழுந்ததால் என்ஜினியர் சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னை குரோம் பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பவானி நகரைச் சேர்ந்த ரவி என்பவருடைய 23 வயது மகளான சுபஸ்ரீ, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்றபோது, ��ாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்பு பேனர் சரிந்து விழுந்ததால், லாரியில் சிக்கி பலியானார்.\nஇதனால் லாரி டிரைவர் முதல் குற்றவாளியாகவும், திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்த ஜெயகோபாம் இரண்டாவது குற்றவாளியாகவும் பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜெயகோபாலின் வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதோடு, பேனர் விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇதனிடையே சுபஸ்ரீயின் பெற்றோரைப் பார்த்து ஆறுதல் சொன்ன விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘எனக்கு 27 வயதாகிறது. என்னை உங்க மகனாக நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆறுதல் கூறியதோடு, பேனர் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை யாராக இருந்தாலும் தமிழக அரசு எடுக்கும் என கூறிவிட்டு வந்தார்.\nநாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா'வும் இருக்கா\n‘நாம ஒரு நல்லது பண்ணா, நமக்கு ஒரு நல்லது நடக்கும்’.. காசுக்கு ஆசைப்படாத சென்னை இளைஞர்..\n‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n‘திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து’... ‘நகைகளை திருடிச் செல்லும் நபர்'\n'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\n‘8-வது மாடியிலிருந்து தவறி விழுந்து’... ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’\nவடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி\n'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'\n'27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு\n‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\n'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’\n‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..\n‘சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கப்பற்படை வீரர்’.. நெஞ்சில் பந்து பட்டு பலியான சோகம்..\n‘ஆடையைக் கிழித்து’.. ‘நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்திய’.. ‘சென்னை இளைஞருக்கு நடந்த அதிர வைக்கும் சம்பவம்’..\n'சீரியல்' பாக்குறப்ப பச்சத்தண்ணி கூட கெடையாது ..'தண்ணி' அடிச்சா வெளில படுத்துக்கணும்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'ஐடி பார்க்'ல வேலை'...'முதல் நாளே 'ஐடி பெண்' ஊழியருக்கு நேர்ந்த துயரம்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/heavy-rain-alert-in-10-districts-imd-chennai-tamilnadu.html", "date_download": "2020-08-09T05:41:50Z", "digest": "sha1:YO2FHLZHYLKFZQOJLNU2IFAC2QXTX5LJ", "length": 6972, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Heavy rain alert in 10 districts IMD Chennai Tamilnadu | Tamil Nadu News", "raw_content": "\n‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இன்று பதிவாகக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\n‘8-வது மாடியிலிருந்து தவறி விழுந்து’... ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’\nவடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி\n'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'\n'27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு\n‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'\n'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’\n'பத்திரமா இருங்க மக்களே'.. 14 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..\n‘சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கப்பற்படை வீரர்’.. நெஞ்சில் பந்து பட்டு பலியான சோகம்..\n‘ஆடையைக் கிழித்து’.. ‘நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்திய’.. ‘சென்னை இளைஞருக்கு நடந்த அதிர வைக்கும் சம்பவம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'ஐடி பார்க்'ல வேலை'...'முதல் நாளே 'ஐடி பெண்' ஊழியருக்கு நேர்ந்த துயரம்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/nepote?hl=ta", "date_download": "2020-08-09T05:38:42Z", "digest": "sha1:HA6WL75OI7TTWEYQKD2JXATS6F77SOOV", "length": 7148, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: nepote (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கில���்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2020-08-09T06:06:43Z", "digest": "sha1:P6AOSXK2NVDJBRVEDCEUBPSXWWWYP5SW", "length": 5282, "nlines": 116, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: ஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டுப்படமாக ஈரான் படம் தேர்வு", "raw_content": "\nஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டுப்படமாக ஈரான் படம் தேர்வு\nலாஸ் ஏஞ்சல்ஸ் : 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டுப் படமாக, ஈரான் நாட்டின் “ தி செபரேசன்” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி ஹூகோ திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, கலை, சவுண்ட் மிக்சிங், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பாய்ல், மும்பை சேரிப்பகுதி பையனை வைத்து எடுத்த ஸ்லம்டாக் மில்லியனர்ஸ் படம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு ��ுழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=430", "date_download": "2020-08-09T05:45:18Z", "digest": "sha1:SI3CMPB667IC6XIGF32PBHQWKKS2KZDN", "length": 11659, "nlines": 136, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம்.\nநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியவில் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயமுன்றலில் நடைபெறவிருப்பதால் எமதுகிராமத்தைச்சேர்ந்த மக்கள் அனைவரையும் இக்கூட்டத்திற்கு சமூகம் தரும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.\nஇக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதால் தயவுசெய்து முடிந்தவரையில் உங்கள் சொந்தவேலைகளில் இருந்து ஒரு குறுகிய நேரத்தினை ஒதுக்கி இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செவிசாய்க்கும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்\nநாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டுச்சீருடையும் பணமும் அனுப்பி வைத்து உதவிகள் செய்துள்ளார்கள். இவர்கள் லண்டனில் வசிக்கும் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள். இவர்களுள் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவரான திரு மயில்வாகனம் சிவகரன் ஆகிய இவர் இக்கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடியபோது அனைத்து அங்கத்தவர்களும் உதவிசெய்வதாக கூறிய அங்கத்தவர்கள் லண்டன் நாணயமாக நன்கொடைசெய்துள்ளார்கள். அவர்களின் பெயர் விபரங்கள்\nப. கலையரசன் 40 பவுண்ஸ்\nகு. விஜயகுமார் 50 பவுண்ஸ்\nநாகமுத்து குமாரவேல் 50 பவுண்ஸ்\nஇந்த அங்கத்தவர்கள் மொத்தமாக 815 பவுண்ஸ் அனுப்பிவைத்துள்ளார்கள். இவர்களுக்கு இலங்கையில் எமதுகிராமத்ததச்சேர்ந்த நாகேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரும் அங்கத்தவர்களும் மிகுந்த நன்றிகளை கூறக்கடமைப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் எமது கழகத்துக்கு உதவிசெய்யவிரும்புவோர்கள் இலண்டனில் வசிக்கும் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினர் திரு மயில்வாகனம் சிவகரன் என்பவருடன் தொடர்புகொண்டு வழங்கலாமென தெரிவித்துக்கொள்கின்றோம்.\nயாழ்/நாகர்கோவில் ம���ாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)\nயாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம் பெயர்ந்து கற்கோவளம் புனிதநகர் பருத்தித்துறையில் இயங்கிவருகின்றது. 2000 ஆண்டு தொடக்கம் 2010 இது வரையில் சிறப்பாக நடார்த்தப்படாத ஒரு ஆசிரியர்தின விழாவை இந்தவருடம் (அதாவது) 06.10.2010 இன்று பாடசாலை அதிபர் திரு க.கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க பழையமாணவர்கள் முன்னெடுத்து மிகவும்சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினர். (படங்கள் இணைப்பு)\n2010 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவின் நிகழ்ச்சிப்பட்டியல்\n27.09.2010 ம் ஆண்டு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய 10ம் உபயம் தீர்த்தோற்ச்சவம் இந்தவருடம் வெகுவிமர்சயாக நடைபெறவுள்ளதால் எமது கிராம மக்கள் மிகுந்த சந்தோசமடைகின்றனர்.\nஇந்த வருடம் எமது கிராமத்துக்கு எந்தவித அனுமதியின்றி எமது ஆலயத்திற்கு சென்று எம்பெருமானை தரிசித்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.\nநீண்டகாலமாக எமது கிராமத்தின் விடயங்கள் தொடர்பான தகவல்களை இவ் இணையத்தளத்தில் இணைக்கமுடியாமையினையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட தவறுகள் வராமல் தொடர்ந்து செயல்ப்பட எத்தனித்துள்ளோம் ஆகவே எம் கிராமமுன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களே தாங்களும் பலவகையான தகவல்களினை எமக்கு எழுதி அனுப்பிவைத்து எமது கிராமத்தின் பெருமையினை உலகமெங்கும் வாழும் எம்கிராமத்தவர்க்கு அறிவிப்போமாக.\n2010 நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ( படங்கள் இணைப்பு)\nநாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் புகைப்படங்கள்17.05.2010\nவடமராட்சி மக்ககளை மீளக்குடியேற அரசாங்கம் அறிவிப்பு\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=323&lang=ta&Itemid=", "date_download": "2020-08-09T05:36:46Z", "digest": "sha1:7OJYFUILHDRXWG5HOYK5P7ILAPPA67T2", "length": 8684, "nlines": 67, "source_domain": "www.immigration.gov.lk", "title": "முக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு.", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு.\nபதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு.\nமக்களுக்கு உயர் தரத்திலான கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் திணைக்களத்தின் கொள்கைக்கு அமைய, புக��ப்பட நிலையங்களூடாகப் பெற்றுக் கொள்ளப்படுகின்ற கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்களின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2018 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, எமது திணைக்கள முறைமை ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பதாக, அனுப்பப்படுகின்ற புகைப்படத்தின் தரத்தைப் பரீட்சிப்பதற்காக உயர் மட்டத்திலான பரீட்சித்தல் முறைகள் கையாளப்படுமென்பதுடன், நாம் சர்வதேச தரநிர்ணயங்களை அடைவதற்கு, புகைப்படங்களின் தரத்தைப் பரீட்சிக்கும் இந்த மேலதிக பரீட்சித்தல்கள் எமக்கு உறுதுணையாக அமையும். அதே போன்று இங்கு முறைமையினால் ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்படுகின்ற புகைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\nபுகைப்படங்களின் தரத்தை அளப்பதற்கான இந்த உயர் மட்டத்திலான பரீட்சித்தல் மீது கூடிய கவனம் செலுத்தி, இதனால் ஏற்படக் கூடிய சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் உயர் தரத்திலான புகைப்படங்களைப் பெற்றுத் தருவதற்கு எடுக்க முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும்,\nஇப் பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுகின்றேன். அத்துடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 5329313 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.\nதங்களது புகைப்பட நிலையத்தில் இந்த வசதிகள் காணப்படுமாயின், அதனை உறுதிப்படுத்தவும்.\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nஇணையத்தளத்தினூடாக புகைப்படங்களை அனுப்பும் போது புகைப்பட நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2020 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/indian-neutrino-observatory-and-its-drawbacks.html", "date_download": "2020-08-09T04:39:11Z", "digest": "sha1:7MRHN7BNAUINLJ23GANGHTC5SUU4FPTD", "length": 13363, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "நியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன ? அங்கே என்ன செய்வார்கள் ? ( நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன ? - பகுதி - II ) ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன அங்கே என்ன செய்வார்கள் ( நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன \nemman அறிவியல், கட்டுரை, நியூட்ரினோ No comments\nஇந்திய நியூட்ரினோ அறிவியர்க்கூடம் என்றால் என்ன \nஇந்தியாவில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கர்நாடக மாநில பகுதியான கோலார் தங்க வயல் சுரங்கத்தில் தான் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் நியூட்ரினோக்கள் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.கோலார் தங்க வயல் சுரங்கம் மூடப்பட்ட பிறகு தான் நியூட்ரினோ ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்த வேறு இடம் தேவைப்பட்டது அப்பொழுதுதான் Indian Neutrino Observatory ( இந்திய நியூட்ரினோ அறிவியர் ஆய்வுக்கூடம் ) சுமார் 25 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் 900 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது.\nநியூட்ரினோ ஆய்வு மையம் எங்கு அமைய உள்ளது \nதமிழக பகுதியான தேனி மாவட்டத்தை சார்ந்த பொட்டிபுரம் எனும் ஊரில் உள்ள மேற்கு போடி மலையின் உள்ளே நடைபெற உள்ளது.\nநியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன \nஇந்த போடடி மலையின் உச்சியில் இருந்து உள்ளே 132 மீ. நீளம், 26 மீ. அகலம் மற்றும் 30 மீ. உயரமுள்ள குகை அமைக்கப்படும். மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.1 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இக் குகையை அணுகும் வகையில், 5 ஆண்டுகளில் ஆய்வுக்கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3,000-ம் டிடெக்டர்கள், 50 கிலோ டன் இரும்பு, உலகின் பெரிய காந்தம், 3 மில்லியன் மின்னணு நடத்திகள் ஆய்வுக்கூடத்தில் இடம்பெறும். இங்கு அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிதான் நடைபெறும் என்று நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடத் திட்ட இயக்குநர் பேராசிரியர் நாபா கே.மோண்டல் முன்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.\nநியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்தியாவில் வேறு எங்கும் மலைகள் இல்லையா \nஇந்தியாவில் பல மலைகள் உண்டு ஆனால் அங்கெல்லாம் கடினமான பாறை இல்லாததால், அங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. ஊட்டி மலைப் பகுதியில் குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால், திட்டத்தைச் செயல்படுத்த வனத் துறை அனுமதி மறுத்துவிட்டது. மூன்றாவதாக மிகக் கடினமான மற்றும் உறுதியான பாறைகள் தென் தமிழகத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். விஞ்ஞானிகளின் தீவிர ஆய்வுக்குப் பின், தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அருகிலுள்ள மேற்கு போடி மலையைத் தேர்வு செய்தனர்.\nநியூட்ரினோ குறித்த மேலும் பல தகவலைகளை மீண்டும் விவாதிப்போம்.\nநியூட்ரினோ பற்றிய அடிப்படை தகவல்களை அறிய https://goo.gl/KtOhRq என்ற முகவரியை சொடுக்கவும்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sicl.lk/csr-overview/?lang=SI", "date_download": "2020-08-09T06:09:45Z", "digest": "sha1:S746PX5LIETQELY7BSMIGJNGPRVCPOKX", "length": 6028, "nlines": 88, "source_domain": "www.sicl.lk", "title": "CSR Overview : සණස රක්ෂණ සමාගම", "raw_content": "\nபொறுப்புள்ள அங்கத்தவர் என்றவகையில் இன்று சமுதாயத்தில் பரந்துள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது.இதன் பொருட்டு இவ் ஆண்டு நாம் அறிவுபூர்வமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கினோம்.எமது தலைவர் கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிரலுக்கமைய மதிக்கப்பட்ட கல்விமான்கள் அழைக்கப்பட்டு தற்போதைய சமூக – பொருளாதாரம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் தொடர்பான எட்டு அரை மணி நேர நிகழ்ச்சிகள் பௌர்ணமி தினங்களில் சுவர்ணவாஹினியில் 2016 ஆகஸ்ட்...\nAs a micro insurer, our impact on the environment is not that………- நுண் காப்புறுதிதாரராக எம்மால் சுற்றாடலுக்கு உள்ள தாக்கம் முக்கியமானதாக இல்லாவிடினும் கூட சுற்றாடலை பாதுகாப்பதும் பராமரிப்பதும் எமது ஒன்றுபட்ட கலாசாரம் ஆகும்.நாம் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் எமது நாளாந்த வியாபார நடைமுறைகள் பசுமை செயற்பாடு நோக்கியதாக இருக்க வேண்டும். முக்கிய அளவீடுகளாக உத்தியோகத்தர்களுக்கும் சுற்றாடல் பற்றிய சமுதாய விளக்கங்களும் அமைய வேண்டும். நாளாந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/author/vidivelli/page/576", "date_download": "2020-08-09T05:02:09Z", "digest": "sha1:NNMYAPZNZC7GBBJU6T4MAGJCGYL45V63", "length": 8449, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "Page 576", "raw_content": "\nகுத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;\nகமர் நிஸாம்தீன், அவுஸ்திரேலிய ஊடகங்கள், பொலிஸுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவில் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி கைது செய்­யப்­பட்டு, பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட இலங்­கை­ய­ரான கமர் நிசாம்தீன், அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளுக்கும் பொலி­சா­ருக்கும் எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். கமர் நிஸாம்­தீனை தீவி­ர­வா­தி­யாக சித்­தி­ரித்து பொய்­யான செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்கு எதி­ரா­கவே அவுஸ்­தி­ரே­லி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் சில ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கமர் நிஸாம்­தீனின் சட்­டத்­த­ர­ணிகள்…\nஅரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு\nகஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இன்று 27 ஆம் திகதி பிற்­பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மைப் பலம் இல்­லாமல் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ­ஷவின்…\nஅரபு, இஸ்லாமிய நாடுகளுக்கான சவூதியின் ஆதரவுக்கு பஹ்ரைன் பாராட்டு\nஅரபு, இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வதில் சவூதி அரே­பியா முதன்­மை­நிலை வகிப்­பது குறித்து பஹ்ரைன் வெளி­நாட்��ட­மைச்சர் காலித் பின் அஹமட் பாராட்டுத் தெரி­வித்­த­தாக சவூதி ஊடக முக­வ­ரகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தகவல் வெளி­யிட்­டுள்­ளது. மன்னர் சல்­மானின் தலை­மைத்­து­வத்தின் கீழும் பிராந்­தி­யத்தில் பாது­காப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மை­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சவூதி அரே­பியா எடுத்து வரும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பஹ்ரைன் தொடர்ந்தும் துணை நிற்கும் எனவும் வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்தார். இவ்­வாரம் ஆரம்­பித்த…\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/492", "date_download": "2020-08-09T05:19:28Z", "digest": "sha1:LP352HZGSBZDXY4UCXV6F5DCMA2XAJDL", "length": 26226, "nlines": 118, "source_domain": "tamilcanadian.com", "title": " காலவரையறைகளைக் கடந்துவிட்ட கிளிநொச்சிக்கான சமர்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nகாலவரையறைகளைக் கடந்துவிட்ட கிளிநொச்சிக்கான சமர்\nசிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிப் படையெடுப்புக் குறித்து பிரகடனம் செய்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நாட்கணக்கில் காலம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பின் தற்போதைய பேச்சு சற்றுக் குறைந்த ஸ்தாயிலே ஒலிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு நாலரைக் கிலோ மீற்றரில் உள்ளோம், மூன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம். இறுதியாக ஒன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம் எனக் கூறிக் கொண்டாலும் களமுனையில் குறிப்பிடத்தக்க தான மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.\nஅவ்வாறு ஏதும் நிகழ்ந்திருக்குமானால், கிளிநொச்சி நோக்கியதான படைநகர்வு தீவிரம் பெற்றதாக இருந்திருக்கும். விலை அதிகமாக இருப்பினும் சிறிலங்காப் படைத்தரப்புத் தாக்குதல்��ளைத் தீவிரப்படுத்தியே இருந்திருக்கும். ஆனால் படை நடவடிக்கைகளில் தற்பொழுது அதாவது, கடந்த இருவாரங்கள் பெரிதும் தீவிரத்தன்மை பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், களமுனையில் முற்றாக மோதல்கள் தணிந்ததாகவும் கொள்வதற்கில்லை. சில படை நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டாலும் விடுதலைப்புலிகளினால் அவை முறியடிக்கப்படுபவையாகவே உள்ளன. இதனால், களமுனையில் நாளாந்தம் மோதல்கள் எதிர்பார்க்கப்படுபவையாகவும் உள்ளன.\nஆனால் இவற்றைக் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையாகக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், லெப். ஜெனரல் சரத்பொன்சேகா குறிப்பிட்ட கால எல்லைக்குள் கிளிநொச்சியை மீட்பதற்கான படை நடவடிக்கைக்குரிய பரிமாணத்தைக் கொண்டவையாக அவை இல்லை. இதனால், கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான தாக்குதல் முயற்சியை இராணுவம் கைவிட்டுவிட்டுதாகவோ, அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றோ கொள்வதற்கில்லை. மாறாகக் கிளிநொச்சி மீதான நடவடிக்கை குறித்துச் சிறிலங்காப் படைத்தரப்பின் மதிப்பீடு தவறாகிவிட்டது என்பதே அதன் அர்த்தமாகும்.\nவன்னிப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியூடாக சிறிலங்கா இராணுவம் வடக்கு நோக்கிச் சற்று வேகமாக முன்னேறிவந்தபோது விடுதலைப் புலிகளுக்கும்- இராணுவத்திற்கும் இடையிலான இராணுவச் சமநிலை குறித்துச் சற்று குழப்பமான மதிப்பீடுகள் எழத்தொடங்கின. இதற்குச் சிறிலங்கா இராணுவமும், அரசாங்கமும் மேற்கொண்ட தீவிர பிரச்சாரமும் காரணமாகும். இதன் காரணமாக இராணுவச் சமநிலை முற்றிலுமாகவே இராணுவத்திற்குச் சாதகமானதொன்றாக மாறிவிட்டதாக விமர்சகர்கள் பலரும் அபிப்பிராயப்பட்டனர். தற்போதைய நிலையை நோக்கும்போது இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் அத்தகையதொரு மதிப்பீட்டிற்குச் சென்றதாகவே கொள்ளவேண்டியுள்ளது.\nஅவ்வாறு இல்லாதுவிடில், விடுதலைப்புலிகளுடன் நீண்ட போரியல் அனுபவம் கொண்ட அவர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நாட்கணக்கில் கெடுவிதித்திருக்கமாட்டார். விடுதலைப் புலிகளின் பின்வாங்கலுக்கும் இராணுவச் சமநிலைக்கும் இடையில் தொடர்பு இருக்கவில்லை என்பதை நாச்சிக்குடாவிலும் வன்னேரியிலும், அக்கராயனிலும் சுமார் இரண்டு மாதங்கள் வரையில் இராணுவம் தரித்து நிற்க வேண்டியதான நிலை உணர்த்தியிருக்க���ம் என்றே நம்பலாம். அத்தோடு, இராணுவத்தரப்பு தற்பொழுது வெளியிட்டுவரும் நாளாந்த களநிலை அறிக்கைகளும் இதனை வெளிப் படுத்துபவையாகவே உள்ளன.\n2007 இன் ஆரம்பத்தில் வன்னியின் மேற்கில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது - சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட நாளாந்தக் களமுனை அறிக்கை கள் பெரும் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியதாகவும் முன்னேறிச்சென்று கொண்டிருப்பதாகவுமே இருந்தது. இதில் இராணுவம் எத்தனை கிலோ மீற்றர் தூரம் முன்னேறியது, எத்தனை சதுரகிலோ மீற்றர் தூரத்தைக் கைப்பற்றியது போன்றதான அறிவிப்புக்களும் இருந்தன. அதன் பின்னர் இராணுவம் வெளியிட்ட அறிக்கைகளில், கிராமங்களைப் பிடித்தோம், குளங்களைப் பிடித்தோம் என்பதாக இருந்தது. இவ் அறிவிப்புக்களின் போது ஒரு கிராமத்தைப் பல தடவையும், ஒரு குளத்தைப் பல தடவையும் பிடித்ததும் உண்டு. எடுத்துக்காட்டாக, அடம்பன், ஆட்காட்டி வெளி, பரப்புக்கடந்தான் போன்ற கிராமங்களை இராணுவம் பலதடவை கைப்பற்றியதாக அறிவித்ததுண்டு. ஆனால் உண்மையில் பல மாதங்கள் கடந்தே அவை ஆக்கிரமிக்கப்பட்டன.\nஅதன் பின்னரும் ஒரு தடவை அக்கிராமங்கள் கைப்பற்றட்டதாக அறிவிக்கப்பட்டதுண்டு. ஆனால் பின்னர் பிரதேசங்கள் போய், கிராமங்கள் போய், சிறு குறிச்சிகள், விடுதலைப் புலிகளின் தளங்கள், முகாம்கள் என்பன கைப்பற்றப்பட்டதான அறிவிப்புக்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக மல்லாவி, துணுக்காய்ப் பகுதிகளில் நடந்த மோதல்களின் போது இத்தகைய அறிவிப்புக்கள் வெளிவரத் தொடங்கின. தற்பொழுது இந்நிலையும் மாற்றம் கண்டுள்ளது. அதாவது பிரதேசங்கள், கிராமங்கள், குறிச்சிகள், முகாம்கள் என்பன மாறிப் புலிகளின் காவலரண்களில் இரண்டைப் பிடித்தோம், மூன்றைப் பிடித்தோம் என்ற அளவில் இராணுவத்தின் களமுனை அறிக்கைகள் வெளிவந்தவண்ண முள்ளன.\nஅதாவது கிளிநொச்சி மீதான பாரிய படை நடவடிக்கைக்கான பிரகடனத்தையும் கால நிர்ணயத்தையும் செய்த சிறிலங்கா இராணுவத் தரப்பு தற்பொழுது கிளிநொச்சிக்கு அப்பால் சுமார் ஏழு - எட்டு கிலோ மீற்றர் தொலைவிற் கப்பால் நின்று கொண்டு புலிகளின் பதுங்கு குழிகளில் இரண்டைப் பிடித்தோம், மூன்றைப் பிடித்தோம் என அறிக்கை வெளியிட்டவண்ணமிருப்பது இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்களையும், கடந்த காலத் தமது மதிப்பீட்டில் தவறுகள் நிகழ்ந்துள்ளனவா என்பதைச் சிந்திக்கவும் வைத்துள்ளது. இதில், இரண்டு முக்கிய விடயங்கள் அவர்களால் தீவிரமாகச் சிந்திக்கப்படும் விடயங்களாகவுள்ளன. 01.சிறிலங்கா இராணுவத் தரப்புப் பிரச்சாரப்படுத்தியதுபோன்று இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டதா 02.விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தைத் தமது மூலோபாய அடிப்படையில் பொறி ஒன்றிற்குள் சிக்கவைத்துவிட்டார்களா 02.விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தைத் தமது மூலோபாய அடிப்படையில் பொறி ஒன்றிற்குள் சிக்கவைத்துவிட்டார்களா சிறிலங்கா இராணுவத்தரப்பின் பிரச்சாரத்தின் படி விடுதலைப்புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் சக்தியை இழந்து விட்டார்கள்.\nஇன்னமும் 3500 வரையிலான விடுதலைப்புலிகளே உள்ளனர். அதிலும் பலர் போரிடும் வலுவற்றவர்கள் என்பது இராணுவத் தளபதியின் கூற்றாகும். இதனைச் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சும் ஊர்ஜிதம் செய்வதாகவே இருந்தது. அதாவது சிறிலங்காவின் முப்படைகளும் ஆளணி மற்றும் ஆயுத தளவாடம் என்பனவற்றில் விடுதலைப்புலிகளைவிட மேம்பட்ட தான நிலையிலேயே உள்ளன. ஆகையினால் விரைவில் போரில் வெற்றி கிட்டிவிடும் என்பது அவர்களின் மதிப்பீடாகும். இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் தனது பேச்சில் உறுதி செய்திருந்தார். ஆனால், களத்தின் நிலை அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅதாவது விடுதலைப்புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டதாக இராணுவத்தளபதி கூறுகையில், கிளிநொச்சியைச் சூழ ஒரு மரபுவழிச் சமருக்குப் புலிகள் தயாராக இருப்பதையே களத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அதாவது விடுதலைப்புலிகள் பெரும் பாதுகாப்பு அரண்கள் அமைத்து, பதுங்கு குழிகளை அமைத்துப் பெரும் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் மரபுவழிப் படையணிகளுக்குரிய நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைச் சிறிலங்காப் படைத் துறை ஆய்வாளர்களும், சில வெளிநாட்டுப் படைத்துறை விமர்சகர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையானது எவ்வாறு விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் - இராணு��ச் சமநிலையை இழந்துவிட்டார்கள் எனக் கொள்ளமுடியும் என இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் கேள்வியை எழவைத்துள்ளது. இரண்டாவதாக விடுதலைப்புலிகள் தமது மூலோபாயத்திற்கு ஏற்ப இராணுவத்தை கிளிநொச்சியின் எல்லையோரம் வரையில் முன்னேறவைத்து பெரும் நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளார்கள் என்பதாகும். இத்தகையதொரு கேள்வி எழுவதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை. அவ்வாறு இல்லாதுவிடில், இராணுவம் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கிளிநொச்சியைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும். அதாவது வன்னியில் மாரிகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கிளிநொச்சியை அது அடைந்திருத்தல் வேண்டும்.\nஆனால், இன்று இராணுவமோ ஒரு முடக்கத்திற்குள்ளானது போன்றதொரு நிலையிலேயே உள்ளது. அதாவது விடுதலைப் புலிகளின் ஒரு சில பதுங்கு குழிகளை பிடிப்பதற்காக அது போரிட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் பதுங்கு குழிகள் பிடிக்கப்பட்டனவா அதற்காக இராணுவம் கொடுக்கும் விலையென்ன என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. ஏனெனில் இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ள காவலரண்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால் புலிகளின் தற்போதைய முன்னணி நிலைகளே இருந்திருக்கமாட்டாது. அடுத்ததாகப் படையினர் கொடுக்கும் விலைகுறித்த கேள்வியை மாதாந்தம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசர காலச் சட்ட விவாதத்தின் போது - சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிடும் தகவல்களே எழவைக்கின்றன.\nஅதாவது பெரும் நகர்வுகள் இன்றித் தரித்து நிற்கும் இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்கள் அதிகரித்த ரீதியில் செல்வதானது இராணுவம் களத்தில் முன்னேற்றம் இன்றிப் பெரும் விலை கொடுத்து வருகின்றது என்பதையே வெளிப்படுத்துவதாயுள்ளது. இவையே சிறிலங்காப் படைத்தரப்பின் மதிப்பீட்டை மட்டுமல்ல, பல இராணுவ ஆய்வாளர்களின் மதிப்பீட்டையும் இன்று குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக மாற்றம் கண்டுள்ளது.\nஜெயசிக்குறு நடவடிக்கை பின்னர் ரணகோவாக மாறிய பின்னர் வோட்டர் செட்டாக விரிந்தபோதும் இத்தகையதொரு மதிப்பீடே விடுதலைப் புலிகள் பற்றி இருந்தது. அதாவது புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் எனவும், இராணுவச் சமநிலை அற்றுப் போ ய்விட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஓயாத அலைகள் மூன்று, நிலைமையைத் தலை கீழாக மாற்றியது. ஓய���த அலைகள் மூன்றின் பின்பே விடுதலைப்புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள் என ஏற்றுக்கொண்ட இராணுவ ஆய்வாளர்களும் கூட உண்டு. அந்த அளவிற்கு புலிகள் குறித்த மதிப்பீட்டில் பலருக்குக் குழப்பம் எப்பொழுதுமே இருந்து வந்ததுண்டு.\nமூலம்: ஈழநாதம் - ஐப்பசி 20, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/tnea-2019/", "date_download": "2020-08-09T05:43:53Z", "digest": "sha1:YSBNFVCDQNVQC33H5LHK23Z3Z2C3BLBE", "length": 24196, "nlines": 590, "source_domain": "tnpds.co.in", "title": "Tnea 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTNEA 2019|உங்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலா\nTNEA 2019| தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல்\n2019 பி.இ. கலந்தாய்வு – தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு\nபி.இ.கலந்தாய்வு 2019|ஜூன் 25-இல் தொடக்கம்|தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள்|TNEA 2019\nTnea Counselling 2019| பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதியில் மாற்றம் இருக்குமா\nTNEA Certificates Verification-ல் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை தெரியுமா\n2019 சென்னையின் டாப் 5 இன்ஜினியரிங் கல்லூரிகள்\n மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1309) சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1321) லயோலா – ஐசிஏஎம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1450) மீனாட்சி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ( TNEA code : […]\nTNEA – TFC Certificate Verification 2019 Date | இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2019 சான்றிதழ் சரிபார்ப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ���ரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53958/", "date_download": "2020-08-09T04:58:02Z", "digest": "sha1:NFWWQ4GPGE4CS7EIU6PBXRINPM26EUE5", "length": 7217, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆசிரியை மீது தாக்குதல்! | Tamil Page", "raw_content": "\nயாழில் ஆசிரியை மீது மர்மநபர்கள் கூரிய ஆயுதத்தால் கீறிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஅராலி வள்ளியம்மை மகாவித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. காலை 7.25 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பண்டரித்தரிப்பை சேர்ந்த 35 வயதான ஆசிரியையே பாதிக்கப்பட்டுள்ளார்.\nதனது மோட்டார்சைக்கிளில் ஆசிரியை பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையை நெருங்கும் நிலையில், இருவர் அவரை வழிமறித்து, அருகிலுள்ள வீதியில் மாணவியொருவர் வீதியில் அழுதவாறு நிலத்தில் விழுந்து கிடக்கிறார் என தெரிவித்தனர்.\nஇதனால் பதற்றமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த வீதிக்கு சென்றார். அங்கு எவருமில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு வர முற்பட்டார். அப்போது அந்த மர்மநபர்கள் இருவரும் ஆசிரியை முந்திக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.\nஅவர்கள் சென்ற பின்னரே தோள்மூட்டில் வித்தியாசத்தை உணர்ந்த ஆசிரியை, தோள் மூட்டில் கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டுள்ளதை அவதானித்தார். தன்னை முந்திச்செல்லும்போது கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டிருக்கலாமென அவர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவ��ான முடிவு\nபொலிசாரை கண்டதும் வாகனத்தை விட்டு தப்பியோடிய சாரதி\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nஅங்கஜனின் துணையுடன் அசுர பலம் பெற்ற கோட்டா: ஒரே பார்வையில் கட்சிகளின் நிலை\nஇன்று பதவியேற்கிறார் மஹிந்த… தலதா மாளிகையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை\nசெல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1985.09.09&uselang=ta", "date_download": "2020-08-09T05:03:47Z", "digest": "sha1:7L7EXMQ5O3Q6KU7GRBK544CFRWI4LDHJ", "length": 3005, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஈழநாடு 1985.09.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழநாடு 1985.09.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈழநாடு 1985.09.09 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:209 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24087", "date_download": "2020-08-09T05:36:28Z", "digest": "sha1:DX3M36LHHVMKHYFE6JWKC2SH43PN3IIE", "length": 6818, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal - பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் » Buy tamil book Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : புலவர் செந்துறைமுத்து\nபதிப்பகம் : தேவி வெளியீடு (Devi Veliyeedu)\nபார்த்த விழி பார்த்தபடி பூ பூக்கும் நேரம்\nஇந்த நூல் பிழையின்றித் தமிழ் எழுத வழிகள், புலவர் செந்துறைமு��்து அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் செந்துறைமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும் - Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nதென்னாட்டுப் புரட்சி - Thennaattu puratchi\nஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan\nபழமொழிகளும் பின்னணி நகைச் சுவைகளும்\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar\nகிராம ராஜ்யம் - Grama rajyam\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்ணென்று ஏன் பிறந்தாய் - Pennendru yaen Pirandhaai\nமனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai\nமருத்துவ விஞ்ஞானிகள் - Maruththuva Vingnanigal\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal\nதமிழ் நேசச் செல்வர்கள் - Thamizh Nesa Selvargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9063:2014-05-28-10-28-05&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-08-09T05:36:34Z", "digest": "sha1:PO4UF3XS7LYWJGI563HIFTUHBZYUEE7N", "length": 26278, "nlines": 42, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமுன்னாள் போராளிகள் கொலையும், மஹிந்த அரசும், இடதுசாரிகளும்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள் கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .\nயுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும், புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப் பின், அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை, ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்- அது தற்போது பல இக்கட்டான நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.\nஇன்று இலங்கையை ஆட்சி செய்யும் மஹிந்த அரசானது போனோப்பார்ட்டிச (Bonapartism )அரசாகும் . போனோப்பார்ட்டிசம் என்பது இங்கு, ஒரு அதிகார மத்தியத்துவப்படுத்தப்பட்ட- பலம் வாய்ந்த ஒருவர் தலைமையிலான அரசு- அது ஜனரஞ்சக வனப்புரைகள் (populist rhetoric )மற்றும் கவர்சிகரமான திட்டங்களை முன்னிறுத்தி ஜனரஞ்சக சொல்லாட்சி மூலம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தும். தன் தேவைகேற்ப வாக்குறுதிகளை அள்ளி வீசும் . எல்லோரையும் திருப்திப்படுத்த வெறும் வாய்சவடால் மூலமே வகை செய்யும் . அதேவேளை, அது தன் அதிகாரக் கொடுங்கோண்மையை தேவைப்படும் போது ஈவு இரக்கமின்றிப் பிரயோகிக்கும். அரச அதிகாரத்தைத் தமது நேரடியான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அல்லது சொந்தப் பெயரில் ஆட்சி செய்ய சமூக வர்க்கங்களுக்கு (உதாரணமாக பாட்டாளி வர்க்கத்துக்கோ அல்லது பூர்சுவா வர்க்கத்துக்கோ) தன்னம்பிக்கை இல்லாத போது அல்லது அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமான சக்தி வர்க்கங்களுக்கு இல்லாத போது, இவ்வகை அரசு உருவாகுதாக வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவாசிரியர்கள் கூறுகின்றனர். இதனாலயே எல்லா வர்க்கத்தையும் 'திருப்திப்படுத்த' இவ்வகை அரசுக்கு பொப்புலிச / ஜனரஞ்சக வனப்புரைகள் மற்றும் 'கவர்சிகரத்' திட்டங்கள் தேவைபடுகிறது.\nஇந்த வகையில் போனோப்பார்ட்டிச மஹிந்த அரசானது இரு வகை அழுத்தங்களை எதிர்நோக்கியபடியுள்ளது. முதலாவது அழுத்தம், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஆதிக்க அரசுகளால் அதற்குக் கொடுக்கப்படும் 'சர்வதேச' அழுத்தமாகும். இவ்வழுத்ததம் 2009-இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 30 வருட யுத்தம் முடிந்த சில மாதங்களிலேயே ஆரம்பித்து விட்டது. அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள், புலிகளை அழிக்க முழுமூச்சுடன் மஹிந்த அரசுக்கு உதவியிருந்த போதும், அவ்வரசு யுத்தத்தின் பின்னும் தொடர்ந்து நீடிப்பதை விரும்பவில்லை. யுத்தத்துக்குத் நேரடியாகத் தலைமை தாங்கி இரத்தம் படிந்த கரங்களைக் கொண்ட மஹிந்த குடும்பத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளவது- உலகமகா யுத்தக் கொடுமைகளை நிகழ்த்தும் மேற்குலகுக்குக் கொஞ்சம் தர்ம சங்கடமாகவும், மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள் பற்றிய தமது 'இரட்டை நிலைப்பாடு' கொண்ட பொய்முகம் அம்பலப்பட்டுவிடுமோ என்ற சஞ்சலமும் குறிப்பிடத்தக்க காரணங்கள். ஆனால்இ மிக முக்கியமான காரணம், ஆசிய முலதனங்களின் (சீன, இந்தியா) ஆக்கிரமிப்பை இலங்கையில் தவிர்த்துத் தமது கட்டுப்பாட்டில் இலங்கையின் பொருளாதாராத்தை, அதன் சந்தையை வைத்திருப்பதே மேற்குலகின் தேவையாகும். இதனாலேயே, யுத்தத்துக்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தலில் யு என் பி, தம���ழ் தேசியக் கூடமைப்பு, ஜேவீபி போன்ற கட்சிகளின் உதவியுடன், மஹிந்த சொன்னதைச் செய்த இரண்டாங்கட்டக் குற்றவாழியான ஜெனரல் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தியது மேற்குலகு. தோல்வியில் முடிந்த அந்த தேர்தல் நாடகத்தின் தொடர்ச்சியாகவே இன்றும் வருடத்துக்கு ஒரு முறை ஜெனிவா தீர்மான நாடகம் அமெரிக்கத் தலைமையில் மேற்குலகால் மேடையேற்றப்படுகிறது. இந்த வருட ஜெனிவா தீர்மானமானது, போனோப்பார்ட்டிச- மஹிந்த அரசைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் அடிபடையில் மஹிந்த அரசானது, மேற்குலகையும் திருப்பதிப்பத்தியப்படி, ஆசிய மூலதனத்தையும் சரியான வகையிற் கையாள வேண்டிய நிலையிலுள்ளது.\nஇரண்டாவது மிக முக்கியமான நெருக்கடி உள்நாட்டில் உருவாகியுள்ளது. 30 வருடங்கள் யுத்தம் நடந்த காலத்தில், ஒரு பக்கம் தமிழ் பேசும் வடக்குக் கிழக்கு மக்கள் உயிர்பலி கொடுத்தபடி யுத்தத்தின் கொடுமையை அனுபவித்தபடியிருக்க, மறுபக்கத்தில் ஒருவேளை வயிறாற உணவுண்ண வசதியில்லாமையால், யுத்தக்களத்துக்கு தமது பிள்ளைகளை அனுப்பியதுடன் யுத்தம்சார் செலவீனங்களையும், வரிச்சுமையையும் சுமந்தவர்கள் தென்னிலங்கை மக்களே. போர் முடிந்த பின் பாலும் தேனும் ஆறாய் ஓடுமெனப் பிரச்சாரம் செய்த இனவாத, யுத்த வெறி கொண்ட ஆதிக்க சக்திகளை நம்பியிருந்த மக்களுக்கு இன்று கிடைத்துள்ளது பாலும் தேனுமல்ல மாறாக மேலும் மேலும் உயரும் விலைவாசிகளும், புதிய வரி விதிப்புகளும், அரசின் இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகள் தனியார்மயப்படுவதுமே. அத்துடன் கடல்வளங்கள், விவசாயக் காணிகள், நன்னீர் வளங்கள், கடல் - மற்றும் நிலத்தடிக் கனிமங்கள் சர்வதேச நாடுகளின் மூலதனத்துக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது . மற்றும் விதைகள், நாற்றுகள், மந்தை அபிவிருத்தி போன்ற விவசாயம் சார்ந்த விடயங்களின் மீதான சர்வதேசக் கம்பொனிகளின் ஏகபோக உரிமையை அங்கீகரித்தன் மூலம், இலங்கையின் விவசாயத்தின் சுயாதிபத்தியத்தை ஒழித்தமை போன்ற தேசவிரோதச் செயல்களுமே, போனோப்பார்ட்டிச- மஹிந்த அரசால் யுத்தத்துக்கு 'ஆதரவு ' தெரிவித்ததற்கான பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஅத்துடன் அபிவிருத்தி என்ற பெயரில் எதற்கும் உதவாத விமானத்தளங்களும், கசினோ கிளப்புகளும், கட்டுமரம் கூடக் கட���டமுடியாத கப்பல் துறைமுகங்களும் அரசினால் ஆரம்பிக்கப்படுகிறது. பல்லாயிராம் கோடி ரூபாய்கள் கடன்வாங்கி நிறுவப்படும் இக்கட்டுமானங்கள் எந்தவகையிலும் மக்களுக்குப் பயன்தருவனவாக இல்லை. வறுமையும், பிணியும், பட்டினியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது .\nசொந்த நிலத்தில் விவசாயம் செய்த சிறுவிவசாயிகள், இப்போ சர்வதேச நிறுவனங்களின் விவசாயப் பண்ணைகளில் கூலிகளாகப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்றே மீனவர் நிலையும். இலங்கையில் விசேட பொருளாதார கடல் வலயத்தில் மீன் பிடிக்கும் சீன, சவூதி அரேபிய, இந்திய, ஜப்பானிய மீன்பிடிக்கப்பல்களில் கழிவகற்றல் தொடக்கம் அக் கப்பல்களிற் சிலவற்றில் பிடிக்கப்படும் மீன்களைப் பதனிடும் தொழிற்சாலைகளில் நாட்கூலிகளாக வேலைபாற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விலை வாசி இலங்கையில் விண்ணை முட்ட உயர்ந்தாலும், அரச பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன உழைப்பாளர்களின் சம்பளமோ விலைவாசி உயர்வுகேற்ப உயர்த்தப்படவில்லை. இவ்வாறு ஏமாற்றப்பட்ட மக்கள் - யுத்தத்தின் பின்னான காலத்திற் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்கள் இப்போ, குறிப்பாகத் தெற்கிலும் பரவலாக நாடு முழுவதும் தமது அதிருப்தியை பகிரங்கமாகவே தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇதன் வெளிப்பாடுகளாகவே, ஒருவருடத்துக்கு மேலாக நடைபெறும் மாணவர் போராட்டங்கள், வெலிவெரியாவில் நடந்த போராட்டம், குப்பை மேடுகளுக்கும், நகர அபிவிருத்தி என்ற பெயரில் நடந்த நில அபகரிப்புகளுக்கு எதிரான போராட்டம், புத்தளம் மீனவர்களில் போராட்டம், காலியில் நடந்த இயற்கை மாசடைவுக்கு எதிரான போராட்டம் எனப் பல வகையான மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இப்போரட்டன்களில் வெலிவேரியா மற்றும் புத்தள மீனவர் போராட்டம் என்பன இராணுவத்தை உபயோகித்து, சிலர் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மாணவர் போராட்டத்தைப் பொறுத்த அளவில் பொலிசாராலும், பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினாலும் இதுவரை 4 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போரட்டங்கள் தொடர்வதும், தற்போது நடந்த சில மாகாணசபைத் தேர்தல்களும், மஹிந்த அரசின் ஆதரவுத்தளம் தகர்ந்து போவதைத் தெரிவிக்கின்றது .\nஆகவே, சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண��டிய நிலையில் உள்ள இன்று மஹிந்த- பொனபார்ட் அரசு, ஏதாவது ஒரு வழியில் இந் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.\nஇதற்கு மிகவும் இலகுவான ஒரே வழியும் இ பல வருடங்கள் இலங்கையின் மாறுபட்ட ஆட்சியாளர்களினால் பரீட்சிக்கப்பட்டதுமான ஒரே தந்துரோபாயாம், இனவாதத்தைத் தூண்டி விடுதலாகும். ஆரம்பத்தில் கூறியபடி இதை தற்போது நடைமுறையில் செயற்படுத்த அரசுக்கு இருக்கக் கூடிய மிகச் சிறந்த ஆயுதம் புலிகளின் மீள்வரவு என்ற கதையைப் பார்ப்பி விடுதலும், அதன் அடிபடையில் - திட்டமிட்டமுறையில் சிலரை புலிகளாக்கிக் கொலை செய்வதே இதுதான் சித்திரை நடுப்பகுதியில், கேப்பிடிகொலவா பிரதேசத்தில் அல்லது நெடுங்கேணியில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற கிராமத்தில், மூன்று தமிழ் இளைஞர்களைக் கொலை செய்ததுடன் அரங்கேறியது.\nஇதன் மூலம் புலிகள் வந்து விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு எதிராக அனவரும் யுத்தக் காலத்தைப் போன்று இணைய வேண்டும். புலிகளுக்கும் - அதன் அடிபடையில் தமிழருக்கும் எதிரான போர் தொடர்கிறது - இன்னிலையில் அரசை நலிவடைய விடக்கூடாதென தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதே மஹிந்த அரசின் நோக்கமாகும் .\nஅதேவேளை, மேற்கு நாடுகளுக்கு புலிகள் இன்றும் உள்ளனர். தமிழ் பயங்கரவாதம் இன்றும் உள்ளது. ஆகவே, எந்த விதத்திலும் எது வித மனித உரிமைக் கோரிக்கைகளையும் இப்போ நிறைவேற்ற முடியாதெனக் கூறுவதே போனோபர்ட் மஹிந்தவின் திட்டமாகும் .\nஇவ்வாறு, சர்வதேச மற்றும் உள்ள நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்கத்தான் அப்பன், தேவியன், கோபி என்ற மூன்று முன்னாள் புலிப் போராளிகள் , மஹிந்த அரசால் படுகீழ்த்தரமான, மிலேஞ்சத்தனம்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லா வகையிலும் திட்டமிட்ட முறையில், மஹிந்த அரசினதும் அதன் அடிவருடிகளாகச் செயற்பாடும் தமிழ் கைக் கூலிகளினதும் வலையிற் சிக்கியே பலியெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் கொலையை மனித உரிமை மீறல்கள்ளாகவே கணிக்கப்படல் வேண்டும். அதை விடுத்தது, புலம்பெயர் தமிழ் இடதுசாரிகள் என தம்மை கூறுபவர்களும், தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளும் இவர்களைத் தமிழ் தேசியப் போராளிகளாக அடையாளப்படுத்தி அஞ்சலிகள், செவ்வணக்க அறிக்கைகள் விடுகின்றனர். இப்போக்கானது மறுபடியும் தனிமனித பயங்கரவாதத்தை தமிழ் சமூக்கத்தில் உயிர்பிக்க நினைக்கும், சிங்கள மற்றும் தமிழ் இனவாதிகளின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதான செயற்பாடாகவே அமையும் . அன்று தமிழ் தேசிய சக்திகளாகத் தம்மை முன்னிறுத்திய, தமிழ் மேற்தட்டு வர்க்கத்தின் சொல்லாடல்களால் உணர்ச்சி வசப்பட்டு, துரையப்பா கொலையிலிருந்து ஆரம்பித்த - மக்கள் போராட்டத்தை மறுதலித்து முன்னெடுக்கப்பட்ட தனிமனித பயங்கரவாதம், எவ்வாறு, எங்கு முடிந்ததென்று அனைவரும் அறிவோம். இன்று மறுபடியும் அப்படி ஒரு நிலை வருவதைத் தடுப்பது இலங்கையின் இடதுசாரிகளின் கையிலேயே உள்ளது. இதன் அடிபடையில் சரியான முறையில் மக்களை அணிதிரட்டி, இனவாத அரசியலுக்கு எதிரானா நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மறுபடியும் அழிவுகளைத் தடுக்க முடியும். உக்கிரமான- அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்த போராட்டத்தின் மூலம் மகிந்தாவின் பொனப்பர்ட் - குடும்ப அரசையும் அதன் இனவாத, பயங்கரவாத இராணுவ ஆட்சியையும் தூக்கி எரிய முடியும். இதற்கு வெளியில் இடது சாரிகளுக்கும், இலங்கை மக்களுக்கு வேறு எந்த வித தெரிவுமில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t3596-topic", "date_download": "2020-08-09T05:19:10Z", "digest": "sha1:FAVLDPNEYFPSZR7JRZUKAI5DX4O7YOUG", "length": 25786, "nlines": 394, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நுழைவாயில்.!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவ���ளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*ரசிகன் wrote: உறவுகளே நானும் இணைகிறேன்\nவாருங்கள் ரசிகன் எப்படி உங்கள் நலம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவருக உறவே நலம் நலம் அறிய நாம் #+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nவருக உறவே நலம் நலம் அறிய நாம் #+\nஏதோ போயிட்டு இருக்கு பாஸ்\nகாடு வா வா எங்குது\nவீடு போ போ எங்குது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅனைவரும் நலமா அன்பு உறவுகளே....\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*ரசிகன் wrote: சரண்யா எப்படி நலம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பர்களுக்கு அன்புவின் பனிவான வணக்கம்..\nஅன்பு wrote: சேனை தமிழ் உலா\nநண்பர்களுக்கு அன்புவின் பனிவான வணக்கம்..\nவாருங்கள் அன்பு எப்படி நலமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅன்பு wrote: சேனை தமிழ் உலா\nநண்பர்களுக்கு அன்புவின் பனிவான வணக்கம்..\nவாருங்கள் அன்பு எப்படி நலமா\nநான் நலம் உங்கள் நலம் சொல்ல வில்லையே\nஅன்பு wrote: சேனை தமிழ் உலா\nநண்ப���்களுக்கு அன்புவின் பனிவான வணக்கம்..\nவாருங்கள் அன்பு எப்படி நலமா\nநான் நலம் உங்கள் நலம் சொல்ல வில்லையே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅன்பு wrote: சேனை தமிழ் உலா\nநண்பர்களுக்கு அன்புவின் பனிவான வணக்கம்..\nவாருங்கள் அன்பு எப்படி நலமா\nநான் நலம் உங்கள் நலம் சொல்ல வில்லையே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனையின் நாடோடி wrote: வந்தேனுங்க வந்தனம்\nவாருங்கள் எப்படி சுகம் :.”:\nசேனையின் நாடோடி wrote: வந்தேனுங்க வந்தனம்\nவாருங்கள் எப்படி சுகம் :.”:\nநலம் தேடி நாளும் பொழுதும்\nவலம் வருகை வாழ்வின் எல்லை\nசேனையின் நாடோடி wrote: வந்தேனுங்க வந்தனம்\nவாருங்கள் எப்படி சுகம் :.”:\nநலம் தேடி நாளும் பொழுதும்\nவலம் வருகை வாழ்வின் எல்லை\nசேனையின் நாடோடி wrote: வந்தேனுங்க வந்தனம்\nவாருங்கள் உறவே நலம் நலமறிய ஆவல் :flower:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஉறவுகளுக்கு வணக்கம் அனைவரும் நலமா\nமீனு wrote: உறவுகளுக்கு வணக்கம் அனைவரும் நலமா\nவாம்மா மீனு ஏம்மா லேட்டு\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமீனு wrote: உறவுகளுக்கு வணக்கம் அனைவரும் நலமா\nவாம்மா மீனு ஏம்மா லேட்டு\nவேலைகள் அதிகம் ரசிகன் என்னால் சரியாக இணைந்திருக்க முடிய வில்லை வருந்துகிறேன் நன்றி :#: :\nமீனு wrote: உறவுகளுக்கு வணக்கம் அனைவரும் நலமா\nவாம்மா மீனு ஏம்மா லேட்டு\nவேலைகள் அதிகம் ரசிகன் என்னால் சரியாக இணைந்திருக்க முடிய வில்லை வருந்துகிறேன் நன்றி :#: :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--ச���வம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/author/mohan/page/3/", "date_download": "2020-08-09T05:55:45Z", "digest": "sha1:4NH5FS4FSOF7YDXBPG7FHFLKNLDQN72A", "length": 3845, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mohan Krishnamoorthy, Author at Kalakkal Cinema - Page 3 of 759", "raw_content": "\nகொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்தது ஏன் விஜய் கொடுத்த விளக்கம் – திணறிப் போன...\nஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியும் விஸ்வாசம் TRP சாதனையை முறியடிக்க முடியாத தெறி –...\nகொரானாவால் உயிரிழந்த திருமாவளவனின் அக்கா – இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்திய பிக்பாஸ் நடிகை...\n கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின்...\nபடுக்கையறை காட்சியால் வாணி போஜனுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு – இப்போ யாருக்கு ஜோடியாகிறார்...\nராமர் கோவில் பூஜை.. நெற்றியில் ராமர் முத்திரையோடு புகைப்படம் வெளியிட்ட 90’s நடிகை சுகன்யா.\nசாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன், ஆனால் செ** இல்லாம முடியவே முடியாது – சமந்தா...\nசும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த...\nஅஜித், விஜய் இணைந்து நடிக்க ஒரு ஐடியா இருக்கு, ஆனால் அதுக்கு\nலோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ ரஜினி இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597373/amp?ref=entity&keyword=Police%20officer", "date_download": "2020-08-09T04:50:14Z", "digest": "sha1:ZCQH2XAQEWVR4WYBGDVLEJUDF45LQ2EM", "length": 8190, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Congratulations to the magistrate and the female police officer who is testifying in the Sathankulam incident: Kamal Haasan | சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட், சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் வாழ்த்துக்கள்: கமல்ஹாசன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டி��ம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட், சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் வாழ்த்துக்கள்: கமல்ஹாசன்\nசென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்துக்கள் என கூறினார்.\nஅவசர ஊர்திகள் தவிர எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை: தமிழகத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்...\nசென்னை மணலியில் உள்ள அமோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்.\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது\nசைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவிப்பு\nசென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nதுறைமுகம் குடோனிலிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த இ-டெண்டர்: சுங்கத்துறை அறிவிப்பு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா காலத்தில் தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா\nபோலீஸ் என்கவுன்டருக்கு பயந்து வடசென்னை பிரபல ரவுடி பாஜவில் இணைந்தார்: ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தவர்\n× RELATED போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore-match-11-hyderabad-shbc03312019189938", "date_download": "2020-08-09T06:07:40Z", "digest": "sha1:6BDBKWUKPXGCQQ7C5Q2LQUIOOXUS6IZO", "length": 12272, "nlines": 235, "source_domain": "sports.ndtv.com", "title": "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | Match 11", "raw_content": "\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Full Scorecard\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 3 விக்கெட்டில், பாகிஸ்தான் வை வென்றது\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஅயர்லாந்து அணி, 7 விக்கெட்டில், இங்கிலாந்து வை வென்றது\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nமூன்றாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, Match 11 Cricket Score\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2019 - T20 Scoreboard\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்கோர் கார்டு\nராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதரபாத் , Mar 31, 2019\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஐ 118 ரன்களில் தோற்கடித்தது\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் 231/2 (20.0)\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 113/10 (19.5)\nஜொனாதன்மார்க் பேர்ஸ்டோவ் 114 56 12 7 203.57\nஸி உமேஷ்குமார் திலக் யாதவ் பி யூசுவெந்திர சிங் சஹால்\n16.2 ஜொனாதன்மார்க் பேர்ஸ்டோவ் செய்ய யூசுவெந்திர சிங் சஹால் : விக்கெட் 185/1\nடேவிட் ஆண்ட்ரூ வார்னர் 100 55 5 5 181.81\nடேவிட் ஆண்ட்ரூ வார்னர் செய்ய முகமது சிராஜ் : விக்கெட் /0\nவிஜய் ஷங்கர் 9 3 0 1 300\nரன் அவுட் (சிம்ரான் ஹெட்மீர்)\nயூசுப் கான் பதான் 6 6 0 0 100\nமணீஷ் கிருஷ்ணந்த் பாண்டே, தீபக் ஜக்பிர் ஹூடா, முகம்மது நபி, புவனேஷ்வர் குமார் சிங், ரஷீத் கான் அர்மான், சித்தார்த்கவுல், சந்தீப் சர்மா\nமொயீன் முனிர் அலி 3 0 29 0 9.66\nஉமேஷ்குமார் திலக் யாதவ் 4 0 47 0 11.75\n���ூசுவெந்திர சிங் சஹால் 4 0 44 1 11\nமுகமது சிராஜ் 4 0 38 0 9.5\nபிரயாஸ் ரே பர்மன் 4 0 56 0 14\nகொலின் டி கிராண்ட்ஹாம் 1 0 16 0 16\nபார்த்திவ் அஜய் பட்டேல் 11 8 2 0 137.5\nஸி மணீஷ் கிருஷ்ணந்த் பாண்டே பி முகம்மது நபி\n2 பார்த்திவ் அஜய் பட்டேல் செய்ய முகம்மது நபி : விக்கெட் 13/1\nசிம்ரான் ஹெட்மீர் 9 9 0 1 100\nஎஸ்டி ஜொனாதன்மார்க் பேர்ஸ்டோவ் பி முகம்மது நபி\n3.1 சிம்ரான் ஹெட்மீர் செய்ய முகம்மது நபி : விக்கெட் 20/2\nவிராத் கோலி 3 10 0 0 30\nஸி டேவிட் ஆண்ட்ரூ வார்னர் பி சந்தீப் சர்மா\n6.1 விராத் கோலி செய்ய சந்தீப் சர்மா : விக்கெட் 30/4\nஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் 1 2 0 0 50\n3.4 ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் செய்ய முகம்மது நபி : விக்கெட் 22/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/2_26.html", "date_download": "2020-08-09T05:29:16Z", "digest": "sha1:KNOAGYYAOASAJU26WLPHDS64JYHXXYZW", "length": 9844, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அறமெனப்படுவது 2", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகூடவே இத்தனை அவதூறுகளுக்குப் பின்பும் காந்தி எப்படி மழுங்கடிக்கப் படதாவராக இருக்கிறார் என்பதற்கும் அந்த வரியே பதில். அதனை மழுப்பல்களுக்குப் பின்பும் அது அதனை தெளிவாக நம் முன் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்ற பொழுது காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு கானொளியில் காந்தி தண்டி யாத்திரையில் நடந்து செல்லும் பொழுது மக்கள் அவரை பின் தொடர்ந்து ஓடி வருவதை கண்டேன்.\nஅவசரமான ஒரு வேலையாக போவதைப் போல ஓடும் கிழவருக்குப் பின்னால் மக்கள் வயல்களில், வரப்புகளில் என தீப்பிடித்ததைப் போல பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அங்கேயே அவருடைய குரலைக் கேட்க நன்கு ஐந்து தொலை பேசி அலை வாங்கிகளை வைத்திருந்தனர், அதில் எது ஒன்றை எடுத்தாலும் அவருடைய உரையாடல்களை கேட்கலாம், அதில் ஒன்றை எவரோ சரியாக வைக்காமல் விட்டு போக அதிலிருந்து அவர் குரல் அந்த அறையெங்கும் கசிந்து கொண்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து காதில் வைத்த பொழுது ஒன்றை நிச்சயமாக உணர்ந்தேன், இன்று அவர் இருப்பாரானால் அல்லது நான் அவர் காலத்தில் இருந்திருப்பேனாகில் கட்டாயம் அவர் பின்னால் சென்றிருப்பேன் எல்லாவற்றையும் விட்டு விட்டு என.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/indian-cricketer/", "date_download": "2020-08-09T05:36:16Z", "digest": "sha1:DF2UR36F2PTVQRCIMT2ZVZZYPQ2ISZ47", "length": 10199, "nlines": 74, "source_domain": "www.itnnews.lk", "title": "Indian cricketer Archives - ITN News", "raw_content": "\nIPL போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமா .. சுனில் கவாஸ்கர் 0\nஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமென இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த 2020 இற்கான ஐபிஎல் போட்டி தொடர் காலவரையறை இன்றி ஒத்தி\nமுடிவை மாற்றினார் அம்பாதி ராயுடு 0\nமீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற அவர் மீண்டும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தீர்மானித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அம்பாதி ராயுடு ஹைதராபாத் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு 0\nஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த��ன் தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தடைக்காலம் 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியில்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது 0\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர் மற்றும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற இரு சாதனைகளை டென்டுல்கர் தம்வசம் வைத்துள்ளார். இந்திய\nயுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு 0\nஇந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு 0\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி போன்றவர்கள் உருவாகுவது 30 , 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் என அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார். தோனிக்கு நிகர் யாரும் இல்லை. அவருக்கு மாற்றாக எந்த வீரரையும் குறிப்பிட முடியாது. இதனால் தோனி விளையாடும் வரை அவரது ஆட்டத்தை ரசிக்க வேண்டுமென ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ரவி\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு 0\nஇந்திய கிரிக்கட் அணி வீரர் அம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியது என சர்வதேச கிரிக்கட் சபையிடும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் நடுவர்களால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய கிரிக்கட் நிர்வாகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் நீண்ட தூரம் செல்கிறோம் : அடுத்த பொலிவூட் கிரிக்கெட் ஜோடி 0\nஇந்திய கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், பொலிவூட் நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகியுள்ளன. மொடல் அழக��யும், பொலிவூட் நடிகையுமான நிதி அகர்வாலுடன் கே.எல்.ராஹுல் இரவு விருந்துக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து அடுத்த பொலிவூட் கிரிக்கெட் ஜோடி இவர்கள் தான் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=95627", "date_download": "2020-08-09T04:40:28Z", "digest": "sha1:3B3NXJSKQKVWCOPS3FORI4NHDAEP3KSI", "length": 17308, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "ஒளிவிளக்கு அணைந்தது! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nஇந்தி ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கி, இடர்கள் பல கடந்து, இலக்கியத் தாரகையாக மின்னித் திகழ்ந்த சேலம் ருக்மணி மறைந்ததைக் கேட்டுப் பெரிதும் வருந்தினேன் .\nருக்மணி அவர்களின் வாழ்க்கை அமைதி அடைந்தது என்பது ஒரு வகையில் ஆறுதல் தான். அவர் வாழ்வு தியாக வாழ்வு .“கடல் மடை திறந்தது போல்” இலக்கிய உரைகளை – சமயப் பொழிவுகளை ஆற்றிய அவர் திறம் வியப்புக்குரியது .அண்ணா என்று வாய் மணக்க அழைத்த இலக்கியத் திலகம் ருக்மணிக்கு எந்நாளும் ஓர் ஏக்கம் மனத்தில் படர்ந்தபடியே இருந்தது .”கற்ற கல்வியைப் பெற்று மகிழும் பேற்றினைத் தமிழகம் சரியாக வழங்குவதில்லை ” என்று அடிக்கடி கூறுவார்கள் .\nகாலை மலர்ந்த மலர் மாலையில் உதிர்ந்து சருகாகிறது. தன்னைப் பறிக்கவில்லையே என்று அது தளர்வதில்லை என்று நான் சொல்வதைக் கேட்டுப் புன்னைகைத்தார்கள். அது பொருத்தமான விடையென்று அவருக்குப் புலப்படாமலேயே போயிற்று .\nசேலம் தந்த செம்மனத் திலகத்துக்குக் கம்பர் கழகங்கள் பெரிதும் கடன்பட்டவை .\nதமது மேடையில் நின்று முழங்கிய நித்திலத்தை என்று காண்போம் என்று ஏங்குவது இயல்பு தான் .\nRelated tags : ஔவை நடராசன் சேலம் ருக்மணி\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு\nமீனாட்சி பாலகணேஷ் குழந்தை முருகனின் பன்னிரு திருக்கரங்களின் பெருமையைச் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆறுமுகங்களின் அருமைபெருமைகளையும் கண்டுமகிழலாமே முருகனைப்பாடுவோர் அனைவரும் தமது கற்பனைக்கேற்ற\nமகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 2\n-- முனைவர் துரை. குணசேகரன். கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப் படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை முடியாத முதலோனை மூவர் பெருமானை வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே வள்ளி மணா\nமுகில் தினகரன் மைதிலி ஏற்படுத்திய மெகா அதிர்வு சுந்தரைக் கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிக்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவனால் அதன் பாதிப்புக்களை மறைக்க முடியவில்லை. உடல் துரும்பாய் இளைத்துக் கொண்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T05:08:33Z", "digest": "sha1:RMNYRB2QXOXXYGP55FEMYSFLEMTNTRWM", "length": 10111, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வளர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\n விசாரணைகளை ஆரம்பித்தது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம்\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்���ாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nகொரோனா தடுப்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வும் அவசியம் - ஆளுநர் சார்ள்ஸ்\nவடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போத...\nபாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு 46 கோடி ரூபா செலவு\nஇந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளமாக விளங்கும் பாடசாலை கிரிக்கெட்டை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல...\nகால் நகங்களின் வளர்ச்சியில் சீரற்ற தன்மைக்குரிய சிகிச்சை\nகால் பெருவிரலில் இருக்கும் நகங்களின் வளர்ச்சியில் சீரற்ற தன்மை ஏற்படுவதால் நிகழும் பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திரசிகிச...\nஅவசியமற்ற அரசியல் தலையீடுகள் பாடசாலையின் வளர்ச்சியை குழப்புகின்றன - இலங்கை ஆசிரியர் சங்கம்\nயாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் கட்டமைப்பில் - அவசியமற்ற அரசியல் தலையீடு உட்புகுந்து அந்தப் பாடசாலையின் வளர்ச்சி நிலை...\nஅமைவிட முக்கியத்துவமும், வளங்களும் இருந்தும் எமது நாடு ஏன் முன்னேற்றமடையவில்லை\nஎமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\nகடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப...\n\"உடல் வலிமையை மிஞ்சிய மன வலிமை\": உயரம் குறைந்த வீரரின் சாதனை\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் என்ற உடல் வளர்ச்சி குறைந்த நபர் ஒருவர் கூடைப்பந்து போட்டியில்...\nமந்தகதியில் தொடருகிறது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ; அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்வது அவசியம்\n2017 ஆம் ஆண்டில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­ச���­யானது 4.6 சத­வீ­தத்தை அடையும் என்று உலக வங்கி எதிர்வு­ கூ­றி­யி­ருந்­...\nபுதிய வருடம் பிறந்­துள்ள நிலையில் கடந்த வரு­டத்தில் பொரு­ளா­தார நிலை­மைகள் எவ்­வாறு அமைந்திருந்தன என்­பது தொடர்பில்...\nயக்கலமுல்ல, மானகந்துர பிரதேசத்தில் அதிசயமான வகையில் காளான் ஒன்று வளர்ந்துள்ளமையானது அப்பகுதியிலுள்ளவர்களை அதிர்ச்சியில்...\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\nஆப்கானிலுள்ள தனது இராணுவம் தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/category/box-office", "date_download": "2020-08-09T05:37:12Z", "digest": "sha1:XREGAP5B3S3TIB3NGO7DKYDZOUTB6QXD", "length": 13166, "nlines": 311, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Box Office - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்...\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் முதல்நாள்சென்னைபாக்ஸ்ஆபீஸ்கலெக்‌ஷன்குறித்ததகவல்கிடைத்துள்ளது.தனுஷ்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய...\nஇப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் முதல் 3 நாட்களில் ரூ.1.03 கோடி வசூல் செய்துள்ளது....\nவைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்\nபாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதராக செயல்படுபவர்கள் குறித்தும் பாடகி சின்மயி...\nகழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30081", "date_download": "2020-08-09T04:41:36Z", "digest": "sha1:S6MSFFROXPCVXIMVY26Z4FUBGIITILZY", "length": 35120, "nlines": 246, "source_domain": "puthu.thinnai.com", "title": "புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்\n(புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு.\nநூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்)\nபலவகையான ’ஆட்க���ிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் நவீன தமிழின் தனிப்பெருங் கவியாய்த் தங்களை அடையாளங்காட்டிக்கொள்ள அலைக்கழிந்துகொண்டிருக்கும் சிலரைத் தாண்டிய அளவில், தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் கணிசமாகவே உண்டு. சமீபத்தில் தோழமைப் பதிப்பக வெளியிட்டுள்ள கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பான புத்தனின் விரல் பற்றிய நகரம் இதற்குக் கட்டியங்கூறுவதாய் அமைந்துள்ளது.\nகவிஞர் அய்யப்ப மாதவன் தொடர்ந்த ரீதியில் நவீன தமிழ்க்கவிதையுலகில் இயங்கி வருபவர். அவருடைய கவிதைகள் ஆத்மார்த்தமானவை. உலகாயுதக் கணக்குகளையோ, கைத்தட்டலையோ கணக்கில் கொள்ளாதவை. தரமான, ஆத்மார்த்தமான, அலட்டிக்கொள் ளாத, ஆரவாரமற்ற கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்.\n2. மழைக்குப் பிறகு ம ழை\n8. சொல்லில் விழுந்த கணம்\n9. குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்\n10. ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்\n11. குரல்வளையில் இறங்கும் ஆறு\nஉலகம் அன்புமயமாக இருக்கவேண்டும் என்ற தீராத்தாகம் கொண்டவர். உலகில் நடந்துவரும் அநீதிகள், கொடுமைகளால் அமைதியிழந்து அலைக்கழிபவர். நட்பினரின் அண்மையில் நிம்மதியுணர்பவர்.\nவிழாவில் சக கவிஞர்கள் தேவேந்திரபூபதி (விழா நடக்க பெரிதும் உதவியவர் என்று கவிஞர் அய்யப்ப மாதவன் நெகிழ்வோடு மேடையில் குறிப்பிட்டார்), அசதா, தாரா கணேசன், ரவி சுப்பிரமணியன், நான், திரைப்பட ஒளிப்பதிவுக்கலைஞரும் எழுத்தாளருமான செழியன், திரைப்பட இயக்குனர்கள் மிஷ்கின், சீனு ராமசாமி, பாரதி கிருஷ்ணகுமார், ஓவியர் செல்வா இன்னும் பலர் அய்யப்ப மாதவனின் கவித்துவம் குறித்துத் தங்கள் மனப்பதிவுகளை முன்வைத்தார்கள்.\nதன் உரையின் நடுவில் திரு. செழியன் சமீபத்தில் இயற்கையெய்திய தன் தாயின் நினைவில் பொங்கிய துக்கம் நெஞ்சையடைக்க மேலே பேச முடியாமல் சில கணங்கள் செயலிழந்து நின்றபோது அந்தச் சோகம் அரங்கெங்கும் கவிந்தது. தன்னுடைய திரைப்படமொன்று சரியாக ஓடாததில் மனமுடைந்துபோயிருந்த சமயத்தில் தன் வாடிய முகத்தின் காரணத்தைக் கேட்டறிந்த தன் தாயார் ‘அதிகம் படித்த நிபுணர்கள் பலர் கூடி வானுக்கு அனுப்பும் விண்கலம் கூட எரிந்துவீழ்ந்துவிடுவதில்லையா என்ன’ என்று கேட்டு தனக்கு ஆறுதலும் தைரியமும் அளித்��தாக இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்வோடு தன் தாயை நினைவுகூர்ந்தார்.\nஓவியர் செல்வா ஒரு ஓவியனின் கலைப்படைப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தோடு நவீனத் தமிழ்க்கவிஞனுக்குக் கிடைக்கும் சன்மானத்தை ஒப்பிட்டுப்பார்த்து வருந்தினார். அய்யப்ப மாதவனின் கவிதைகளுக்கான ஓவியக்கண்காட்சி நடைபெறும் என்று உறுதி தெரிவித்தார் தாரா கணேசன். ரவி சுப்பிரமணியன் பாரதியாரின் கவிதையொன்றை இசைத்தார். அய்யப்ப மாதவனின் கவிதைகளைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக வாசித்துவரும் முகமறியா கவிதை ஆர்வலர் அன்று விழா மேடையில் ஐயாயிரம் நன்கொடையாகத் தந்து கவிதைத்த்குப்பை வாங்கிக்கொண்டு கவிஞனுடைய வரிகளில் தனக்குக் கிடைத்த அண்மைக்கு பதில் மரியாதை செய்தார்\nநான் அய்யப்ப மாதவனின் கவிமனம், கவித்துவம் குறித்து ஒரு கவிதை எழுதிக்கொண்டுபோயிருந்தேன். மாதக் கடைசியாதலால் அக்கவிதையை அழகாகச் சட்டமிட்டுத் தர இயலாத நிலையைக் குறிப்பிட்டு ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் அக்கவிதையை வெள்ளைத்தாளிலேயே தருவதாகவும், கவிஞர்கள் பொன்னை விட பூவையே அதிகம் விரும்புகிறவர்கள் என்றும் கூறி என் கவிதையை தோழர் அய்யப்ப மாதவனுக்கு சாதாரண வெள்ளைத்தாளில் தந்தேன். அத்தனை மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக்கொண்டார் அய்யப்ப மாதவன் என்னுடைய கவிதை கீழே தரப்பட்டுள்ளது:\nயானைக்கு இறக்கையை தானமாய்த் தருபவன்\nயதேச்சையாக உன் பார்வை திரும்புமிடத்தில்\nஅருகிலிருக்கும் மாமன்னன் அலங்கமலங்க விழிக்கிறான். வாழ்வின் ’அ’வன்னாவையே இன்னும் அவனால் பொருள்பெயர்க்க முடியாதபோது\nஇவன் ’ஃ’கன்னா வரை புகுந்துபுறப்பட்டது போதாதென்று\nபுதிதுபுதிதாய் அகர இகரங்களையும் அகரமுதலிகளையும்\nஎன்று அதிசயப்பட்டுக்கொண்டேயிருக்கத்தான் முடிகிறது அவனால்.\nநீ காட்டும் வாழ்க்கைச் சித்திரத்தின் பிரம்மாண்டத்தை ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடிந்தவர்களாய்\nசில குதிரைகளையும் யானைகளையும் உனக்குப் பரிசளிக்கிறார்கள்.\nகொஞ்ச காலம் அவற்றின் அழகை ரசித்துக்கொண்டிருந்த பின்\nசொற்களால் வடிவமைத்த சிறகுகளை அவற்றுக்குப் பொருத்தி\nவிண்வெளியில் அவற்றைப் பார்க்கும் புள்ளினங்களெல்லாம்\nஅவற்றின் இறக்கைகளின் விரிவையும் விசையையும் வண்ணங்களையும் அன்பைக்கொண்டு நம்பமுடியாத அளவு ���ழவழப்பாய் அவை வனையப் பட்டிருக்கும் செய்நேர்த்தியையும்\nஎண்ணிறந்த உலகங்களை உருவாக்கியபடியே போகும்\nஉன் நிறைவுறாத இதயத்திலும் கும்பியிலும்\nஅரசனுக்கும் ஆண்டிக்கும் இடையறாது அள்ளிவழங்கவோர்\nஉலகத்துயிர்கள் அனைத்தும் நீயாகிவிடும் சூக்குமம் அறிந்தவன் நீ.\nமனம் வெளுக்க வழிசொல்லும் முத்துமாரி உன் எத்தனையோ பத்துவரிகளில் பிரசன்னமாகியிருக்கிறாள் தெரியுமா\nகாக்கும் கவிதையுன்னைக் காத்தருளும் என்றும்.\nஅய்யப்ப மாதவனின் ஏற்புரை நிஜம் நிறைந்திருந்தது. திரைப்பட இயக்குனராகவேண்டும் என்பது அய்யப்ப மாதவனின் நெடுநாள் கனவு. தனது பிள்ளைப்பிராய நண்பர் செழியனோடு இயங்கிவரும் இவர் சிறந்த புகைப்படக்கலைஞரும் கூட. இவருடைய கவிதை ‘இன்று’ காணொளிப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அய்யப்ப மாதவனின் முகநூல் பக்கங்களில் இடம்பெறும் புகைப்படங்களும் கவிதைகளும் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுவருகின்றன. இந்தக் கவிமனதின் கனவு நனவாகும் வாய்ப்பு விரைவில் அவருக்குக் கைகூட வேண்டும். அவருடைய திரையுலக் நண்பர்கள் முயன்றால் அது கண்டிப்பாக முடியும்\n450 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கவிதைத்தொகுப்பின் விலை ரூ 400 தான். இதிலுள்ள பல கவிதைகள் நம் மனதோடு பேஉபவை; நம்மிடம் பரிவதிர்வை ஏற்படுத்துபவை. மூத்த கவிஞர்கள் ஞானக்கூத்தன், கலாப்ரியாவின் அருமையான அணிந்துரைகளோடு வெளியாகியுள்ள புத்தனின் கைபற்றிய நகரம் கிடைக்க கவிஞர் அய்யப்ப மாதவனின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 9952089604.\nதொகுப்பில் இடம்பெறும் அய்யப்ப மாதவனின் கவிதைகள் சில:\nசித்திர வியாபாரியிடம் சிக்கிய சித்தார்த்தன்\nஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த புத்தனின்\nதலையின் பின் சுழலும் ஒளிவட்டத்தில்\nவர்ண பேதங்களிருந்ததாக வருத்தம் தெரிவித்தனர்\nஅபூர்வமான உலகில் ஓர் அதிசயமாகப்\nஇறுதி ஊர்வலத்தில் இறைந்திருந்த ரோஜாக்களில்\nகடலில் விரவியிருக்கும் நீரின் தோற்றத்தில்\nகண்கள் விரிய விரிய நிற்கிறேன்\nஅந்தரத்தில் சுழலும் நிலத்தின் மீது\nவிநோதங்களில் நீண்ட ஆயுளில்வேறு வாழ்வு\nயோசிப்பின் திறனில் அரிய மனிதனாக\nஉரையாடலில் மொழி வழியே என்னை\nஇவ்வுலகின் மீது எழுதிக் காட்டுகிறேன்\nமொழியின் ஆழ்ந்த காதலில் மாபெரும் அகிலத்தில்\nஅபூர்வங்களைக் கண்μற்கி சொற்களில் தீட்டுகிறேன்\nவெகு ஆழத்தில் விரியும் கனவுகளில்\nமஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில்\nசாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி\nநிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும்\nகுப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில்\nகண்களைக் குச்சியில் பொருத்தி நடந்துபோகும்\nகயிறில் நடக்கும் சிறுமியின் விழுந்துவிடும் அபாயத்தில்\nவசந்தம் தொடர உலகே மலர்களாகிச் சிரிக்கும்\nமுகில்கள் கருத்துச் சொட்டும் திடீர் மழையில்\nதெறித்து உடல் நனைக்கும் சாரலில்\nகுடை மறந்து கொட்டும் மழையில் நனைதலில்\nபுழுங்கும் போது மரமசைந்து வரும் தென்றலில்\nமழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்\nபகலை வரையும் பரிதியில் இரவைத் தீட்டும்\nஎன் உயிரின் மர்மத்தில் இவ்வுலகில் தோன்றியதில்\nஉலகைக் காட்டிய என அம்மாவில்\nதம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்\nநட்பில் படர்ந்த உயிரில் ஒரு கவிதை விரிகிறது\nஅனுபவத்தில் ஒரு சொல் பல சொல்லாகி\nவாழ்வாகி புனைவாகி எழுதி முடிக்கப்பட்டவை\nசுவரில் மாட்டிய காணக் கிடைக்காச் சித்திரங்கள்.\nகசப்பும் புளிப்பும் வெறுப்பும் விரக்தியுமாய்\nசெய்யப்பட்ட நகரம் கடுஞ்சொற்களால் பாய்ச்சுகிறது\nநம்பிக்கையிலிருந்து ஓடும் குருதியைப் பார்த்துக்\nஇருள் நீக்கும் சுடரின் ஒளிக்காளிணி\nஎத்தனையோ திசைகள் எத்தனையோ சுடர்கள்\nஎத்தனையோ கதவுகள் இருப்பதான மாயையில்\nஎன் வெறுமை சூன்யம் என்பவற்றை பூஞ்சோலையாக்க\nசுழன்று வீசும் வாஷீமீகளில் சதைகள் பிய்ந்து எலும்புகள்\nவெளித் தெரிந்தபோதும் வெறிபிடித்த இலக்குகளால்\nகாலம் வாள் வீசுவது வீண்\nஅதோ ஓடுகிற ஆற்றில் மிதக்கும் என் பரிசல்கள்\nSeries Navigation தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை\nதிருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா\nபொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 5 )\nமொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)\nஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்\nசுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி\nசுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை\nஅதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா\nதிரை விமர்சனம் இது என்ன மாயம்\n2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன \nஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்\n– இசை – தமிழ் மரபு (2)\nதொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்\nஇயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை\nPrevious Topic: இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை\nNext Topic: தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/84991/", "date_download": "2020-08-09T04:43:56Z", "digest": "sha1:MI3ODEUFCEFOVLPT3UHNHPXQRUWAFY76", "length": 14592, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமலிருக்க என்ன சாப்பிடலாம்? | Tamil Page", "raw_content": "\nமழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமலிருக்க என்ன சாப்பிடலாம்\nமழைக்காலத்தில் நீர் அருந்துவது குறைந்துவிடும் என்பதால் நீர்க்காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஜலதோஷம், சைனஸ் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே சேர்த்துக்கொண்டாலும் மிளகு கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து சூடாகச் சாப்பிடலாம்.\nமழை நல்லதுதான். ஆனால், அதில் நனைவதாலோ, தட்பவெப்பநிலையில் அது மாற்றத்தை ஏற்படுத்துவதாலோ மூக்கடைப்பில் தொடங்கி இருமல், தொண்டை கரகரப்பு, தலைவலி, தடிமல், நெஞ்சுச்சளி, காய்ச்சல் எனப் பாடாய்ப்படுத்தலாம். இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக நாம் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். குறிப்பாக உணவுமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம் மழைக்காலப் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.\nமழைக்காலத்தில் தொல்லைகள் ஏற்படாமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும், என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை தருகிறோம்.\nமழைக்காலத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவும். தட்பவெப்ப��ிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தடிமலில் தொடங்கி காய்ச்சல் எனப் பல்வேறு நலக்குறைவுகள் ஏற்படும். சைனஸ், ஆஸ்துமா, மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்தச் சூழல் அதிக அவதியைக் கொடுக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பிரச்னை உள்ளவர்கள் என்றில்லாமல் அனைவருமே மூன்றுவேளையும் சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.\nகாலை உணவின்போது இணை உணவாக தூதுவளை சட்னி, துவையல், இஞ்சித் துவையல் சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம் நல்லது. தக்காளி ரசத்துக்குப் பதில் மிளகு ரசம், கண்டதிப்பிலி ரசம் சேர்த்துக் கொள்ளலாம். மிளகு, வெள்ளைப்பூண்டு, கொள்ளு, சீரகம், திப்பிலி சேர்த்து காரக்குழம்பு செய்து சாப்பிடலாம். இவை அனைத்தையும் ஒரே நாளில் செய்யாமல் மாறி மாறிச் செய்து சாப்பிடுவது நல்லது. குளிர்ச்சியைக் குறைத்து சூட்டை அதிகரிக்கிறேன் என்ற பெயரில் அதிக சூட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.\nமழைக்காலத்தில் நீர் அருந்துவது குறைந்துவிடும் என்பதால் நீர்க்காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், தடிமல், சைனஸ் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே சேர்த்துக்கொண்டாலும் மிளகு கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து சூடாகச் சாப்பிடலாம். பழங்கள் குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்று பலர் மழைக்காலத்தில் பழம் சாப்பிட யோசிப்பார்கள். பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால் அவற்றுடன் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.\nகுளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஆடாதொடை மணப்பாகு நல்ல பலன் தரும். ஆடாதொடை இலைச்சாற்றை வெல்லப்பாகில் சேர்த்துக் காய்ச்சி சூடாக அருந்தலாம். கெட்டிப்பட்டுவிட்டால் அதை இனிப்பு போலவும் சாப்பிடலாம்.\nஉண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அவ்வப்போது தயார் செய்து சாப்பிடுவதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது எப்போதுமே நல்லது இல்லை என்றாலும் மழைக்காலத்தில் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. அதேபோல் இரவில் தயிர், கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. மிளகு, சீரகம். கடலைப்பருப்பு, கொள்ளுப் பயறு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nமாலைவேளைகளில் வடை, போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதை��் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எண்ணெய் பலகாரங்களைத் தொடாமலிருப்பது நல்லது. அப்படியே சாப்பிட விரும்பினாலும் கல்யாண முருங்கை வடை, கற்பூரவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.\nசுக்கு, மிளகு, தனியா, ஏலக்காயைப் பொடியாக்கி நீர் விட்டுக் கொதிக்க வைப்பதே சுக்கு வெந்நீர் அல்லது சுக்கு கோப்பி. இதில் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.\nகாய்கறிகளில் செய்த சூப்பில் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். நாட்டுக்கோழி, நண்டு, ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடுவது நல்லது. இரவில் பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும். பாலில் தோல் உரித்த பூண்டுப்பற்களைச் சேர்த்து வேகவைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சளித்தொந்தரவு, மூக்கடைப்பு நீங்கி இரவில் நிம்மதியான உறக்கம் வரும்.\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ‘திசை திருப்பும் நோய் எதிர்ப்பாற்றல் அறிகுறிகள்’… ஆய்வில் தெரியவந்த பிரச்சினை: புதிதாகத் தோன்றிய கொரோனா புதிர்\nவிலை கொடுத்து வாங்கும் ஆபத்து: ஸ்மார்ட் போனினால் கைகளிற்கு வரும் ஆபத்துக்கள்\nகொரோனா தொற்றிலிருந்து சிறுநீரக நோயாளிகள் தப்பிப்பது எப்படி\nகடன் தொல்லையால் யாழ் குடும்பப் பெண் எடுத்த தவறான முடிவு\nஅங்கஜனின் துணையுடன் அசுர பலம் பெற்ற கோட்டா: ஒரே பார்வையில் கட்சிகளின் நிலை\nஇன்று பதவியேற்கிறார் மஹிந்த… தலதா மாளிகையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை\nசெல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29371", "date_download": "2020-08-09T06:03:29Z", "digest": "sha1:MC7NS4YHJZKVVH5W7GTBU3K4VMXJ5AQQ", "length": 9019, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு » Buy tamil book இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு online", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜோஸ்பின் மேரி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஜி. சுப்ப���ரமணிய ஐயர் சரித்திரம் எளிய நடையில் மகாபாரதக் கதைகள்\nஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற் போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு, படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது.\nஅயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியுரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, ௨௦ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் ஆராய்ந்தும் பகுத்தும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். சிற்றிதழ்க் கட்டுரைகள், எழுத்துகள் வாயிலாக, திரைப்படங்கள் வரை அலசியிருப்பது நடைமுறைக் காலத் தேவையே ஆகும். இலக்கியப் போக்குகள் பற்றியோ ஜாதிகளின் இருப்பு மற்றும் எதிர்ப்பு நிலைகள் பற்றியோ அறிய விரும்புவோருக்கு அருமையான நூல் இது. சிறுகதைகளில் பயிலும் பல பழமொழிகளை தலித் பழமொழிகள் என்னும் தொனியில் பார்த்ததை மிகவும் ரசித்தேன்.\nஅது அப்படி மட்டும் அல்ல என்றாலும் எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலும் வறுமையிலும் இருந்து பிறக்கின்றன என்பதுவே உண்மை.\nஇந்த நூல் இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு, ஜோஸ்பின் மேரி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇடம் காலம் சொல் - Idam Kalam Sol\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nவாழ்வில் போராடுங்கள் வாழ்க்கையுடன் அல்ல\nஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்\nலெனின் வாழ்க்கை வரலாறு - Lenin Vaalkai Varalaaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/7392", "date_download": "2020-08-09T05:09:40Z", "digest": "sha1:NSW7SSGIFMOCVIR3FWLUTTMZSTOTNQF2", "length": 40880, "nlines": 119, "source_domain": "www.vidivelli.lk", "title": "மத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்", "raw_content": "\nமத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்\nமத பயங்க��வாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்\nஅது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்கம் குரு­மார்கள் வசிக்கும் விடுதி என்­ப­தாகும். என்­றாலும் இந்தக் கட்­டடம் பொது­பல சேனாவின் காரி­யா­ல­ய­மாக உப­யோகப்படுத்­தப்­பட்­டது. அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் இங்­கேயே தங்­கி­யி­ருந்தார்.\nஅந்த வளா­கத்தின் முற்­றத்தில் இளை­ஞர்கள் குழு­வொன்று கதிரைகளையும், மேசை­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருந்­து. அவர்கள் சமை­ய­லுக்­கான செயல்­வி­ளக்­கத்தை நடாத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் இருந்­தார்கள்.\n‘இவர்கள் கிரா­மப்­புற சிங்­கள இளை­ஞர்கள். அவர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்கு எவ­ரு­மில்லை. நாங்கள் இவர்­க­ளுக்கு உதவி செய்­கிறோம். அவர்­க­ளது வர்த்­த­கங்­களை ஆரம்­பிப்­ப­தற்கும், விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்கும் எங்­களால் இயன்ற உத­வி­களைச் செய்­கிறோம்’ என பொது­பல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.\n‘சிங்­கள வர்த்­த­கர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­கா­கவே நான் ஞான­சார தேர­ருடன் ஒன்­றி­ணைந்தேன். ஆனால் அதன் பின்னர் பொது­பல சேனா ஹலால் விவ­காரம் உட்­பட பல்­வே­று­பட்ட விட­யங்­களில் கவ­னத்தைச் செலுத்­தி­யது.\nசிங்­கள வர்த்­த­கர்கள் உற்­பத்திப் பொருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கட்­டணம் செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக எம்­மிடம் முறை­யிட்­டார்கள். அவர்கள் ஹலால் சான்­றிதழ் பெற்றுக் கொள்ளா விட்டால் அவர்­க­ளது உற்­பத்திப் பொருட்கள் உணவுச் சந்­தையில் நிரா­க­ரிக்­கப்­படும். நாங்கள் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­க­ளிடம் இது பற்றி வின­வினோம்.\n‘இந்த ஹலால் சான்­றிதழ் தேவை­யற்­றது. எது ஹலா­லா­னது, எது ஹலா­லற்­றது என்­பதை பகுத்­த­றிய எம்மால் முடியும். தேவை­யற்ற சிக்­கல்­களை நாம் எதிர்­கொள்ள விரும்­ப­வில்லை’ என்­றார்கள்.\n‘தயவு செய்து புரிந்து கொள்­ளுங்கள்’ என்று கூறி அவர் தொடர்ந்தார். ‘பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் பொது­பல சேனா அமைப்பை உரு­வாக்­க­வில்லை. சிங்­கள மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கவே ஆரம்­பித்தோம். சிங்­க­ள­வர்கள் உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்­மை­யினர். நாங்கள் இப்­போது வஹாப்­வாத அடிப்­ப­டை­வா­தத்தை ஒழித்துக் கட்­டு­வ­தற்­கா­கவே போரா­டு­கிறோம்’ என்றார்.\nQ நீங்கள் பௌத்த குரு­வாக எவ்­வாறு உரு­வா­னீர்கள்\nநான் 1975 ஆம் ஆண்டு காலியைச் சேர்ந்த கல­கொ­டாத்த என்ற குக் கிரா­மத்தில் பிறந்தேன். 6 ஆம் தரம் வரை கிரா­மத்துப் பாட­சா­லை­யிலே பயின்றேன். அதன் பிறகு மத­கு­ரு­வாக மாற­வேண்டும் என்று தீர்­மா­னித்து பயிற்­சிகள் பெற்றேன். பயிற்­சி­களின் பின்பு இளம் மத­கு­ரு­வாக 1989 ஆம் ஆண்டு எமது ஊரி­லுள்ள வன­வாச சங்க ஆல­யத்தில் இணைந்து மேலும் பயிற்­சிகள் பெற்றேன்.\nமேலும் பாளி மற்றும் சன்ஸ்­கிறித மொழி­களைப் பயின்றேன்.\n1996 ஆம் ஆண்டு கொழும்­புக்கு வந்து களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் எனது கல்­வியைத் தொடர்ந்தேன்.\n1999 ஆம் ஆண்டில் பௌத்த மத­கு­ரு­மார்­க­ளுக்­கான கல்வி நிலை­யத்தில் சேர்ந்து பௌத்த மத­கு­ரு­மார்­க­ளுக்கு கல்வி போதித்தேன்.\nQ ஏன் நீங்கள் கற்­பித்­தலை நிறுத்திக் கொண்­டீர்கள்\nநான் என்னை எனது நாட்­டுக்­காக அர்ப்­பணம் செய்ய வேண்டும் எனத் தீர்­மா­னித்தேன். இந்­தக்­கா­லத்தில் தமிழ் விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வாதிகளுக்கு எதி­ரான இயக்­கங்­க­ளுடன் இணைந்­தி­ருந்தேன். இந்தக் கால கட்­டத்­தில்தான் அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தமிழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி தீர்­வொன்­றினை வழங்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்தார். ஆனால் அவரால் இந்தத் திட்­டத்­தினை முன்­னெ­டுக்க முடி­யாமற் போனது. பௌத்த குரு­மார்­களின் எதிர்ப்பே இதற்குக் கார­ண­மாகும்.\n2000 ஆம் ஆண்டு சிஹல உறு­மய என்றோர் அர­சியல் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. நான் அக்­கட்­சியின் மத­குரு பிர­தி­நி­தி­யாக இணைந்தேன். கோட்டே பகு­திக்கே பிர­தி­நி­தி­யாகச் சேர்ந்தேன்.\nசிஹல உறு­மய கட்­சிக்குள் பிரச்­சி­னைகள் உரு­வா­னதால் கட்­சியின் மத­கு­ருமார் சிலர் ஒன்­றி­ணைந்து ஜாதிக சங்க சம்­மே­ளனம் (JSS) என்றோர் அமைப்பை உரு­வாக்­கி­னார்கள். இது­வொரு பலம் வாய்ந்த தேசிய இயக்­க­மாக மாற்றம் கண்­டது. இதன் உதவிச் செய­லா­ள­ராக நான் பதவி வகித்தேன்.\n2004 இல் ஜாதிக சங்க சம்­மே­ள­னத்தின் பிர­தான உறுப்­பி­னர்கள் ஜாதிக ஹெல உறு­மய (JHU) என்றோர் அர­சியல் கட்­சியை உரு­வாக்­கி­னார்கள். அதன் பின்பு நான் சில குரு­மார்­களை இ��ைத்­துக்­கொண்டு பொது­ப­ல­சேனா அமைப்­பினை உரு­வாக்­கினேன். இப்­போது ஜாதிக சங்க சம்மேளனம் ஜாதிக ஹெல உறு­ம­யவின் உறுப்­பினர் ரதன தேர­ரினால் கையா­ளப்­ப­டு­கி­றது. இத­னுடன் நான் தொடர்­பு­ப­ட­வில்லை.\nQஜாதிக ஹெல உறு­மய கட்­சிக்கும் பொது­பல சேனா அமைப்­புக்­கு­மி­டையில் அடிப்­படை வேறு­பா­டுகள் உள்­ள­னவா\nஜாதிக ஹெல உறு­மய (JHU) தற்­போது ஓர் அர­சியல் கட்­சி­யாக செயற்­ப­டு­கி­றது. ஆனால் பொது­பல சேனா ஒரு அர­சியற் கட்­சி­யல்ல. பொது­பல சேனாவை ஒரு தேசிய இயக்கம் எனக் கூறலாம்.\nQ நீங்கள் சிறு­வ­ராக இருந்த காலத்தில் பௌத்­த­ரல்­லாத நண்­பர்கள் அல்­லது பௌத்­த­ரல்­லாத ஆசி­ரி­யர்கள் உங்­க­ளுக்கு இருந்­தார்­களா\nஇல்லை. அதற்­கான வாய்ப்பு இருக்­க­வில்லை. நான் முழு­மை­யான ஒரு பெளத்த கிரா­மத்­திலே பிறந்து வளர்ந்தேன். கிரா­மத்தில் பள்­ளி­வா­சல்கள் இருக்­க­வில்லை. சூழ முஸ்­லிம்கள் எவரும் இருக்­க­வில்லை. அங்கே ஒரு கத்­தோ­லிக்க ஆலயம் அமைந்­தி­ருந்­தது. அதனால் அக்­கா­லத்தில் எனக்கு பெளத்­த­ரல்­லாத நண்­பர்கள் இருக்­க­வில்லை.\nQபுத்­தரின் போத­னை­களில் எது உங்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­னது\nபுத்­தரின் போத­னைகள் அனைத்தும் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வாழ்க்­கைக்­கான போத­னை­க­ளாகும்.\nஏப்ரல் 21 ஆம் திகதி தங்கள் வணக்க ஸ்தலங்­களில் ஒரு சாரார் தங்­க­ளது கட­வுளை வணங்கிக் கொண்­டி­ருந்­தார்கள். வேறு ஒரு பிரி­வினர் அவர்­களைக் கொலை செய்­தார்கள். இறை­வனின் பெய­ராலே இந்தக் கொலைகள் நடந்­தே­றின. அவர்கள் இறை­வனைச் சாந்­தப்­ப­டுத்­து­வதற்காகவே கொலை செய்­தார்கள். ஒன்­பது தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் இந்தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தனர். இந்தக் கொலைகள் இறை­வனால் அனு­ம­திக்­கப்­பட்­டது என நம்­பிக்கை கொண்டே இந்தப் பயங்­க­ர­வாதச் செயலை முன்­னெ­டுத்­தனர்.\nமத பயங்­க­ர­வாதத்­துக்கு இன்று தீர்வு காணு­வ­தென்றால் பௌத்­தமே ஒரே தீர்­வாகும். பிரச்­சி­னை­க­ளுக்குப் பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்வு காணு­வ­தற்கு நாம் விரும்­பு­கிறோம். பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களின் மூல­மல்ல. நாங்கள் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர்.\nQபௌத்தம், இலங்­கையில் இஸ்லாம் போன்ற மதங்­க­ளினால் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது என்று கூறி­னீர்கள்\nபௌத்­தர்கள் புத்­தரின் போத­னை­களைப் பின்­பற்­றாத சந்­தர்ப்­பங்­களில் மாத்­தி­ரமே பௌத்தம் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­வ­தாக ஒரு கருத்து நில­வு­கி­றது. இரக்கம், பரிவு, சுய­கட்­டுப்­பாடு போன்ற புத்­தரின் போத­னைகள் மீறப்­படும் போதே பௌத்தம் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­றது\nபௌத்த கோட்­பா­டு­களும் மற்றும் பௌத்த கலா­சா­ரமும் இரு வேறு­பட்­ட­வை­க­ளாகும்.\nQ பௌத்த கோட்­பா­டுகள், பௌத்த கலா­சாரம் இவை இரண்­டிலும் எது மிகவும் முக்­கி­ய­மா­னது\nஇரண்­டுமே முக்­கி­ய­மா­னது. பௌத்த கோட்­பா­டு­களை எவ­ராலும் அழிக்க முடி­யாது. என்­பது உல­க­ளா­விய உண்­மை­யாகும் என்­றாலும் பௌத்த கோட்­பா­டுகள் செழித்­தோங்­கு­வ­தற்கும், வளர்ச்சி பெறு­வ­தற்கும் பௌத்த கலா­சாரம் அவ­சி­ய­மாகும்.\n40 தலை­மு­றைகள் அல்­லது அதற்கும் முன்பு பௌத்­தர்கள் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான் என்று அழைக்­கப்­படும் நாடு­களில் வாழ்ந்­தார்கள். ஆப்­கா­னிஸ்­தானில் பௌத்த சந்­த­தி­களின் மூதா­தை­யர்கள் இஸ்­லா­மி­யர்களானதும் முன்­னோர்­களால் அமைக்­கப்­பட்ட புத்தர் சிலைகள் அழிக்­கப்­பட்­டன. இந்­நா­டு­களில் பௌத்த குரு­மார்கள் பௌத்த கோட்­பா­டு­க­ளையும், பௌத்த கலா­சா­ரத்­தையும் நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தனர். ஆனால் இந்­நா­டு­களில் இஸ்­லா­மிய ஆட்­சி­யேற்­பட்­டதும் பௌத்த கலா­சாரம் அழி­வுக்­குள்­ளா­னது. பௌத்த கோட்­பா­டு­களும் அழி­வுற்­றன.\nஇந்­தி­யாவை நோக்­கினால் இந்­தியா புத்­தரின் இட­மாகும். அங்கும் பௌத்தம் அழி­வுக்­குள்­ளா­னது. பௌத்­தத்தைப் பாது­காக்க வேண்­டு­மென்றால் பௌத்த கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும். இலங்­கையில் பௌத்தம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. பெளத்த கோட்­பா­டு­களும், கலா­சா­ரமும் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.\nஎனவே இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் எம்மால் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­கி­றது. புத்தர் சிலை­களை நிறு­வு­கிறோம். பௌத்த ஆல­யங்­களை அமைக்­கிறோம். பௌத்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­கிறோம். இதன் மூலம் பௌத்த கலா­சா­ரத்தை வாழ­வைக்க முடி­கி­றது.\nQநீங்கள் இஸ்­லா­ம் பற்றிய பயத்தை (இஸ்­லா­மோ­பியா) உரு­வாக்­கு­வ­தாக சிலர் குற்றம் சுமத்­து­கி­றார்கள். உண்­மையில் அவ்­வா­றான அச்­சு­றுத்தல் இருக்­கின்­றதா\nதயவு செய்து நீங்கள் கவ­னத்திற் கொள்ள வேண்டும். நான் இலங்கை சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களைப் பற்றிப் பேச­வில்லை. அவர்கள் இலங்­கைக்கு வர்த்­தக நோக்­கத்­துடன் வருகை தந்­த­தி­லி­ருந்து சமா­தா­னத்­து­டனே வாழ்­கி­றார்கள். அவர்கள் சிங்­களப் பெண்­களைத் திரு­மணம் செய்து கொண்­டார்கள். அப்­பெண்கள் இஸ்­லாத்தை தழு­விக்­கொண்­டார்கள். இந்­நாட்டின் பௌத்த சம்­பி­ர­தா­யங்கள், பாரம்­ப­ரி­யங்கள் என்­ப­வற்றை மதித்து கௌர­வித்து அவர்கள் தங்­க­ளது சம­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றார்கள். சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் வஹாபி, ஸலபி, தப்லீக், தேவ்­பந்து, இஃவான் மற்றும் தவ்ஹீத் அமைப்­பு­களின் கொடூ­ர­மான நிகழ்ச்சி நிரல்­களை கையாள்­வ­தில்லை.\nகடந்த 40 வரு­டங்­க­ளாக இந்த அமைப்­புகள் பல­மாக வளர்ச்சியடைந்­துள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுக்கு சவூதி அரே­பியா நிதி உதவி வழங்­கு­கி­றது. இந்த அமைப்­புகள் இலங்­கையில் இஸ்­லா­மிய கோட்­பா­டு­களை மாற்­றி­ய­மைத்­துள்­ளன.\nஇவர்­களால் சூபி முஸ்­லிம்கள் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­கு­டியில் சூபிக்கள் அவ­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள். கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள்.\nQ பொது­பல சேனாவின் வெறுப்­பு­ணர்வு பேச்­சு­களால் சின­மூட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் சஹ்ரான் ஹாசிம் போன்ற அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுடன் இணைந்­தனர் எனவும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இது சாத­க­மாக அமைந்­தது என்றும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. அத்­தோடு 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மயில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுக்கு நீங்­களே காரணம் என குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. இந்தச் சம்­ப­வங்கள் கார­ண­மாக சஹ்ரான் தானா­கவே இந்த பயங்­க­ர­வாத செயலில் ஈடு­பட்டார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே\nஞான­சார தேரர் சிரித்­துக்­கொண்டே பதி­ல­ளிக்­கிறார். இப்­போது இவ்­வாறு கூறப்­ப­டு­கி­றதா அப்­ப­டி­யென்றால் ஐ.எஸ்.பயங்­க­ர­வா­தத்­துக்கு இப்­போது நாங்­களா காரணம்\nQ அளுத்­க­மவில் வன்­செ­யல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு நீங்கள் ஆற்­றிய உரையில் நீங்கள் பயன்­ப­டுத்­திய வச­னங்கள் தொடர்பில் நீங்கள் வருத்­தப்­ப­டு­கி­றீர்­களா\nபோய் வன்­செ­யல்­களை ஆரம்­பி­யுங்கள் என்று நான் கூற­வில்லை. எனது உரையின் பின்பு நாங்கள் அமை­தி­யாக கலைந்து சென்றோம். அப்­போது அளுத்­க­மையில் சில ம��ஸ்லிம் இளை­ஞர்­களால் குரு­மார்கள் மீதும் பௌத்­தர்கள் மீதும் கல் எறி­யப்­பட்­டது. இதனால் சிங்­கள மக்கள் சின­ம­டைந்­தார்கள்.\nஎங்­க­ளது குரு­மார்­களில் ஒரு­வரின் வாகனம் சில முஸ்­லிம்­களால் அளுத்­க­மயில் தாக்­கப்­பட்­டது. எனது உரை இந்தச் சம்­ப­வத்தின் பின்பே இடம்­பெற்­றது.\nQ2014 சம்­ப­வத்­துக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே காரணம் என பொது­ப­ல­சேனா குறிப்­பிட்டுக் கூறி­யது, இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நாட்டின் சில பகு­தி­களில் ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­மையை பெரும்­பா­லான எழுத்­தா­ளர்­களும், ஏனை­ய­வர்­களும் அறி­வார்கள். இது தொடர்பில் எழு­தினால் பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்­பதால் அவர்கள் தயக்கம் காட்­டி­னார்கள். எழு­த­வில்லை\nஊட­கங்கள் நாங்கள் தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்தி எங்­களை எப்­போதும் துரத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. நாங்கள் 2014 இல் குரல் எழுப்­பினோம். ஏனென்றால் எங்­க­ளுக்கு எதி­ராக என்ன நடக்­கி­றது என நாம் தெரிந்து வைத்­தி­ருந்தோம். முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் எங்கள் குருமார் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டார்கள். இலங்கை முஸ்லிம் தீவி­ர­வா­தி­களில் சிலர் சிரி­யாவில் ஐ.எஸ் அமைப்­புடன் இணைந்து கொண்­டுள்­ள­தாக 2014 இல் எமக்கு தக­வல்கள் கிடைத்­தன. நாம் இதனைக் கூறி­ய­போது மறுக்­கப்­பட்­டது. அன்று நாம் கூறி­ய­வைகள் அனைத்தும் இன்று நடந்­தே­றி­யுள்­ளன. நூற்­றுக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். நாங்கள் இன­வா­திகள் என்று குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.\nசில முஸ்லிம் செயற்­பாட்­டா­ளர்கள் உலக முஸ்லிம் தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் எனும் தக­வல்கள் எம்­மி­ட­முள்­ளன. அவ்­வா­றான தீவி­ர­வா­தி­க­ளுடன் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் எம்­மி­ட­முள்­ளன.\nமுஸ்லிம் இளை­ஞர்கள் போலி கட­வுச்­சீட்­டுகள் மூலம் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று நாடு திரும்­பி­யுள்­ளார்கள். அதற்­கான தக­வல்கள் எம்­மி­ட­முள்­ளன. கிறிஸ்­தவ பெயர்­க­ளிலே அவர்கள் நாடு திரும்­பி­யுள்­ளார்கள். அத்­தோடு இலங்­கை­யி­லி­ருந்து அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு முஸ்லிம் பெயர்­க­ளிலே சென்­றி­ருக்­கி­றார்கள்.\nதீவி­ர­வாத அமைப்­பான தேசிய தௌஹீத் ஜமாஅத�� 2014 இல் நடாத்­திய மாநாடு குறிப்­பாக ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி சஹ்ரான் தொடர்­பான குறிப்­பொன்று என்­னி­ட­முள்­ளது. அந்தக் குறிப்­பினை நானே தயா­ரித்தேன். ஏன் இந்த தீவி­ர­வாதி அப்­போது கைது செய்­யப்­ப­ட­வில்லை. சஹ்ரான் வெளிப்­ப­டை­யாக வஹா­பி­ஸத்தைப் பரப்­பினார். மற்றும் ஐ.எஸ். கொள்­கை­களைப் பரப்­பினார். சூபி­களின் அடக்­கஸ்­த­லங்­களை அழித்தார். முஸ்லிம் அல்­லா­த­வர்­களைக் கொல்­வ­தற்கு ஆயு­த­மேந்­து­மாறு முஸ்­லிம்­களை வேண்­டினார்.\nQ நீங்கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீர்­களா\nநாங்கள் 2014 இல் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ருக்கு அறி­வித்தோம். முறைப்­பா­டுகள் செய்தோம்.\nQ முஸ்லிம் சமூ­கத்தின் உயர்­மட்ட அமைப்­பான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையை நீங்கள் கடு­மை­யாக எதிர்க்­கி­றீர்கள் அவர்கள் வஹா­பிஸ கோட்­பா­டு­களை கடைப்­பி­டிப்­ப­தாக குற்றம் சுமத்­து­கி­றீர்கள்\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் 90 வீதத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்கள் வஹா­பிஸ கொள்­கையைப் பின்­பற்­று­ப­வர்கள். அவர்கள் நபிகள் நாய­கத்தின் பிறந்த தின நினைவு குறித்து எந்­தவோர் செய்­தி­க­ளையும் (Message) வெளி­யி­டு­வ­தில்லை. வஹாப்­வா­திகள், சல­பிகள் மற்றும் இஸ்­லாத்தின் தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்­று­ப­வர்கள் நபிகள் நாய­கத்தின் பிறந்­த­நாளைக் கொண்­டா­டு­வ­தில்லை. நினைவு கூரு­வ­தில்லை. ஆனால் இலங்­கை­யி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் நபி­க­ளாரின் பிறந்த தினத்தை கொண்டாடுவார்கள். நான் இங்கு ஒரு சிறு உதாரணத்தையே குறிப்பிட்டேன். நூற்றுக்கணக்கான உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும். சூபி முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது பத்வாக்களையும் இங்கு குறிப்பிடலாம்.\nQ கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த மாநாடு கண்டியில் இடம்பெற்றது அங்கு நீங்கள் உங்களது இலக்கு ‘சிங்கள பாராளுமன்றம்’ என்று தெரிவித்தீர்கள். இது நடைமுறைச் சாத்தியமாகுமா அங்கு நீங்கள் உங்களது இலக்கு ‘சிங்கள பாராளுமன்றம்’ என்று தெரிவித்தீர்கள். இது நடைமுறைச் சாத்தியமாகுமா இலங்கையர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்களா\nஅரசியல் கட்டமைப்பில் சிங்களவர்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது என்று நான் தெரிவிக்கவில்லை. பாராளுமன்���ம் நாட்டின் உண்மையான நிலைமையினை மறைப்பதாகவும், சிங்களவர்களின் உரிமைகளை நலிவடையச் செய்வதாகவும் இருக்கக் கூடாது என்றே தெரிவித்தேன். எமது நாட்டின் தேசிய கல்வி முறைமை இனவாதத்தை பரப்புவதாக இருக்கக்கூடாது. அந்த வகையில் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று இன ரீதியிலான பாடசாலைகளே இயங்கி வருகின்றன. இதுவே பிரச்சினையாகும்.\nQ நீங்கள் வெளிநாட்டு உதவிகள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறதே\n(சிரிக்கிறார்) வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையரிடமிருந்தே எமக்கு நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு உதவிகள் ஒரு சதமேனும் கிடைப்பதில்லை.\nQ ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் பின் முஸ்லிம் சமூகத்தின் மீது பகைமை உணர்வு அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக முஸ்லிம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது\nவஹாப்வாதிகளின் பயங்கரவாதம் காரணமாக உருவாகியுள்ள இந்நிலைமை கவலைக்குரியதாகும். சாதாரண மக்கள் தற்போது அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகிக்கின்றனர்.\nஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்க நெட்டன்யாஹு வலியுறுத்தல்\nசந்தேகங்களை நீக்கவே நூலை எழுதினேன்\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2050%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%20-%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&news_id=15695", "date_download": "2020-08-09T06:00:34Z", "digest": "sha1:YMV7CHGNXPYSDBBJWOTB525ZRUQ3WB7E", "length": 16072, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் ட���ன்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஅரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இடஒதுக்கீடு - மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை\nஅனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.\nகோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், அக்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். மேலும், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, 500 திறன் மேம்பாட்டு மையங்கள் , கவர்னரை அந்தந்த மாநில எம்எல்ஏக்களே தேர்வு செய்ய நடவடிக்கை, உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி, அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இடஒதுக்கடு வழங்க நடவடிக்கை, 25 சதவீதம் மேல் பெண்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, குடிசை இல்லா தமிழகம், உச்ச நீதிமன்றத்தின் கிளைகள், இந்தியாவின் 6 மண்டலங்களில் நிறுவ வலியுறுத்தல், பொதுபட்டியலுக்கு எடுத்து செல்லப்பட்ட 5 துறைகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்படும், தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த விவசாய மண்டலம், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான செய்திகள் :\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/210831?ref=category-feed", "date_download": "2020-08-09T04:59:20Z", "digest": "sha1:JIO5ZSMH5OQHHOET76U27XYXIUOUATES", "length": 9689, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் குடிபெயர்ந்த விவாதத்துக்குரிய பெண்மணி: அம்பலமான அவரின் அடுத்த திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் குடிபெயர்ந்த விவாதத்துக்குரிய பெண்மணி: அம்பலமான அவரின் அடுத்த திட்டம்\nமத அடிப்படைவதிகளால் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்மணி, தற்போது கனடாவில் இருந்து வேறு ஐரோப்பிய நாட்டுக்கு குடிபெயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானிய கிறிஸ்தவரான ஆசியா பிபி, இஸ்லாம் மதத்தையும் அதன் மத போதகர்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, அங்குள்ள மத அடிப்படைவாதிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.\nஇந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், 54 வயதான ஆசியா பிபிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அடைக்கலம் வழங்க கனடா ஒப்புக்கொண்டது.\nதற்போது தற்காலிக அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ஆசியா பிபி குடும்பம், கனடாவில் இருந்து வேறு ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கட்டான சூழலில் தமக்கு உதவிக்கரம் நீட்டிய சர்வதேச சமூகத்திற்கு தாம் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என கண்கலங்கியுள்ள ஆசியா பிபி,\nதற்போதைய சூழலில் கனடாவில் தாம் தங்கியிருப்பது தமது அல்லது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்துள்ள அவர்,\nஇங்கிருந்து இதே ரகசிய நிலையில், வேறு ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் நீண்ட 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆசியா பிபி, பின்னர் கனேடிய அரசாங்கத்தின் தீவிர முயற்சியின் ஊடாகவே விடுவிக்கப்பட்டு,\nதற்போது கனடாவில் உள்ள பெயர் வெளியிடப்படாத பகுதியில் அரசு பாதுகாப்புடன் குடியிருந்து வருகிறார்.\nபாதுகாப்பு காரணங்களுக்காகவே ஆசியா பிபி பிரித்தானியாவுக்கும் குடியேற மறுத்து வருகிறார். ஆனால் பிரான்ஸ் அல்லது பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளில் ஒன்றில் குடியேற அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1164838", "date_download": "2020-08-09T06:49:51Z", "digest": "sha1:7ND6STPWFSSOPHVZHEBXVDCIOS52TLSM", "length": 4363, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகேரள முதலமைச்சர்களின் பட்டியல் (தொகு)\n16:03, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n216 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎கேரளா: அறுபட்ட கோப்பு இணைப்புகள்\n15:30, 7 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMdmahir (பேச்சு | பங்களிப்புகள்)\n16:03, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎கேரளா: அறுபட்ட கோப்பு இணைப்புகள்)\n[[இந்திய அரசு]] நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.{{harvnb|Plunkett|Cannon|Harding|2001|p=24}}. — world's first democratically-electedJose, D (1998), \"[http://www.rediff.com/news/1998/mar/19ems.htm EMS Namboodiripad dead]\", Rediff [link accessed 30 சூன் 2007]. — headed by E.M.S. Namboodiripad.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1683670", "date_download": "2020-08-09T06:37:28Z", "digest": "sha1:J3R7GE3H4UWV23WTHMKAA3WUBJNQZ5UB", "length": 3517, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:13, 24 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n20:21, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n13:13, 24 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\n== புராணங்கள் தோன்றிய காலம் ==\nபுராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக்துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/850338", "date_download": "2020-08-09T06:08:56Z", "digest": "sha1:JORD4PDHGJ6FRFBEMFAWKHQWVRZIULQS", "length": 2778, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:18, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:42, 30 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Kurt Qodel)\n02:18, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1770", "date_download": "2020-08-09T06:56:57Z", "digest": "sha1:SSFTNDSCBVW7EX6CARODUJDWROC6VHUY", "length": 8575, "nlines": 182, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1770 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1770 (MDCCLXX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2523\nஇசுலாமிய நாட்காட்டி 1183 – 1184\nசப்பானிய நாட்காட்டி Meiwa 7\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜூலை 5: செஸ்மா போர்\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nமார்ச் 5 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் ஐந்து அமெரிக்கர்கள் பிரித்தானியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 19 - \"எண்டெவர்\" கப்பலில் சென்ற பிரித்தானிய நாடுகாண் பயணி காப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.\nமே 16 - பாரிசில் அரச திருமண வைபவம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தினாஅல் 132 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூலை 1 - லேக்செல் வால்வெள்ளி பூமியைக் கடந்து சென்றது.\nஜூலை 5 - செஸ்மா, லார்கா என்ற இடங்களில் இடம்பெற்ற போர்களில் ரஷ்யப் பேரரசு, ஒட்டோமான் பேரரசை வென்றது.\nஆகஸ்ட் 22 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் புதிய ஒல்லாந்து என்ற இடத்தை பிரித்தானியாவுக்கு உரிமை கோரினான்.\nஜோசப் லூயிஸ் லாக்ராஞ்சி நான்கு வர்க்கத் தேற்றத்தை நிறுவினார்.\nதானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் கொண்ட ஒரு தானுந்தை பிரெஞ்சு கப்டன் \"நிக்கொலாசு சோசப்பு க்யூனொ\" ஓட்டிக்காட்டினார்.\nஆகஸ்ட் 27 - ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)\nடிசம்பர் 16 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T04:39:07Z", "digest": "sha1:P6BNROSTXE5QUWRS47WSTZDL7UQXBXB6", "length": 4268, "nlines": 33, "source_domain": "www.savukkuonline.com", "title": "வெறுப்பு அரசியல் – Savukku", "raw_content": "\nவெறுப்பரசியல் மையம் கொண்டுவிட்டது. இது எப்போது மாறும் ஜனநாயகமும் பெரும்பான்மைவாதமும் ஒன்றல்ல என்று புரிகிறபோதுதான் இது மாறும். ஜனவரி 22 அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்த��ய பேரணியில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே”...\nசுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nவெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது தேசம் பற்றிய புதிய வரைமுறையை உருவாக்கும் அக்கட்சியின் சித்தாந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்ததன் பலனாக வலதுசாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/tiger-population-increasing-in-mtr", "date_download": "2020-08-09T06:12:10Z", "digest": "sha1:34BT6IALXPWWLQZ55CCCQUYY45XLG7FZ", "length": 11077, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`10% அதிகரிப்பு; புலிகள் எண்ணிக்கையை வெளியிட்ட முதுமலை!’ நம்பிக்கையளிக்கும் கள நிலவரம் | tiger population increasing in mtr", "raw_content": "\n`10% அதிகரிப்பு; புலிகள் எண்ணிக்கையை வெளியிட்ட முதுமலை’ நம்பிக்கையளிக்கும் கள நிலவரம்\n100 சதுர கி.மீ பரப்பளவில் 2014-ல் 8.07 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 கணக்கெடுப்பின்படி 8.88 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஅழிந்துவரும் புலிகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும் ஜூலை 29 (இன்று) உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள 48 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.\n`அகழியில் இறந்துகிடந்த இளம் புலி’ - பந்திப்பூரை தொடர்ந்து வயநாட்டிலும் சோகம்\nநீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை பிளிகிரிரங்கா, சத்தியமங்கலம் உள்ளிட்ட புலிகள் காப்பகங்கள் மற்றும் வயநாடு காட்டுயிர் சரணாலயம் ஆகிய பகுதிகள், காடுகளில் வாழும் வங்கப் புலிகளை அதிகம் கொண்ட நிலப்பரப்பாக உள்ளன.\n321 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 668 சதுர கி.மீ பரப்பளவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nபுலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் தொடரும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாகப் புலிகளின் வாழிடப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றன. அதேவேளையில், கிட்டத���தட்ட அழிவின் விளிம்புக்கே சென்ற புலிகளின் எண்ணிக்கை தற்போது மெல்ல அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.\nமுதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், முதுமலையில் மொத்தம் 162 புலிகள் இருப்பதாகவும், இதில் 103 புலிகள் முதுமலையை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளதாகவும், 59 புலிகள் வெளிவட்ட பகுதிகளில் இருந்து வந்து முதுமலையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதாகவும் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.\nமுதுமலை உள் மற்றும் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்து விளக்கிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல், ``முதுமலை கோர் பகுதியில் 100 சதுர கி.மீ பரப்பளவில் 2014-ல் 8.07 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 கணக்கெடுப்பின்படி 8.88 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கூடியிருக்க வாய்ப்புகள் உள்ளது.\nவெளி மண்டலத்தைப் பொறுத்தவரை 2014-ல் இணைக்க அறிவிக்கப்பட்டாலும், 2018-ல்தான் முதுமலையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனால் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்த சரியான விவரங்கள் இல்லை\" என்றார்.\nபுலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் ஆக்சிஜன் அமைப்பைச் சேர்ந்த ஊட்டி சுரேஷ் பேசுகையில்,``புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அவற்றின் வாழிடப் பற்றாக்குறை பெரும் இன்னலுக்குள் அவற்றை இட்டுச் செல்லும். எனவே, வன விரிவாக்கம் இவற்றுக்கு உடனடி தேவையாக உள்ளது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6804/", "date_download": "2020-08-09T04:40:25Z", "digest": "sha1:ITGMD3OZYTUJHJONQ2C2T2YEB5WHP4OU", "length": 11379, "nlines": 84, "source_domain": "adiraivanavil.com", "title": "மின் கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம் மின் கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம்", "raw_content": "\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nஅதிராம்பட்டினத்தில் ஒரே நாளில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்\nபேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு\nஉறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா…\nமின் கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம்\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சொத்து வரி, குடிநீா் கட்டணம், விவசாயக் கடன் தவணை செலுத்துவதற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணங்களை வரும் மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி தேதி என்பதால் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது.\nஅதேசமயம் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒட்டங்காடு ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்\nபேராவூரணி அருகே 105 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் 3 பேர் கைது\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nஅதிராம்பட்டினத்தில் ஒரே நாளில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்\nபேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு\nஉறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா…\nபேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று\nதஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு – ஆட்சியர் கோவிந்தராவ் தகவல்\nபட்டுக்கோட்டை அருகே தம்பியை அடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலை – சகோதரிகள் 3 பேர் படுகாயம்\nஅதிராம்பட்டினம் அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை – போலீசார் விசாரணை\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 300 பேருக்கு கப சுரக் குடிநீர் வழங்கல் – (படங்கள் இணைப்பு)\nதஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா – பாதிப்பு 204 ஆக அதிகரிப்பு\nபேராவூரணி அருகே காதலனுடன் மகள் சென்றதால் தந்தை தற்கொலை\nபட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/08/25/press-conference-2002/", "date_download": "2020-08-09T05:01:23Z", "digest": "sha1:6VX3LVMI6K37MRPB3FZWI2KHB4E4S6NV", "length": 5412, "nlines": 86, "source_domain": "eelamhouse.com", "title": "தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002 | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / தலைவர் பிரபாகன் / தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nPrevious சமாதான பேச்சுவார்த்தை க���லம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nNext குடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18588", "date_download": "2020-08-09T05:15:11Z", "digest": "sha1:YWWHS5MOEFNDHFSQ64DDKTUPBD6QZYFT", "length": 66773, "nlines": 472, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 9 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 374, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:43\nமறைவு 18:36 மறைவு 10:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், டிசம்பர் 19, 2016\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் காலமானார் இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2801 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் - சொளுக்கார் தெருவைச் சே���்ந்த அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற ‘முட்டை’ இஸ்மாஈல் (சுலைமானிய்யா கார்ப்பரேஷன் மேலாளர்), இன்று 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,\nமர்ஹூம் மாதிஹுல் கவ்த் அல்லாமா முஹம்மத் இஸ்மாஈல் சூரங்குடி ஆலிம் அவர்களின் பேரனும்,\nமர்ஹூம் எஸ்.எம்.செய்யித் மஹ்மூத் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் தை.மு.க.நூஹுத்தம்பி (சாப்ட்டியார்) அவர்களின் மருமகனாரும்,\nமர்ஹூம் ஹாஃபிழ் எம்.ஐ.ஹாமித் லெப்பை ஆலிம், மர்ஹூம் எம்.ஐ.வஜ்ஹுத்தீன் ஆலிம், மர்ஹூம் எம்.ஐ.நூஹ் ஆலிம், காயல்பட்டினம் கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.புகாரீ தங்ஙள் ஆகியோரின் மருமகனும்,\nமர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் நூஹ் ஆலிம் ஃபாஸீ, ஹாஃபிழ் என்.டீ.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,\nசமூக ஆர்வலர் எம்.ஐ.மஹ்மூத் தீபி என்ற ‘ஜெம்’ தீபி (தொடர்பு எண்: +91 91507 53234), ஹாஃபிழ் எம்.ஐ.நூஹ் ரமளீ ஆகியோரின் தந்தையும்,\nஎம்.என்.மஹ்மூத் ழஹ்ஹாக், எம்.என்.ரிழ்வானுல்லாஹ் ஆகியோரின் பெரிய தந்தையும்,\nஎம்.ஐ.டபிள்யு.சாமு ஷிஹாபுத்தீன், எஸ்.எச்.முஹம்மத் அன்வர் ஆகியோரின் சகலையுமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 22.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 18:30 / 19.12.2016.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Reஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் :...\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன். எல்லோர்களிடம், நல்ல பழகி, சுறு சுறுப்புடன் திகழ்ந்த, என் பாசத்திற்கும் & கண்ணியத்திற்கும் உரிய முட்டை இஸ்மாயில் மாமா மறைவு, உண்மையில் பேரிழப்பு எப்ப��ழுது பார்த்தாலும், வோய் சூப்பர், என்று சுகம் விசாரித்து, பழைய சவூதி வாழ்க்கையை சிறிது அசை போட்டு சென்றது என் மனதில் நிழலாடுகிறது.\nஅவர்ஹளை பிரிந்து வாடும் மக்கள், உறவினரகள், யாவர்ஹளுக்கும், வல்ல அல்லாஹ் \"ஜபுரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையை தருவானாக ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்\nசூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஅன்பின் சாச்சப்பா அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் புறுமையைக்கொடுப்பானாக aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nமரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nகிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nஎங்களது பிரியமும் , மதிப்பும் நிறைந்த இஸ்மாயில் மாமா ( முட்டை ) அவர்களின் மரண செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் ... எல்லோர்களிடமும் மிகவும் இனிமையாகவும் & கல கலப்பாகவும் பழகும் இனிய குணம் உடையவர்கள் ...\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன். அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nகிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nஅன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்களுக்கு சப்ருன் ஜெமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹஇவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅருமை சகோதரரும்,\"முட்டைமாமா\" என்று அனைவராலும் அன்பொழுக அழைக்கப்படுபவரும்,எங்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றவருமான இஸ்மாயில் மாமா அவர்களின் மறைவுச்செய்தியை ஜித்தாவிலிருந்து என் மருமகன் ஜாபர்சாதிக் அவர்கள் தொலைபேசியில் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியுற்றேன் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன\nவாகனம் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு எதிரே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் மங்கிய மயக்க நிலையை அடைந்தேன்.ஓரிரு நொடிகளில் என்னையே நான் மறந்துட்டேன்.இதய நோயாளியாகிய நான்,என்னை நான் சுதாரித்து கொண்டு சுய நிலைக்கு வந்தேன்\nசற்று பின்னோக்கிய காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன்,நான் ரியாதில் அல்ஜிமையா கம்பெனியில் பணிபுரிந்த பொழுது,இஸ்மாயில் மாமா தமாமிலிருந்து ரிலீஸ் பெற்று வேலைதேடி என்னை சந்தித்த பொழுது, நான் என் மேனேஜிரிடம் கூட்டிச்சென்றேன். மேனேஜர் முட்டை மாமாவை பார்த்து விட்டு, சுல்தான்,வயது அதிகம்போல் தெரிகிறதே. வேலை ஒழுங்காக செய்வாரா\nநான் பொறுப்பு சார், கொடுக்கின்ற வேலையை பொறுப்பாகவும், துரிதமாகவும் செய்வார் என்றேன். OK..ஒரு 3 மதம் வரை பார்ப்போம் சரியாக இருந்தால் தொடரலாம் .இதற்கிடையில் அவர் ஏதம் வேலையில் குளறுபடியாகி ஏற்படும் நஷ்டத்திற்கு நீ பொறுப்பென்றால்,அவருக்கு வேலை கொடுக்க தயார் என்றார்.நானும் அந்த நிபந்தைக்கு ஒப்புதல் அளித்தேன்\nமாஷா அல்லாஹ் முட்டைமாமா அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறமையாகவும், சாதூர்யமாகவும்,துரிதமாகவும் செய்து உயர் அதிகாரிகள் அனைவர்களின் நற்றச்சாற்றிதழை வெகு விரைவிலேயே பெற்றார். VEHICLE YARD -ன் பெரிய GROUND- டே முட்டைமாமா வின் கண்ட்ரோலில் தான் இருந்தது\nதவறு செய்யும் மற்றைய ஊழியர்களை கண்டிக்கும்பொழுது, இஸ்மாயிலைப்பார்த்து பொறுப்புணர்ச்சியை கற்றுக்கொள்ளுங்கள் என்று மேலதிகாரிகள் மெச்சும் அளவிற்கு அவர்களின் நன்மதிப்பையும், அவரோடிருந்த அனைத்து நம்மூர் வெளியூர்(குறிப்பாக இலங்கை)மக்களின் மனதிலும் என்றும் நீங்கா இடத்தையும்,அளப்பெரிய அன்பையும் எங்களுக்கு அள்ளித்தந்த முட்டைமாமாவை அல்லாஹ் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டான் நினைவுகளால் மனம் பதறத்தான் செய்கிறது\nவல்ல அல்லாஹ் முட்டைமாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை நலக்கியருள்வானாக ஆமீன் அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்\nகுடும்பத்தார்கள் அனைவருக்கும்,என் சார்பாகவும் என் குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆறுதலடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்\nமுஹம்மது ஆதம் சுல்தான் குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nகுளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்\nசீசெல் தீவில் இருந்து .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின��� பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [20 December 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஅன்பு நண்பன் எம்.ஐ.மஹ்மூத் தீபி அவர்களுக்கு என் ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nமரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nகிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅனைவருக்கும் எஸ்.கே.மாமாவான - என் தந்தையின் மிக நெருக்கமான நண்பர்களுள் ஒருவர்...\nஎன்னைக் காணும்போதெல்லாம், என் தந்தையுடன் - நண்பர்களாக தாங்கள் செய்த குறும்புகளை நகைச்சுவையாகச் சொல்லி மகிழ்வார்கள்... மகிழ்விப்பார்கள்...\nஎன் தந்தையின் மறதியை வசதியாகக் கொண்டு இவர்கள் செய்த குறும்புகள் ஏராளமாம்\nஅவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு, புதிதாகத் தைத்துக் கொண்டு வந்த சட்டைகளை நன்றாக சுருக்கம் போக்கி இஸ்திரி செய்து, சட்டைக் கொக்கியில் தொங்கவிட்டு வைத்திருப்பார்களாம். நண்பனைக் காணச் செல்லும் அவர்களது நெருங்கிய நண்பர்களான முட்டை மாமாவும் - மர்ஹூம் ஜமீல் மாமாவும் அந்தப் புது சட்டைகளை எடுத்து அணிந்துகொண்டு, தாங்கள் ஏற்கனவே அணிந்திருந்த சட்டையை மறைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் என் தந்தையுடன் அரட்டையிலிருப்பார்களாம். ஆனால் தன் சட்டையைத்தான் அணிந்திருக்கிறார்கள் என்பதை என் தந்தை கடைசி வரை உணரவே மாட்டார்களாம். பற்றாக்குறைக்கு, தான் சொருகி வைத்திருந்த கொக்கியில் புது சட்டையைத் தேடுவார்களாம்.\n“புதூ சட்டைன்னு வச்சது மட்டும்தான் உங்கப்பனுக்கு நினைவில் இருக்குமே தவிர, அது என்ன கலரு... என்ன சைஸ்...ன்னு எதுவுமே அவனுக்குத் தெரியாதுடா...” என்பார்கள் முட்டை மாமா அவர்கள்.\nஇப்படி பலப்பல நிகழ்வுகளை மாமா சிரித்த முகத்துடன் கூறி மகிழ்வார்கள்.\nஅவர்களுக்கு சுகவீனம் ஏற்படுவதற்கு முந்தைய நாளிலும் இதுபோன்று என்னிடம் பேசத் தவறவில்லை.\n“மாமா... காயல்பட்டினத்தில் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்றாங்க... அவங்கள்ல யாரு பூர்விகம், யார் வந்து குடியேறியவர்கள் என்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும்தான் ஆனா... உங்க விஷயத்துல மட்டும் என்னால கண்டே புடிக்க முடியல மாமா...” - இது நான்\n அடேய்... நா அசலூர் காரன்னா உங்கப்பனும் அசலூர் பயதான்டா...” என்று, அவர்களுக்கே உரிய ஸ்டைலில் உடனே விடையளிப்பார்கள்.\nஎன் தந்தையின் ஒத்த வயதுடைய நெருங்கிய தோழரான இவர்களை, அவர்கள் வயதுக்காரர்கள் தமாஷ் செய்வது போல செய்யும் அளவிற்கு எங்களுக்கு உரிமை தந்து மகிழ்ந்தவர்கள்...\n“15 வருஷங்களுக்கு முன்பு இவங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் ஏற்பட்டது... அன்னைக்கி டாக்டர்கள் அறிவுறுத்திய படி, இன்னை வரைக்கும் ஒரு கல்யாண சாப்பாட்டில் கூட தலை காட்டியதில்லை... அப்பேர்பட்ட பக்குவசாலிக்கும் இப்படியெல்லாம் நோய் வரத்தானே செய்கிறது...” என்று நேற்று நல்லடக்கத்தின்போது பெரியவர் ஒருவர் என்னிடம் ஆதங்கத்துடன் கூறியது என்னவோ போல இருந்தது.\nவல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.\nஅவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃப��ர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் மஹ்மூத் தீபி காக்கா, நண்பன் நூஹ் ரமளீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. Re:.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nசிலோன் பேன்சி காழி ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்���ளை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய முட்டை மச்சான் என்று எல்லோராலும் அழைக்கக்கூடிய அருமை முஹம்மது இஸ்மாயில் மச்சான் அவர்கள் வபாத்தான செய்தியை நான் அறிந்து மிகவுவும் கவலை அடைந்தேன். மர்ஹூம் அவர்கள் எனது தாயார் வழியில் மிகவும் நெருங்கிய உறவினர்.\nஅவர்களை எப்போது சந்தித்தாலும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார்கள். பழைய உறவுகளைப் பற்றிப் பேசி நமக்குத் தெரியாத உறவு முறைகளை சொல்லித் தருவார்கள். யாருடனும் கடிந்து பேசமாட்டார்கள்.\nநான் ஊரில் இல்லாத காரணத்தினால் அவர்களை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.\nஅவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் மஹ்மூத் தீபி, நூஹ் ரமளீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் , எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ,அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.\nஆதாரம் :- புகாரி -7377\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.\nஆதாரம் :- புகாரி -7377\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாமில் பதிவு செய்தோரின் நிழற்படம் & கைரேகை பதியும் பணியில் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட்\nதிருமணங்களை அரசுப் பதிவு செய்வது குறித்து “நடப்பது என்ன” சார்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டுப் பிரசுரம்” சார்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டுப் பிரசுரம்\nநாளிதழ்களில் இன்று: 24-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/12/2016) [Views - 713; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/12/2016) [Views - 645; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/12/2016) [Views - 654; Comments - 0]\nஐ.ஐ.எம். முன்னாள் தலைவரின் சகோதரி காலமானார் இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது\nஅ.தி.மு.க. நகர முன்னாள் நிர்வாகி காலமானார் டிச.23 காலை 10 மணிக்கு நல்லடக்கம் டிச.23 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nஅமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், அஸ்ஹர் புதிய கட்டிடப் பணிகள் குறித்து கருத்துப் பரிமாற்றம்\nநாளிதழ்களில் இன்று: 21-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/12/2016) [Views - 739; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/12/2016) [Views - 681; Comments - 0]\n” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் NCC மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு முகாம்\nமக்வா & ஷிஃபா இணைவில், புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 19-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/12/2016) [Views - 660; Comments - 0]\nஜன. 14, 15 நாட்களில், ரஹ்மத்துன் லில் ஆலமீன் அமைப்பின் சார்பில் மீலாத் விழா\nதற்பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை கோரி, வ.போ.அலுவலரிடம் பாவலர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 18-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/12/2016) [Views - 647; Comments - 0]\nகாயல்பட்டினம் உட்பட 20 இரண்டாம் நிலை நகராட்சிகள் - பகுதி நேர மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்\nஷிஃபா அமைப்பின் சார்பில், காயலர்களின் மருத்துவமனை செலவினங்களுக்கு சலுகை ஏற்பாடு\nநகராட்சியின் சார்பில் குடிநீர் இணைப்பு கணக்கெடுப்புப் பணி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/05/blog-post_16.html", "date_download": "2020-08-09T06:26:47Z", "digest": "sha1:W3KWKJ5DM53447PYEHUVOBYT3HQ7D2MP", "length": 7219, "nlines": 119, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: தொடக்கக்கல்வி -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.", "raw_content": "\nதொடக்கக்கல்வி -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.\nதமிழகத்தி��் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக\nஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி\nஎனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் 2012 -13 ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில், ஊரகப் பகுதியில் இயங்கும் 10 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து, அப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும் ஆய்வு செய்து அப்பள்ளிகளின் விவரப்பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=889&thirumoli_id=&prabhandam_id=9&alwar_id=", "date_download": "2020-08-09T04:50:42Z", "digest": "sha1:KVGJV54OOXLQGTA3WXIGREL6LRSUQXPZ", "length": 14935, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மது��கவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nஇனிதிரைத் திவலை மோத* எறியும்தண் பரவை மீதே,*\nதனிகிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்,*\nகனியிருந்து அனைய செவ்வாய்க்* கண்ணனைக் கண்ட கண்கள்,*\nபனிஅரும்பு உதிருமாலோ* என்செய்கேன் பாவியேனே\nதிரை திவலை - அலைகளிலுண்டான திவலைகளானவை;\nஇனிதுமோத - இனிதாக அடிக்க (வீச);\nபரவை மீது - கடல் போன்ற திருக்காவேரியிலே;\nஎம்பெருமானை ஸேவிக்கப்பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார். பரவை என்று கடலுக்குப் பெயர் ; திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்: அன்றியே, காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/12-public-result-date-2019/", "date_download": "2020-08-09T05:25:41Z", "digest": "sha1:PSOWMCPV3BBCFC3GIFJNTBG5ZVSD22AS", "length": 25758, "nlines": 589, "source_domain": "tnpds.co.in", "title": "12 Public Result Date 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\ntn +2 results 2019 | பிளஸ் டூ தேர்வு 2019 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\nபிளஸ் 2 2019 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்\nபிளஸ் டூ தேர்வு 2019 முடிவுகள் – முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் தெரியுமா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 – அரசுப்பள்ளிகளில் எத்தனை சதவீதம் தேர்ச்சி\nமாவட்ட வாரியாக தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 மாவட்டவாரியான Plus 2 2019 தேர்ச்சி விகிதம்: 2019 மாவட்ட வாரியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் வருமாறு:- மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் : திருப்பூர் – 95.37 % ஈரோடு – 95.23 % பெரம்பலூர் – 95.15 % கோவை – 95.01 % நாமக்கல் – 94.97 % கன்னியாகுமரி – 94.81 % விருதுநகர் – 94.44 % நெல்லை […]\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2019 |எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா\n2019 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் SMS மூலம் தெரியுமா\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2019 முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம�� நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_78.html", "date_download": "2020-08-09T05:30:48Z", "digest": "sha1:LPZCXCGNL3CFJWXP4HBRXSO5VKJUL3I6", "length": 24499, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி\nமாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை கைது செய்யக்கோரி பௌத்த பிக்குகள் இணைந்து கண்டனம் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.\nஅஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இனவாத உபதேசத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் ஸ்ரீதலதா மாளிகை வரை பேரணியாக சென்று கலாநிதி பாக்கியசோதியை கைதுசெய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nகண்டி யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமெவன் ரஜமகா விகாரையில் யூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், மருத்துவர் சாஃபிக்கு எதிராக சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை செய்ததாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக்காக கல்லெறிந்து படுகொலை செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்திருந்தார்.\nஅதுமாத்திரமன்றி முஸ்லீம்கள் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக உணவுகளிலும், பாணங்களிலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதனால் முஸ்லீம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது என்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சிங்கள மக்களுக்கு உபதேசமும் செய்திருந்தார்.\nமகாநாயக்கரின் இந்த இனவாதக் கூற்றுக்களுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இருவரும், அதேபோல் இனவாதத்திற்கு எதிரான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.\nஅஸ்கிரிய மகாநாயக்கரின் இந்தக் கருத்தானது முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கூற்று என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டு சட்டமான ICCPR இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலைத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜனாதபிதி, பிரதமர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.\nஅதேபோல திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா, அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆகியோரின் கருத்துகளுக்கு எதிராக கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள், எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.\nஇந்தப் பேரணி கண்டி நகரிற்கு மத்தியில் ஆரம்பமாகி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக சென்று முடிவடைந்தது.\nபௌத்த தலைமைத்துவத்தினை சர்வதேச ரீதியில் அகௌரவப்படுத்தியிருக்கும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேரணிக்கு தலைமை தாங்கிய முப்பீடங்களின் பிக்குகள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான லியங்வெல சாசன ரத்தன தேரர் வலியுறுத்தினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nதேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்.. மொட்டுக்கட்சியுடன் சேரும் கட்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nபாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் பொதுஜன பெரமுன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவருகின்றது. ...\nகோத்தாவின் மூன்று முகங்கள் பற்றி விபரிக்கின்றார் கேணல் ஹரிகரன்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மூன்று முகங்கள் உள்ளன என அதை இலங்கை ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அத...\nஐதேகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சஜித் அணியிலிருந்து பாராளுமன்றிற்கு\nஐக்கிய மக்கள் சக்தியும் தங்களது கட்சியிலிருந்து தேசியப்பட்டியலுக்காக பெயர்களைப் பதிவு செய்துள்ளன. இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல...\nமுட்டாள்களின் செயல்கள் எத்தனை ரகங்கள்\nமூதூரின் நீண்டகால SLMC போராளிக் குஞ்சுகளின் கந்து தாவல்களுக்கும் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்துக் கொள்கின்றது எனது கை கொ...\nதற்போது வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஐதேக பிரபலங்கள் கதிரைகளை இழக்கும் சாத்தியம்\nதற்போது வௌியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளுக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனலாம். பெரும்பான்மையான தேர்தல்...\nரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ���க்கை முற்றுப் பெறுகிறது\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்ச...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 60 பேருக்கு மேல் தோல்வி\nசென்றமுறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 60 இற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள...\nத.தே.கூ வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் ஏகாதிபத்திய-ஆதரவு உடன்படிக்கையை தயாரிக்கிறது.\nBy Saman Gunadasa இலங்கை தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் 5 தேர்தலுக்காக வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத...\nமகிந்த தேசப்பிரிய இராஜினாமாச் செய்வாரா\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. 2020 ஆகஸ்ட்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வை���்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_18.html", "date_download": "2020-08-09T05:51:28Z", "digest": "sha1:3VOS45R2SHCZLPV7UJQ5QBNQ74T4AUDC", "length": 10032, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை-நிந்தவூரில் சம்பவம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை-நிந்தவூரில் சம்பவம்\nகடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை-நிந்தவூரில் சம்பவம்\nகடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் மீராநகர் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.10 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இல 70 வன்னியார் வீதி நிந்தவூர் பகுதியை சேர்ந்தவரான முகம்மது தம்பி மீராநூர் மீராலெப்பை (வயது-73) என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மீது தென்னை மரக்குற்றி மூலம் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nமேலும் குற���த்த நபரை தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சடலத்தை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டுள்ளதோடு அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nஇக்கொலைச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டார தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே இப்னு அசார் குற்றத் தரடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றமீஸ்இ ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் கட்சி அடிப்படையில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பெயர் உறுதியானது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்கின்ற...\nவீடு புகுந்து கொள்ளை; மண்டூர் பிரதேசத்தில் சம்பவம்\nஷமி) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தை ப��ரதேசத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் கொள்ளையிடப்பட் சம்பவம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:AM", "date_download": "2020-08-09T04:53:04Z", "digest": "sha1:6HRXEMTI6UDRT47OUNDE5EPZHACXKOFU", "length": 12896, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n ஆலமரத்தடிப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நுட்ப விடயங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகள், கலைச்சொற்கள், உதவிக் குறிப்புகள் போன்றவை ஆலமரத்தடிக் கிளைகளில் உரையாடப் பயன்படுகின்றன. நீங்களும் பொருத்தமான கீழ்கண்ட ஒரு கிளையைத் தேர்தெடுத்து உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கங்களில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகொள்கைகளும் வழிகாட்டல்களும் தொடர்பான உரையாடல்கள், முன்மொழிவுகளுக்கான களம்.\nஇது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும்.\nவிக்கிப்பீடியா தொடர்பான தகவல்களை, அறிவித்தல்களை இங்கே பகிருங்கள்.\nபொது உரையாடல்கள். புதிய எண்ணங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள்.\nவிக்கியைத் தொகுப்பதில், பயன்படுத்துவதில், பொருத்தமான கட்டுரைகளை எழுதுவதில் சிக்கல்கள் இருந்தால் இங்கே கேளுங்கள்.\nஉசாத்துணைப் பக்கம் | பயிற்சி | சமுதாய வலைவாசல் | ஆலமரத்தடியில் எல்லாவிடயங்களும் ஒரே பார்வையில்\nஆலமரத்தடியின் கீழ் உரையாடல், ஹவானா. [சேர்]\nஇன்றைய அலுவலகங்களில் நடக்கும் கலந்துரையாடல்களைப் போல, கிராமத்து ஆலமரத்தடியில் நடக்கும் கலந்துரையாடல்களும், விவாதங்களும் புதிய சிந்தனைகளுக்கு வழி ஏற்படுத்துகின்றன.\nவிக்கிப்பீடியாவை பயன்படுத்த உதவி தேவை... ஒத்தாசைப் பக்கம்\nதொகுப்பது பற்றி விளக்கம் வேண்டும்... பயிற்சி\nசில கேள்விகள் அல்லது கருத்து உள்ளது... கேள்விகள்\nஆலமரத்தடியில் முன்பு நடைபெற்ற உரையாடல்கள் ஆலமரத்தடியின் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.\n இப்பக்கத்தில் தொகுத்தல் செய்யாது ஆலமரத்தடியின் பொருத்தமான கிளையின் கீழ் தொகுத்தலை மேற்கொள்ளுங்கள். நன்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1083-26th-july-2020/", "date_download": "2020-08-09T05:52:26Z", "digest": "sha1:4OGQMYU7CWHSY3ID3IGA7EG7ZEWEDFAT", "length": 3669, "nlines": 96, "source_domain": "tamilscreen.com", "title": "எஸ்.ஜே.சூர்யாவின் பிடிவாதம் செய்த வேலை! | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos எஸ்.ஜே.சூர்யாவின் பிடிவாதம் செய்த வேலை\nஎஸ்.ஜே.சூர்யாவின் பிடிவாதம் செய்த வேலை\nPrevious articleஹிந்திக்குப் போகிறார் அஜித்\nNext articleஏன்ப்பா புரளிய கிளப்புறீங்க\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\nவிஜய்யை விடாது துரத்தும் அட்லீ\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/05225255/In-reality-it-is-Shanmukhi-Woman-disguised-in-Madurai.vpf", "date_download": "2020-08-09T05:05:58Z", "digest": "sha1:CADSOW5VUK4TYKAGOEYJKIIZWGGZ7I5F", "length": 15525, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In reality, it is Shanmukhi, Woman disguised in Madurai A person who has been doing homework for 6 months || நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் | காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு | மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது; பெரும் விபத்து தவிர்ப்பு |\nநிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\nமதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நிஜ ‘அவ்வை சண்முகி’ குறித்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலை, ஜாக்கெட் அணிந்து அவர் வலம்வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.\nஅவ்வை சண்முகி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்து, தனது மகளை கவனித்துக் கொள்வது போன்று அவரது கதாபாத்திரம் அமைந்து இருக்கும்.\nஅதே போன்று மதுரையிலும் ஒருவர் பெண் வேடமிட்டு சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.\nஅவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும். வயது சுமார் 40 இருக்கும். ஊரில் அவரது உடை லுங்கி, சட்டை. தினமும் ஊரில் இருந்து பஸ்சில் அவர் மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஓர் இடத்துக்கு செல்கிறார்.\nஅங்கு லுங்கி, சட்டையை களைந்துவிட்டு, சேலை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வருகிறார்.\nகமல்ஹாசனின் அவ்வை சண்முகி கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும் அவர், ஒன்றிரண்டு அல்ல 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, சுத்தப்படுத்துவது என்று வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் மீண்டும் அதே இடத்துக்கு வந்து, தலையில் இருந்து ’விக்’ைக கழற்றிவிட்டு மீண்டும் லுங்கி, சட்டையை அணிந்துகொண்டு, தனது ஊருக்கு புறப்படுகிறார்.\nஅவர் ஆணாக சென்று உடை மாற்றிவிட்டு, பெண்ணாக உருமாறி வருவதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கண்டுபிடித்துவிட்டனர். எனவே அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.\nஅப்போது அவரது உண்மையான பெயர் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் தான் வேலை செய்யும் இடங்களில் தனது பெயரை ராஜாத்தி என கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-\nமானாமதுரையில், எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் வயதான பெற்றோரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே பெண்ணாக மாறினால் வேலை கிடைக்கும் என எண்ணினேன். பெண் வேடமிட்டு சொந்த ஊரில் வேலை செய்தால் கேலி, கிண்டலுக்கு ஆளாகலாம் என நினைத்��ு, கடந்த 6 மாதத்துக்கு முன்பு மதுரைக்கு வந்து பெண் வேடமிட்டு வேலைதேடினேன்.\nஎன்னை பெண் என்று நினைத்து 3 வீட்டில் வேலைக்கு சேர்த்தனர். அங்கு வீட்டு வேலைகளை செய்து விட்டு மாலையில் மீண்டும் ஊருக்கு சென்று விடுவேன். இதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் நான் எனது பெற்றோரை காப்பாற்றி வருகிறேன்.\nநான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சிலருக்கு நான் பெண்ணாக மாறி ஏமாற்றுவது போல் தோன்றலாம். ஆனால் வயதான பெற்றோரை காப்பாற்ற எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. நான் வேலை பார்க்கும் இடங்களில் இதுநாள் வரை என் நடவடிக்கையில் சந்தேகப்படவில்லை. மேலும் எனது பேச்சு, நடவடிக்கைகள் பெண்கள் சாயலிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.\nநான் வேலை பார்த்து வந்த வீட்டினருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை.\nஒருநாள் இந்த மோசடி எப்படியும் எனக்கு வேலை தரும் வீட்டினருக்கு தெரிந்துவிடும் என்பது எனக்கு தெரியும். அப்படி தெரிந்துவிட்டால், என் நிலையை அறிந்து அவர்கள் என்னை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.\nஇவ்வாறு ராஜா உருக்கமுடன் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே ராஜா உடை மாற்றிவிட்டு, பெண்ணாக வலம் வரும் காட்சிகள் ஊடகங்களில் நேற்று வெளியாகின.\nஎனவே இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. மதுரையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\n5. தமிழகத்தி���் 10-ந்தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.godlywoodstudio.org/2020/02/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-08-09T06:06:13Z", "digest": "sha1:T27HZ5ZSSJ2WJH4YBYZZVLGSNYWLDJ4K", "length": 4539, "nlines": 99, "source_domain": "tamil.godlywoodstudio.org", "title": "கோண்டியா - மஹாரஸ்ட்ரா - Brahmakumaris Tamil", "raw_content": "\nமஹாரஸ்ட்ராவின் கோண்டியாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக என்.எம்.டி.கல்லூரியில் விவசாய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் யோகிக் விவசாய முறை குறித்த கண்காட்சியை பிரம்மாகுமாரிகள் ஏற்பாடு செய்தனர். உத்திரப்பிரதேச ஆளுநர் மாண்புமிகு ஆனந்தி பென் படேல், அதானி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானி, கோகிலாபேன் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைவர் திரு.டீனா அம்பானி, அதானி நிறுவனத்தின் தலைவி டாக்டர்.ப்ரீதி அதானி, பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மனோஜ் ஜோசி, முன்னாள் வீரர் ஜெயந்த் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நேரத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக சகோதரர் பி.கே.மஹேந்திரா யோகிகேத்தியின் பலன்கள் மற்றும் யோகிகேத்தியின் மூலம் கிடைத்த விளைச்சலை பற்றி அனைவருக்கும் விவரித்தார். மேலும் கோண்டியா கல்வி நிறுவனத்தின் தலைவர் வர்ஷா பட்டேல், பொதுச் செயலாளர் ராஜேந்திர ஜெயின், எம்.எல.ஏ.சந்த்ரிகாபுரே மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/tnpds-2020/", "date_download": "2020-08-09T05:51:56Z", "digest": "sha1:7AUKZFCZSATOH5OJHWVHMBKUTXGAPVQ4", "length": 25875, "nlines": 598, "source_domain": "tnpds.co.in", "title": "Tnpds 2020 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTNPDS 2020| ரேசன் அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசம்\nTNPDS 2020| ரேசன் அட்டைதாரர்களுக்கு அடுத்த இலவசம்\nதமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு முக கவசங்கள்\nதமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு முக கவசங்கள்\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\n2020 TNPDS|குட��ம்ப அட்டைதொலைந்து விட்டதா 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று ரே‌சன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்\n2020 TNPDS|குடும்ப அட்டைதொலைந்து விட்டதா 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று ரே‌சன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்\nhow to add family member in ration card | குடும்ப அட்டையில் புதிய மருமகள் பெயரை சேர்க்க வேண்டுமா\n2020 tnpds – how to add family member in ration card | குடும்ப அட்டையில் புதிய மருமகள் பெயரை சேர்க்க வேண்டுமா\nTnpds 2020 Latest News|ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு\nTnpds 2020 Latest News|ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு\nTNPDS 2020 NEWS|புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி ச��ன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2640.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-08-09T04:55:24Z", "digest": "sha1:5WDOWWADQPSA34VJHCF22DTHF4XC4KCY", "length": 6167, "nlines": 105, "source_domain": "www.tamilmantram.com", "title": "குயிலைக் கண்டேன்......... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > குயிலைக் கண்டேன்.........\n அன்றுதான் கொலுசிற்குறிய முகத்தைப் பார்க்க முடியுமா\nநல்லாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் பெரிசா கொடுக்கலாமே\nமழையில் ஆடை நனையாமலிருக்க கொலுசு அம்பலமாகும் கதையை கவிதையாக்கிய நண்பனின் கண்களில் நானும்...\nநன்றி, இக்பால், சேரன் கயல்.........\nபொறுமையாக உட்கார்ந்து தொகுத்து வெளியிட முடியவில்லை...... அத்தனை அவசரம்........ ஆதலால் எழுத எழுத வெளியீடுகள்........\nஎனக்கு ஏன் அப்படி மூளை வேலை செய்யவில்லை\nஅருமையான கவிதை. பாவம் நண்பர் நண்பன்.\nஎன் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்\nஎன் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்\nநீங்கள் சரியாக நினைத்ததாகத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.............\nபோங்க நண்பர் நண்பன்... நீங்க காலைத்தான் பார்ப்பீர்கள்\nஎன நான் கனவிலும் நினைக்கவில்லை. என் மனம் முகத்தை\nமட்டும்தான் கற்பனை செய்து பார்த்தது.-அன்புடன் இக்பால்.\nகொலுசு சத்தம் கேட்டு பழகி விட்டன காதுகள்...ஓசையின் உருவத்தை கண்களும் பார்க்க...மழை விட்ட நேரம் வசதியாக்கியது...\nஅருமை நண்பரே... கொலுசைக் காண இயற்கையை தூது விடலாம் போல..\nமுதல் மரியாதை பாடல் வரி....\nஇந்தக் கொலுசுக் குயிலின் குரல் மட்டும் பலதினங்கள்...\nஅந்தக் குயிலின் அபூர்வ முக தரிசனங்கள்...\nவருணன் மனம் வைத்தால் மட்டும் வாய்க்கும் வரங்கள்.\nஇனிய பார்வை - இயல்பான நிகழ்வு.\nநன்றி, இளசு, பப்பி அவர்களே.........\nசெவி தேக்கிய குயிலின் முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/24/1217/", "date_download": "2020-08-09T05:36:07Z", "digest": "sha1:TFLU2QW7NFLRB6BSSRIYU4XNA7YGZNUG", "length": 10894, "nlines": 82, "source_domain": "dailysri.com", "title": "சீனாவின் இரகசிய திட்டம்! அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ August 9, 2020 ] எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்ப���னர்கள்\n[ August 9, 2020 ] பொதுஜன பெரமுன வெற்றிக்கான காரணத்தை கண்டுபிடித்த சம்பந்தன்\tஇலங்கை செய்திகள்\n[ August 8, 2020 ] இங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டி பெறுபேறுகள்\tஇலங்கை செய்திகள்\n[ August 8, 2020 ] பொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\n[ August 8, 2020 ] மாவைக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் சிறிதரன் அதிரடி வீடியோ இணைப்பு உள்ளே\tஇலங்கை செய்திகள்\n அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..\n அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..\nகிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்று அமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.\nகடந்த மே 22 ஆம் திகதி பாங்கோங்டிசோ, கால்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) இராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் இராணுவ வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.\nகடந்த15 ஆம் திகதி இரவு இந்திய -சீன இராணுவ வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியையும், எல்லையில் போர்ப் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து அமெரிக்க உளவுத் துறை தரப்பில் கூறப்படுவதாவது,\nசீனாவின் மேற்கு மண்டல கமாண்ட் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் ஜாவோ ஜாங்கி உள்ளிட்டோர் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவப் படையில் (பிஎல்ஏ) பணியாற்றுகின்றனர். ஜெனரல் ஜாவோ ஜாங்கிதான், இந்தியப் படைகள் மீது சீன இராணுவம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.\nஎல்லையில் இந்தியாவுடனான முரண்பாடுகளை மேற்பார்வையிட்ட ஜெனரல் ஜாவோ, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றும், அந்நாடுகள் சீனாவை பலவீனமாக கருதிவிடக் கூடாது எனவும் கூறி, இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதுவே இருநாடுகளிடையே மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கி உள்ளது.\nஇது இரு நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை என்பதைவிட கட்டுப்பாடுகளை மீறிய நிலை இது. இந்தியாவுக்கு பெய்ஜிங் வலுவான எச்சரிக்கை விடுக்கும்வகையில் இந்த தாக���குதல் நடைபெற்றது.\nமேலும் இது இந்தியாவின் சீற்றத்தை தூண்டியதால் சீனா அதன் அடுத்தடுத்த திட்டத்தில் இருந்து பின் வாங்கியது. பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவை பணிய வைக்க முடியும் என்பதால், இந்த முயற்சியில் சீனா இறங்கியது என்று அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2036 வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக புதின் தொடர்வாரா.. அசைக்க முடியாதவராக எப்படி உருவானார்..\nசுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக வாக்கு கொடுத்த ஶ்ரீதரன்..\nமண்டியிட்டது சீனா; அமெரிக்காவின் கை ஓங்கியது..\nசசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்..\nJuly 7, 2020 உலகச்செய்திகள் 0\nகொரோணாவால் கதிகலங்கும் இந்தியா; அசுர வேகத்தில் அதிகரிக்கும் எண்ணிக்கை..\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது\nவட கிழக்கில் திருப்பம் பாரிய சுமந்திரன் , மாவை,சம்பந்தன் வெளியே\nஎதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\nஎதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவும் 10 உறுப்பினர்கள்\nபொதுஜன பெரமுன வெற்றிக்கான காரணத்தை கண்டுபிடித்த சம்பந்தன் August 9, 2020\nஇங்கிலாந்து vs பாகிஸ்தான் போட்டி பெறுபேறுகள் August 8, 2020\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nமாவைக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் சிறிதரன் அதிரடி வீடியோ இணைப்பு உள்ளே August 8, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:45:31Z", "digest": "sha1:A6FQ3DQ6M2TEUOVPQPBRODORPDMUQMXV", "length": 13194, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹரிவன்சராய் பச்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்\nஅரிவன்சராய் சிறீவத்சவா (Harivansh Rai Srivastava) பரவலாக ஹரிவன்சராய் பச்சன் (27 நவம்பர் 1907 – 18 சனவரி 2003) 20ஆம் நுற்றாண்டின் ஆரம்ப கால நவீன இந்தி இலக்கிய கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவதி மொழி பேசும் இந்து குடும்பத்தில் சிறீவத்சவா என்ற கயஸ்தா இனத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் ��லகாபாத் நகரில் பிறந்தார். இவரின் புகழ்பெற்ற படைப்பாக துவக்க காலத்தில் இவர் எழுதிய மதுசாலா (मधुशाला) போற்றப்படுகிறது[1]. இந்தித் திரையுலகைச் சேர்ந்த அமிதாப் பச்சன் இவரின் மகனாவார். சமூக செயற்பாட்டாளராக விளங்கிய தேஜி பச்சன் இவரது மனைவியாவார். சமகால இந்தி நடிகர் அபிசேக் பச்சனின் தாத்தனுமாவார்.\nஅலகாபாத், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா)\nசியாமா பச்சன் (1926–d. 1936; அவரது இறப்பு)\nதேஜி பச்சன்]] (1941–d. 2003; பச்சனின் இறப்பு)\n2 (அமிதாப் பச்சன் உட்பட)\n1976 இல் இலக்கிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கியது.[2]\nஹரிவன்சராய் பச்சன் ரமேஷ் சந்திரா ஜாவுக்கு எழுதிய கடிதம்\nபிரதாப் நாராயணன் மற்றும் சரஸ்வதி தேவி இணையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரைச் செல்லமாக பச்சன், அதாவது குழந்தை, என்றே அழைத்து வந்தனர். பிரித்தானியப் பேரரசின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா) பிரதாப்புகர் மாவட்டத்திலுள்ள. பாபுபட்டி என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தனர். இவரது துவக்கக் கல்வி அண்மித்திருந்த நகராட்சி பள்ளியிலும் பின்னர் குடும்ப மரபுப்படி காயஸ்த பாடசாலையில் உருதும் கற்றார். பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். கல்லூரியின் படித்தபோது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டார். 1941 முதல் 1952 வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் ஆசிரியப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள செயின்ட் காத்தரீன் கல்லூரியில் டபிள்யூ. பி. யீட்சு குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.[1] அப்போதுதான் தனது கடைசி பெயரை பச்சன் என மாற்றிக் கொண்டார். வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்ற பச்சன் இந்தியா திரும்பி ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். சில காலம் அனைத்திந்திய வானொலியின் அலகாபாத் நிலையத்தில் சேவையாற்றியுள்ளார்.[1]\n1926இல், தமது 19வது அகவையில் சியாமா என்பவரை திருமணம�� புரிந்தார். ஆனால் பத்தாண்டுகளில் (1936) காச நோயால் சியாமா மரணமடைந்தார். 1941இல் பச்சன் மீளவும் தேஜி பச்சனை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் அமிதாப் பச்சன், அஜிதாப் பச்சன் என இரு மகன்கள் பிறந்தனர்.\n1955இல் அரிவன்சராய் தில்லிக்குக் குடிபெயர்ந்து வெளியுறவுத் துறையில் சிறப்புச் சேவை அதிகாரியாக பணியாற்றினார். பத்தாண்டுகள் இப்பணியில் இருந்த காலத்தில் இந்தியாவின் அலுவல் மொழிகள் உருவாக்கத்திற்கும் துணை புரிந்தார். பல முதன்மை படைப்புக்களை இந்தியில் மொழிபெயர்த்து அம்மொழியை வளமாக்கினார். மதுவகத்தை குறித்த மதுசாலா என்ற இவரது கவிதைத் தொகுப்பு மிகவும் புகழ் பெற்றது. ஓமர் கய்யாமின் ரூபாயத், வில்லியம் சேக்சுபியரின் மக்பெத், ஒத்தெல்லோ, மற்றும் பகவத் கீதையின் இந்தி மொழிபெயர்ப்புகளுக்காகவும் அறியப்படுகிறார். நவம்பர் 1984இல் இந்திராகாந்தி படுகொலை குறித்து இவர் எழுதிய 'ஏக் நவம்பர் 1984' என்ற கவிதையே இவரது இறுதிக் கவிதையாக அமைந்தது.\n1966இல் பச்சன் மாநிலங்களவைக்கு நிமிக்கப்பட்டார். 1969இல் சாகித்திய அகாதமி விருதும் 1976இல் பத்ம பூசண் விருதும் பெற்றார். இவருக்கு சரஸ்வதி சம்மான் விருதும் வழங்கப்பட்டுள்ளது.[3]\nபச்சன் சனவரி 18, 2003இல் தமது 95ஆவது அகவையில் மூச்சுத்திணறல் சிக்கல்களால் மரணமடைந்தார்.[4]\nमधुशाला का मूल पाठ (விக்கிமூலத்தில் மதுசாலாவின் மூலம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2018, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T06:36:50Z", "digest": "sha1:ZRMMOP4BVI66D4BKOXN5VP4PIWKCFTUA", "length": 12965, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவைக் குற்றாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாது���ாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது.[1][2] வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.\nஇது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும் விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவையிலிருந்து சாடிவயல் வரை அரசு பேருந்து செல்கிறது. அங்கிருந்து அரை மணி நேரம் நடந்தால் கோவை குற்றாலத்தை அடையலாம்[3]. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது[4].\nஇந்த அருவி காருண்யா பல்கலைக்கழகத்திலிருந்து 6 கி. மீ தொலைவில் உள்ளது. சாடிவயல் சோதனைச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையிலிருந்து சிறுவாணி மற்றும் சாடிவயல் செல்லும் பேருந்துகள் (59C, 59, 14E) இங்கு செல்கின்றன. அருகாமையிலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் : பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், பாலார் மற்றும் ஆனமலை வனச்சரகம்.\nNid=7059. பார்த்த நாள்: 5 ஆகத்து 2015.\n↑ \"அடர்ந்த காட்டில் ஆபத்தான பயணம் பாதுகாப்பில்லாத கோவை குற்றாலம்\". தினமலர். 10 சூன், 2013. http://www.dinamalar.com/news_detail.aspid=731430. பார்த்த நாள்: 5 ஆகத்து 2015.\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்ட��ர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-08-09T06:51:21Z", "digest": "sha1:7JXCCJIGQY4NYUDY7NWECPXTMFI5HTEG", "length": 4845, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:துளை பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுளைத்தல் பொறி அல்லது துளைத்தல் முனை என இத்தலைப்பை மாற்றுவது பொருந்தாதா நான் en:Hole punch பற்றி எழுத துளை பொறி எனத் தலைப்பிட்டபோது இக்கட்டுரை தட்டுப்பட்டது. தயவு செய்து கருத்துக்கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:22, 16 சனவரி 2013 (UTC)\nபொறி என்பது அளவில் பெரிய இயந்திரங்களுக்குப் பொருந்தும். drilling rig என்பதற்கு துளைத்தல் பொறி என்பதே சிறந்த சொல்லாகத் தெரிகிறது.--Kanags \\உரையாடுக 04:01, 17 சனவரி 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2013, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/14230443/1522961/corona-old-man-missing-court-order.vpf", "date_download": "2020-08-09T05:22:35Z", "digest": "sha1:BRCIOGJEKOLAXXVT4AEGXUTKM2I4H5VJ", "length": 8651, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி\nஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார்.\nஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது மகன் துளசிதாஸ், தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முதியவர் ஆதிகேசவனை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர், புதன்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஅமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா\nசென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\n\"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்\" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்\nகேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.\nகேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T05:35:45Z", "digest": "sha1:GJVFMODZRAVZ4VMNVTJ7XBZ47653Z2GC", "length": 4904, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அளித்தப்பின் | Virakesari.lk", "raw_content": "\nஉழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nசட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் கட்டை, ஏலக்காயுடன் ஒருவர் கைது\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\n9 மணிநேர வாக்குமூலம் அளித்தப்பின் வெளியேறினார் சங்கா\nவிளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் மு...\nஇதயசுத்தியான ஒற்றுமையென்றால் இணைந்து ஒத்துழைப்பு அளிப்போம்: புளொட், ரெலோ அறிவிப்பு\nமத்திய கிழக்கில் சிக்கித் தவித்த 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738425.43/wet/CC-MAIN-20200809043422-20200809073422-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}