diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0591.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0591.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0591.json.gz.jsonl" @@ -0,0 +1,461 @@ +{"url": "http://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-07T17:50:08Z", "digest": "sha1:VNQ3H4VI2TOCBX7MVNNUPDGGPWGI6LN7", "length": 9195, "nlines": 116, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nதஞ்சாவூர் சரபோஜி ஸரஸ்வதிமஹால் நூல்நிலய நிர்வாகக் குழுவினருக்காகக் கௌரவ காரியதரிசி S. கோபாலன், 1962\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1984\nதன்வந்திரி நாடி, ஜுர, ஜன்னிபாதசிந்தாமணி\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, 1920\nதன்வந்திரி பகவான் அருளிச்செய்த வயித்தியகாவியம் 1000\nT. சாரதா புத்தகசாலை, 1934\nதன்வந்திரி பகவான் திருவாய் மலர்ந்தருளிய வைத்தியகுருநூல் 200\nஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், 1956\nதன்வந்திரி பகவான் திருவாய்மலர்ந்தருளியச் செய்த கருக்கிடை நிகண்டு முன்னூறு\nதன்வந்திரி பகவான் தைலம் 500\nதன்வந்திரிபகவான் திருவாய் மலர்ந்தருளிச்செய்த கருக்கிடைநிகண்டு முன்னூறு\nதன்வந்திரிபகவான் திருவாய் மலர்ந்தருளிய வைத்தியகுருநூல் 200\nஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, 1923\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிச்செய்த கருக்கிடை நிகண்டு முன்னூறு\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிச்செய்த கருக்கிடைநிகண்டு முன்னூறு\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய கலைக்ஞானம் ஐந்நூறு\nபரப்பிரம முத்திராக்ஷர அச்சுக்கூடம், 1878\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய கலைக்ஞானம் ஐந்நூறு\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய கெருடாரூடம் 100\nஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, 1917\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய தண்டககலைக்ஞானம் 600\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய பாலவாகடமென்னும், சிமிட்டுரத்தினச்சுருக்கம் 360\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய பாலவாகடமென்னும், சிமிட்டுரத்தினச்சுருக்கம் 360\nதன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய பாலவாகடமென்னும், சிமிட்டுரத்தினச்சுருக்கம் முந்நூற்றறுபது\nதன்வந்திரிபகவான் பாலவாகடமென்னும், சிமிட்டுரத்தினச்சுருக்கம் 360\nபதினெண்சித்தர்களிலொருவராகிய தன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய பாலவாகடமென்னும், சிமிட்டுரத்தினச்சுருக்கம் 360\nபதினெண்சித்தர்களில் மகாமகத்துவம் பொருந்திய தன்வந்திரிபகவான் யூகிமுனிக்குஉபதேசித்த வயித்திய காவியம் ஆயிரம்\nபதினெண்சித்தர்களில் மகாமகுத்துவம்பொருந்���ிய தன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய தயிலம் ஐஞ்நூறு\nபதினெண்சித்தர்களில் மஹாமகத்துவம் பொருந்திய தன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியசிந்தாமணி 1200\nபதினெண்சித்தர்களில் மஹாமகத்துவம்பொருந்திய தன்வந்திரி பகவான் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியசிந்தாமணி 1200\nபரப்பிரம முத்திராக்ஷர அச்சுக்கூடம், 1868\nபதினெண்சித்தர்களில் மஹாமகத்துவம்பொருந்திய தன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியசிந்தாமணி 1200\nமகாமகுத்துவம்பொருந்திய தன்வந்திரிபகவான் திருவாய்மலர்ந்தருளிய தயிலம் 500\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82854/news/82854.html", "date_download": "2020-08-07T17:39:15Z", "digest": "sha1:5YG463XLESVPQNCQTQQUJ3XLZQBSFYCR", "length": 5260, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!! : நிதர்சனம்", "raw_content": "\nமைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்\nகொலின்ஜாடிய பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் ஷேரோன் பிரணாந்து உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று மாலை இனம்தெரியாத சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வென்னப்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஎதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.\nமேலும் இந்தத் தாக்குதல் கொலின்ஜாடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nஅவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2015/07/", "date_download": "2020-08-07T19:04:50Z", "digest": "sha1:GE4HLBTLAWJIJQUSEVXVWOBQMAJITYXH", "length": 5867, "nlines": 144, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஜூலை | 2015 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூலை 31, 2015 by பாண்டித்துரை\nநேற்று ஒரு முகம் இருந்தது\nஇன்று ஒரு முகம் இருக்கிறது\nநாளை ஒரு முகம் இருக்கும்\nமுகம் பற்றி பேச வேண்டாமென\nமுகமறிந்த ஒரு முகம் சொல்கிறது\nஜூலை 31, 2015 by பாண்டித்துரை\nஜூலை 31, 2015 by பாண்டித்துரை\nமந்தையிலிருந்த ஆடுகள் ம்மே என்றது\nமந்தையிலிருந்து வெளியேறிய முதல் ஆடு ம்மே என்றது\nமந்தையிலிருந்து வெளியேறிய இரண்டாவது ஆடும் ம்மே என்றது\nமந்தையிலிருந்து வெளியேறிய மூன்றாவது ஆடும் ம்மே என்றது\nமந்தையிலிருந்து வெளியேறிய 4வது ஆடு மௌனமாக கடந்து சென்றது\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-group-4-examinations-educational-qualifications/", "date_download": "2020-08-07T17:55:50Z", "digest": "sha1:CTOQGLUYFNJ3LFCCLKDELEV3YBYHKKWJ", "length": 13436, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPSC Group 4 Notification 2019 : 10ம் வகுப்பு தகுதிக்கே அரசு வேலை ; குரூப் 4 தேர்வு வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் மாணவர்களே!!!", "raw_content": "\nTNPSC Group 4 Notification 2019 : 10ம் வகுப்பு தகுதிக்கே அரசு வேலை ; குரூப் 4 தேர்வு வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் மாணவர்களே\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம் ( syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள் (previous question papers) TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமான இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.\nTNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n200 கேள்விகள்……300 மதிப்பெண்கள் ; 6491 பணியிடங்கள் – கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் கடினஉழைப்பு – வெற்றி நம்கைவசம்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019\nதேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி ��ாள் – ஜூலை 16, 2019\nதேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019\nகிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397 பணியிடங்கள்\nஇந்த தேர்வின் மூலம் 397 புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் ( வி.ஏ.ஓ.க்கள்) தேர்ந்தடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கு கூடுதலாக எவ்வளவு படித்திருந்தாலும்,இத்தேர்வில் கல்வித்தகுதிக்குரிய ஆவணமாக பத்தாம் வகுப்பு கல்விச்சான்றிதழே ஏற்றுக்கொள்ளப்படும் . தேர்வர்கள், தமிழ் மொழியில் போதிய புலமை பெற்றிருத்தல் அவசியம். அதேபோல், 2688 பணியிடங்களுக்கான ஜூனியர் அசிஸ்டெண்ட் ( நான்-செக்யூரிட்டி), 34 பணியிடங்களுக்கான பில் கலெக்டர் – கிரேடு-1, 74 பணியிடங்களுக்கான டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்டவைகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியே குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nடைப்பிஸ்ட் பணி (1901 பணியிடங்கள்)\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் பயிற்சியில் தேர்ச்சி\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது\nதமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது\nஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு\nஸ்டெனோ டைப்பிஸ்ட் பணி ( 784 பணியிடங்கள்)\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் மற்றும் சார்ட்ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது\nதமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது\nஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு\nடைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருத்தல் வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பை முடிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியின் பயிற்சிகாலத்தினுள் அவர்கள் இந்த படிப்பை நிறைவு செய்திட வேண்டும்.\nபீல்டு சர்வேயர் (509 பணியிடங்கள்)\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐக்களில் சர்வே குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம் ( syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள் (previous question papers) TNPSC அதிகாரப்பூர்வ இணையதளமா��� www.tnpsc.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு குறித்த அதிகபட்ச விபரங்களுக்கும், தேர்வர்கள் இந்த இணையதளத்தையே அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nகொரோனா பேஷன்ட்டுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கேன்: ‘மிசஸ் ஜானகி’ ஜானகி அபிஷேக் குமார்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/weird-world-photos/modi-in-israel-the-pm-is-staying-at-the-most-secure-place-on-earth/photoshow/59459549.cms", "date_download": "2020-08-07T17:41:14Z", "digest": "sha1:4GIJHAZEKMONBMGDBK46BNK2IDFXIP5J", "length": 6617, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇஸ்ரேலில் உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் தங்கிய மோடி\nஇஸ்ரேலில் உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் ��ங்கிய மோடி\nமூன்று நாள் சுற்றுபயணமாக இஸ்ரேலுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு வெடிக்குண்டு வீசினாலும் , ராசாயன தாக்குதல் நடத்தினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையை இஸ்ரேல் வழங்கியுள்ளது.\nஇஸ்ரேலில் உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் தங்கிய மோடி\nஇந்தியப் பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல் அவிவ் விமான நிலையம் சென்று இறங்கிய மோடிக்கு அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்திற்கே வந்திருந்து சிறப்பான வரவேற்பு அளித்து இருந்தார். பின்னர் அவரது வீட்டில் நேற்று இரவு விருந்து அளித்தார்.\nஇஸ்ரேலில் உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் தங்கிய மோடி\nஇஸ்ரேலில் இந்திய பிரதமர் மோடிக்கு ஜெருசலத்திலுள்ள கிங் டேவிட் ஹோட்டலில் தங்குவதற்கான அறை வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் வெடிக்குண்டு வீசினாலும் , ராசாயன தாக்குதல் நடத்தினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையை மோடிக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது.\nஇஸ்ரேலில் உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறையில் தங்கிய மோடி\nகிங் டேவிட் ஹோட்டலில் திவீரவாதிகள் தாக்கினாலும் மோடி தங்கிருக்கும் அறைக்கு மட்டும் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் தப்பிக்கும் வகையில் அந்த அறை அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் மோடி சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்கான பிரத்யோக உணவுகள் அந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையின் ஒரு நாள் வாடகை 1.06 கோடி ஆகும்.\nசந்திரன் மோதி பூமி அழியும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/205623-2011.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T18:59:05Z", "digest": "sha1:HNXIHUQIQY2H4IGDP7GOOINMNEFL4EQH", "length": 18688, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுகவின் 2011 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெருமிதம் | அதிமுகவின் 2011 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெருமிதம் - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nஅதிமுகவின் 2011 தேர்தல் வாக்குறுதிகள் அன��த்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெருமிதம்\nசட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று >புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, \"2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்றார்.\nசட்டப்பேரவையில் அவர் மேலும் கூறியது:\n\"கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் எங்களது புனிதப் பயணம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.\nதமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், தமிழ்\nஇளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழி உருவாக்கப்படும் என்றும் எங்களது லட்சியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த லட்சியத்தை எய்துவதற்கு துறை தோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.\nஎங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மை துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது பற்றி தெரிவித்திருந்ததோடு, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள்,\nமுதியோர்கள், ஆதரவற்றோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றியும் வாக்குறுதி அளித்திருந்தோம்.\nமூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் ச��ய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். | இதன் முழு விவரம்:>சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு\nஎன்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுதல்வர் ஜெயலலிதாதமிழக சட்டப்பேரவைதேர்தல் வாக்குறுதிகள்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் க���டும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nவடக்கு வியட்நாமில் கரையைக் கடந்தது ஹையான் புயல்\nபூக்கும் செடிகளுக்கு நீரூற்றும் தோட்டக்காரர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-07T18:56:24Z", "digest": "sha1:ECCNAJMAHFDEAFOSLDZAJ65AMSD6T4WT", "length": 10345, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நக்சல் எதிர்ப்புக் கொள்கை", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - நக்சல் எதிர்ப்புக் கொள்கை\nஇருமொழிக் கொள்கையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு\nசென்னை - அந்தமான் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள்: ஆகஸ்ட் 10-ம்...\nஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணியை அணி...\nதேசிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: புதுவை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nஉலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பு: வெங்கய்ய நாயுடு...\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசரகால மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.5000, இ-பாஸ் இப்போதைக்கு ரத்தில்லை,...\nதேசிய கல்விக் கொள்கை: வல்லுநர் குழுவில் கல்வியாளர், ஆசிரியர்கள், உளவியலாளர்களைச் சேர்க்கவேண்டும்: முதல்வருக்கு...\nதேசத்தின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை உதவும்: பிரதமர் மோடி...\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nவேதரத்தினத்தைச் சமாளிக்க ஜீவஜோதியைக் களமிறக்கும் பாஜக: வேதாரண்யத்தில் வேகமெடுக்கும் தேர்தல் அரசியல்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கைய�� எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-07T18:44:03Z", "digest": "sha1:YPCT5GQDWNFL4VX2OYT5A7QTODLQZIMG", "length": 10349, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாராட்டு சான்றிதழ்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - பாராட்டு சான்றிதழ்\nசாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் கடன் திட்டம்: அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணபிக்க வழிமுறை...\nதமிழ்நாட்டில் ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்; பொன்மலையில் நடைபெற்ற போராட்டத்தில்...\nதேசிய தூய்மை மையம் நாளை திறப்பு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்\n‘இந்து தமிழ் திசை’ - ‘சாவித்ரி போட்டோ ஹவுஸ்’ நடத்தும் ‘புகைப்பட பயிற்சி’...\nகருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டி: திமுக தலைவர்...\nகால்களைக் கட்டி கழிப்பறையில் தாக்குதல்; பெரியகுளம் போலீஸார் மீது டீக்கடைக்காரர் புகார்: தமிழக...\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அடிப்படை கட்டமைப்பு: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nஅயோத்தி கோயிலின் பூமி பூஜை: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்றது; வாசன் பாராட்டு\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\nதமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்டப் படிப்புகள்: விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/204", "date_download": "2020-08-07T18:43:16Z", "digest": "sha1:QSOTYW6H4NSULTNEKEHYKSQUZIIMGDNI", "length": 10107, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெல்லி அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் குறித்து முக்கிய...\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனை நிறைவேற்றலாம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு...\nநாகர்கோவில் நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்கள் விரைவில் மாற்றம்: வில்சன் கொலையில் என்ஐஏ வழக்கு...\nதேவையில்லாத புரளிகளைப் பரப்ப வேண்டாம்; பதற்றம், பீதி வேண்டாம்: கரோனா வைரஸ் குறித்து...\nமதச்சார்பின்மை உறுதிமொழியை மீறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்:...\nபயிர்கள் நாசம்: பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலை அறிவித்தது பாகிஸ்தான்\nபாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன மக்களுக்கு இ-விசா வழங்குவதை நிறுத்திய மத்திய அரசு\n6 இந்தியர்களை அனுப்ப சீனா மறுப்பு: 2-வது ஏர் இந்தியா விமானம் 323...\nபெண்கள் 360: புத்தகங்களே வரதட்சணை\nசீனாவிலிருந்து 324 பேர் இந்தியா திரும்பினர்; டெல்லி மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் ச��வை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/2", "date_download": "2020-08-07T19:04:34Z", "digest": "sha1:EYXG4TEWURAJVCCWDO625O63Q2SCEVBB", "length": 10406, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழக சட்டப்பேரவை", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - தமிழக சட்டப்பேரவை\nதேசிய கல்விக் கொள்கை: வல்லுநர் குழுவில் கல்வியாளர், ஆசிரியர்கள், உளவியலாளர்களைச் சேர்க்கவேண்டும்: முதல்வருக்கு...\nஇழப்பீடு குறைப்பு; கரோனா முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்தாதீர்கள்: ஸ்டாலின் கண்டனம்\nகரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்கள்; இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாகக் குறைக்கக் கூடாது:...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா\nகலைஞரின் மகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்: திருக்குவளை சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்...\nஇ-பாஸ் எளிமையாகக் கிடைக்க நடவடிக்கை; மேலும் ஒரு குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி...\nதனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவிகித ஒதுக்கீடு; உடனடியாக நடைமுறைகளைத் தொடங்குக:...\nதமிழுடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்: கமல் புகழாரம்\nதென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/01/28.html", "date_download": "2020-08-07T17:39:06Z", "digest": "sha1:AA5D7KAMYQ6CBCA2LS6H5V6WX7HSCZMW", "length": 6284, "nlines": 75, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி", "raw_content": "\nஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்\nஜெருசலேம் புனிதப் பயண நிதி: பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்\nஜெருசலேத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவா்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி பெற பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தைச் சோந்த அனைத்துப் பிரிவினா்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் 2019-20-ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக\nதமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பம் அனுப்புவதற்கான தேதி பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர இணையதளம் மூலம் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-08-07T18:14:06Z", "digest": "sha1:G5PPDXQLABII6Y4ZF7JUQGA7GHRWFB7T", "length": 14642, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி! | Athavan News", "raw_content": "\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nபொதுஜன பெரமுனவின் தேசி���ப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிசார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nநவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக பொலிசார் தடை ஏற்படுத்தி இருந்தனர்.\nபின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதிவில்லை.\nஅந்நிலையில் இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிசாரின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் அவரை இழுத்து விழுத்த முற்பட்டார். இருந்த போதிலும் அதனையும் மீறி சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.\nஅதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனும் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து பொலிசாரின் தடைகளை மீறி பொதுமக்கள் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் போது பொலிசார் கொரோனோ தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நீங்கள் ஒன்று கூடியதற்காக உங்கள் அனைவரையும் கைது செய்து தனிமைப்படுத்தும் அதிகாரம் எமக்கு உண்டு என பொலிசார் அச்சுறுத்தினர்.\nஅதனை தொடர்ந்து அருட் தந்தையர்கள் மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி விட்டு , சென்று விடுவார்கள். அவர்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு பொலிசாரை கேட்டதற்கு இணங்க சமூக இடைவெளிகளை பேணி அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.\nஅதேவேளை பொலிசாரின் தடைகளை மீறி மக்களை சுடரேற்றி அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்த வேளை அவ்விடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து அவ்விடத்திற்கு துப்பாக்கிகளுடன் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் விரைந்து பொதுமக்கள் மத்தியில் அவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மானிப்பாய் பொலிசார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவு கோரிக்கையை முன் வைத்த போதிலும் நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஅயர்லாந்தில் கடைகள்- பிற மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/12/05/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:48:39Z", "digest": "sha1:LN6URSM7X7M5X7SNMP7BLXWMA6CJQVDU", "length": 9848, "nlines": 147, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "எழுத்தாளர் வண்ணநிலவன்… | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nதிசெம்பர் 5, 2007 by பாண்டித்துரை\nஎழுத்தாளர் வண்ணநிலவன் சுபமங்களா-விற்கு அளித்த நேர்காணல்-லிருந்து\nகேள்வி: வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீங்க… நீங்க வாழும் வாழ்க்கையை\nபதில்: வாழ்க்கை இன்றைக்கு சந்தோசமாக இல்லை. துக்கம்தான் வாழ்க்கையாக இருக்கு. அதில் சந்தோசங்கள் பொய்யான குமிழிகளா இருக்கு.\nஒளவையார் சொல்லியிருக்கா :- “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுன்னு.” மானிடப்பிறவிதான் பிறவிகளிலேயே மோசமானது. சிங்கம் புலி மைனா புறா இவைகளுக்கு இரை மட்டும் பிரச்சினை. மனிதனுக்கு எல்லாமும் பிரச்சினை. மனித பிறவி என்பதே போன ஜென்மத்தின் பாவம்தான். வாழ்க்கை உயர்ந்ததல்ல. இந்த வாழ்க்கையை விட்டுட்டு எப்படா போகலாம்ன்னே இருக்கு.\nபள்ளிப் பருவத்திலிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ குழந்தை பள்ளி சென்றது படித்தது என்று இல்லை. மார்க் வாங்கணும் அதிலும் நூத்துக்கு நூறு வாங்கணும். வரலாற்றில் விஞ்ஞானத்தில் உள்ள இரண்டாயிரம் வருடத்து விசயங்களை நாலு வயசு பையன் படிச்சாவணும். பல பயித்தியக்காரர்கள் சொல்லிவிட்டுப் போனதை மாங்கு மாங்குன்னு பதினஞ்சி வருசம் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். இது மாதிரி சின்ன வயசிலிருந்தே சிக்கல்கள் ஏற்பட்டுடுது. இதில் சந்தோசம் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இதை மாற்ற முடியும்னு சொல்றாங்க. அது மகாப் பெரிய பொய். பிச்சைக்காரனுக்கு பிரச்சினை சோறு. பணக்காரனுக்கு வரி. பிரச்சினை உரைக்காதவர்களுக்கு வேண்டுமானல் வாழ்வில் ஏதோ பெரிய விசயங்கள் இருப்பது மாதிரி தோன்றும். விஞ்ஞான நவீனங்கள் பெருகி இருக்கு. ஸ்விட்சு போட்டா லைட் எரியுது. ஏசி இருக்கு. விமானம் இருக்கு. மனித வாழ்க்கை மட்டும் சிக்கலாகிக்கிட்டே இருக்கு. இது எனக்கு ஏற்பட்ட என் வாழ்க்கையைப் பாத்து மட்டும் இப்படி சொல்லல. மத்தவங்க வாழ்க்கையை பார்க்கும்போதும் அப்படித்தான் இருக்கு. இவ்வளவு சிரமபட்டு மனிதன் வாழணுமான்னுதான் எனக்கு தோணுது.\nThis entry was posted in சமீபத்தில் படித்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-new-atm-rules-from-01-july-2020-019618.html", "date_download": "2020-08-07T18:26:45Z", "digest": "sha1:D4GIZKO5OF55MBRKNUNQSGQ66ZZCTTP2", "length": 25631, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்! விவரங்கள் இதோ! | SBI new atm rules from 01 july 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» SBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\n31 min ago அசத்தல் ஏற்றத்தில் ஏஷியன் பெயிண்ட்ஸ்\n1 hr ago சீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\n3 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் பெரிய கம்பெனி FD திட்டங்கள்\n3 hrs ago ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த பேஸ்புக்..ஜூலை 2021 வரை WFH தான்.. கூடுதல��க $1000 தொகையும் உண்டு..\nAutomobiles இந்திய பைக் ஆலையை மூடுகிறதா ஹார்லி டேவிட்சன்\nSports கிறிஸ் கெயில் தான் டாப்.. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன் குவித்த 5 வீரர்கள்\nNews சிவகங்கை.. ஊருக்குள் வந்த மான்கூட்டம்.. வேகமாக சேஸ் செய்த நாய்கள்.. கடைசியில் எதிர்பாராத திருப்பம்\nMovies இரண்டு வருஷத்துக்கு எழுந்து நடக்க முடியாது.. வினையான விளையாட்டு.. தவிக்கும் பிக் பிரதர் பிரபலம்\nLifestyle கொரோனா காலத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது.\n எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.\nகடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப் பார்ப்போம்.\nஎஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஎஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Blance) தொகை, 25,000 ரூபாய் வரை இருந்தால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களை மாதம் 5 முறையும், எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களை 5 முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன மெட்ரொ நகரங்களைத் தவிர மற்ற நகரங்களுக்கு பொருந்தும்.\nஇதுவே, ஒரு நபர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர், 25,000 ரூபாய்க்கு மேல் சராசரி மாதாந்திர பேலன்ஸ் தொகை வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி பேலன்ஸ் தொகை 1,00,000 ரூபாய்க்கு மேல் வைத்து இருந்தால், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மற்றும் எஸ்பிஐ அல்லாத மற்ற வங்கி ஏடிஎம் என எந்த வங்கி ஏடிஎம்-ல் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஒருவேளை மேலே சொல்லி இருக்கும் அளவை விட அதிகமாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை (Financial Transaction) செய்தால் 10 - 20 ரூபாய் வரை கட்டணமும், வசூலிக்கும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுமாம். பணப் பரிமாற்றம் இல்லாமல் வேறு ஏதாவது காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் (Non Financial Transaction) 5 - 8 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம்.\nஒரு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர், ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயல்கிறார். ஆனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை. Insufficient Balance எனக் காட்டுகிறது என்றால், 20 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுமாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவும்.\nஇதுவே, ஒரு நபருக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தான் சம்பளக் கணக்கு இருக்கிறது என்றால், அவருடைய டெபிட் கார்டை எத்தனை முறை வேண்டுமானாலும் எஸ்பிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்-களில் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n செமயாக எகிறிய நிகர லாபம் தூள் கிளப்பிய பங்கு விலை\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் என்ன விகிதம்..\nவீட்டுக்கடன் வாங்கபோறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதையும் தெரிஞ்சுக்கோங்க..\nஇந்தியாவின் கடன் மொத்த ஜிடிபியில் 87.6% வரை அதிகரிக்கலாம் எஸ்பிஐ பொருளாதார வல்லுநர் அறிக்கை\nவாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..\nSBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி தி��்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nSBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nSBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nவாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..\nசீனாவுக்கு இது பிரச்சனை தான்.. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்.. பின்னணி\nபற்றி எரியும் தங்கம் விலை கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னது பளித்துவிட்டதே கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னது பளித்துவிட்டதே\nடாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/epfo/", "date_download": "2020-08-07T18:59:31Z", "digest": "sha1:BQJREMTWLHGDTZ6ICBFSZYTCLQ7K6FTJ", "length": 9281, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "EPFO - Indian Express Tamil", "raw_content": "\n – உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\n - அந்த பக்கத்தின் கீழே உள்ள Proceed For Online Claim எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nமொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\nEmployees' Provident Fund Organisation: 3.67 லட்சம் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 72.22 லட்சம் பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.\n EPFO-ல் இந்த சின்ன வேலையை மறந்துடாதீங்க\nEPF Transfer: பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்துக்கு உங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும்.\nதொழிலாளர் வருங்கால வைப்பு பங்களிப்பு குறைவு; ஏற்படுத்தும் தாக்கம் என்ன\nReduced EPF contribution: 12% முதல் 10% வரை குறைப்பது வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பின் அளவை பாதிக்கும். ஓய்வூதிய நிதியை அல்ல\nகொரோனா நெருக்கடி: பணத் தேவைகளுக்கு இந்த வாய்ப���பை கவனித்தீர்களா\nEmployees' Provident Fund Organisation: பணபுழக்க நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 4.3 கோடி ஊழியர்களுக்கும், 6.5 லட்சம் நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பயனளிக்கும்.\nபி.எஃப். பங்களிப்பில் மத்திய அரசு உதவி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு யாருக்கு லாபம்\nEPFO : மூன்று மாதங்களுக்கு முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 6,750 கோடி அளவில் பணப்புழக்கத்தை வழங்கும்.\nவருங்கால வைப்பு நிதி பணத்தை எப்படி அட்வான்சாக பெறுவது – இதோ எளிய வழிமுறை\nEPFO : . ஒரு உறுப்பினருடைய Universal Account Number (UAN) ஆதார் உடன் இணைக்கப்பட்டு, வங்கி கணக்கு KYC மற்றும் கைபேசி எண்ணுடனும் இணைக்கப்பட்டிருந்தால் அவர் இந்த மாதிரியான உரிமைகோரலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த வகை சேமிப்புகளில் இப்போது பணம் எடுக்கலாமா\nIncome Tax: பணம் திரும்பப் பெறுதல், அபராதம் வசூலித்தல் உடப்ட வேறு வறையரைகளையும் தங்கள் சேமிப்பிலிருந்து நிதியை திரும்ப பெறும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.\nபி.எஃப் அக்கவுண்ட் இருக்கு… ஆனா இதை ‘செக்’ பண்ணிப் பார்த்தீங்களா\nEPFO news in tamil: குறுஞ்செய்தி அனுப்பிய பிறகு உறுப்பினர் கடைசியாக பங்களிப்பு செய்த பிஎப் மற்றும் இருப்பு விவரங்களை பெறுவார்கள்.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப���' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/INR-KWD.htm", "date_download": "2020-08-07T17:30:56Z", "digest": "sha1:JQJ5MSHVS5TBSDLNPTE7DGCLNIS6JWBO", "length": 9757, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "இந்திய ரூபாயில் இருந்து குவைத்தி தினாருக்கு (INR/KWD) மாற்று", "raw_content": "\nஇந்திய ரூபாயில் இருந்து குவைத்தி தினாருக்கு மாற்று\nஇந்திய ரூபாய் மாற்று விகித வரலாறு\nமேலும் INR/KWD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் KWD/INR மாற்று விகித வரலாற்றைக் காண்க\nஇந்திய ரூபாய் மற்றும் குவைத்தி தினார் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா ��ோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nithyananda-got-upset-due-court-ordered", "date_download": "2020-08-07T19:04:09Z", "digest": "sha1:ZFCISALYBDOE6JQY26V3WBYJN5JBVSPJ", "length": 10898, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் தமிழில் பேசுகிறேன் அவ்வளவு தான்... நித்தியானந்தாவிற்கு பதட்டத்தை ஏற்படுத்திய சம்பவம்! | nithyananda got upset due to court ordered | nakkheeran", "raw_content": "\nநான் தமிழில் பேசுகிறேன் அவ்வளவு தான்... நித்தியானந்தாவிற்கு பதட்டத்தை ஏற்படுத்திய சம்பவம்\nநித்தியானந்தாவின் முன்னாள் சீடர்களான லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் நித்தி மீது தொடுத்திருந்த பாலியல் அத்துமீறல் வழக்கில், ராம்நகர் நீதிமன்றம் அவருக்குக் கொடுத்திருந்த முன்ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா அண்மையில் ரத்து செய்தார். அதோடு நித்தி விவகாரத்தில் அவருக்கு சாதகமாக நடந்துகொண்ட அந்த நீதிமன்றத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது, ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நித்தி தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்���ிருக்கிறது ராம்நகர் கோர்ட். அதனால் வீடியோவில் கூட தலை காட்ட முடியாமல் நித்தியானந்தா பதட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தோன்றிய நித்தியானந்தா, 'கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இனிமேல் எனக்கும் தமிழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை, என் வாழ்நாள் முழுவதும் நான் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை...\nபோலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் தற்கொலை\nஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...\nசிறுமி கடத்தல்... வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rameshwaram-temple-fund-scam-issues-cbcid-transfer-court-order", "date_download": "2020-08-07T17:51:30Z", "digest": "sha1:FETT64TM5LHKUE7ATWW7WRPIWE253HAM", "length": 11361, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராமேஸ்வரம் கோவில் நிதி கையாடல் வழக்கு!- சிபிசிஐடிக்கு மாற்றம்! | rameshwaram temple fund scam issues cbcid transfer court order | nakkheeran", "raw_content": "\nராமேஸ்வரம் கோவில் நிதி கையாடல் வழக்கு\nராமேஸ்வரம் கோவில் நிதி கையாடல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மறவர் தெருவைச் சேர்ந்த சிவன் அருள் குமரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தேன். என் மீது கோவில் நிதி ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 618 ரூபாயைக் கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.\nநான் இங்கு வெறும் கணினி இயக்குனராக உள்ளேன். மேலும் நான் தற்காலிக ஊழியராக மட்டுமே பணி புரிந்து வருகிறேன். என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. வேறு யாரையோ காப்பாற்றும் நோக்கில் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டு 24 நாட்களாகி உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எனது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.’என்று முறையிட்டிருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீலகிரியில் தொடரும் கனமழை... மேலும் இரண்டும் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'\nமூடப்பட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – இந்து சமய அறநிலையத்துறை தகவல்\nதமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் ��மிழக அளவில் முதலிடம்...\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\n\"ஒரே நாளில் நிரம்பும் அணை...\" -மொத்த நீரும் வீணாகக் கடலில் கலக்கும்..\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/corona-virus-uae", "date_download": "2020-08-07T19:09:23Z", "digest": "sha1:GUB32UI4C7KOX3WIWNHFBPI475NVNWVJ", "length": 11154, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "துபாயில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு... | corona virus in uae | nakkheeran", "raw_content": "\nதுபாயில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு...\nதுபாயில் 16 வயது இந்தியச் சிறுமிக்கு கரோனா தொற்று பரவியிருப்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பாதிக��கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\nசுமார் 80 நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா வைரஸால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் 16 வயது இந்தியச் சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை தொழில்முறை பயணமாக வெளிநாடு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து சிறுமிக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக துபாய் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தை, மகள் இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சத்தை தொடர்ந்து துபாயில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கிய இந்தியாவின் ரஃபேல் விமானங்கள்...\nதுபாயில் இறந்த கணவர்... உடலை தமிழகம் கொண்டுவர முடியாமல் 4 குழந்தைகளுடன் கதறும் தாய்... ஏழைக் குடும்பத்திற்கு அரசு உதவ கோரிக்கை\nஅரபு உலகின் முதல் செவ்வாய் கிரக பயணம்... சாதித்து காட்டிய சாரா அல் அமிரி...\nதுபாய் நாட்டில் இருந்து சென்னை வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை (படங்கள்)\nவெடிவிபத்தைத் தொடர்ந்து லெபனானில் வெடித்த மக்கள் போராட்டம்...\nடிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை... - ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nராஜபக்சேவின் வெற்றியும்... பிரதமர் மோடியின் வாழ்த்தும்...\nகரோனா வைரசை முழுவதுமாக ஒழிக்க முடியாது... அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கருத்து...\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நின���வுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nammai-suttri-katuyir-10002943", "date_download": "2020-08-07T18:02:56Z", "digest": "sha1:BB72JAF36J2DZT5FT3GQU4HWA3TL52C6", "length": 13476, "nlines": 223, "source_domain": "www.panuval.com", "title": "நம்மைச் சுற்றி காட்டுயிர் - சு.தியோடர் பாஸ்கரன் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nவெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ���வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே ச..\nவேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவி யல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற..\nபேசாப்படக் காலத்தில், அரங்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துகாட்டித் தனது திரைப் பணியைத் தொடங்கிய இந்திய சினிமாவின் முன்னோடி ராஜா ஸாண்டோவின் வாழ்க்கையில் சில பகுதிகளை இந்நூல் பதிவு செய்கின்றது. பம்பாயில் நடிகராகப் புகழ் பெற்று, சில படங்களை இயக்கினார். சென்னை வந்து அதே பாதையைத் தொடர்ந்தார். இவர் சென்னையி..\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்\nஇசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன...\nபகத்சிங் - ஒரு வீர வரலாறு\nபகத்சிங் - ஒரு வீர வரலாறுநாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிர..\nகையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)\nகையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்..\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2010/02/paiyan.html", "date_download": "2020-08-07T18:20:41Z", "digest": "sha1:HPQNEWLOKBZMLGG7QVOGF3LKZ4DSOMV2", "length": 9383, "nlines": 167, "source_domain": "arts.neechalkaran.com", "title": "தீராத விளையாட்டுப் பையன் - மணல்வீடு", "raw_content": "\nHome » கவிதை » கவிதைகள் » தீராத விளையாட்டுப் பையன்\nஉன் வழியில் அவன் செல்ல\nஎன் வழியே நீ செல்வதால்\nகீற்று தளத்திலும் இந்தக் கவிதையை படிக்கலாம்\n.........அழகாக விவரித்து உள்ளீர்கள். அருமை.\nஇந்த கவிதை உண்மையிலேயே மிக வித்தியாசமாக இருக்கு..... நல்ல சிந்தனை நல்ல நடை... பாராட்டுக்கள்.\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nஎன்று குழந்தைகள் மூலம் காதல் கடிதம் போவது நிற்கிறதோ அன்று தான் விடிவு காலம்.\nதங்கள் வரவுக்கு மிக்க நன்றி\n@ நாய்க்குட்டி மனசு, குழந்தைகளால என்ன பிரச்சனை\nதாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு என்னால் உடனடியாக பதிலுரைக்க முடியாததால் முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்//\nநன்றி முன்னரே கிடைத்து விட்டதால் அருமை என்ற என் கருத்தை சொல்லாமல் போகிறேன்..\nBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல\nரொம்ப நல்லாருக்கு பாஸ்,,,,எப்படித்தான் இப்படி யோசிபிங்களோ \nஅருமையான கவிதை; ரொம்ப நல்லாருக்கு.\nஉங்கள் முதல் வருகை எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி\nstarjan ( ஸ்டார்ஜன் ),\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்\nஉங்கள் பாராட்டை தக்கவைத்துக் கொள்ள முயலுகிறேன் மிக்க நன்றி\nநல்ல அண்ணன் நல்ல தம்பி\nநல்ல கவிதை... மனசை இலகுவாக்கி ... சிரிப்பை வரவழைத்து அண்ணனின் காதல் அவஸ்தைகளை அவனோடு சேர்ந்து அனுபவிக்கும் தம்பியாக... நல்ல கற்பனை. வாழ்த்துக்கள் நீச்சல்காரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/857-2016-08-07-07-50-58?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-07T19:05:38Z", "digest": "sha1:W57YNSQ4IJA7FABM6VXQGJE4HGLFFOOX", "length": 9492, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யார் தேடப்படும் குற்றவாளி ?", "raw_content": "\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களின் கோரிக்கைகளை, காவல்துறை நடவடிக்கை மூலம்\nஅடக்கிவிட மத்திய மாநில அரசுகள் முயன்று வருவதாக மக்கள் குற்றசாட்டும் அதேவேளை, இப் போராட்டத்தின் தலைமையாக இருக்கக் கூடிய உதயகுமாரைத் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்து, வரும் 18ந் தேதிக்கு முன்னதாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனும் சம்மன் நோட்டிசை, அவரது இல்லத்தில் ஒட்டிச் சென்றிருப்பதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில், \"யார் தேடப்படும் குற்றவாளி \" எனும் தலைப்பில், 'வினவு' தளத்தில் வெளியான இச் செய்திப் பகிர்வினை, அத்தளத்திற்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team\nஇன்று காலை 10 மணி முதல் இடிந்தகரையில் தொடங்கி 48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.\nஇன்று காலையில் இப்போராட்டம் துவங்குவதை வாழ்த்தி இடிந்த கரை போராட்டப் பந்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:\n”இன்றைய தினம் காவல்துறை வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. கல்பாக்கம் மக்கள் அங்குள்ள அணு உலை ஊழியர்களை உள்ளே செல்லாதீர்கள் என்று மறித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்று இடிந்த கரையில் மட்டுமல்ல, அனைத்து கிராமங்களிலும் மீனவ மக்கள் போராடி வருகிறார்கள். இது ஏதோ உள்ளூர் பிரச்சினை போல காங்கிரசு அரசு திட்டமிட்டே சித்தரிக்கிறது. இங்கே விபத்து ஏற்பட்டால் ஈழத்திலே மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா, கேரள மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா செர்னோபில் விபத்தின் விளைவுகள் பிரிட்டனிலே ஏற்பட்டதை மறுக்க முடியுமா\nஏதோ யுரேனியம் நிரப்பி விட்டால் அத்துடன் முடிந்தது என்பது ப��ல பேசுகிறார்கள். ஏன் அதற்கப்புறம் மூட முடியாதா, மூடியதில்லையா செலவழித்து விட்டோம் மூட முடியாது என்கிறார்கள். 13000 கோடி உன் அப்பன் வீட்டுப் பணம் அல்ல மக்கள் பணம். மக்கள் சொல்கிறோம் மூடு.\nதிறக்கலாம் என்று கோர்ட் சொல்லிவிட்டதாம். கோர்ட்டைப் பற்றி யார் பேசுவது முதல்வரா பெங்களூரு நீதிமன்றத்தை வாய்தா வாங்கியே கேவலப்படுத்துபவர்களா நமக்கு புத்திமதி சொல்வது\nநிலக்கரியும் இரும்பும் பாக்சைட்டும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தம் என்பதுதான் அரசின் கொள்கை என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன. நீதிமன்றமும் அதையே சொன்னால் பாதிக்கப்படும் மக்கள் அதை எதற்காக ஒப்புக்கொள்ளவேண்டும்\nஅம்மையாரின் அரசியல் எதிரி திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். அவர் தேடப்படும் குற்றவாளி இல்லையாம். அமைதி வழி போராட்டம் நடத்திய உதயகுமார் தேடப்படும் குற்றவாளியா\nபத்து போலீசார் சேர்ந்து கொண்டு ஒரு வயதான பெண்மணியை அடித்து வீழ்த்திவிட்டால் அது வீரமா கீழே விழுந்த பெண் அந்தபோலீசு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதுதான் வீரம். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அடி வாங்குவது அவமானமில்லை, அடிபணிவதுதான் அவமானம்.\n பிரேம்குமார் என்ற போலீசு அதிகாரி எஸ்.பி பதவியில் இருக்கும்போதே இரண்டு ஆண்டு காலம் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவர் மீது பிடி வாரண்டு இருந்தது. இன்னும் எத்தனை உயர் போலீசு அதிகாரிகளின் உதாரணம் வேண்டும்\nஉதயகுமார் மீது இருப்பது வெறும் முதல் தகவல் அறிக்கை. அது பல நூறு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு மக்கள் போராட்டத்தை தேசத்துரோகம் என்று வழக்கு போட்டால் அது தேசத்துரோகம் ஆகிவிடுமா இது நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல, மக்கள் மன்றத்தில், மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இது இடிந்தகரைக்கு மட்டுமான போராட்டமல்ல. இந்தியா முழுவதும் அணி உலைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம். நாடு முழுவதும் பரவ வேண்டிய போராட்டம். போராட்டத்தை பரவ வைப்போம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/04/blog-post_14.html?showComment=1523706632779", "date_download": "2020-08-07T18:46:59Z", "digest": "sha1:J7O77UO5REJUIVEUC2G4WSW7YFJRQX54", "length": 16044, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 14 ஏப்ரல், 2018\nநடப்பதும் முடிவது, நடந்ததும் முடிந்தது\nநிலைப்பது உலகில் எதுவும் இல்லை\nவருடங்கள் வருவதும் இறப்பதும் இயற்கை\nவிடியலின் பொழுதுகள் விழுவதும் இயற்கை\nவிழுந்த பொழுதுகள் எழுவதும் இயற்கை\nநாளும் மகிழ்ச்சியே நலமிக்க வாழ்வென\nதேடலில் உலகில் தெளிவது காண்போம்\nதெரிந்ததைக் கொண்டு சிறந்தது செய்வோம்\nதரமான புகழை தேடியே சேர்ப்போம்\nதரணியில் உயர்ந்திட நல்லதே நினைப்போம்\nவாழ்கின்ற உலகில் வசந்தத்தைத் தேடுவோம்\nவாழ்கின்ற போதினில் நிம்மதி காணுவோம்\nவாழ்ந்தோரை போற்றுவோம் வாழ்வோரை நேசிப்போம்\nநேசிப்போர் உள்ளங்களின் மகிழ்வுக்காய் உழைப்போம்\nநிமிர்ந்து நடந்திட நல்மனம் கொள்வோமென\nமனமதில் உறுதி கொண்டு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்\nநேரம் ஏப்ரல் 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:50\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 3:02\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிரு.வி.க.அரசுக்கல்லூரி நடத்திய கவியரங்கக் கவிதை .\nஇக்கவியரங்கத்தை முத்துநிலவன் ஐயா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார். கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய் காளமேகம் , கம்பனெனும் க...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு ...\nஎங்களுக்காக அவர்கள் கொஞ்சம் பொறுக்கலாமே\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5544", "date_download": "2020-08-07T19:12:17Z", "digest": "sha1:CNKGOBVCS6Y4SEEK6ONPNHDMWY6E5NT2", "length": 7095, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Irul Varum Neram - இருள் வரும் நேரம் » Buy tamil book Irul Varum Neram online", "raw_content": "\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nசில வித்தியாசங்கள் ஆதலினால் காதல் செய்வீர்\nஇருள் வரும் நேரம் கல்கி பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்த பின் புத்தகமாக 1982-ல் ஒரு புதிப்பும் 1993-ல் ஒரு பதிப்பும்ப வந்தது. ஏனோ இது 2002 வரை மறு பதிப்பாகவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை டிஜிட்டல் சினிமாவாக திரு. பி.சி. ஸ்ரீராம் திட்டமிட்டிருக்கிறார்.\nஇந்த நூல் இருள் வரும் நேரம், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar\nஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசுற்றிச் சுற்றி வருவேன் - Sutriy Sutriy Varuvean\nஆத்மாவின் ராகங்கள் - Athmavin Rakangal\nஆட்டத்தின் நாயகன் - Aattaththin Nayagan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae\nகாசும் பிறப்பும் - Kasum Pirappum\nவிழுந்த நட்சத்திரம் - Vizhuntha Natchathiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10056/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-08-07T18:56:46Z", "digest": "sha1:U5ITZF2NVV56FRZ3F7Z4QKG2YUGWKSF5", "length": 6204, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம் - Tamilwin.LK Sri Lanka இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை (28) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வெற்றிடமானது பியசேன கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு இன்று இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arthanareeswarar-slokam-tamil/", "date_download": "2020-08-07T18:15:50Z", "digest": "sha1:R7FFL5EMYLGZGEZ6COXW4HTY2YK26VS5", "length": 12459, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம் | Arthanareeswarar slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக ஸ்லோகம்\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக ஸ்லோகம்\nஇல்லறமே நல்லறமாகும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து ஒருவரை ஒருவர் அடக்க நினைக்காமல், இருவரும் உள்ளன்போடு வாழ்ந்தாலே திருமணம் வெற்றியடையும். ஆனால் சில தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்வில் மனஸ்தாபங்களால், வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். சிலர் மணமுறிவு பெற முயல்கின்றனர். இப்படிப்பட்ட தம்பதிகள் சிவசக்தி இணைப்பால் தோன்றிய ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் இந்த ஸ்லோகத்தை படித்தால் பிரச்சனைகள் தீரும்.\nகஸ்தூரிகா குங்கும சர்சி தாயை\nஜணத் க்வணத் கங்கண நூபுராயை\nபாதாப்ஜ ராஜத் பணி நூபுராய\nப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை\nஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ\nபக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ\nசிவன் மற்றும் பார்வதி என்கிற இரு தெய்வங்களை ஒன்றாக உருவகித்து போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை கணவனும் அல்லது மனைவி யாரவது ஒருவர் துதிக்கலாம் அல்லது கணவன் மனைவி ஆகிய இருவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றாக அமர்ந்து, இந்த ஸ்லோகத்தை படிப்பதால் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத நிலை உண்டாகும். பிரிந்து வாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற துர்நிலைகள் ஏற்படாது.\nஉலகில் இருக்கும் உயிர்கள் அனைத்திலும் ஆண் பெண் என இரு இனங்கள் உண்டு. இவை இரண்டும் இணைவதால் புதிய உயிர்கள் தோன்றுகிறது. மனிதர்களிலும் ஆண் மற்றும் பெண் திருமண பந்தத்தால் ஒன்றிணைகின்றனர். ஆனால் காலங்கள் செல்ல கணவன் மற்றும் மனைவி இடையே பல கருத்துவேறுபாடுகள் தோன்றுகிறது. சிவன் என்கிற பேராண்மையும் சக்தி என்கிற தெய்வீக பெண்மையும் இணைந்த தத்துவம் தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். இந்த தத்துவத்தை போற்றும் மேற்கண்ட ஸ்லோகத்தை தம்பதிகள் படிப்பது அவர்களுக்கு நன்மை அளிக்கும்.\nதுன்பங்களை போக்கும் அம்மன் துதி\nஇது போன்ற மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவீட்டின் செல்வ கடாட்சம், பல மடங்காக பெருகிக்கொண்டே செல்ல, உச்சரிக்க வேண்டிய 10 எழுத்து மந்திரம்\nவெள்ளிக்கிழமையில் ‘ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம்’ படித்தால், நினைத்தது நினைத்தவாறே நடக்குமாம் இதோ உங்களுக்காக 108 லக்ஷ்மி அஷ்டோத்திரம்.\nசொந்த வீடு கட்ட 1 ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/deepavali-vratham-tamil/", "date_download": "2020-08-07T17:51:34Z", "digest": "sha1:LGHTDJJF4N4W5W4R743VSC3T25M2ILGI", "length": 12099, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வாழ்க்கை முழுவதும் வளம் கொழிக்க செய்யும் தீபாவளி விரதம் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வாழ்க்கை முழுவதும் வளம் கொழிக்க செய்யும் தீபாவளி விரதம்\nவாழ்க்கை முழுவதும் வளம் கொழிக்க செய்யும் ��ீபாவளி விரதம்\nநமது நாட்டில் பலவகையான கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த தேசமே ஒன்றாக கொண்டாடும் ஒரு விழாவாக தீபாவளி திருநாள் இருக்கிறது. எந்த ஒரு விழாவும் இறைவனை வணங்கி, தங்களின் வாழ்வில் வசந்தங்கள்நிறைந்திருக்க விரும்பியே கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் நன்மைகளை தரும் இந்த தீபாவளி திருநாளில் செய்ய வேண்டிய ஒரு விரதம் தான் கேதார கௌரி விரதம். இந்த விரதத்தின் மகிமை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\n“கேதாரம்” என்பது இமய மலை சாரலில் இருக்கும் சிவபெருமான் வாசம் புரியும் ஒரு புனித தலமாகும். இங்கு சிவனின் மனைவியான கௌரி “கேதார விரதம் இருந்து சிவனை வழிபட்டு அவருடன் ஒன்றிணைந்ததால் இந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்று பெயர் உருவானது. பல அற்புத பலன்களை அளிக்கும் கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றி விரிவாக இங்கு காணலாம்.\nபுரட்டாசி மாத வளர்பிறை தசமி தினம் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை அதாவது “தீபாவளி” தினத்தன்று வரையான 21 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் தொடக்க தினமான புரட்டாசி வளர்பிறை தசமி தினத்தில் 1 வெற்றிலை, 1 பாக்கு, 1 பழம், 1 பலகாரம் ஆகியவற்றை சிவன் மற்றும் பார்வதிக்கு படைத்து வணங்க வேண்டும். தினமும் இந்த பூஜையை செய்து முடித்த பிறகே காலை உணவை உட்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் மேற்கண்ட பொருட்களின் எண்ணிக்கையை விரத தினங்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு அதிகரித்து கொண்டே சென்று, 21 ஆம் நாளான தீபாவளி தினத்தன்று அனைத்து நிவேதன பொருட்களையும் 21 எண்ணிக்கையில் வைத்து 21 நூலிழைகளான கயிற்றை இறைவனின் படத்திற்கு முன்பு வைத்து, தீபம் காட்டி பூஜை செய்த பிறகு அக்கயிற்றை திருமணமான தம்பதிகளில் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.21 நாட்கள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்களும் தீபாவளி தினத்தன்று 21 இழை கயிற்றை வைத்து, சிவ பார்வதியை வழிபட்டு தங்களின் கைகளில் காப்புக்கயிறாக கட்டிக்கொள்ளலாம்.\nபிறகு பூஜையறையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து, சிவன் மற்றும் பார்வதி தேவிக்குண்டான மந்திரங்களை துதித்து, சிறிது நேரம் தியானத்தில் இருந்து தங்களின் விரதத்தை முடித்து, நைவேத்திய பொருட்களை பிரசாதமாக உண்ணலாம். இந்த “கேதார கௌ���ி” விரதத்தை கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும், தம்பதிகளிடையே கருத்துவேறுபாடுகள் மனஸ்தாபங்கள் ஏற்படாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தை பீடித்திருக்கும் தரித்திர நிலை நீங்கி பொருளாதார உயர்வு உண்டாகும்.\nஇது பொபின்ரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவிதியை மதியால் வெல்லக்கூடிய சூட்சம ரகசியத்தை கருட புராணம் எப்படி கூறுகிறது என்று தெரிந்தால் நீங்கள் வியந்து போவீர்கள்\nநாம் தினமும் சாப்பிடும் சாதத்தை இப்படி மட்டும் எப்போதும் செய்து விடாதீர்கள்\nவீட்டில் குடி கொண்டிருக்கும் தரித்திரம் நீக்க, துளசி வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள் 7 நாட்களில் உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடிகொண்டு விடுவாள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2019/", "date_download": "2020-08-07T17:30:08Z", "digest": "sha1:NTG7GALULJWVYURLWXC3FBCAH2BIVPVZ", "length": 15025, "nlines": 158, "source_domain": "murasu.in", "title": "2019 – Murasu News", "raw_content": "\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்க��ஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nசிறந்த வேகப்பந்து வீசாளாரன கனேரியாவுடன் பல வீரர்கள் பேசுவது இல்லை, அவருடன் உணவருந்துவதும் இல்லை, பல்வேறு கட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டதால் அவரால் தொடர்ந்து பாக்கிஸ்தான் அணியில் ஜொலிக்கமுடியவில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nசட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஎம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியினரை அறிவித்துள்ளது. இந்த மூன்று அணியிலும் சூர்யக்குமார் யாதவ் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுக்குழு ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nமொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ்கூட்டனி 47 தொகுதிகளைப் பிடித்து வெற்றிபெற்றிருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய மாநிலங்களை இழந்துவரும் பாஜக கடந்தமுறையைவிட தற்பொழுது 12 தொகுதிகளை இழந்துள்ளது.\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nஊராட்சிமன்றத்தேர்தலில் K.K.சாத்தையா, சித்ராமருது, ஸ்டாலின், ராஜ்மோகன் உட்பட 8 பேர்கள் களத்தில் இருக்க, திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் ஒன்றியக் கவுன்சில் மற்றும் மாவட்டக்கவுன்சில் வார்டு உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறனர்.\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\nதமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில���, அந்த தேர்வுகள் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்துக்கும் சேர்த்து நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆறு கோடி தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரைவு வாக்களர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6 கோடியே 1,329 என தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/jmm-congress-alliance-won-jharkhand/", "date_download": "2020-08-07T18:26:29Z", "digest": "sha1:LNB25ZFODMBKN3XFEO3FNBAECS2YLHPG", "length": 12043, "nlines": 145, "source_domain": "murasu.in", "title": "ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது – Murasu News", "raw_content": "\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nமொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ்கூட்டனி 47 தொகுதிகளைப் பிடித்து வெற்றிபெற்றிருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய மாநிலங்களை இழந்துவரும் பாஜக கடந்தமுறையைவிட தற்பொழுது 12 தொகுதிகளை இழந்துள்ளது.\nமொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ்கூட்டனி 47 தொகுதிகளைப் பிடித்து வெற்றிபெற்றிருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய மாநிலங்களை இழந்துவரும் பாஜக கடந்தமுறையைவிட தற்பொழுது 12 தொக���திகளை இழந்துள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.\nமதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி\nவாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை\nஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு\nPrevious Previous post: பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nNext Next post: வீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nOne thought on “ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது”\nதொடர்ந்து ஆட்சி செய்த பாஜகவின் anti incumbency யால் மக்கள் சோரனின் கட்சியை தேர்வு செய்துள்ளனர்.\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்���ா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-07T19:52:48Z", "digest": "sha1:Y56GMR5LXFZTGGPGBOFOXP4QWQ7GDNLT", "length": 6840, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாடை (ஆங்கிலம்: Quail) என்பது ஃபசியானிடே (தொகையுடைப் பறவைகள்) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பெரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். புது உலகக் காடைகள் (ஓடோண்டோஃபோரிடே குடும்பம்) மற்றும் பட்டன் காடைகள் (டுர்னிசிடே குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன, எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.\nகீழ்க்காணும் ஃபசியானிடே குடும்பத்திலுள்ள பறவைகள் காடைகள் என வழங்கப்படுகின்றன.\nஜப்பானியக் காடை, Coturnix japonica\nசுள்ளிக்கட்டைக் காடை, Coturnix pectoralis\nநியூசிலாந்துக் காடை, Coturnix novaezelandiae (அழிந்துவிட்டது)\nஜங்கிள் புஷ் காடை, Perdicula asiatica\nஇமாலயக் காடை, Ophrysia superciliosa (மிக்க அருகிய இனம்)\nகாடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழ் பறவைகளாகும். இவை விதைகளை உண்கின்றன, எனினும் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்கின்றன. இவை நிலத்தில் கூடுகள் அமைக்கின்றன; இவை வேகமாகக் குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியான.[1][2] சில வகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1081614", "date_download": "2020-08-07T19:40:09Z", "digest": "sha1:UVJXSLNU5FXT7KCWKZHF6CIEJJB7ENLN", "length": 3412, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பழைய நகர் (எருசலேம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பழைய நகர் (எருசலேம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபழைய நகர் (எருசலேம்) (தொகு)\n04:32, 7 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n614 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:24, 23 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:32, 7 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:46:06Z", "digest": "sha1:ZCANZLXTYR6QTAMAGAWLI4V7NKZTZPPY", "length": 6268, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வத்திராயிருப்பு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவத்திராயிருப்பு வட்டம் (Watrap Taluk) இந்தியாவின், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின், வத்ராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி என 3 உள்வட்டங்களையும், அதனுடன் இணைந்த 22 வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வருவாய் வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று தமிழக முதல்வரால் நிறுவப்பட்டது.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வத்திராயிருப்பு ஆகும்.\nஇவ்வட்டத்தின் தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.\n1 வருவாய் வட்ட நிர்வாகம்\nவத்திராயிருப்பு வட்டம் வத்திராயிருப்பு, கோட்டையூர், நத்தம் பட்டி என 3 உள்வட்டங்களைக் கொண்டுள்ளது.\nவத்திராயிருப்பு உள்வட்டத்தில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், வ. புதுப்பட்டி மற்றும் எஸ். கொடிக்குளம் என 4 வருவாய் கிராமங்கள் உள்ளது.\nகோட்டையூர் உள்வட்டத்தில் கோட்டையூர், மகாராஜபுரம், தம்பிப்பட்டி, மாரிகலம்காத்தான், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லூர், வெல்லப்பொட்டல் மற்றும் அயன்கரிசல்குளம் என 9 வருவாய் கிராமங்க���் உள்ளது.\nநத்தம்பட்டி உள்வட்டத்தில் நத்தப்பட்டி, சுந்தரபாண்டியம், ருத்திரப்பநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, களத்தூர், அம்மாப்பட்டி, மூவரை வென்றான், துலுக்கப்பட்டி, செம்மண்டிகரிசல்குளம் மற்றும் குன்னூர் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2020-08-07T20:16:45Z", "digest": "sha1:CYCA5FPDN332HMUO3XV6ODRR4LJCGC4O", "length": 14313, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதுவார்தோ காலியானோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதுவார்தோ கெர்மான் மரியா இயூசு காலியானோ\nஎதுவார்தோ காலியானோ (Eduardo Hughes Galeano, செப்டம்பர் 3, 1940 - ஏப்பிரல் 13, 2015) இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். உருகுவை நாட்டினரான இவர் சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.[1]\n3 எழுதிய முக்கிய நூல்கள்\nஎதுவார்தோ காலியானோ உருகுவை நாட்டின் மொண்டேவீடியோ நகரில் ஒரு கத்தோலிக்க நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.[2] உருகுவே சோசலிஸ்டு கட்சியின் பத்திரிக்கையில் கருத்துப் படங்கள் வரைந்தார். அறுபதுகளில் பத்திரிக்கையாளராகத் தொடங்கிய காலியானோ 'மார்ச்சா' என்னும் அரசியல் பண்பாட்டு இதழை வெளியிட்டார். சீன நாட்டுக்குப் பயணம் செய்து அங்கு தாம் பெற்ற அனுபவங்களை ஒரு நூலில் எழுதியுள்ளார். குவாத்தமாலா சென்று அந்நாட்டில் நிகழ்ந்த கொரில்லா போராட்டம் பற்றியும் எழுதினார். 1973 இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் தஞ்சம் புகுந்தார்.[3] ஆர்ஜண்டீனாவிலும் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது.[4] எனவே அங்கிருந்து எசுப்பானியா சென்று அடைக்கலம் புகுந்தார். எசுப்பானியாவில் வாழ்ந்த���ோது தம் சுய வரலாற்றை எழுதினார். 1985 இல் சர்வாதிகார ஆட்சி ஒழிந்ததும் உருகுவே திரும்பினார்.\nசர்வ தேச நிதியம், உலக வங்கி, நவ தாராளமயவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கட்டுகள், கால் பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பொரட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் ஆகிய எல்லாமே ஏழை நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள் என்பதை வலுவாகச் சொன்னவர். கலியோனாவின் படைப்புகள் 'உலக முதலாளித்துவமும் சுற்றுச் சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்' என்னும் கருத்தை வலியுறுத்தின.\nஐரோப்பாவும் அமெரிக்காவும் உண்டு கொழுக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் துன்பத்திற்கு ஆளாகி சுரண்டப்படுகிறார்கள் என்று எழுதி வந்தார். இலத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையினால் செத்துக்கொண்டுள்ளனர் என்னும் உண்மை மறைக்கப்படுகிறது என்பதையும் பரப்பினார்.\nஇலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Las venas abiertas de América Latina)\nபோரின் காதலின் பகல்களும் இரவுகளும் (Días y noches de amor y de guerra)\nதீயின் நினைவுகள் (Memoria del fuego)\nகாலத்தின் குழந்தைகள்: மனித வரலாற்றில் ஒரு நாள்காட்டி\nகாலியானோ கால் பந்து விளையாட்டத்தில் ஆர்வம் கொண்டவர்.அதனைப் பற்றியும் ஒரு நூல் எழுதினார். அவருடைய பல நூல்கள் 20 மொழிகளுக்கும் மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பீடல் காஸ்ட்ரோ, சாவேஸ், பெரான் போன்ற தலைவர்களைச் சந்தித்து நேர்காணல் பதிவு செய்தார்.\n2009 ஆம் ஆண்டில் திரினிதால் என்னும் நகரில் நிகழ்ந்த உச்சி மாநாட்டில் வெனிசுவேலா நாட்டின் குடியரசுத் தலைவர் சாவேஸ் அமெரிக்க நாட்டின் தலைவர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது காலியானோ எழுதிய இலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Open Veins of Latin America) (1971) என்னும் புகழ் பெற்ற நூலை பராக் ஒபாமாவிடம் வழங்கினார். இதன் விளைவாக இந்த நூலின் பெயரும் புகழும் உலகம் முழுக்கப் பரவியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-07T20:16:11Z", "digest": "sha1:FM4F3ZONYDHTGEZQPUTZGFK4O26KH33L", "length": 8262, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாரதா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாரதா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம் இயக்கியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் இது.\nபாடம் செல்லித்தர வந்த ஆசிரியர் சம்பந்தத்தைக் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) காதலித்து, தந்தையின் (எஸ். வி. ரங்காராவ்) எதிர்ப்பை மீறி அவரையே மணம்புரிந்தும்விடுகிறார் சாரதா. திருமணத்துக்குப் பிறகே தன் கணவனால் தாம்பத்திய வாழ்கையில் ஈடுட இயலாது என உணர்கிறாள். அவனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட நிலை என உணர்ந்து, அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கிறாள்.\nதன் கையாலாகாத நிலையை அறிந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து மணவிலக்கு பெற்று, அவளுடைய மாமனையே (எஸ். ஏ. அசோகன்) மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மரணமடைகிறாள்.\nஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயரென்ன\nமணமகளே மருமகளே வா வா\nஎஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nசி. ஆர். விஜயகுமாரி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vijay-sethupathi/", "date_download": "2020-08-07T19:12:51Z", "digest": "sha1:PSDWKL6S6BNJYB4YXXEPLZ5PGQ2TG7A2", "length": 10586, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Sethupathi - Indian Express Tamil", "raw_content": "\n’கொரோனாடா’ ரஜினியின் பஞ்ச் வசனத்தில் விழிப்புணர்வு வீடியோ; அதிமுக ஐடி விங் நூதன பிரசாரம்\nமுன்னணி நடிகர்களின் குரலில் அவர்களுடைய பஞ்ச் வசனத்தைக் கொண்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வ��� வீடியோ வெளியிட்டுவரும் அதிமுக ஐடி விங்கின் முயற்சிக்கு பொது மக்களிடையே வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.\n’காணாத கனவு நிறைவேறியது’ – விஜய் சேதுபதி\nரஜினி சார் இவ்ளோ பெரிய நடிகனாகிய பிறகும், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் டைரக்டர் சார், நான் இதை பண்ணவா, அதை பண்ணவா என்று கேட்டு கேட்டு நடிப்பார்.\n6 கோடி முறை மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட குட்டி ஸ்டோரி\nஇந்த பாடலை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு நீங்க ஃபீல் பண்ணுனீங்கன்னா, இதோ உங்களுக்காக மறுபடியும் நண்பா.\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\n\"இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றை, கூலாகவும், வித்தியாசமாகவும் நாங்கள் செய்துள்ளோம்.\"\nநேர்க்கொண்ட பார்வைக்கு பிறகு விஜய் சேதுபதி படத்தில் ரங்கராஜ் பாண்டே…\nஅறம் படத்திற்குப் பிறகு, க/பெ.ரணசிங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும்.\n விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்\nநடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி கூறிய நகைச்சுவை வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nஒரு ஆண்டுக்குப் பிறகு சர்ச்சையான விஜய் சேதுபதி வீடியோ; லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் கோயிலில் சாமிகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. விஜய் சேதுபதியின் கருத்தை நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.\nஇந்து மதத்தை அவமதித்தாரா விஜய் சேதுபதி இந்து மகா சபா புகார்\nநடிகர் நடிகைகள் கலந்து கொண்ட பழைய நிகழ்வுகளில் மதம் தொடர்பாக ஏதாவது பேசிவருகிறார்களா என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nKamalhaasan : பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பா��தியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம்\nசூது கவ்வும், தெகிடி, மாயவன் பார்ட் 2 ரெடி; டுவிட்டரில் அறிவித்த தயாரிப்பாளர்\nதயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், தமிழில் ஏற்கெனவே வெற்றிபெற்ற சூது கவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய படங்களின் பார்ட் 2 திரைக்கதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/notice/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-07T18:42:01Z", "digest": "sha1:RHQCC3JNQT2IETS7JPD766A4YIG2FZOY", "length": 5511, "nlines": 101, "source_domain": "tiruppur.nic.in", "title": "சிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020 | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020\nசிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020\nசிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020\nசிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020\nசிறந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விருது 2019-2020\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 06, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2606:2015-03-23-04-12-40&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-08-07T17:47:21Z", "digest": "sha1:TNXXZ6F4LWOISDJ6ZHJ3J7KXSWTJPC7N", "length": 113497, "nlines": 199, "source_domain": "www.geotamil.com", "title": "வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம். ஆவணமாகிவிட்ட அரசியல் இதழொன்றின் எளிய ஆரம்பங்கள்.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம். ஆவணமாகிவிட்ட அரசியல் இதழொன்றின் எளிய ஆரம்பங்கள்.\nSunday, 22 March 2015 23:07\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nசரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அ���ு.\nதேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.\nசைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கின. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.\nஇந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம் ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.\nஇந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள்ளான வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கேலிக்கிடமாகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே. இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று. சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா. சுவின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும் அதுவும் தமிழ் நாட்டிலா சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராய்ச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போ���ாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடிச் சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.\nசமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம். ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய ந���ர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்வம் பெறுகிறது.\nஅது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.\nநான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரைதான் அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறி���ருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,\nகாரணங்கள் என்று நான் கருதுவது, ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் முழு குத்தகை நம் தமிழரின் பிறப்புரிமை\nஇந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .\nமிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது. கற்றாழை, நெருஞ்சி மாதிரி\nஇதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தா���். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இத்தகைய கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்று இது பற்றி எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தியும் இல்லை. கண்டனமும் இல்லை. இது இன்று ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாது\nஎன் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும் எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, அதில் மறைந்து உள்ளிருப்பது ஒரு அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்\nஇத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும் பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு ஏற்ப மறு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.\nசமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டை யாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர். இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணாவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.\nஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.\nசமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:\nகேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா\nபதில்: வரப் ப���கிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.\nகேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்\nபதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.\nஎப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, பராசக்தி, மந்திரிகுமாரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.\nஅடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.\nகாட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.\niஇந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்கள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார் திராவிட நாடு எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார் பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார் அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறான். கடைசியில் இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறான். கடைசியில் இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.\nஇப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”\n“இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.\nபிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்” “”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்���ும் என்பது எனது கொள்கை.”\nஇதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில். அச்சாகியிருக்கும் பொன்மொழி.. ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணாமல் போயின. ஏன் பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்கள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்னம் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.\nஇந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து\nதிமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து. இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.\nஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தால��ம் வாய் திறக்க மாட்டார்கள். அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள் யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள். யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள். பார்ப்பன சதி என்று ஒதுக்கி விடுவது மிக சுலபமாக கைவரும் உத்தி.\nபகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான்’’ என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான். திருமாவலவன் கேட்பாரா அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம். “ஆச்சாரியார் என் நண்பர்தான். ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன் என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் அந்த ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன் யாரும் கேட்டார்களா அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள் என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள் என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள் என்று தான் கேட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா என்று தான் கேட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரு��் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது கேட்க வில்லை. இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும் இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்இந்த��் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வழிகாட்ட வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.\nதிமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன் அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார் இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார் அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.\nஇதை யார் அக்காலங்களில் கேட்டார்கள் கேட்பதில்லை. ஏன் 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள் கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nமகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ் காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள்” என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, ��ங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தைல் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ் காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும் கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக் காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக் காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகி விட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா யாராவது கவலைப் படுகிறார்களா) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, சி.பி.ஐ தலைவர் உடன் வர, சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது. காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ் காரர், வேண்டிக்கொள்ள, கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.\nமிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுக வின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீகமொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனையை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.\nஇப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும். நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.\nஇன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக��குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன. ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்” என்று சொல்லப்படும். சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபால புரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது” என்று சொல்லப்படும். சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப ��ாலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபால புரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பதை சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.\nஎந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன அதன் பாதிப்புகள் என்ன என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.\nபேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.\nஇல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும் எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொ��்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள் ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள் முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு முரசொலியில் வசைபாட வேறு யாருக்கு தைரியம் உண்டு இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள். சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும் இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள். சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும். விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். “நம்ம வீட்டு சமாசாரம், நமக்குள்ளே இருக்கணும்” என்று ஒரு மந்திர வாக்கியம் பிறக்கும். தன் உண்மை முகம் வெளித்தெரிய கூச்சப்படும் முகம். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.\nவ.விஜய பாஸ்கரனின் சமரன் களஞ்சியம்: (பதிப்பாசிரியர்: வ. மோகன கிருஷ்ணன்) தியாக தீபங்கள் வெளியீடு, 63. எச். பார்க்துகார், ராமாபுரம், சென்னை- 600 089\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எ��ுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்���ினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர���ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/564405-locust-control-operations-carried-out.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T19:22:54Z", "digest": "sha1:J2RTLFIQD27OMF3DH4BGA7RXTD25GVOA", "length": 18628, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பயிர்சேதம்: மத்திய அரசு விளக்கம் | Locust control operations carried out - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nவெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பயிர்சேதம்: மத்திய அரசு விளக்கம்\nவெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சிறிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் அலுவலகங்கள் வாயிலாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 1,60,658 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், இந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமேற்குறிப்பிட்ட மாநிலங்களுடன் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய மாநிலங்களில், 1,36,781 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் 2020 ஜூலை 12 வரை மேற்கொண்டன.\nதற்போது 60 குழுக்களும், 200-க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியாளர்களும் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. கூடுதலாக, தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 55 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 15 ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி, 5 நிறுவனங்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில், தேவைக்கேற்ப பெல் ஹெலிகாப்டர் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் முயற்சிகளை இந்த விமானப்படை சோதனை அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளினால் பெரிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சிறிய அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான், ம.பி., பஞ்சாப், குஜராத், உ.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியானா, பிகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 3 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளிய��ல் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாஜக கரங்களில் சச்சின் பைலட் விழுந்து விட்டார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா\nஇனியும் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது- கேரள காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.கே.மணி பிரத்யேகப் பேட்டி\nராஜஸ்தான் நெருக்கடி: சச்சின் பைலட்டின் துணைமுதல்வர், மாநில தலைவர் பதவிகள் பறிப்பு- மேலும் 2 அமைச்சர்களும் நீக்கம்\nபாஜக கரங்களில் சச்சின் பைலட் விழுந்து விட்டார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா\nஇனியும் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது- கேரள காங்கிரஸ் துணைத் தலைவர்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு: ராஜஸ்தான் அரசியல் நிலவரம் பற்றி...\nமத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் ஆளுநராக அமர்த்தப்பட்ட உ.பி.யின் 10...\nகரோனா காலத்திலும் உரம் விற்பனை அமோகம்: 18.79 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை...\nசென்னை - அந்தமான் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள்: ஆகஸ்ட் 10-ம்...\nசாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் கடன் திட்டம்: அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணபிக்க வழிமுறை...\nகடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நடவடிக்கை\nகோழிக்கோடு விமான விபத்து: பல��� எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nசரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்: உடலைப் பேணி உழைப்பால் உயர்ந்தவர்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை: மத்திய அரசு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/206057-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T19:23:30Z", "digest": "sha1:73RFDRBJUGAJUFOJVY3OYOPCZ4HNHIMO", "length": 14270, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வனமகன் படத்தின் கதைக்களம் என்ன?- ஜெயம் ரவி | வனமகன் படத்தின் கதைக்களம் என்ன?- ஜெயம் ரவி - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nவனமகன் படத்தின் கதைக்களம் என்ன\nவிஜய் இயக்கத்தில் உருவாகிவரும் 'வனமகன்' படத்தின் கதைக்களம் என்ன என்பதை ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.\n'போகன்' படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சக்தி செளந்தரராஜன் இயக்கும் 'டிக் டிக் டிக்' மற்றும் 'வனமகன்' ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் 'வனமகன்' படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்கு உள்ளும், சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. 'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.\nஇப்படம் குறித்து ஜெயம் ரவி, \"யார் சிறந்த மனிதன் என்பதற்கான பதிலை ’வனமகன்’ ரசிகர்களுக்கு தரும். ஒரு இளைஞனுக்கும், இயற்கைக்கும் இடையே இருக்கும் காதலையும், ஒரு இளைஞனுக்கும், யுவதிக்கும் இடையே இருக்கும் சுவாரசியமான காதலையும் சொல்லும் படம். பல பயங்கரமான சம்பவங்கள் படப்பிடிப்பின்போது நடந்தன\" என்று தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தின் சண்டைக் காட்சிகளில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதைக்கேற்ப உடல் எடையையும் குறைத்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇயக்குநர் விஜய்வனமகன்ஜெயம் ரவிசாயிஷா சைகல்ஹாரிஸ் ஜெயராஜ்ஒளிப்பதிவாளர் திரு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஆயுஷ்மான் குரானாவுக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\n‘ஐ மொபைல் செயலி அறிமுகம்\nஇன்று அன்று | 5 ஜனவரி 1892: மாயாஜால இரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/180387-100.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T17:56:40Z", "digest": "sha1:65WA2FSY7WEM4YDQTAQRQGTWJIB2ZYXP", "length": 16384, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடி: தயாரிப்பாளர் எஸ்.தாணு பெருமிதம் | ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடி: தயாரிப்பாளர் எஸ்.தாணு பெருமிதம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\n‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடி: தயாரிப்பாளர் எஸ்.தாணு பெருமிதம்\nரஜினிகாந்த் நடித்த ‘கபாலி ’ திரைப்படத்தின் வசூல் முதல் நாளில் ரூ.100 கோடி வரை இருக்கும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலை யில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப் புலி எஸ்.தாணு செய்தி நிறுவனம் ஒன் றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:\nகடவுளின் அருளால் ‘கபாலி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுக்க 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தியேட்டர்கள் வரை இப்படம் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்காவில் 480 திரையரங்குகளும், மலேசியாவில் 490 திரையரங்குகளும் அடங்கும். முதல் நாளில் எவ்வளவு வசூ லானது என்ற அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ரூ.100 கோடி வரை வசூலித்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை குவித்துள்ளது.\nஇந்திய நடிகர் ஒருவரின் படம் மிக அதிக வசூலை குவித்துள்ளது இதுவே முதல் முறையாகும். இப்படம் சிலரால் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி இப்படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்துக்கும் எனக்கும் இடையே 32 ஆண்டுகளாக நல்ல நட்பு உள்ளது.\nரஜினிகாந்தின் கடந்த 2 படங்களான ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகியவை தோல்வியடைந்தது குறித்து கேட்டதற்கு, “ரஜினிகாந்த், ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கவில்லை. குரல் மட்டும்தான் கொடுத்திருந்தார். ‘லிங்கா’ படம் வசூலில் சாதிக்கவில்லை என்று சிலர் கூறினாலும் அப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது” என்றார்.\nஇந்நிலையில் ‘கபாலி’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப் படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வ�� கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகபாலி படம்முதல் நாள் வசூல்100 கோடிதயாரிப்பாளர் பெருமிதம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஇப்படித்தான் வந்தது மேற்கத்தியக் கட்டிடக்கலை\n49 டன் திறன் கொண்ட டிரக்: ஐஷர் அறிமுகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/12/14/1513209633", "date_download": "2020-08-07T19:08:15Z", "digest": "sha1:IUVSDK4TTKY6JHUNPE7C3IH4QIQ2DROL", "length": 9039, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்ஸ்பெக்டர் பலி: பிடிபட்ட கொலையாளிகள்!", "raw_content": "\nவெள்ளி, 7 ஆக 2020\nஇன்ஸ்பெக்டர் பலி: பிடிபட்ட கொலையாளிகள்\nராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த நவம்பர் 16ஆம் தேதி சென்னை கொளத்தூர் மகாலட்சுமி தங்க மாளிகையில் மூன்று கிலோ தங்கம், நான்கு கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் கிடைத்த அடையாளங்களின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடும்பணி தொடங்கியது. இந்த வழக்கில் கேளாராம், தன்வர்ஜி, சங்கர்லால் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட நால்வரின் வாக்குமூலத்தை வைத்து முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உட்பட எட்டு பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. டிசம்பர் 8ஆம் தேதி, கொள்ளையர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படை ராஜஸ்தான் சென்றது.\nராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்புர்கலான் என்ற கிராமத்தில் கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (டிசம்பர் 13) அதிகாலை தனிப்படை அங்கு சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்தத் தகவல் கேள்விப்பட்டதும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று தமிழகக் காவலர்கள் வாட்ஸ்அப் மூலமாக முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். இதை நேற்று மதியம் மின்னம்பலத்தில் ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஅதற்கேற்றவாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மரணமடைந்த பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி வழங்கப்படுமென அறிவித்திருக்கிறார். அதோடு, அவரது மகன்கள் ரூபன், ராகுல் படிப்பு செலவுகளைத் தமிழக அரசு ஏற்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். காயம் அடைந்திருக்கும் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மூன்று காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெரிய பாண்டியன் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராம்புர்கலானில் என்ன நடந்தது என்று விசாரித்தோம். “அதிகாலை 3 மணியளவில் வறட்சியான காட்டுப்பகுதியில் நாத்துராமை பிடித்து காரில் ஏற்றும்போது, பெரிய பாண்டியனிடம் இருந்த கைத்துப்பாக்கியைப் பிடுங்கி கொள்ளையர்கள் அவரையும் முனிசேகரையும் சுட்டுவிட்டுத் தப்பித்ததாகச் சொல்கிறார்கள்.\nதற்போது, நாத்தூராம் குடும்பத்தாரையும் அவரது கூட்டாளிகளையும் ஜெய்த்ரான் காவல் துறையினர் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் டிஜிபி கல்ஹோத்ரா, குற்றவாளிகளைப் பிடிக்க முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சொல்கின்றனர் தமிழகக் காவல் துறையினர்.\nபொதுவாக, தமிழகக் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குப் போனால், அங்குள்ள போலீஸார் அதுபற்றி முன்கூட்டியே கொள்ளையர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சம்மன் கொடுக்கமுடியாமல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nஇந்தச் சூழலில், இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஐபிஎஸ் போன்ற அம்மாநிலம் சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படையை அனுப்பியிருந்தால், இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது” என்று சில தமிழகக் காவல் துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nவியாழன், 14 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kodanadumamtasamuvel", "date_download": "2020-08-07T19:04:32Z", "digest": "sha1:4ZNGUMWEINBHMNRYIZ5QEFBCM5UAYTD3", "length": 13733, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோடநாடு;மம்தா;மேத்யூ சாமுவேல்!! | KODANADU;MAMTA;SAMUVEL | nakkheeran", "raw_content": "\nபாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை அனுப்பி ராஜுக்குமார் என்கிற மேற்குவங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்ய முயன்றது. அதை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணம் சாரதா சிட்பண்ட் முறைகேடு. இந்த சாராத சிட்பண்ட் முறைகேடு பற்றி பரபரப்பான வீடியோக்களை கோடநாடு விவகாரத்தை போலவே வெளியிட்டவர் மேத்யூ சாமுவேல். அவர் மம்தாவின் இந்த நடவடிக்கைகளை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில்\nஇப்பொழுது நம் நாடு பல்வேறு சட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடிகள் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமாக இடையிலான நெருக்கடிகளாக உள்ளது. மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தின் வாயிலாக சென்று சிபிஐ விசாரணை மூலம் சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் தீர்வுகாண முயற்சி எடுத்து வருகிறது.\n2013-ல் பெங்காலில் இயங்கி வந்த சாராத சிட்பண்ட் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி மோசடி செய்தது. இதில் உறுப்பினர்களாக இருந்த சுமார் 20 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டனர். ஏமாந்த மக்கள் காவல்நிலையங்களில் புகார்கள் கொடுத்தனர். ஊடங்கள்கூட பேச ஆரம்பித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திரினாமுல் காங்கிரஸ் தலைவர்கள், சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்திற்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது. இதில் ஏமாற்றப்பட்ட மக்களில் 95 சதவிகிதத்தினர் மிகவும் ஏழைகள்.\nவெஸ்ட்பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி கல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் விசாரணையை துவக்கினார். ஆனால் அந்த விசாரணையில் மிகமுக்கிய ஆவணங்கள் கிடைத்தும் அவை அழிக்கப்பட்டு, பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் பத்திரிகையாளனாக நிரூபித்தேன்.\nசாரதா ஸ்ட்ரிங் ஆப்பரேஷனில் ஒரு வருடத்திற்கு முன்பே குற்றப்பத்திரிகை சிபிஐயால் தயாரிக்கப்பட்டும் அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. இப்போது நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், மம்தா மக்களிடம் ஜனநாயகத்தை காக்க வேண்டும், நாட்டை பாதுகாக்க வேண்டும் என மம்தா சொல்லுவது குப்பை பொய். அவர் அவரை சுற்றியுள்ள ஊழல்வாதிகளை காப்பாற்றவே நினைக்கிறார். அவர் நடத்தும் நாடகங்கள் அப்படிதான் உள்ளது. இந்த விவகாரத்தில் என்மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. நான் இந்த விவகாரத்தில் விசாரணையை தூய்மையான,நேர்மையான பத்திரிகையாளனாக மேற்கொண்டேன்.\nஇப்பொழுது திரும்பவும் இந்த விவகாரம் பேருருவம் எடுத்துள்ளது. என்ன நடக்கும் என பார்ப்போம் எனக்கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்... மம்தா அதிரடி\n125 நகரங்களில் 31ம் தேதி வரை தொடர் ஊரடங்கு - மம்தா அறிவிப்பு\nமம்தா என்னை அவமானப் படுத்துகிறார் - ஆளுநர் வேதனை\nஇடைதேர்தலில் மம்தா கட்சி அபார வெற்றி\nவிபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த தமிழர்களின் விவரங்கள் வெளியீடு...\n\"தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது\" - பிரதமர் மோடி...\nமீட்புப்பணிக்கு விரையும் என்.டி.ஆர்.எஃப்... உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு...\n191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் கோர விபத்து...\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2017/01/", "date_download": "2020-08-07T18:14:06Z", "digest": "sha1:VPJH2PWXUKEW7SRRNXBZYIRFXGX44PX6", "length": 99064, "nlines": 834, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: January 2017", "raw_content": "\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஇந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்…\n1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.\n2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.\n3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.\n4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.\n5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்��ிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.\n6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.\n7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.\n8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.\n9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.\n10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.\n11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்\n12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.\n13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.\n14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.\nமுதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை\nவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.\nமனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன்.\n6-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100 இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும்.இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.\nஅறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும். அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள் , 6 அடி அகலம் 8 அடி நீளமும் , 8அடி அகலம் 10 அடி நீளமும், 10 அடி அகலம் 16 அடி நீளமும் , 16 அடி அகலம் 21 அடி நீளமும் , 21 அடி அகலம் 30 அடி நீளமும் , 30 அடி அகலம் 37 அடி நீளமும் , 37 அடி அகலம் 50 அடி நீளமும் , 39 அடி அகலம் 59அடி நீளமும் , 42 அடி அகலம் 59 அடி நீளமும் , 50 அடி அகலம் 73 அடி நீளமும் , 60 அடி அகலம் 80 அடி நீளமும் , இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1 ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும்.\n6 அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது. கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1 ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவ��ம் .\nபோர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும். அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொதுவானது.ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.\nகழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.\nஎந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . மற்ற திசைகள் ஆகாது.சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது.\nமாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது . படியில் ஏறும் பொழுது மேற்கு பார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஎந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்.அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம்.நல்ல கல்வி வளம் பெருகும்.அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபடுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது த���ற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nபலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்.\nதண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற பாகங்களில் அமைக்க கூடாது . கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது.\nஎந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும். நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம். கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது.\nவீட்டின் நிலை ,சன்னல், கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை.\nவீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது . காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம். கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச்சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம் , வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.\nவியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும். மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும். கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும் . மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடா���ு.\nகிழக்கு பார்த்த கோவிலும், மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும், வடக்கு பார்த்த பொது சத்திரங்களும் , மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும் , வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக்கொள்வது மிகவும் யோகம் தரும்.\nவீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.\nபுதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில் உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nதேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்\nதேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள் | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும் | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும் அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார் அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார் அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். \"துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல\" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். \"துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல\" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். \"வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி\" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, \"மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்\" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். \"வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படு��்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி\" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். \"வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி\" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, \"மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்\" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். \"வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி\" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். \"எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். \"எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே\" என்று அறைகூவல் விடுத்தார். இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். \"கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்\" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு\" என்று அறைகூவல் விடுத்தார். இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். \"கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்\" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். \"அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே\" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். \"நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். \"அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே\" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். \"நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்\" என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார். \"எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்\" என எழுச்சி உரை ஆற்றினார். இதில் கவனிக்க வேண்டியது. விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார். அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார். இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது. வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என அத்தனைக்கும் கடன்தான். இந்தக் கடன்களுக்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது சிபில் ஸ்கோர். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும். எனவே, சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.\nசிபில் என்பது Credit Information Bureau (India) Ltd என்பதன் சுருக்கம். சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை, கடன் வழங்கிய வங்கிகள் சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். இந்த தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். இதனால் கடன் வாங்கு பவர்கள் சரியாக பணத்தை திரும்ப செலுத்துகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் கடன் வாங்கியே தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இப்படி வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அடுத்து அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனை ஒருவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், அடுத்து வங்கியிலோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிலோ கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் கடன் வாங்க நினைப்பவர் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தவிர, கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனில், வங்கியின் வாராக் கடன் அதிகரித்துவிடும். எனவே, வாங்கிய கடனை சரியாக திரும்பக் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படுகிறது. அதாவது, எந்தவிதமான கடனை வாங்கியிருந்தாலும���, கடனுக்கான இஎம்ஐ தொகையை சரியான தேதியில் திரும்பச் செலுத்துகிறார்களா என்பதன் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும். குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான இஎம்ஐ தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.\nநீங்கள் வாங்கும் கடனின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, சொத்து உருவாக்குவதற்காகக் கடன் வாங்கும்போது அதற்கான வெயிட்டேஜ் அதிகமாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்கியவர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சொத்துகளை முடக்க முடியும். எனவே, வங்கிக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. வீட்டுக் கடன், வாகனக் கடன், அடமானக் கடன் போன்றவை இதில் அடங்கும். அதே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்கள் சொத்து உருவாக்க உதவாது. எனவே, இதற்கான வெயிட்டேஜ் குறைவாக இருக்கும். இதில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லையெனில், வங்கிக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nகடனின் கால அளவும், தொகையும்\nகடன் கால அளவின் அடிப்படையிலும் ஸ்கோருக்கான வெயிட்டேஜ் இருக்கும். அதாவது, வீட்டுக் கடன் நீண்ட காலத்தில் இருக்கும். எனவே, இஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் வருமானம் உயரும்போது எளிதாகக் கடனை அடைக்க முடியும்.கடன் தொகையின் அளவானது கடன் வாங்குபவரின் சம்பள தொகையில் அதிகபட்சம் 60% அளவுக்கே இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் தொகை அதிகரிக்கும்போது, அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரிதிபலிக்கும். மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திவிட்டு, பில் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது முற்றிலும் தவறு. நீங்கள் எப்போதுமே கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கும்.\nஅடுத்தடுத்து கடன் வாங்கக் கூடாது\nகடன் தேவைப்படுவர்கள் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அங்குக் கிடைக்க வில்லை என்றால் உடனே அடுத்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வது தவறு. அதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு. ஏனெனில் கடன் கிட���க்காது எனத் தெரிந்தும் விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றே வங்கிகள் எண்ணும். இதனால் உங்களுக்குக் கடன் கிடைக்காமல் போவதுடன், கிரெடிட் ஸ்கோரும் குறைய வாய்ப்புள்ளது. வங்கிக் கடன் அல்லது கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதம் கழித்துத்தான் அடுத்தக் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது சிபில் ரிப்போர்ட் எடுப்பது. கடனை கட்டி முடித்த 3 - 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் கடனை சரியாகத் திரும்பச் செலுத்தாமல் அல்லது முன்கூட்டியே கடனைக் கட்டி முடித்து இருப்போம். எனவே, அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்குத் தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற இயலாது. ஒருவேளை வங்கியின் கவனக்குறைவு அல்லது வேறு காரணங்களினால் சிபில் ரிப்போர்ட்டில் தகவல்கள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடனை முடித்தவுடன் சிபில் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்து, அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை வங்கியுடன் பேசி திருத்த முயற்சிக்கலாம்.\nகடனை திரும்பச் செலுத்தும் முறையில், உங்களின் நடவடிக்கைக்கு 30 சதவிகிதமும், எந்த வகையான கடன், கடனின் கால அளவு ஆகியவைக்கு 25 சதவிகிதமும், சம்பளத்துக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவிகிதமும், கடன் வாங்க முயற்சி செய்யும் முறை, கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகித தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 20 சதவிகிதமும் வெயிட்டேஜ் இருக்கும்.\nசிபில் அமைப்பு தற்போது CIBIL TransUnion Score 2.0 என முறையில் ஸ்கோர் வழங்குகிறது. இந்த முறையில் இதுவரை கடன் வாங்காதவர்கள், கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது அவர்கள் குறித்த விவரம் சிபில் அமைப்பில் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு NA அல்லது NH எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். 1-5 வரை இண்டெக்ஸ் உள்ளது. இது கடன் வாங்கியவரின் கடந்த 6 மாதக் கடன் வரலாறு அடிப்படையில் இருக்கும். இண்டெக்ஸில் அதிக மதிப்பெண் பெற்று இ��ுப்பவர்கள் குறைந்த ரிஸ்க் உடையவர்கள் என்றும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக ரிஸ்க் உடையவர்கள் என்றும் குறிப்பதாகும்.சிபில் ஸ்கோர் 300 - 900 வரை இருக்கும். இதில் அதிக மதிப்பெண் வைத்திருந்தால், குறைவான ரிஸ்க் உடையவர்கள் என்பதைக் குறிக்கும். ஆனால், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.\nசிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்க முடியும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கேஒய்சி ஆவணங்களையும் சமர்பித்தால், 7 வேலை நாட்களில் உங்களின் மெயில் ஐடிக்கு சிபில் ரிப்போர்ட் வரும்.\nஇணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சிபில் ஸ்கோர் வந்தபிறகு அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த வீடியோவை\nதகவல் உதவி: பிபிஎம்.முருகேசன், உதவி பொது மேலாளர் (ஓய்வு) பேங்க் ஆஃப் பரோடா.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள் யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள் சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன் சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் ��ென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடி��்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_541.html", "date_download": "2020-08-07T18:34:07Z", "digest": "sha1:JZKOCD4GHMPH5YOOM5TCMSTG55SCLBCT", "length": 6669, "nlines": 77, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம் - துளிர்கல்வி", "raw_content": "\nபொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விள��்கம்\nபொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nநிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.\nதமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோவு நடத்தப்படவுள்ளது.\nஇந்தத் தேர்வுகளை அரசு தேர்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோவுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தேர்வுத்துறை அறிவிக்கவில்லை .\nஇந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.\nஅப்போது, 'பொதுத்தேர்வை பொருத்தவரை அரையாண்டுத் தேர்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தேர்வு வினாத்தாள் இருக்கும்.\nஎனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்' என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10.19213/", "date_download": "2020-08-07T18:58:48Z", "digest": "sha1:6ONBXULB7MQN622NIONPJIHLFOZPFAMD", "length": 7917, "nlines": 239, "source_domain": "mallikamanivannan.com", "title": "லயம் தேடும் தாளங்கள் - 10 | Tamil Novels And Stories", "raw_content": "\nலயம் தேடும் தாளங்கள் - 10\nலயத்தின் அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... போன பதிவுக்கு உங்களின் கருத்துகளைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... எத்தனை பேரின் மனதில் இந்த மாதிரி செய்திகளின் தாக்கம் வலியை உருவாக்கி இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்... அனைவர்க்கும் எனது பிரியங்களும் நன்றியும்...\nஇந்தப் பதிவிற்கும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...\nபதிவு, லதா பைஜூ டியர்\nஎதிர்பாராமல் இன்று அப்டேட் கொடுத்ததற்கு தேங்க்ஸ், லதா டியர்\nதன்னைக் காதலிப்பதாக சொன்ன அபர்ணாவின் நடிப்பில் ஏமாந்து சக்தி தன் வாழ்க்கையைத் தானே அழித்து கொண்டான்\n\"பாத்திரமறிந்து பிச்சையெடு கோத்திரமறிந்து பெண் எடு\"-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க\nகனமான எபி... கண்கள் கலங்கி போச்சு... என்ன ஜென்மம் இந்த அபர்ணா குழந்தைக்கு பாயிசன் குடுப்பாளா... வெற்றி அந்த ஒரு அடியோட நிறுத்திட்டான் ஆனா சக்தி வெட்டிட்டான்... எவ்ளோ அன்பு வச்சுருந்தான் அவ மேல... சதீஷ் அபர்ணா மாதிரி ஜென்மங்கள் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது... இவ செஞ்ச தப்புனால ஒரு குடும்பமே போச்சே... பாவம் வத்சலா அம்மா... அந்த குழந்தை பவி என்ன தப்பு செஞ்சா... சக்தி பாவம்...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nவிழி வெப்பச் சலனம் - 20\nயாருமிங்கு அனாதையில்லை - 26\nநீ இருக்கும் நெஞ்சம் இது …12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:09:06Z", "digest": "sha1:3BG752PATRSS3LSAUKBBVX444LOQOVUV", "length": 10743, "nlines": 117, "source_domain": "ethiri.com", "title": "எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை - பல டசின் பேர் காயம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஎதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nஎதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்\nஎதியோப்பியாவில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 81 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர்\nஇவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nஅமைதி வழியில் போரடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை பாவித்து\n,சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்து பறக்கிறது\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோ���ா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு\nதந்தை மகனை அடித்து கொன்ற போலீஸ் அதிகாரி – நீதிமன்றில் நிறுத்தம் →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்���ுள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-07T20:07:30Z", "digest": "sha1:BY7GGWBFMEXFYWHTYQBKN33ZGSCIL5DD", "length": 5645, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருங்காலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை யானை மரக்கடைச்சல், கருங்காலியில் செய்யப்பட்டது\nகருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.\nஇந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே \"உலக்கை\" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டால��ம், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.\nசதுரங்கப் பலகையின் கறுப்பு நிறக்காய்கள்\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் மிகவும் அரிதான அல்லது அழிந்துவரும் மரங்களில் இதுவும் ஒன்றாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2016, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2754039", "date_download": "2020-08-07T17:52:00Z", "digest": "sha1:MRFRF3Y55JY6QCIDGAJP2N676RASJ2NT", "length": 2593, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சின்னதுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சின்னதுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:56, 8 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:24, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:56, 8 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = சின்னதுரை|\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:47:12Z", "digest": "sha1:RC2VMSZ2BUIESEFXRQBCLGCDRR766JQB", "length": 19388, "nlines": 330, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெல்லி கணேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெல்லி கணேஷ் (பிறப்பு : ஆகத்து 1, 1944) திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்ப���்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார்.[1]\nடெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்(1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.\nடெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.\n2 டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்\n2.1 குறிப்பிடத்தக்க சின்னத்திரை தொடர்கள்\nமுதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக \"தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான\" விருதினைப் பெற்றார்.\nடெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான \"கலைமாமணி\" விருது பெற்றார்.[2]\nடெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்தொகு\nஒரு வீடு ஒரு உலகம்(1978)\nஅன்று முதல் இன்று வரை (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nசம்சாரம் அது மின்சாரம் (1986)\nநான் அடிமை இல்லை (1986)\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)\nதாயே நீயே துணை (1987)\nகிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா (1987)\nகாவலன் அவன் கோவலன் (1987)\nஉன்னால் முடியும் தம்பி (1988)\nஇது தான் ஆரம்பம் (1988)\nஎன் உயிர் கண்ணம்மா (1988)\nதங்கைக்கு ஒரு தாலாட்டு (1990)\nவேடிக்கை என் வாடிக்கை (1990)\nநல்ல காலம் பொறந்தாச்சு (1990)\nஅர்ச்சனா ஐ. ஏ. எஸ். (1991)\nநீ பாதி நான் பாதி(1991)\nவா மகளே வா (1994)\nஉங்கள் அன்புத் தங்கச்சி (1994)\nஅவள் போட்ட கோலம் (1995)\nகாலா பானி (சிறைச்சாலை) (1996)\nகொல கொலயா முந்திரிக்கா (2010)\nசபாஷ் சரியான போட்டி (2011)\nபவானி ஐ. பி. எஸ்.(2011)\nபொறந்த வீடா புகுந்த வீடா\nடெல்லி கணேஷ் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/animosity", "date_download": "2020-08-07T19:18:38Z", "digest": "sha1:3MG5PP6276WZMSR7OXRCHEWIC67G46TK", "length": 4386, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"animosity\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nanimosity பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nunfriendliness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழ்ப்புணர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/up-gangster-vikas-dubey-aide-fear-about-the-encounter-fate/articleshow/76935808.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-08-07T18:40:01Z", "digest": "sha1:Q2TWY6NULW2FPROSEIPPYEUSES4T2C53", "length": 15944, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vikas dubey aide arrest: ஜீப் வேண்டாம், ஃப்ளைட்ல கூட்டிட்டு போங்க - கெஞ்சும் விகாஸ் துபே கூட்டாளி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜீப் வேண்டாம், ஃப்ளைட்ல கூட்டிட்டு போங்க - கெஞ்சும் விகாஸ் துபே கூட்டாளி\nபிரபல கேங்ஸ்டர் விகாஸ் துபே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கேங்ஸ்டர் விகாஸ் துபே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்��ட்ட போது தப்பியோட முயற்சித்ததாக கூறி என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் அவரது கூட்டாளி அரவிந்த் என்கிற குட்டன் திரிவேதி என்பவர் தானே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன் விசாரணையில் வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவரது கார் ஓட்டுநர் சுஷில்குமார் சுரேஷ் என்கிற சோனு திவாரி என்பவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இரண்டு குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரப் பிரதேச மாநில போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இவர்கள் கான்பூரில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆவர். இதற்கிடையில் வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பிருக்கிறதா என்று திரிவேதியிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nசிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் ரிலீஸ்\nபோலீசார் அளித்த தகவலின்படி, கடந்த ஜூலை 2ஆம் தேதி இரவு போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து திரிவேதி மற்றும் திவாரி ஆகியோர் கான்பூர் தப்பிச் சென்றுள்ளனர். அங்கிருந்து மத்தியப் பிரதேசம் சென்று டிரக் மூலம் புனே போய் சேர்ந்தனர். இதையடுத்து தானேவிற்கு சென்று கோல்ஷெட் பகுதியில் மறைந்து கொண்டனர்.\nஇந்த சூழலில் தானேவில் உள்ள கோல்ஷெட் பகுதியில் திரிவேதி பதுங்கியிருப்பதாக ஏடிஎஸ் காவல் ஆய்வாளர் தயா நாயக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி நாயக் கூறுகையில், திரிவேதியின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து தக்க சமயம் பார்த்து சுற்றி வளைத்தோம். அப்போது ஓட்டுநர் திவாரியும் பிடிபட்டதாக கூறினார்.\nஇந்த சூழலில் திரிவேதியின் வழக்கறிஞர் அனில் ஜாதவ் நீதிமன்றத்தில் வாதாடுகையில், எனது கட்சிக்காரரை விமானம் மூலம் உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் தனது பாதுகாப்பு குறித்து திரிவேதி மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n எங்க பக்கம் எத்தனை எம்.எல்.ஏக்கள் தெரியுமா\nஅதன்பிறகு கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தலோஜா சிறையில் அடைக்கப்படுவர். விகாஸ் துபேவை போன்று தாங்களும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சந்தோஷ் ஷுக்லாவின் கொலையில் திரிவேதிக்கும் தொடர்பிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nD Roopa IPS: சசிகலாவை மாட்டிவிட்ட கெத்து போலீஸ்; மீண்டு...\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\n65 ஆண்டுகள் கனவு, புது ரத்தம் பாய்ச்சிய அரசு; எப்படி இர...\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இலவச ஸ்மார்ட்ஃபோன்...\nசிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் ரிலீஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇந்தியாபயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nஇந்தியாஎல்லைப் பிரச்சினை: அடம்பிடிக்கும் சீனா... விட்டுக்கொடுக்காத இந்தியா\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nஇந்தியாகேரளாவுக்கு கை கொடுக்கும் தமிழ்நாடு பிரிவு வீரர்கள் 315 பேர்\nஇந்தியா“ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொரோனா” என்பது வதந்தி\nகோயம்புத்தூர்கோவை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 மரணங்கள்..\nஇந்தியாவிமான விபத்து: அதிர்ச்சியில் பினராயி, பலி எண்ணிக்கை உயர்வு... விபத்தில் 3 தமிழர்கள்\nசெய்திகள்இலவசம், ரஜினிகாந்த், திராவிட அரசியல் குறித்து அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அதிரடி பேட்டி\nதமிழ்நாடுகேரளா நிலச்சரிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, க���ழித்த சிங்கம்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-08-07T18:54:57Z", "digest": "sha1:PU7JGJVNA3PJ2JHHO7QFQQWTKQCB7V7J", "length": 11957, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "பைக், கார் வாங்கினா இனி பதிவு கட்டணம் கிடையாது? - TopTamilNews", "raw_content": "\nபைக், கார் வாங்கினா இனி பதிவு கட்டணம் கிடையாது\nஎலக்ட்ரிக் பைக், கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு வசதியாக மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளில் திருத்தம் செய்வது தொடர்பாக வரைவு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகாற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பை கூளங்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவற்றால் காற்று மாசு அடைகிறது. இவற்றை எல்லாம் காட்டிலும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் வெளியிடும் புகைதான் காற்று மாசடைய முக்கிய காரணமாக உள்ளது. இதனால் சமீப காலமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழு தொடங்கியுள்ளது.\nமின்சார வாகனங்களை வரவேற்க மற்றொரு பெரிய பொருளாதார காரணமும் இருக்கிறது. நம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதியாக வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறோம். அதாவது நாம வண்டியில போடுற ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மி.லி.தான் உள்நாட்டில் உற்பத்தி செய்தது. பாக்கி 900 மி.லி. வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்ததுதான். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு பெரும் தொகையை வெளிநாடுகளுக்கு கொடுக்கிறது. கச்சா எ��்ணெய் இறக்குமதி செலவினத்தை கணிசமான அளவில் குறைத்தால் அந்த நிதியை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.\nஇவற்றையெல்லாம் கூட்டி கழித்து பார்த்த மத்திய அரசு மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்தது. அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை பெருக்கவும், இந்திய சாலைகளில் பவனி வரும் வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ பிரிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி கூறி இருந்தார்.\nஇந்த சூழ்நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், பைக், கார் உள்பட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் வாகனத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணத்தையும், பதிவு புதுப்பிதற்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\nமின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்வதற்கு வசதியாக மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் விதி 81ல் திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அமைச்சகம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சகத்தின் இந்த பரிந்துரை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை, வரைவு அறிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அவற்றை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/04/06/korono-virus-issue-news-95/", "date_download": "2020-08-07T17:44:38Z", "digest": "sha1:BKIF26WSOILBPV24Z74UG7JBC5WK5VVF", "length": 15320, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "கொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதினை பயண்படுத்தி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்;தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, வேண்டுகோள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதினை பயண்படுத்தி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்;தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, வேண்டுகோள்..\nApril 6, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதினை பயண்படுத்தி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்;தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, வேண்டுகோள்..\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவ்வதை வரவேற்கின்றோம் ,\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழகளும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் விதமாக அவர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டம் தான் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் இதில் ஏராளமானோர் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைமை நிலையில் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று பயண்பெரும் வகையில் தமிழக அரசு அனுமதிக்கப்பட்டுள்ள 110 தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெறும் விதமாக இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\nஅதேபோன்று சுமார் 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய்யிக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதித்து உதவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவு பிரப்பிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது:-பிரதமர் மோடி..\nமுதுகுளத்தூர் சுற்றுப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n, I found this information for you: \"கொரோனா சிகிச்சைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதினை பயண்படுத்தி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்;தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, வேண்டுகோள்..\". Here is the website link: http://keelainews.com/2020/04/06/korono-virus-issue-news-95/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10904164", "date_download": "2020-08-07T18:10:54Z", "digest": "sha1:6DZVMVZQNF5O3LXE3SGMRARMKSRPKAKN", "length": 52317, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nரெண்டு பக்கமும் காய்த்துக் குலை தள்ளி இருந்த வாழை மரங்களுக்கு நடுவே துர்க்கா பட்டன் தவழ்ந்து கொண்டிருந்தான்.\nஆன, ஆன, கொம்பன் ஆன. வேகம் போ ஆன. திருசூர் பூரம் போ ஆன.\nஇது ப��சுகிற ஆனை. குழந்தை கூடச் சேர்ந்து கொம்மாளி கொட்டிச் சிரிக்கிற ஆனை.\nவேதையனின் பெண் குழந்தை அவன் முதுகில் உட்கார்ந்து பூக்குடலையைக் கவிழ்த்த மாதிரிச் சிரித்தது. அவன் வயிற்றில் சின்னக் காலால் மிதித்தது. ஆனையைத் தோட்டத்து வடக்கு மதில் சுவர் பக்கம் நகர்ந்து போகும்படி அடம் பிடித்துக் கொண்டிருந்தது அது.\nவேதையன் வீட்டுத் தோட்டத்தில் வாழை மரங்களின் வரிசை முடிந்து இனி தென்னை, பலா, மா அப்புறம் பூச்செடிகள். ஆனை போக முடியாத ஒற்றையடிப் பாதையை அடுத்து சின்ன வாய்க்காலாக கிணற்றுத் தண்ணீர் பொசிந்து கொண்டிருந்தது. கடைகால் கடைகாலாக கிணற்றில் இருந்து நீர் சேந்தி அந்தச் சாலில் செலுத்திய படிக்கு வீட்டுப் பணிக்காரன் ஒருத்தன் தோட்ட வேலையில் கருத்தும் காரியமுமாக இருந்தான்.\nபட்டரே, குஞ்ஞம்மையைக் குப்புறத் தள்ளிடாதேயும். தென்னை நட வெட்டி வச்ச குழி உண்டு அங்கே. பின்னே நீரும் கூடி அதிலே விழுந்து வைக்கப் போறீர். கண்ணு தொறந்து ஆனை நடக்கட்டும்.\nபணிக்காரன் தண்ணீர் இறைப்பதை நிறுத்திச் சொன்னான். பட்டன் முதுகில் உட்கார்ந்து ஆனையை முன்னால் செலுத்திக் கொண்டிருந்த மூணு வயசுப் பெண் குழந்தை தீப ஜோதி மழலையில் அவனை அதட்டியது.\nஎண்டெ பொன்னு குஞ்ஞம்மே. தோமச்சன் சும்மாவும் போகும். சுகமாயிட்டு பாரம் சுமந்தும் போகும். விதிச்சது தீர்ந்தால் பின்னே குரிசுப்பள்ளி உண்டல்லே கிடக்க.\nஅவன் முடிப்பதற்குள் துர்க்கா பட்டன் குழந்தையை லாகவமாக இடுப்பில் இருந்து இறக்கி தோளில் சுமந்தபடி எழுந்து நின்றான்.\nதோமச்சா. குஞ்ஞுக் குட்டியோடு சம்சாரிக்க வேறே விஷயம் ஒண்ணும் கெடக்கலியா உனக்கு\nஅவன் குழந்தை நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக் கீற்றைத் தன் மேல் முண்டால் பதமாகத் துடைத்தான். குழந்தை நெற்றியில் மெலிசாக முத்தம் இட்டபோது அது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு திரும்ப கூச்சலிட்டது.\nஅம்மாவனு வல்லாத்த ஷீணம் குஞ்ஞே. ஒரு கவளம் சோறு கழிச்சு வந்நு ஆனக் கொம்பன் திருச்சூர் பூரம் காணான் இறங்கும். சரியா.\nஞானும் வயும். மன்னி, பூயம். பூயம்.\nகுழந்தை ஓட்ட ஓட்டமாக அம்மாவிடம் அனுமதி வாங்க ஓடியது.\nகமுகு மர நிழலில் ஒரு வினாடி நின்று முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டான் துர்க்கா பட்டன். சாப்பிட வீட்டுக்குப் போய் விட்டு வரவேண்டும். பசி எடு���்க ஆரம்பித்திருந்தது.\nதுர்க்கா பட்டனுக்கு வீடு என்று ஒன்று தனியாக வைக்க வேண்டி வந்தது இந்த ரெண்டு மாதமாகத்தான். இதுவரைக்கும் வேதையனின் நிழலிலேயே ஒண்டிக் கொண்டு இருந்தாகி விட்டது.\nவேதையனின் அப்பன் ஜான் கிட்டாவய்யன் தேக வியோகம் அடைகிறதுக்கு ஒரு வாரம் முன்னால் மலையாள பூமிக்கு வந்த அந்தத் துளுவ பட்டன், கிட்டாவய்யன் நல்லடக்கம் ஆகி ஒண்ணரை கொல்லம் அங்கே இங்கே எங்கேயும் போகாமல் வேதையனோடு கூடவே நிழலாக சுற்றி வந்தான். கிட்டாவய்யன் போகிற நேரத்தில் அவன் கையைப் பிடித்து மன்றாடிக் கேட்டுக் கொண்டபடிக்கு இது.\nவேதையனுக்குப் பெண் குழந்தை பிறந்த சந்தோஷ சேதியை எடத்வா கேசவன் மூஸ் வைத்தியனோடு பகிர்ந்து கொண்டு கிட்டாவய்யன் வாசல் படியில் விச்ராந்தியாகச் சாய்ந்து உட்கார்ந்தபோது அவனுக்கு அந்திம ஓலை வந்து சேர்ந்தது. புறப்பட நாலு நாள் மட்டும் அவகாசம் கொடுத்து வந்த அழைப்பு அது.\nஅவன் வாசல் படியில் உருண்டபடிக்கு தீபம் தீபம் என்று முனகிக் கொண்டிருந்தபோது துர்க்கா பட்டன் தான் உள்ளே இருந்து ஓடி வந்து அவனைத் தூக்கிச் சுமந்தபடி நடு வீட்டில் கொண்டு போய்ப் படுக்க வைத்தான்.\nஅப்புறம் கிட்டாவய்யனுக்கு நினைவு போகிறதும் வருகிறதுமாக இருந்தது.\nவிருச்சிகம் ஒண்ணு இன்னிக்கு. மலைக்கு மாலை போட்டுக்கணும்.\nநடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து பக்கத்தில் தரையில் படுத்திருந்த துர்க்கா பட்டனை உலுக்கி எழுப்பினான்.\nதொரைசாமி அண்ணா, எழுந்திருங்கோ. குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போகணும். கோவிலுக்கு போவானேன் இதான் கோவில். விசாலாட்சி மன்னி ஜகஜ்ஜோதியா அம்பாள் மாதிரி நிக்கறா பாருங்கோ. விழுந்து கும்புடுங்கோ அண்ணா.\nஅவன் துர்க்கா பட்டனின் தோளைக் குலுக்கி உலுக்கினான்.\nபட்டன் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார அரை இருட்டில் அவன் முகத்தைப் பார்த்து சுய நினைவுக்கு வந்தான் கிட்டாவய்யன். அப்புறம் கழுத்தில் சிலுவையை இறுகப் பிடித்துக் கொண்டு தொலைவில் எங்கேயோ வெறித்தபடி நேரம் வெளுக்கிறது வரை ஒண்ணும் பேசாது உட்கார்ந்திருந்தான் அவன். பக்கத்திலேயே சுவர்க்கோழி சத்தம் கேட்டபடிக்கு ரா முழுக்க தூக்கம் விழித்துக் கொண்டு துர்க்கா பட்டனும்.\nவிடிகாலையில் கிட்டாவய்யனுக்கு திரும்ப நினைவு போய் நடு மத்தியானத்தில் போதம் மீண்டபோது வேதையன் பக்கத்தில் இருந்தான்.\nஇந்தக் கொழந்தையை நீயும் பரிபூர்ணமும் தான் பாத்துக்கணும். நீ இவனுக்கு அனுஜன். இவன் உன் ஜ்யேஷ்டன். மனசிலாச்சா\nதுர்க்கா பட்டனின் கையைப் பிடித்தபடி வேதையனைக் காட்டிக் குழறிக் குழறி கிட்டாவய்யன் சொன்னபோது வேதையன் துக்கமெல்லாம் ஒருசேர மனசில் திரள, ஓவென்று கதறி அழுது விட்டான்.\nஅப்பன், நீர் எங்கேயும் போக மாட்டீர். உம்ம பேத்தி வரப் போறா. அவளோட விளையாடி அவ கூட குரிசுப்பள்ளிக்கு நடந்து போய், பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டு அழச்சுண்டு வந்து, அவ மாங்கல்யம் நடந்தேறி குழந்தை உண்டாகி. எல்லாம் பாத்துண்டு வல்ய அப்பூப்பனா நீர் இருப்பீர் அப்பன்.\nதீபம், அவ பேரு தீபம். தீப லட்சுமி. தீப ஜோதி. தீப.\nகிட்டாவய்யன் பளிச்சென்று சிரித்தான். வயோதிகம் ஏறிச் சுருங்கிக் கிடந்த அந்த முகம் அலாதி சோபையோடு ஒரு கணம் ஒளிர்ந்தது. அந்த ஒளியோடு கிட்டாவய்யனின் மூச்சும் விடைபெற்றுக் கொண்டு போய் மறைந்தது.\nவைக்கத்துக்குப் போய் சேதி சொல்லி பரிபூரணத்தை அழைத்து வர, எடத்வா மூஸ் வைத்தியர் போனார். கூடத் துணைக்கு துர்க்கா பட்டன். தமக்கை தெரிசாவுக்கும் நிர்மலாவுக்கும் சேதி தெரிவித்து வேதையன் எழுதின லிகிதங்களை சீமைக்கு அனுப்பி வைக்க பட்டன் தான் வேண்டியிருந்தது. அவற்றைக் கோழிக்கோட்டுக்கு எடுத்துப் போய் தபால் கச்சேரியில் சேர்த்தது அவன் தான்.\nகுரிசுப் பள்ளியில் சவக் குழி வெட்டுவதை மேற்பார்வை செய்வதில் இருந்து, பெட்டிக்கு கருப்பு வர்ணம் தீட்டினது காய்கிறது வரை காத்திருந்து வாங்கி வந்தது, சவ அடக்கத்துக்கு பாதிரிக்கு வண்டி ஏற்படுத்திப் போய் கூட்டி வந்தது, சவ குடீரத்தை ஜான் கிட்டாவய்யன் கவுரதைக்கு ஏற்றபடிக்குக் கட்டி முடிக்க கொத்தனுக்கு யோசனை சொன்னது என்று சகலமானதுக்கும் துர்க்கா பட்டன் ஓடியாடி பம்பரமாகச் சுழன்று வேலை முடித்துக் கொடுத்தான்.\nவேதையனை விட பரிபூரணத்துக்கு துர்க்கா பட்டன் வீட்டு மனுஷனாக, புருஷன் கூடப் பிறக்காத சொந்த சகோதரனாக மாறினது வெகு சுபாவமாக இருந்தது. அவன் அங்கேயே எப்போதும் இருக்கப்பட்டவன் என்றே பரிபூர்ணம் நினைக்கிற படிக்கு பட்டன் அந்த வீட்டோடு பிரிக்க முடியாதபடி இறுக ஒட்டிப் போனான்.\nதுர்க்கா பட்டன் அவளை பிரியமாக மன்னி மன்னி என்று கூப்பிட்டதை அவள் நா���ைந்து முறை சேட்டத்தி என்று திருத்திப் பார்த்தாலும் பட்டன் வாயில் மன்னி தான் சரளமாகப் புழங்கியது. போதாக் குறைக்கு வீட்டில் வேலை பார்க்கிறவர்கள், அக்கம் பக்கத்து மனுஷ்யர் இப்படி எல்லோருக்கும் அவள் மன்னியாகி விட்டாள். குழந்தை தீபஜோதிக்கும் கூட அதே படிக்குத் தான்.\nசாப்பாட்டுக் கடை கணக்கு வழக்கு பார்க்கவும் பணம் அடைக்க, வாங்கவும் எல்லாம் வேதையனுக்கு அத்துப்படியான விஷயங்களாக இல்லாது போனதால், பட்டன் தான் ஐந்தொகை சரி பார்க்க, வரும் கடன் வசூல் செய்ய, சாப்பாட்டுக் கடைக்கு காய்கறியும் பச்சரிசி புழுக்கிய அரிசி வகையறாவும் கொள்முதல் செய்து கொண்டு வர எல்லாம் அலைய ஆரம்பித்தது. உடம்போடு கணக்கும் வழக்கும் காறுபாறும் ஒட்டிக் கொண்டு பிறந்த மாதிரி எல்லாமே அவனுக்கு வாய்த்திருந்தது. வேதையன் ஞாயிற்றுக் கிழமை வேதக் கோவிலுக்குப் போகக் கிளம்பும் முன் வென்னீர்க் குளியலுக்கு வெளிச்செண்ணெய் புரட்டி விடக்கூட துர்க்கா பட்டன் எங்கே என்று காத்திருக்க வேண்டிய ஸ்திதிக்குப் போனான்.\nவேதையன் அவனை பட்டரே என்று கூப்பிடுவது எடோ துர்க்கா என்று உரிமையோடு மாறியதும் சுபாவமாக சடுதியில் நிகழ்ந்த ஒன்று. முழுக்க வாஞ்சை நிரம்பிய விளியாக்கும் அது. பரிபூரணத்துக்கு மட்டும் அவன் எப்பவும் துருக்கன் தான்.\nஅவள் ராகம் போட்டு விளிக்கும்போது வேதையன் பரிகாசம் பண்ணுவான்.\nஇப்படி துருக்கா துருக்கான்னு கூப்பிட்டா நாளைக்கு அரவைசாலை பாபுக்கா தெரு வழியே போனா என்ன பட்டத்தியம்மான்னு பதில் குரல் கொடுப்பார், நீ வேணுமானா பார்த்துண்டே இரு.\nநல்லதாப் போச்சு. நான் பட்டத்தியல்லவே. மாம்சம் பாசகம் செய்யவும் கழிக்கவும் தால்பர்யம் உள்ள அசல் வைக்கம் கிறிஸ்தியானி ஸ்திரியாக்கும். தா, இத்திரி ஆட்டிறைச்சி வாங்கி உமக்கும் உம்ம அனியனுக்கும் கறி வச்சுத்தர பரிபாடி கூடி உண்டு.\nசும்மா சீண்டலுக்கு அது. பரிபூர்ணம் பிறந்த வீட்டில் மாம்ச பதார்த்தம் எப்போதாவது யாராவது கொடுத்தனுப்பியது, எப்படி இருக்கும் என்று செய்து பார்த்தது என்றபடி ஏதாவது பெயரில் புழங்குவது உண்டுதான் என்றாலும், அவள் இங்கே கல்யாணம் கழிந்து படியேறியபோது அதெல்லாம் கூட வந்து சேரவில்லை. உள்ளியை மட்டும் விடாமல் அந்த ருஜியை இங்கேயும் கொண்டு வந்ததை பெரிசாக எடுத்துக் கொள்ள��மல் இருந்து விட்டுப்போக அனுமதித்திருந்தான் கிட்டாவய்யன். அவன் போன பிறகும் அந்த சீலம் அப்படியே தான் இருந்தது.\nகிட்டாவய்யன் போய்ச் சேர்ந்த பிறகு குடும்ப நிலைமையைக் காரணம் காட்டி பக்கத்திலேயே பாதிரிமார் கலாசாலைக்கு உத்தியோக மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான் வேதையன். அப்பன் செத்த பிறகும் கூட அவனுக்கு செய்த பெரிய ஒத்தாசையில் இதுவும் கூட ஒண்ணு என்று துர்க்கா பட்டனிடம் அவன் சொன்னபோது பட்டன் ரெண்டு கரத்தையும் ஆகாசத்தைப் பார்த்து உயர்த்தி பிரார்த்தித்தது தவிர வேறேதும் செய்யவில்லை.\nஅவனையும் கிறிஸ்தியானி ஆக்கிவிடலாமா என்று யோசித்தான் வேதையன். எதுக்கு, அவன் என்னவாக இருக்க இஷ்டப்படுகிறானோ அப்படியே இருக்கட்டுமே என்றாள் பரிபூரணம். அவன் அம்பலம் தொழப் போய் கதலிப் பழத்தோடு வந்து நின்று அதை உரித்து குழந்தை தீப ஜோதிக்கு ஊட்டுகிறது அவளுக்கு மனசுக்கு நிறைவான காட்சியாக எப்பவுமே இருந்து வந்திருக்கிறது.\nதுருக்கா, வா, நல்ல உண்ணி மாங்காயும் தயிர் விரகிய சம்பா சோறும் வட்டிச்சிருக்கேன். மெழுக்குப் பெரட்டலும் தயார். நீ சாப்பிட்டு சரின்னு சொன்னாத்தான் உன் சேட்டனுக்கு அனுப்பித் தரணும். வந்து உட்காரு.\nபரிபூரணம் விசிறி மாதிரி கொசுவம் மடித்திருந்த தன் புளியிலைக்கரை முண்டில் கை துடைத்தபடி தோட்டத்துக்கு வந்தாள். குழந்தை அவள் கைத் தண்டையில் இருந்தபடிக்கு பப்படத்தை கடித்து வழியெல்லாம் உதிர்த்தபடி இருந்தது.\nஇல்லே மன்னி. அம்மா வீட்டுலே ஆகாரம் உண்டாக்கி வச்சிருப்பா. ஒரு நடை வேகமா போய் முழுங்கிட்டு வந்து அண்ணாவுக்கு சாப்பாடு எடுத்துப் போறேன்.\nதுர்க்கா பட்டன் சொன்னபோது தான் அவன் குடும்பம் துளுவ நாட்டுப் பிரதேசத்தில் இருந்து இங்கே வந்திருப்பது பரிபூரணத்துக்கு ஞாபகம் வந்தது.\nவந்து ரெண்டரை வருஷம் கழிந்தும் ஊர் நினைப்போ பெற்றவர்கள் ஞாபகமோ இல்லாமல் வேதையன் வீட்டு வேலை, சாப்பாட்டுக் கடை ஜோலித் தெரக்கு என்றே சுற்றிக் கெறங்கி வந்து கொண்டிருந்தவனை ஜபர்தஸ்தாக மங்கலாபுரத்துக்கு அனுப்பி வைத்தவள் அவள் தான். அது ரெண்டு மாசம் முன்பு.\nதுர்க்கா பட்டன் மங்கலாபுரம் போனவன் எண்ணி எட்டே நாளில் திரும்பி வந்து விட்டான்.\nஅங்கே இருப்பு கொள்ளலே மன்னி. நீங்களும் அண்ணாவும் தனியா என்ன கஷ்டப் படுவேளோன்னு நெனச்சுப் பார்த்தேன். குழந்தை வேறே கண்ணிலேயே சதா நிக்கறா. கண்ணை செத்தெ அயர்ந்தா பெரியவர் வந்து எடோ நான் போற தருணத்திலே சொன்னது ஓர்மையில்லையோ. உன் ஜேஷ்டனை கவனிச்சுக்காம இங்கே என்ன பண்றேடா புல்லே அப்படீன்னு தெறி பறையறார்.\nதுர்க்கா பட்டன் தன் வயோதிகத் தள்ளையையும் கூடவே கூட்டி வந்திருந்தான்.\nஅவள் தான் சோறாக்கி விட்டுக் காத்திருக்கிறாள்.\nதுருக்கா, எமிலிக் குட்டியை உனக்கு இஷ்டமா\nபரிபூரணம் கேட்டாள். எமிலி அவளுக்கு ஒன்று விட்ட தங்கை உறவு.\nபோங்கோ மன்னி. எப்பவும் பரிகாசம் தான் உமக்கு. எமிலி, ஏலி, காத்தின்னு ஏதாவது பேரை எடுத்து விட வேறே யாரும் கிடைக்கலியா\nதுர்க்கா பட்டன் ஒரே ஓட்டமாக வாசலுக்கு ஓடி விட்டான்.\nகுழந்தை தீப ஜோதி குரல் பின்னால் இருந்து கூப்பிட்டபடி இருந்தது.\nசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)\nசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2\nநினைவுகளின் தடத்தில் – (29)\nவார்த்தை ஏப்ரல் 2009 இதழில்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2\nஅசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்\nபடைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு\nதமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்\nநாகூர் – ஒரு வேடிக்கை உலகம்\nசங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு (கட்டுரை 56 பாகம் -3)\nPrevious:நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி\nNext: அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)\nசம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2\nநினைவுகளின் தடத்தில் – (29)\nவார்த்தை ஏப்ரல் 2009 இதழில்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2\nஅசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்\nபடைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு\nதமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்\nநாகூர் – ஒரு வேடிக்கை உலகம்\nசங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு (கட்டுரை 56 பாகம் -3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-07T18:13:36Z", "digest": "sha1:QHVD52NPZQOSKOR6LZUSF46OLZVCLD4D", "length": 8206, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாலா படத்தில் கதாநாயகிகள் யார் யார் ? | Tamil Talkies", "raw_content": "\nபாலா படத்தில் கதாநாயகிகள் யார் யார் \n‘தாரை தப்பட்டை’ படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து வரும் இயக்குனர் பாலா தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்திவிட்டார். பாலாவின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களான ஆர்யா, விஷால், அதர்வா ஆகியோருடன் சமீபத்திய ‘தனி ஒருவன்’ புகழ் அரவிந்த் சாமி, ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபட்டி ஆகியோரும் நடிக்க உள்ளார்கள். ஒரு பிரம்மாண்டமான வித்தியாசமான நட்சத்திரக் கூட்டணியாக அமைந்துள்ள இந்தப் படத்தில் எத்தனை நாயகிகள் என்பது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.\nபடத்தில் ஒரு நாயகியா அல்லது ஐந்து நாயகிகளா அல்லது எத்தனை நாயகிகள் என்பது பற்றி சஸ்பென்சாகவே உள்ளது. இதனிடையே இயக்குனர் பாலா, இந்தப் படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். ஆனால், அனுஷ்கா அடுத்து ‘பாகுபலி 2′ படத்தில் நடிக்கவிருப்பதால் அவரால் இந்தப் படத்திற்கு தேதிகளை ஒதுக்க முடியுமா என்பது மட்டும் கேள்வியாக உள்ளதாம். இந்தப் படத்தில் திறமையான நடிகைகளை மட்டுமே நாயகிகளாக ஒப்பந்தம் செய்ய பாலா முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். அதில் அவருடைய முதல் தேர்வு அனுஷ்காவாக இருக்கிறதாம். மற்ற நாயகிகளாக நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் முன் வருவார்களா அல்லது பாலா படமா…என யோசிப்பார்களா என்பது இனிதான் தெரிய வரும்.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post விஜய் உடன் மூன்றாவதுமுறையாக ஜோடி சேரும் காஜல்அகர்வால்\nகதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeramunai.com/index.php/our-events?start=100", "date_download": "2020-08-07T18:20:19Z", "digest": "sha1:TRR5WMPZCN2U5W6VMHDEU7VHYKGZI3BE", "length": 13227, "nlines": 104, "source_domain": "veeramunai.com", "title": "எம்மவர் நிகழ்வுகள்", "raw_content": "\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தினை முழுமையாக ஓதுகின்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (03.01.2016) ஆம் திகதி, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.\nவிநாயகர் சஷ்டி விரத பச்சை சாத்தும் நிகழ்வு\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் 19 நாளான இன்று விநாயகப் பெருமானுக்கு பச்சை நிற முகிலிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு விஷேட பூசைகள், தீப ஆராதனைகள் இடம்பெறுவதனையும் படங்களில் காணலாம்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் பாராட்டி கௌரவித்தல் நிகழ்வு\nவீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, சமூக மற்றும் கல்வி அபிவிருத்தி குழுவினால், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு, இன்று காலை 10.00 மணிக்கு வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇன்று விநாயகர் சட்டி விரதத்தின் 19 நாள்\nவீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் 500 மேற்பட்ட இந்துக்களினால் இவ் விரதம் அனுடிக்கப்படுகின்றமை சிறப்பம்சம் ஆகும்.\nதிருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நிகழ்வு\nதிருவெம்பாவை விரதம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். மாணிக்கவாசகர் திரு வண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றதே திருவெம்பாவை பாடல்கள் ஆகும்.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையங்களின் கிழக்கு பிரந்திய இணைப்புக் குழுவின் அனுசரணையுடன் மாபெரும் இரத்ததான முகாம்\nகல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடளாவியரீதியில் இன்று ஆரம்பம்\nகல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடவியரீதியில் இன்று ஆரம்பமானது. இப்பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாட்டிலுள்ள 4670 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகிறது.\nவிநாயகர் விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்\nவீரமுனை அ���ுள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று காப்பு அறுத்தல்,\nவிநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது\nவீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று.\nதைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் வ��சேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:41:02Z", "digest": "sha1:DDO7F4VH53VEIFLHCD77UENL4UQC5BOP", "length": 12399, "nlines": 75, "source_domain": "moviewingz.com", "title": "திருட்டுத்தனமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மதுபானம் விற்ற திரௌபதி துணை நடிகர் கைது..! - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nதிருட்டுத்தனமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மதுபானம் விற்ற திரௌபதி துணை நடிகர் கைது..\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.\nஊரடங்கை உத்தரவை மீறி காரில் வைத்து மதுபானம் விற்ற திரௌபதி திரைப்படத்தில் நடித்த துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.\nஇதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர் பகுதியில் திரெளபதி படத்தில் நடித்த துனை நடிகர் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றப் போது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது.\nஅவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய்.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nரிஸ்வான் துணை நடிகர் என்பதால் திரைப்பட துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.\nஅதே போல் விருகம்பாக்க��் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஅப்போது தசரதபுரம், மீன் மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.\nஅதில் அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) திரைப்படத்துறையில் தயாரிப்பு உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.\n2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nதிரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் பிரதீப் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1500க்கு விலை பேசி அதை அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஓட்டுநர் தேவராஜ் யாரிடம் இருந்து மதுபானம் வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nபின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.\nஹிர்த்திக் ரோஷன் படப்பிடிப்புக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் இருவர் கைது. நான் தான்ப்பா பைக் திருடன்..; சூப்பர் ஸ்டாரை கிண்டல் செய்தவன் கைது கொரோனா ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல நடிகர் பிரபல நடிகருக்கு எதிராக போராட்டம் – 200 நபர்கள் கைது. நடிகர் தனுஷின் நடிக்கும் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய நடிகர் கருணாஸ் மனு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு. சூப்பர் ஸ்டார். தளபதி‌ தல ஆகியோருக்கு உலகநாயகன் அழைப்பு. கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட தளபதி விஜய் ரரசிகர்கள் மேலும் 18 பேர் கைது திரௌபதி ஷீலா ராஜ்குமாரை பாராட்டிய மாயத்திரை படக்குழு நடிகர் யோகிபாபுவை நினைத்து நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி பிரதீபா நடிகர் பிரபு அவர்கள் துணை முதல்வர் திரு பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.\nPosted in சினிமா - செய்திகள்\nPrevஉலகப் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட���டூன் இயக்குனர் காலமானார்.\nnextஅம்மா உணவகத்திற்கும் அள்ளி கொடுத்த வள்ளல் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/13/cuddalore-book-festival-2019/", "date_download": "2020-08-07T19:00:01Z", "digest": "sha1:YZIALGW3BCAKT4EYE3YB56X3CCBBUECD", "length": 3334, "nlines": 71, "source_domain": "oneminuteonebook.org", "title": "கடலூர் புத்தகத் திருவிழா 2019 – One Minute One Book", "raw_content": "\nகடலூர் புத்தகத் திருவிழா 2019\nகடலூர் டவுன் ஹாலில் 14/10/2019 அன்று தொடங்கிய புத்தகத் திருவிழா 21/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குழந்தைகளுக்காக ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nதிருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019\nOne thought on “கடலூர் புத்தகத் திருவிழா 2019”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t54256-topic", "date_download": "2020-08-07T18:08:51Z", "digest": "sha1:55T6QEZTYWZ7WBWXD3DVHDAN6EL7NPE5", "length": 26910, "nlines": 186, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\n» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nநூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரரா��ன்\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nஅன்னை இராசேசுவரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011. பக்கங்கள் : 80, விலை : ரூ.80.\nஇருக்கேனுங்க சாமீய் ... நூலின் பெயரே சிந்திக்க வைத்தது. கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களின் புதுக்கவிதை தொகுப்பு நூல் இது. மிகவும் சிறிய கவிதைகள், எல்லா கவிதைகளுக்கு தலைப்பும் தந்து உள்ளார். சிந்தனைச் சிதறல்களாக கவிதைகள் உள்ளன. உள்ளத்தில் உள்ளது கவிதை, ஊற்று எடுப்பது கவிதை என மனதில் பட்டதை புதுக்கவிதைகளாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.\nகவிஞர் கன்னிக்கோவில் இராஜாவின் கைவண்ணத்தில் வடிவமைத்து அன்னை ராசேசுவரி பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள நூல். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன.\n‘எளிமையின் பலத்தோடு வாழ்வைச் சுமக்கும் கவிதைகள்’ என்று தலைப்பிட்டு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார் கவிஞர் மு.முருகேசு. ‘விளிம்பு நிலை சொற்களின் சீரியமிகு கவிதைகள்’ என்று தலைப்பிட்டு அணிந்துரை வழங்கி மகிழ்ந்துள்ளார். கவிஞர் கன்னிக்கோயில் இராசா.\nஅணிந்துரையின் தலைப்புகளை நூலின் கவிதையின் கருத்தை எடுத்து இயம்புவதாக உள்ளன. கவிதைகள் படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.\nஇந்நூலை திருநங்கைகளுக்கு காணிக்கையாக்கி இருப்பது கூடுதல் சிறப்பு. கவிஞர் பா. உதயக்கண்ணன் அவர்களின் பதிப்புரை நன்று. நூலாசிரியர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் இயங்கி வருபவர். ஹைக்கூ கவிஞரின் புதுக்கவிதை நூல் இது.\nவார்த்தையில் / நடந்த / யுத்தத்தில்\nஇன்றைய இளைய தலைமுறையினர் காதல் இணையுடன் பேசக்கூடாதவற்றை எல்லாம் அதிகம் பேசி நல்ல காதல் முறியுமளவுக்கு முற்றி விடுகின்றது. அதனை மிக அழகாக உணர்த்தி உள்ளார்.\nவெந்தயம் சக்கரைக்கு நல்லது என்றனர் பலர்\nகொஞ்சம் வித் அவுட் சுகர் செய்யுங்கள் என்றனர் சிலர்\nபோலி வார்த்தைக்கு மதிப்பு இல்லை\nபல வீடு மாறியபின் / குடித்தனம் மனம் மாறி மாறி\nசர்க்கரை நோய் இன்று பெருகி விட்டது. நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் சர்க்கரை அளவு உனக்கு எவ்வளவு என்பதையே விசாரித்துக் கொள்கின்றனர். சர்க்கரை அளவு குறைக்க பலரும் பலவிதமாக அறிவுரை சொல்லி வருகிறார்கள். அவற��றை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று.\nதொலைந்த வாழ்க்கையை / எண்ணி\nஒரு நாள் தான் வாழ்க்கை என்ற போதும் செல்கள் சோகத்தில் சோர்ந்து விடாமல் மிக மகிழ்ச்சியாகப் பறப்பதை காட்சிப்படுத்தி தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பாராட்டுக்கள்.\nகாதல் கவிதை திருத்தி வாங்க\nகம்பனிடம் சென்றிருந்தேன் / பின்பு ஒரு நாள்\nவர சொன்னான் / மறுபடியும் போனபோது\nபோன் பண்ணச் சொன்னான் / போன்\nபண்ணிய போது / சுவிட்ச் ஆப் வந்தது\nமீண்டும் வீட்டுக்கே போகும் போது /\nஏரியா கரண்ட கட் என\nபிரபலமான கவிஞர்களிடம் வளரும் கவிஞர்கள் அணிந்துரை கேட்டால் உடன் வழங்கி விடுவதில்லை. பந்தா செய்வார்கள் அலைய விடுவார்கள். அந்த மனநிலையை அப்படியே கவிதையாக்கி பிரபல கவிஞருக்கு கம்பன் என்று பெயர் சூட்டி வடித்த விதம் நன்று.\nமழை நின்ற பின் / நிலத்தை உழுபவர்களை\nஅதற்கு முன் / தரிசாக போடுவார்கள்\nஎனது கவிதை உழுவதற்கு முன்\nஉழுதுபின் / விதைப்பு / பின் அறுவடை\nஎப்படியும் ஒரு காலம் வரும் /\nஇப்போது தரிசாக உள்ளது நிலம்\nநூலாசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள்\nபா உழுதவன் என்ற ஹைக்கூ நூல் எழுதியவர். அதனால் உழவையும் கவிதையையும் ஒப்பிட்டு வடித்த கவிதை நன்று. இந்த நூலில் கவிதை விளைச்சல் நன்கு விளைந்து உள்ளது. வாசகர்கள் அறுவடை செய்து கொள்ளலாம்.\nஅணியும் உடையை வைத்து கணக்கிடுகிறீர்கள்\nபேசும் மொழியை வைத்து / கணக்குப் போடுகிறீர்கள்\nஒரு கோவணம் போதும் வாழ /\nபசியின்றி இருந்தால் / சித்தர்கள் வாக்கு\nஒலிக்கிறது பசியான பொழுதுகளில் தினமாய்\nபுறத்தோற்றத்தை உலகம் மதிப்பீடு செய்கின்றது. அகத்தோற்றம் ஆராய்வதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்று தவறான கற்பிதங்கள் சமுதாயத்தில் உள்ளன. இப்படி போலியான மதிப்பீடுகளைத் தவிர்த்திடுங்கள் என்று சொல்லி விட்டு பசியினைப் பற்றி முரண்சுவையில் முத்தாய்ப்பாக முடித்துள்ளார்.\nநூலின் தலைப்பிலான, ‘இருக்கேனுங்க சாமீய்...’ என்ற கடைசிக் கவிதையில், உழைப்பாளி, முதலாளி உழைப்புச் சுரண்டலையும் உழைப்பாளிக்கு உரிய மதிப்பு கிராமங்களில் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்.சிறிய வேண்டுகோள் வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து எழுதுங்கள் .\nமொத்தத்தில் சந்தித்த, சிந்தித்த சின்னச் சின்ன தகவல்களை புது���்கவிதைகளாக்கி புதுக்கவிதை விருந்து வைத்துள்ளார்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--க���ினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:23:36Z", "digest": "sha1:6GFBCUWOWDJC6CB5AE6KYAU23HAS5BR4", "length": 11349, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழர் மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்ச் சூழ���ில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில், இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது.\nஉலகின் தன்மை: இயற்கை, அகம், புறம், அகப்புறம், புறப்புறம்\nவாழ்வின் நோக்கங்கள்/உறுதிப் பொருட்கள்: அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு\nவாழ்தலில் ஒழுக்கம், பண்பு: அறக் கோட்பாடு, காதல், மானம், வீரம்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமுக்கிய கட்டுரைகள்: திணை விளக்கம், தமிழர் நிலத்திணைகள்\nதமிழர் இடையே பௌத்தம் செல்வாக்கு பெற்று மெய்யியல் முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.\nதிராவிட இயக்கத்தின் தோற்றம் 1891ஆம் ஆண்டளவில் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபா என்னும் இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது.[1][2][3] சுயமரியாதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனித உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியது. திராவிட இயக்கம் தற்கால தமிழ்நாட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியும் வருகிறது. இன்றைய தமிழ்நாட்டின் எழுச்சிக்கு திராவிட கருத்தியல் ஏதுவாக்கியது எனலாம்.[4]\nதிராவிட கருத்தியல் பகுத்தறிவு, சமுக நீதி, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், தமிழ் தேசியம், பொருளாதார மேம்பாடு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பகிர்வு (சுயநிர்ணய அல்லது விரிவான சுதந்திரங்களை உடைய மாநிலங்கள்), இட ஒதிக்கீடு, நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் இலவசக் கல்வி, தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்தது.\nதமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்ய���யலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன.\nஅருணன். தமிழரின் தத்துவ மரபு. சென்னை: வசந்தம் வெளியீட்டகம்.\nதேவ.பேரின்பன். \" தமிழர் தத்துவம்\". சென்னை : நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பி.லிட்.\nஅருண்குமர் மு.சு. \" தமிழ் இலக்கியங்களில் பூதவாதச் சிந்தனை மரபு\" . பெரியார் பல்கலைக்கழகம் : ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு (2009).\n↑ திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் - கீற்று (இணையத்தளம்) நேர்காணல் - [1]\nகி. லஷ்மணன். (2000). இந்திய தத்துவ ஞானம். கொழும்பு: பழனியப்பா பிரதர்ஸ். [2]\nஇந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-07T18:53:49Z", "digest": "sha1:MFA5UTNC6N2CWW2TPQKU7V5TYS76QCPN", "length": 4632, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு சகாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்கு சகாரா என்பது மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதன் வடக்கு எல்லையில் மொரோக்கோவும், வடகிழக்கு எல்லையில் அல்ஜீரியாவும், கிழக்கு தெற்கு எல்லைகளில் மவுரித்தோனியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இதன் பெரும் பகுதி பாலைவனம் ஆகும். அதனால் அரிதாகவே மக்கள் இங்கு வாழ்கின்றன. 1960 களில் இருந்து மேற்கு சகாரா ஒரு தன்னாட்சி நிலப்பரப்பாக ஐக்கிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[1]\nபிராந்திய மொழிகள் அரபி and ஸ்பானிஷ்[மேற்கோள் தேவை]\n• ஸ்பெயினிடமிருந்து| விடுவிக்கப்பட்டது நவம்பர் 14, 1975\n• ஜூலை 2007 கணக்கெடுப்பு 382,617 (177வது)\n• கோடை (ப.சே) GMT (ஒ.அ.நே)\n↑ \"சகாரா\". பார்த்த நாள் அக்டோபர் 14, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 20:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:02:04Z", "digest": "sha1:L5NWFDQOUJNPGTUBXGHADKNO6ELAAOFR", "length": 10830, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்‎ (6 பக்.)\n► 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்‎ (9 பக்.)\n► 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்‎ (2 பகு, 14 பக்.)\n► ஒலிம்பிக் விளையாட்டுகளில் காற்பந்தாட்டம்‎ (2 பக்.)\n\"கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\n1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள்\n1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்ட���கள்\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2024 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள்\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டம்\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் காற்பந்தாட்டம்\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2014, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/santhanam-dagaalty-official-teaser-video/", "date_download": "2020-08-07T17:53:20Z", "digest": "sha1:JFZ3EYZBWHSNWNW7OFK6IIKZC35PCDJO", "length": 3063, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் புது அவதாரத்தில் இணையதளத்தை கலக்கும் சந்தானம்.. டகால்டி டீசர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் புது அவதாரத்தில் இணையதளத்தை கலக்கும் சந்தானம்.. டகால்டி டீசர்\nமீண்டும் புது அவதாரத்தில் இணையதளத்தை கலக்கும் சந்தானம்.. டகால்டி டீசர்\nவிஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் டகால்டி படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, ரித்திகா சன், ராதாரவி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சந்தானம், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், டகால்டி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், யோகிபாபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/11024324/Coronavirus-virus-in-Kanchipuram-8-were-not-affected.vpf", "date_download": "2020-08-07T19:09:35Z", "digest": "sha1:XUJ7J3GTA73JW2UWHAQRNVITQYSJCNJM", "length": 11439, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus virus in Kanchipuram 8 were not affected Official Information || காஞ்சீபுரத்தில் ���ொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல் + \"||\" + Coronavirus virus in Kanchipuram 8 were not affected Official Information\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்\nகாஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.\nஎன்ஜினீயரின் உறவினர், நண்பர்கள் என 22 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு மருத்துவ குழுவினர் சிறப்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது. 22 பேரும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\n2. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு\nகுன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.\n3. இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் - மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.\n4. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று\nமராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sp-shouted-traffic-inspector", "date_download": "2020-08-07T17:34:11Z", "digest": "sha1:DJCRCHGL2WOE2GS4XWGZE2HRXM6J3XLY", "length": 15735, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "“என்னய்யா டூட்டி பார்க்குறீங்க...” டிராபிக் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் விரட்டிய எஸ்.பி..! | S.P shouted traffic inspector | nakkheeran", "raw_content": "\n“என்னய்யா டூட்டி பார்க்குறீங்க...” டிராபிக் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் விரட்டிய எஸ்.பி..\nநகரெங்கும் உள்ள வழக்கமான போக்குவரத்து நெரிசலில் தன்னுடைய வாகனமும் சிக்கி மெல்ல தவழ்ந்து முன்னேற, \"என்னய்யா டூட்டி பார்க்குறீங்க.\" என நகர டிராபிக் இன்ஸ்பெக்டரை, மாவட்ட எஸ்.பி. ஓபன் மைக்கில் வறுத்தெடுக்க பரப்பரப்பாகியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.\nபாரம்பரியத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் மிகப்பெரிய சாபக்கேடு போக்குவரத்து நெரிசலே. நகரப் போக்குவரத்துப் போலீசாரால் கல்லூரி சாலை, பெரியார் சிலை, முதல் பீட் மற்றும் இரண்டாம் பீட் ஆகிய இடங்களில் தானியங்கிப் போக்குவரத்து சிக்னல் அமைத்தும், நகர் மற்றும் புறநகரில் 40க்கும் அதிகமான கண்காணிப்பு கேமரா அமைத்தும் இன்று வரை போக்குவரத்து நெரிசலையும், குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. காரைக்குடிப் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலி எனத் தெரிந்தும் போக்குவரத்துப் போலீசில் இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்.ஐ.வீரக்குமார் மற்றும் போலீசார் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை 20-க்குள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு போலீஸ் மருத்துவ விடுப்பிலும், மூன்று போலீசார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வேலைப் பார்க்க மீதமுள்ள போலீசாரைக் கொண்டு காரைக்குடி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.\nஇந்நிலையில், காரைக்குடி அழகப்பா எஞ்சினியரிங்க் கல்லூரி வளாகத்தில் இருந்த சிவகங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்புக் குறித்துப் பார்வையிட காரைக்குடி வந்துள்ளார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான ஜெயச்சந்திரன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து மிதந்து வரவேண்டிய சூழ்நிலையால் பழைய பேருந்து நிலையம் தாண்டி முதல் பீட், இரண்டாம் பீட் மற்றும் பெரியார் சிலை தாண்டுவதற்குள், அதிலும் அண்ணபூர்ணா ஹோட்டல் அருகிலும், விவால்டி அருகிலும் அப்பகுதியைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது மாவட்ட எஸ்.பி.க்கு. அதன் பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. \"என்னய்யா டூட்டிப் பார்க்குறீங்க. மர நிழலில் இருந்து கொண்டு வண்டியை பிடித்து அபராதம் போடுவதிலேயே இருக்காதீங்க.. மர நிழலில் இருந்து கொண்டு வண்டியை பிடித்து அபராதம் போடுவதிலேயே இருக்காதீங்க.. மொத்தமே மூன்று பீட்டிலும் 6 பேர் தான் இருக்காங்க.. உங்களுக்கு டிராபிக் வேலை தெரியலையென்றால், ‘எனக்குத் தெரியாது’ எனக்கூறிவிட்டு வேறு எங்கேனும் செல்லுங்கள். வெளியில் டூட்டிக்குப் போனாலும் உங்க ஆட்களை வரவழையுங்க. போதாகுறைக்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஆட்களை வரவழையுங்க. சாயந்திரத்திற்குள் சரியாகனும்\" என ஓபன் மைக்கில் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துராமனை வறுத்தெடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன்.\n இதுக்கு முன்னாடி இருந்தவங்க சாலையோர ஆக்ரமிப்புக்களை அகற்றுவதில் அக்கறைக் காட்டியதோடு ம��்டுமில்லாமல், எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் இருக்குன்னு பார்ப்பதற்காக நகரெங்கும் ஒரு ரவுண்ட் சுற்றி வருவாங்க. இப்ப அது கிடையாது. முடிந்த வரைக்கும் வாகனத்தை நிறுத்தி வழக்குப்பதிவும், வசூல் செய்வதிலும் இருக்காங்க. அதுவும் டிராபிக்கான இடத்தில் இருந்து வாகன பரிசோதனை செய்றாங்க. இவங்களே பாதி போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம்\" என்கின்றனர் விபரமறிந்தப் போலீசார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் போக்குவரத்து நெரிசல்... ஞாயிறு ஊரடங்கிற்கு பிறகு இயல்புநிலை\nசென்னை பாடியில் போக்குவரத்து நெரிசல்\nஹெல்மெட் அணிவதில் இருந்து பெண்களுக்கு விலக்கு சலுகை வாபஸ்... எங்கே தெரியுமா\nவாகனத்தை மறித்த டிராபிக் போலிஸை இரண்டு கிலோ மீட்டர் அலேக்காக தூக்கிச் சென்ற இளைஞர்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...\n\"ஒரே நாளில் நிரம்பும் அணை...\" -மொத்த நீரும் வீணாகக் கடலில் கலக்கும்..\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெர���யுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116259/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..!%0A%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T17:32:42Z", "digest": "sha1:J4CDVZMV4MY5GKWBOCIBME7TGPRBFDDE", "length": 13269, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "த்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்..! ஐ.பி.எஸ் என திருமண மோசடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nத்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்.. ஐ.பி.எஸ் என திருமண மோசடி\nபெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக பெண் ஒருவர், திருப்பதி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 3 மாதத்திற்கு ஒருவர் என 3 கணவரை மாற்றிய த்ரீ ரோசஸ் பெண் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nதிருப்பதியை சேர்ந்த சொப்னா என்பவர் தன்னை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என கூறி மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக மாப்பிள்ளை தேடியுள்ளார். இதில் சொப்னாவை பார்த்து சொக்கிப்போன பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம ஆஞ்சநேயலு என்ற டென்மார்க் மாப்பிள்ளை அவரை திருமணம் செய்துள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகு ராமஆஞ்சநேயலு - சொப்னா தம்பதியர் இருவரும் ஹைதராபாத்தில் வாழ்ந்துவந்த நிலையில், மூன்று மாதங்கள் கழித்து, தான் பணிபுரியும் டென்மார்க் புறப்பட்ட ராமஆஞ்சநேயலு மனைவியையும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார், அதனை மறுத்த மனைவி சொப்னா தான் இங்கேயே இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.\nராமஆஞ்சநேயலு வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றதும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமஆஞ்சநேயலுவின் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற சொப்னா, ராம ஆஞ்ச நேயலு தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக கூறி பெற்றோரிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.\nபணத்திலேயே குறியாக இருந்த சொப்னாவின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்த டென்மார்க மாப்பிள்ளையின் பெற்றோர் டோணகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி என கூறிய சொப்னாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது .\nஐ.பி.எஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் மிரட்டி பணம் பறித்ததும், பதங்கி சொப்னா, பதங்கி ஹரினி, நந்தமுரி சொப்னா ஆகிய பெயர்களில் 3 மாப்பிள்ளைகளை திருமணம் செய்து மோசடி வேப்பில்லை அடித்தவர் இந்த சொப்னா என்பது அம்பலமானது.\nமுதலில் சித்தூரை சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் 3 மாதத்தில் அவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு கழற்றிவிட்டுள்ளார். பிரித்திவிராஜ் அளித்த புகாரின் பேரில் சொப்னா மீது திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் 2வதாக ஆத்ம கூரைசேர்ந்த சுதாகர் என்பவரை மேட்ரி மோனியல் இணையதளம் மூலம் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அவரது குடும்பத்தினரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.\nஇப்படி அடுத்தடுத்து பெயரை மாற்றி 3 ஆண்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய சொப்னாவின் திருமண வாழ்க்கையில் 3 வதாக சிக்கிய டென்மார்க் மாப்பிள்ளை வைத்த திடீர் டுவிஸ்ட்டால் விடை தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசொப்னா மீது மோசடி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தான் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாக சொப்னா கூறியுள்ளார். ஆனால் டென்மார்க் மாப்பிள்ளை ராம் ஆஞ்சநேயலுவோ சொப்னாவின் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை என்றும் திருமணமான நாள் முதல் சொப்னா தன்னுடன் தாம்பத்யத்தில் ஈடுபடவில்லை என்றும் கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து மோசடி வழக்கில் சிக்கிய திரீ ரோசஸ் சொப்னாவை காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் உண்மையிலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா அப்படியென்றால் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் அப்படியென்றால் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇதனிடையே ராம ஆஞ்சநேயலுவின் பெற்றோர், மோசடிப்பெண் சொப்னாவிடம் இருந்து தங்களை காப்பாற்றுங்கள் என்று காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமாப்பிள்ளை மற்றும் பெண் தேடுவோர் திருமண இணையதளங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை உண்மை என அப்படியே நம்பிவிடாமல், ஒன்றுக்கு 3 முறை நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்த தகவல்கள் உண்மையா என்பதை அறிந்து கொண்ட பின் திருமண பேச்சுவார்த்தையை தொடங்குவதே சாலச்சிறந்தது.\nஇல்லையேல் இது போன்ற கல்யாண மோசடி நபர்களிடம் சிக்கி உங்கள் வீட்டு பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிய நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12440-2018-08-31-06-22-19", "date_download": "2020-08-07T18:28:35Z", "digest": "sha1:AMHXAZQZ3CEDBNHSQFSRBVB3GE3ZVZ7M", "length": 11492, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது\nPrevious Article ஏற்றுக்கொண்ட தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது: சி.வி.விக்னேஸ்வரன்\nNext Article அரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன\nதீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது ச��ய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.\n25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றக் கூடியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை என்று அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article ஏற்றுக்கொண்ட தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது: சி.வி.விக்னேஸ்வரன்\nNext Article அரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவன்னியில் த.தே.கூ 3 இடங்களில் வெற்றி; ஈபிடிபிக்கு ஒரு இடம்\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை\nசென்னை துறைமுகத்தில் பெய்ரூட் போன்ற வெடிவிபத்தை தடுக்கவேண��டும் : ராமதாஸ் வலியுறுத்து\nஇந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசுவிஸிலிருந்து நோர்வே செல்லும் பயணிகள் தனிமைப்படுதப்படுவார்கள் \nசுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4733:2009-01-03-21-24-41&catid=108:sri&Itemid=50", "date_download": "2020-08-07T18:29:20Z", "digest": "sha1:KEO6PSUUOT3RX6SSBIJVOAJ6TPT5NDMS", "length": 4559, "nlines": 40, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகோணேஸ்வரி ஈழத்தில் தமிழ் பெண்ணாய் இருந்ததால் சிங்கள இனவெறி இராணுவத்தால் குதறப்பட்ட ஒரு தாய். இதே அரச இயந்திரத்தின் இராணுவம் மன்னெம்பரியை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக ஊர்வலம் கொண்டு சென்று பல வெறியர்களால் பாலியல் வதைக்குட்படுத்தி கொலை செய்த சரித்திரம் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் உச்சமான அக்கிரமம். சிங்கள இராணுவம் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த கதிர்காம பேரழகி எனப்பட்ட ஒரு பெண் போராளி ”மன்னம்பெரிக்கு ” வழங்கிய அக்கிரமமான கொடிய தண்டனை இதுவாகும்.\nஅமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் ஈராக் பெண்களை குதறியெறிவது எவ்வாறு என்பதை நீங்கள் கீழே நிதரிசனமாகக் கண்டு கொள்ளலாம்.\nகாஷ்மீர் பெண்களின் கதியை இத்தொடுப்பில் காணுங்கள்\nதேசப் பாதுகாப்பின் பெயரால் காமவெறி பயங்கரவாதம்\nஇந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தில் பெண்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஇன்னும் மேலே போனால் தழிழர் ”விடுதலை\" இயக்கங்களுக்குள் புதையுண்டு போன பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் இருண்ட சம்பவங்களாகவே இன்னும் இருக்கின்றன. புதைகுழிகள் பேசுவது எப்போது\nமொத்தத்தில் அதிகார வர்க்க ஆக்கிரமிப்பு அடக்குமுறை இராணுவ வெறிநாய்கள் எப்போதுமே இழிவாய் பெண்கள் மேல் பாய்ந்து குதறுவது இனம் மொழி நாடு வயது நிற பேதம் எதுவும் கடந்த ஒரு அக்கிரமம்.\nஎல்லாக் கோணேஸ்வரிகளுக்குமாய் இரத்தம் கொதிக்கட்டும்.\nஇந்த வதை கொடுமைகளோ இனம் மொழி நாடு வயது நிறம் எல்லாம் தாண்டி நியாயம் கேட்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1191-1200/", "date_download": "2020-08-07T18:22:52Z", "digest": "sha1:2FFUOECEZUYR2LAAWVGBF6P4E2MDPMOS", "length": 11271, "nlines": 211, "source_domain": "fresh2refresh.com", "title": "120. தனிப்படர் மிகுதி - fresh2refresh.com 120. தனிப்படர் மிகுதி - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nதாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே\nதாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு\nதம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.\nவீழுநர் வீழப் படுவார்க் கமையுமே\nகாதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.\nவீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்\nதாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.\nநாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\nநாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்\nஒருதலையான் இன்னாது காமங்காப் போல\nகாதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.\nபருவரலும் பைதலும் காணான்கொல் காமன்\n( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ\nவீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து\nதான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.\nநசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்\nயான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.\nஉறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்\n அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய் அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938891/amp?ref=entity&keyword=Ramzan", "date_download": "2020-08-07T18:37:12Z", "digest": "sha1:M25TU2LT46ECLPOJALYRSU6Q4FXIU6K5", "length": 9975, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 6.5 கிராம் தங்கத்தில் மசூதி வடிவமைப்பு ஆம்பூர் நகைத் தொழிலாளி சாதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 6.5 கிராம் தங்கத்தில் மசூதி வடிவமைப்பு ஆம்பூர் நகைத் தொழிலாளி சாதனை\nஆம்பூர், ஜூன் 5: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூரை சேர்ந்த நகைத் தொழிலாளி தேவன் 6.5 கிராம் தங்கத்தில் மசூதியை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். ஆம்பூர் ஷராப் பஜாரை சேர்ந்தவர் நகை தொழிலா��ி தேவன்(50). இவர் குரிசிலாப்பட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது நடந்து வரும் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி தங்கத்தால் அதற்கான பொருட்களை வடிவமைத்து வருகிறார். குறிப்பாக, உலகத் தமிழ் மாநாட்டின் போது திருக்குறள் புத்தகம், தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் உலக கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் போது அதற்கான உலகக் கோப்பைகளை தங்கத்தில் செய்து அசத்தினார்.\nமேலும், இஸ்ரோ தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஒரு குறிப்பிட்ட மைல்கல்லை எட்டிய நிலையில் இவர் அதற்கான மாதிரியை தங்கத்தில் வடிவமைத்தார். தற்போது, இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தேவன் 6.5 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி 4 இன்ச் உயரமும், ஒரு சென்டி மீட்டர் அகலமும் கொண்ட மசூதி கோபுரமும், ஒரு சென்டி மீட்டர் அகலம் கொண்ட மசூதியின் மேற்கூரைகளும் கொண்ட மசூதியை உருவாக்கியுள்ளார். தேவனின் இந்த அருமையான படைப்பை ஆம்பூரைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் பார்த்து அவரை பாராட்டி செல்கின்றனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறி���ுறியுடன் அனுமதி\n× RELATED கடந்த இரண்டரை மாதத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962961/amp?ref=entity&keyword=Erode%20Lok%20Sabha", "date_download": "2020-08-07T18:22:09Z", "digest": "sha1:Q37L3PDXZDC2QNCGSJU2YNZN6QYR3X2Q", "length": 8768, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோட்டில் பரவலாக மழை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோடு, அக். 17: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. மதியம் சுமார் 1 மணியளவில் லேசான தூரலுடன் பெய்த மழை, பலத்த மழையாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. பின்னர், லேசாரன சாரல் மழையாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடைகளில் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் திட்டப்பணிகள் நடந்து வரும் பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக காணப்பட்டது. இதனால், பா��சாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.\nதொடர் மழையால், ஈரோடு மாநகரில் நேற்று குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இதேபோல், பெருந்துறை மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈரோடு பி.பெ. அக்ரஹாரம், வெண்டிபாளையம் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=21%20Secondary%20Schools", "date_download": "2020-08-07T18:46:39Z", "digest": "sha1:MCZNF44MMG53NNR4HKX2F4FMC5ITKVSW", "length": 5190, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"21 Secondary Schools | Dinakaran\"", "raw_content": "\nமூடி கிடக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து தற்போது முடிவு செய்யவில்லை: மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் தகவல்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nசென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழப்பு\n100சதவீத கட்டணம் கேட்கும் பள்ளிகள் எவை\nஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம்\nதமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு ஆக.21 வரை நீதிமன்ற காவல் விதித்து மீண்டும் சிறையில் அடைப்பு...\nதற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்புகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nஅங்கீகாரம் புதுப்பிக்கப்படாத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை\nஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளைமுதல் 21-ஆம் தேதி வரை மூடல்\n2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\nஉரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு\nதனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம்: 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கெடு\nஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை: நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி\nசூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு\nஆந்திராவில் செப். 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அம்மாநில அரசு திட்டம்\nபுதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nதனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் எப்போது வெளியாகும்\nஅண்டை மாநிலங்கள் எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கின்றன தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-2017-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:42:46Z", "digest": "sha1:4FD4KCVQBILSZ34PVZNOIK64RGRRXRYX", "length": 6618, "nlines": 80, "source_domain": "organicwayfarm.in", "title": "Traditional Rice – குருவை- 2017 Experience, Harvest & Climate impact", "raw_content": "\nபாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate\nகடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருந்தாலும், அதிக நீராவிபோக்கினால் பயிர் சத்துப்பற்றாகுறை ஏற்பட்டது\nவிதை தெளிக்கு 30 நாட்கௌளுக்கு முன் நிலத்தில் தானாக வளரக்கூடிய களைசெடிகளை நன்றாக வளர செய்தோம்\nவிதை விட்டு 1 வாரத்தில் Tractor ஐ கொண்டு உழவு செய்து களை செடிகளை மடிய செய்தோம். அதில் ஏக்கருக்கு 20 Ltr Gober Gas celery (Decompose waste) நீரில் கலந்து விட்டு உழவு செய்து நிலத்தை தயார் செய்தோம்\nநாத்தங்காள் ஒரு ஏக்கர் நடவுக்கு 3 சென்ட் நிலத்தில் 1.50 கிலோ விதை விட்டோம்., நாற்றாங்கால் பராமறிப்பில் நீருடன் ஊட்டமேற்றிய மாட்டூட்டம் கலந்துவிட்டோம். விதைவிட்டு 10 நாட்களில் மூலிகை பூச்சி விரட்டி அடிக்கப்பட்ட்து.\nவிதை விட்டு 15-25 நாட்களுக்குள் நடவு மேற்கொள்ள பட்ட்து\nநடவு செய்து 7ம் நாள் ஊட்டமேற்றிய க்கோவூட்டம் மற்றும் சாண எரிவாயு கழிவு நிலத்திற்க்கும், பயிருக்கு 15 நாட்களுக்கு ஒர்முறை முதலில் மூலிகை பூச்சி விரட்டி இரண்டாவதாக சாணம்+ கோமியம்+ வேம்புச்சாறும் 3வதாக பஞ்ச கவ்யா அடிக்கப்பட்ட்து.\nநிலத்தில் அதிக களை செடிகள் இல்லாத காரணத்தினால் சிரமம் இல்லை\nபருவநிலை மாறுபாடு, வாணிலை மாற்றம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nNext post சூரியன்… பூமி… உயிரினம்… வணங்குவோம். பொங்கல் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T19:15:31Z", "digest": "sha1:QXR7VXJMKNT7IQ5YPK3IBCYRZRTFYFXB", "length": 4250, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுவியின் ஆசியப் பகுதியில் பகலும் மற்றொரு ப���ுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி\nபுவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு அல்லது இருட்சூழ்வு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும்.\nபூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-07T19:57:15Z", "digest": "sha1:KNA2FNNY6ER2YRDOBF2DIINYKSGH4V5O", "length": 6466, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்காரையூர் சர்க்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்காரையூர் சர்க்கரை சிறந்த கொடை வள்ளல். இவரைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது.[1]\nசொட்டை என்பது இரண்டு பக்கமும் கூர்மை உள்ள ஒருவகை வேல். இந்தப் படைக்கருவியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர் தென்காரையூர் சர்க்கரை. இவரை நாடி நாவலர் ஒருவர் வந்தார். சர்க்கரையார் அவருக்குப் பொன் தட்டில் பரிசுகளை வைத்துத் தந்தார். வந்தவர் அதனை வாங்கிக்கொள்ளவில்லை. மாறாக, அருகில் கிடந்த சாட்டை ஒன்றை எடுத்து, சர்க்கரையாரை அடித்தார். சர்க்கரையார் சவுக்கடியை வாங்கிக்கொண்டே, “நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே ஏன் என்னை அடிக்கிறீர்” என வினவினார். “தங்களிடம் என் நா வளத்தை வெளிப்படுத்தலாம் என்று வந்தேன். நீங்களோ எனக்குப் பரிசு தந்து என்னைக் கேவலப்படுத்திவிட்டீர். அதனால் அடித்தேன்” என்றார் நாவலர். “உண்மைதான். நான் ஒரு பணிக்காக அவசரமாக வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். உங்களைக் காக்க வ���க்கக் கூடாது என்று இப்படிச் செய்தேன்” என்றார், சர்க்கரையார். நாவலர் தன் செயலுக்கு நாணி, சர்க்கரையாரைப் போற்றிப் பாடினார். இந்தச் செய்தியைக் கூறும் கொங்குமண்டல சதகம் பாடல் [2] சவுக்கால் அடித்த நாவலர் பாடிய பாடல்கள் [3]\n↑ கொங்கு மண்டல சதகம் பாடல் 53, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை, சாரதா பதிப்பகம் 2008, பக்கம் 73, 74\nமீறும் உலகில் எட்டுத்திக்கும் சொட்டையில் வெல்ல வல்லோன்\nகூறும் தென் காரையில் சர்க்கரை வேந்தன் கொழும் தமிழால்\nபேறும் புகழும் பெறவேண்டி நாவலன் பெற்ற கையான்\nமாறும் சவுக்கடி பெற்றதும் கொங்கு மண்டலமே. 53\nகண்டால் புலவரை மேனாம்பு பேசும் கசடரிடம்\nமிட்டா நல் உத்தமக் காமிண்டனே வித்துவான்களுக்குத்\nதொண்டா புலவர் சவுக்கடி ஏற்ற சுமுக கொடைத்\nதண் தாமரைக் கையும் தண்டா நல்லதம்பி சர்க்கரையே. (பழம்பாடல்)\nகற்றாய்ந்த நாவலர் தன் கையிற் சவுக்கடியும்\nபெற்றான் சயத்தம்பம் பேருலகில் நாட்டுவித்தோன் (நல்லதம்ப சர்க்கரை காதல் என்னும் நூல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/notice/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-07T17:59:44Z", "digest": "sha1:MBVNXSAPGFW5KJUTWGXM363VFIJHG3Y6", "length": 5445, "nlines": 101, "source_domain": "tiruppur.nic.in", "title": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான் உதவித்தொகை | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் ம��யம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 07, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muscattntj.com/?p=392", "date_download": "2020-08-07T17:40:43Z", "digest": "sha1:7HNZW3RZIRCL6B24DBGYXNMUZWGRQFB5", "length": 8830, "nlines": 156, "source_domain": "muscattntj.com", "title": "புதிய கிளை உதயம் [Sohar] – Muscattntj", "raw_content": "\nபுதிய கிளை உதயம் [Sohar]\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலத்தின் 3 வது கிளையாக சோஹார் பகுதி மக்களை ஒன்றினைத்து அந்த பகுதியில் சோஹார் கிளை ஏற்படுத்துவது சம்பந்தமாக\nமண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கினைப்பு கூட்டம் நடத்த பட்டது, முதலாவதாக மண்டல செயலாளர்.\nசகோதரர் : அப்பாஸ் அவர்கள் , கூடியதின் நோக்கம் என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்.\nபிறகு மண்டல தலைவர் சகோதரர் : ஜமாலுதீன் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nபிறகு சகோதரர்களிடம் கருத்து கேட்கபட்டதின் அடிப்படையில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்யபட்டனர்.\nசகோ.சையது இப்ராஹீம்,+968 9386 9962\nஇறுதியாக மண்டல துணை தலைவர் சகோதரர் : செய்யது பாவா அவர்கள் நமது இலக்கு என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்.\nஅல்லாஹ்வின் அற்புத படைப்புகள் மஸ்கட் மண்டலம் – 29-05-2019\nமஸ்கட் மண்டல ரமலான் சிறப்பு பயான்.\nமஸ்கட் மண்டலம் சார்பாக சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nPrevious story வாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nபெரியவவர்கள் மற்று குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\n#மஸ்கட் மண்டல சிறப்பு இஃப்தார் மற்றும் பயான்\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nமனித உரிமைகளும் மறுமை விசாரணையும் – தொடர் 4\nரமலான் தொடர் உரை – 29.05.2019\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ்\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,\nலைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nபுதிய கிளை உதயம் [Sohar]\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு 04.07.2019\nநபி வழியில் ஹஜ் மற்றும் உம்ரா 14-6-18\nவாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2020/07/episode-3533-mere-than-karuna-what-is.html", "date_download": "2020-08-07T18:34:19Z", "digest": "sha1:MUD5WMOTLHN6XIIJHKKJXOEQ5OUE2PBL", "length": 11362, "nlines": 138, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "Episode: 3.5.3.3 Mere Than Karuna What is necessary is Maitri", "raw_content": "\nதிருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்\nஒரு வாசகம் : சு.கோதண்டராமன்\nவேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங்களிலும் அதே பாணியைப் பின்பற்றியது இறைவன் வகுத்துக் கொடுத்த அமைப்பை ஒட்டிச் செல்லவேண்டும் என்று அவர் திட்டமிட்டே செய்ததாகத் தோன்றுகிறது. ஒன்பது பாடல்களில் இறைவனின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்துவிட்டுப் பத்தாவது பாடலில் புறச்சமயத்தாரைச் சாடி நிறைவு செய்திருப்பதைப் பார்க்கும்போது முழுப்பதிகத்தின் நோக்கமே புறச்சமயத்தின் ஆதிக்கத்தை வீழ்த…\nபுத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்\nபுத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி.வெங்கடசாமி தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழ��்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக…\nபௌத்தம் - ஒரு அறிமுகம்\n\"அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.... உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிப்பது, எது அதிருப்தி தருவது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கே எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர்த்துக் கொள்ளுங்கள்\"\nபலவிதமான சமய வழக்கங்கள் 'பௌத்தம்' என்ற வார்த்தையோடு இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் 'சித்தார்த்த கௌதமா' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஞானியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவர் தான் பிற்காலத்தில் 'புத்தர்' - அதாவது '…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/301925", "date_download": "2020-08-07T18:40:01Z", "digest": "sha1:MGZPATTTQU6KF44O7LW4Z55VJBJSZWF7", "length": 16778, "nlines": 356, "source_domain": "www.arusuvai.com", "title": "தானியக் கஞ்சி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகேழ்வரகு, கம்பு, எள் போன்ற பல வகையான தானியக் கலவை - ஒரு கப்\nஓட்ஸ் - அரை கப்\nரவை - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nதேங்காய் பால் - அரை கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று\nதானியங்களை 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.\nவெங்காயம், தக்காளியை துண்டுகளாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி, கேரட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் ஊறவைத்த தானியக் கலவை, ரவை, ஓட்ஸ், உப்பு, புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து 2 கப் நீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.\nகடைசியாக தேங்காய் பால் ஊற்றி வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான, சத்தான தானியக் கஞ்சி ரெடி. இதனுடன் உங்களுக்கு விரும்பமான சிறு தானியங்களைச் சேர்த்தும் செய்யலாம். நான் வெள்ளரி விதை, ஆளி விதை (Lin Seed) சேர்த்து செய்துள்ளேன்.\nகேழ்வரகு கூழ் - எளிய முறை\nஅருமையான குறிப்பு. வாழ்த்துக்கள் அக்கா....\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகேழ்வரகு, கம்பு எல்லாம் முழு தானியமாதானே போட்டிருக்கிறீங்க, 10 நிமிடத்தில் ஊறிவிடுமா வேக எவ்வளவு நேரம் எடுக்கும் வேக எவ்வளவு நேரம் எடுக்கும் தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம டின்னருக்க செய்யலாம்ன்னு இருக்கேன், சத்தான கஞ்சி\nப்ளீஸ் சந்தேகத்திற்க்கு பதில் கொடுங்க முஸி\nவிரும்பினால் எல்லாம் சேர்த்து கடைசியில் 2 விசில் குக்கரில் வேக‌ விடுங்களேன்.நான் ஆளி விதை,எள்,வெள்ளரி விதை அத���கம் சேர்த்து சேய்தேன்,மிக்ஸட் மல்டி கிரேன் என்று கடையில் வாங்கினேன்.சாதாரணமாகவே வெந்துவிட்டது.வெரும் பால் சேர்த்தும் செய்யலாம்.20 நிமிடம் வேக‌ போதுமான‌ நேரம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audiocategory.aspx?cid=6&Page=1", "date_download": "2020-08-07T18:54:50Z", "digest": "sha1:IAJQCSLWHZ4SO4PNUCZYBUNZSFTD5KXF", "length": 9073, "nlines": 147, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue ஆகஸ்டு 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோ��ர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/03170510.asp", "date_download": "2020-08-07T17:48:21Z", "digest": "sha1:W4RX452ZS227GEYA6QLIQ4RJVRVCOKQ7", "length": 6768, "nlines": 88, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005\nகவிதை : தோள்களைத் தட்டு\nநாட்டு மக்களுக்கு பாவம் அவர்\nநாளாய் படும் துன்பம் நீயறிவாய் \nகண்களில் நீர் ஆறாய்ப் பெருகி\nகாய்ந்த கோடு கன்னத்தில் ; தமிழ்க்\nகனவில் மட்டும் காணும் கொடுமை\nகைகளை உயர்த்தி நீ சீர்தனமெனும்\nகடமை வீரன் நீ மறந்து விடாதே\nசாதி என்றொரு வியாதியை அழிப்பாய்\nசத்தியம் ஒன்றையே மதிப்பாய் , தம்பி\nசங்கற்பம் நீ இன்று பூண்டிடுவாய்\nவிஞ்ஞானம் முழுவதும் நீ கற்று\nவிழிக்க வைப்பாய் சமுதாயம் தன்னை\nவிடியாது வாழ்க்கை தமக்கென ஏங்கும்\nவாழ்வற்ற ஏழைகள் வழியை மாற்றும் - வலிமை\nவீரன் உன் நெஞ்சில் உண்டு , இனியும்\nவீணாய்க் காலத்தை விரயம் செய்யாதே \nஇல்லை என்றொரு இல்லை என ஆக்கி\nஇனியும் கல்வியறிவற்ற சமுதாயம் வேண்டம் என\nஇருக்கு என்றொரு பெருமையை ஏற்று\nஇன்றைய அறிவான சமுதாயம் எமது\nஇளஞ்சமுதாயம் என சங்கெடுத்து முழங்கு\nதாமதம் செய்யாதே தம்பி உலகம்\nதமிழெனும் மொழி பேசும் மாந்தர்\nதப்பாமல் இப்புகழ் பாடிடும் ஓர் நிலை\nதருவாய் நீ உன் தழன்னைக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9904/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:40:21Z", "digest": "sha1:WQOTBZG2CBRMH5ONMGGY64PVOXAVNKDQ", "length": 6648, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு - Tamilwin.LK Sri Lanka சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கான அறிவிப்ப�� - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிவனொளிபாதமலைக்கு வரும் பக்தர்கள் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்நிலைகளில் நீராட வேண்டாமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகுறித்த நீர்நிலைகள் அடர்த்தியாகவும் கடும் குளிர்மையாகவும் காணப்படுவதனால், அவதானமாக இருக்குமாறு அவர்கள் கோரியுள்ளதுடன், ஹட்டன் வீதியூடாக செல்பவர்கள் நீராட பாதுகாப்பான இடங்கள் சில அம்பகமுவ பிரதேச சபையினால் நிறுவப்பட்டுள்ளதாகவும், அங்கு நீராடுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, சில பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/jothidam-12-rasi-tamil/", "date_download": "2020-08-07T19:08:21Z", "digest": "sha1:CKCVDMYUZWBL452MRMSFK6FPXZR24M6V", "length": 6214, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Jothidam 12 rasi Tamil Archives - Dheivegam", "raw_content": "\nAstrology : இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த வருமானம் பெறும் ராசியினர் யார்\nஅனைவரின் வாழ்க்கையிலும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வம் தேவையாக இருக்கிறது. அந்த செல்வம் ஈட்ட அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டியிருக்கிறது. மனித வாழ்வில் அனைத்திலும் விண்ணில் இருக்கும்...\nAstrology : இந்தாண்டு செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்\nமனிதன் உழைப்பதற்கென்றே பிறந்தவன். உழைப்பினால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. நியாயமான வழியில் நமக்கு வருமானத்தை தரும் எந்த ஒரு வேலையும் சிறப்பான ஒன்று தான். நாம் வேலை என்று ஒன்று...\nAstrology : இந்த ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டு ஏற்படும் பலன் என்ன தெரியுமா\nநாட்கள் செல்ல செல்ல வருடங்கள் ஒவ்வொன்றும் கடந்து போகிறது. கடக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலருக்கு சிறப்பான பல மாற்றங்களை தருவதாகவும், ஒரு சிலருக்கு மிக சாதாரணாமானதாகவும் அமைந்து விடுகிறது. அதிலும் ஒரு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:31:32Z", "digest": "sha1:FDIPYK6PNSSUNZT3RE54KWFVPVGA3XV2", "length": 8218, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "டார்லன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடார்லன் இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1]\nஇது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nமிசோரம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2015, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:15:41Z", "digest": "sha1:UEFW2ORUWPD7FDOUKQA4XGC6OMOTDLJE", "length": 5421, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆள்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரசுசெய்தல் (திவ்.பெரியதி.6, 2, 5)\n(எ. கா.) ஆள்கின்றா னாழியான் (திவ்.திருவாய்.10. 4, 3)\n(எ. கா.) சான்றோரா வாளப்பட்ட சொல்\n(எ. கா.) நாணாள்பவர் (குறள்., 1017)\n(எ. கா.) எடுத்தாளாத பொருள் உதவாது\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 திசம்பர் 2013, 17:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bsnl/", "date_download": "2020-08-07T18:57:11Z", "digest": "sha1:2SUNPSIPOGY7R4L4T4JP5VRD2ZAB35WR", "length": 10648, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL - Indian Express Tamil", "raw_content": "\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nBSNL Recharge: ரூபாய் 99/-, ரூபாய் 104/-, ரூபாய் 349/-, மற்றும் ரூபாய் 447/- ரீசார்ஜ் திட்டங்களுக்கு வாய்ஸ் காலிங் பயன்களை சென்னை மண்டலம் விரிவுப்படுத்தியுள்ளது.\nஇந்தியா- சீனா உறவு: பரஸ்பர சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறதா\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா-வின் செயல்பாடுகள் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது.\nதமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ… மிஸ் பண்ணாதீங்க\nBSNL: சமீபத்தில் தனது வசந்தம் கோல்ட் பிவி 96 (Vasantham Gold PV 96) ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 90 நாட்களிலிருந்து வெறும் 60 நாட்களாக குறைத்துள்ளது\nப்ரீபெய்ட் எண்களுக்கான வேலிடிட்டி மே 5 வரை நீட்டிப்பு – பிஎஸ்என்எல்\nடிஜிட்டல் தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரர்களுக்காக 'Ghar Baithe Recharge' மற்றும் 'Apno ki madad se recharge' போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது\nகொரோனா தொற்று : வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nபயனர்களின் தேவைக்கேற்ப ரிலையன்ஸ் தனது 4 பிரீபெய்ட் திட்டங்களான ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு டேட்டாவின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.\nவீட்டில் இருந்து வேலை – இலவச பிராட்பேண்ட் வழங்கும் பிஎஸ்என்எல்\nBSNL Update: பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு இருந்��ு ஆனால் எந்தவித பிராட்பேண்ட் சேவையும் இல்லாத நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு மாத காலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது\nவீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது\nஇது அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றையும் வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதி; எம்டிஎன்எல்-லில் 80% மொத்தம் 93000 பேர் வி.ஆர்.எஸ்\nநாட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டமாக ஊழியர்களின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்), மஹாநகர் தொலைபேசி நிகம் லிமிடேட் (எம்.டிஎன்.எல்) ஊழியர்கள் கிட்டத்தட்ட 93000 பேர் மத்திய அரசால் அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளனர்.\nஏர்டெல், ஜியோ விட பிஎஸ்என்எல் 4G மலிவானதா – இந்த பிளான் எப்படி\nபிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக பல புதிய 4ஜி டேட்டா பிளான்களுடன் வந்துள்ளது. ஆனாலும் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கி வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் ஒரு புதிய 4ஜி ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது...\nகூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்\nGoogle Prepaid mobile recharge : மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/153655-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T18:54:34Z", "digest": "sha1:6IQGBC2GA5O6X5HIR3Z2AXNDU3NWCDDZ", "length": 16450, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கோடம்பாக்கம் சந்திப்பு: பெரியார் விருது! | கோடம்பாக்கம் சந்திப்பு: பெரியார் விருது! - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகோடம்பாக்கம் சந்திப்பு: பெரியார் விருது\nஅழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் வெளியான படம் 'அவள் பெயர் தமிழரசி'. அந்தப் படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் மீரா கதிரவன். தொடர்ந்து அவர் இயக்கிய ‘விழித்திரு’ சிறந்த விழிப்புணர்வுத் திரைப்படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு இயக்குநராக சமூக விழிப்புணர்வை முனைப்புடன் திரை ஊடகத்தில் கையாண்டதைப் பாராட்டும் விதமாக திராவிடர் கழகம் அவருக்குப் பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.\nஒரே மேடையில் ரஜினி - கமல்\nமுழுநேர அரசியலில் இறங்கியபிறகு, அது திரைப்பட விழா என்றாலும் ரஜினி, கமல் இருவரும் ஒரே மேடையில் தோன்றுவதைத் தவிர்த்து வந்தனர். சிவாஜி மணி மண்டபத் திறப்புவிழாவில் கலந்து கொண்ட இருவரும் மீண்டும் தற்போது இளையராஜா 75 நிகழ்வில் பங்கேற்பதாக உறுதி அளித்திருக்கிறார்களாம். அந்த நிகழ்ச்சியை நடத்தும் தயாரிப்பாளர் சங்கம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.\n‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘தேவராட்டம்’ படங்களைத் தொடர்ந்து ‘செல்லப்பிள்ளை’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக். அருண் சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவையுடன் கூடிய முக்கிய குணச்சித்திரக் கதாபாத்திரத்திரத்தில் முதல் முறை��ாக நடிக்கிறாராம் சூரி.\nஎண்பதுகளின் கால கட்டத்தைத் தற்கால திரைப்படங்களில் உருவாக்குவது பெரும் சவால். மாணிக் சத்யா இயக்கியிருக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ மிகச் சிரத்தையுடன் 80-களின் காலகட்டத்தில் ஒரு காதல், நட்பு, துரோகக்கதையைக் காட்சிப்படுத்தியிருக்கிறதாம். இயக்குநர் - நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜனும் சாந்தினியும் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா எனப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கின் ரசிகராக வருகிறாராம் ப்ரித்விராஜன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழ் சினிமா செய்திகள்கோடம்பாக்கம் சந்திப்புபெரியார் விருதுமீரா கதிரவன்விழித்திருஇளையராஜா 75 செல்லப்பிள்ளை கௌதம் கார்த்திக்கார்த்திக் ரசிகர்காதல் முன்னேற்றக் கழகம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nஅணுகுண்டு வீச்சின் 75ஆவது ஆண்டு: அமைதியைப் பரப்பும் சிறுமி சடாகோவின் செய்தி\nஅகத்தைத் தேடி 32: நாராயணீய நாதம்\nஅடேங்கப்பா அறிவியல்- 1: பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தின் எல்லை முடிந்துவிட்டதா\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது\n2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Karunanidhi-Birthday", "date_download": "2020-08-07T18:20:45Z", "digest": "sha1:HYPKN3FUCUU6CRSK5QXB457U7NZGXBJQ", "length": 6564, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karunanidhi Birthday - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகருணாநிதி பிறந்தநாள் - ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nநாளை 97-வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்\nஅண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி\nகேரளா ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் பலி- உதவி எண்கள் அறிவிப்பு\nசீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப் - தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்\nஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாஃப்ரா ஆர்சர்\nதெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்.... ஹீரோ யார் தெரியுமா\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nகர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல்பிரீத் சிங்\n28 வயது இளம் நடிகையை காதலித்து கரம்பிடித்த 60 ��யது நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/sbs-hbs-730-neckband-wireless-with-mic-headphonesearphones-price-pwo8m5.html", "date_download": "2020-08-07T18:42:44Z", "digest": "sha1:UZGI6P2LE7AOL63U5HIFWUVGF5MESKCH", "length": 12626, "nlines": 237, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசிப்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை Jun 22, 2020அன்று பெற்று வந்தது\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 449))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மத���ப்பீடுகள்\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் பவர் இன்புட் 5\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 494\n( 1 மதிப்புரைகள் )\n( 163 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 494\nசிப்ஸ் ஹபிஸ் 730 நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-3389", "date_download": "2020-08-07T18:29:09Z", "digest": "sha1:7WBO5JIPPLMBNCFFGVQ7SGEBQIV5Q3ZS", "length": 7973, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோ பூன் வான் | Tamil Murasu", "raw_content": "\nமருத்துவமனையில் கண்காணிப்புக்காக தான் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். படம்: கோ பூன் வான்/ ஃபேஸ்புக்\nஅமைச்சர் கோ பூன் வானுக்கு டெங்கிக் காய்ச்சல்\nபோக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவருடைய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாம்...\nஇன்று (ஜூன் 26) கேன்பெரா எம்ஆர்டி நிலையத்தில் ஊழியர்களைப் பார்த்து கையசைத்த திரு கோ பூன் வான். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகோ பூன் வான் அரசியலிலிருந்து ஓய்வு\nபோக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறார். உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான 67 வயது...\nமலேசியாவில் புதிதாக 15 பேர் பாதிப்பு\n‘சீன செய்தியாளர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் தக்க பதிலடி தரப்படும்’\nசீனா: ‘டிக் டாக் மீதான டிரம்ப்பின் தடை நியாயமற்றது’\nஉலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது; 15 நொடிக்கு ஒருவர் மரணம்\nமற்றொரு அமைச்சர், திரிபுரா முதல்வருக்கு கிருமி பாதிப்பு\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் ��ிரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/17/lanka-7/", "date_download": "2020-08-07T18:01:08Z", "digest": "sha1:IHBCQBTNJHS67QBEQRTQ7ADJ2WNHDKFU", "length": 14257, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவர் சாதனை..! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவர் சாதனை..\nOctober 17, 2019 உலக செய்திகள், செய்திகள் 0\nஇந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் (17). இவர், அதிகரித்துவரும் சாலை விப���்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் வகையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் அணியும் பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை கண்டு பிடித்தார்.\nஇதில் பொருத்தப்பட்டுள்ள கருவி, ஹெல்மெட்டில் ஏற்படும் அதிர்வை கணித்து, அது விபத்தினால் ஏற்பட்ட அதிர்வா அல்லது சாதாரணமாக ஏற்பட்ட அதிர்வா என்பதை கண்டுபிடித்து, விபத்தாக இருக்கும்பட்சத்தில் உறவினருக்கோ அல்லது போலீஸாருக்கோ குறுஞ் செய்தி அனுப்பும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு அவருடைய உயிரை காப்பாற்ற முடியும்.இந்நிலையில், இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த 9ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை சர்வதேச அளவிலான 19 வயதிற்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி நடைபெற்றது.\nஇதில், இலங்கையிலிருந்து 12 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளுடன் கலந்து கொண்டனர். இவர்களில், பாதுகாப்பான தலைக்கவசம் கண்டுபிடித்த கல்முனை மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்றார்.பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று (16ம் தேதி) நடைபெற்றது. அப்போது மாணவரை பாராட்டி பேசிய கல்லூரி அதிபர், “தேசிய அளவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கலந்துகொண்ட மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்று எங்கள் பாடசாலைக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தந்துள்ளார்” என தெரிவித்தார்.\nஇதுகுறித்து மாணவர் முகேஷ் ராம் கூறுகையில், “ஆசிய நாடுகளில் பெரும்பாலும் இருசக்கர வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இதனால், இருசக்கர வாகன ஓட்டுனர்களே அதிகமாக விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். இவற்றை தவிர்க்கும் நோக்கில் எனது கண்டுபிடிப்பு அமைந்ததால், சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.\n– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் -கலைஞர் அருங்காட்சியகம் அமைக்க நிதி\nஉசிலம்பட்டி அருகே வகுரணி அரசு பள்ளி முன்பு தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பரவும் அபாயம். மாணவர்கள் வேதனை.\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்ட���ு கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n, I found this information for you: \"வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவர் சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3490", "date_download": "2020-08-07T18:10:51Z", "digest": "sha1:GWPEPJ2DDPXMJ5UBOXK6FOKVV2UVQZAB", "length": 6123, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க ம���டியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅஜித், விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்\nதிங்கள் 09 ஏப்ரல் 2018 12:54:38\nநடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போல் பொது வாழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவர்கள் வழியை பின்பற்றியிருக்கிறார். நடிகர்கள் படப்பிடிப்பில் வெளியூர் வெளிநாடு என படப்பிடிப்புக்கு செல்வதால் பலர் தன்னுடைய குடும்ப விழாவில் மற்றும் குழந்தைகளின் பள்ளி விழாவில் கலந்துக் கொள்ளா மல் இருப்பார்கள்.\nஆனால் நடிகர் அஜித் படப்பிடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன்னுடைய மகள் மற்றும் மகன் பள்ளியின் ஆண்டு விழா விளையாட்டு விழா ஆகியவற்றில் தவறாமல் கலந்துக் கொள்வார். அதுபோல் நடிகர் விஜய் சமீபத்தில் தன்னுடைய மகள் கலந்துக் கொண்ட பூப்பந்தாட்ட போட்டியை நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் தன்னுடைய மகள் ஆராதனாவின் பள்ளி ஆண்டு விழாவில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துகொண்டிருக்கிறார். தன்னுடன் அம்மா மற்றும் மனைவியையும் அழைத்து சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nதற்போது இவர் கலந்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=772", "date_download": "2020-08-07T18:53:51Z", "digest": "sha1:YW4ZI6LBBDO5SJMR6XRADDHIJ75WKNY4", "length": 9072, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 08, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா\nதிங்கள் 20 பிப்ரவரி 2017 13:54:58\nஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் த���ணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதி கள் கூறுகிறது. அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணு வின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும். அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம் இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான் கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையு ருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம். வெற்றிலை, பாக்கு, சுண் ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண் டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம். இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம், பித்தம், பாண்டு போன்ற நோய் உண்டாகும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.\nஇன்று அனுமன் ஜெயந்தி: விரதம் இருப்பது எப்படி\nஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.\nமிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)\nபிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ\nசித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017\nகுழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே\nகைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்\nபக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.\nபாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா\nஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4496", "date_download": "2020-08-07T19:17:54Z", "digest": "sha1:KZXEUCYA4KYQEINAWBEYWPBL7VWUEOV3", "length": 8387, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்! » Buy tamil book ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்! online", "raw_content": "\nஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : என். ஞானவேல்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமீண்டும் ஜென் கதைகள் திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nஇந்நூலில் உள்ள கட்டுரைகளை எல்லாம் தன்னுடைய 'ஆவிகள் உலகம்' பத்திரிகையில் தொடர்ந்து ஊக்குவித்ததோடு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் நான் அறிமுகம் தமிழ்நாட்டின் ஆவி உலகத் துறையின் முன்னோடியும், எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளவரும், ஆவிஉலக ஆராய்ச்சியாளருமான திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த நூல் ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள், என். ஞானவேல் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். ஞானவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆவி உலக தொடர்பும் ஆறுமுகக் கடவுளும் - Aavi ulaga thodarbum aarumuga kadavulum\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கு மகாபாரதக் கதை எளிய தமிழில்\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்\nபஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும் - Panchayathu Sattangalum Vattara Ooratchi Thalaivargalukkaana Nirvaga Nadaimurai Vilakka Kurippugalum\nபுதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் - Pudukkottai Maavatta Aalayangal\nமூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum\nகடைகள் அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள் படங்களுடன் - Kadaigal Anaithu Vaniga Idangalukkana Vaasthu Pariharangal\nஅகத்தியர் நாடி சுவடிப்படி மேஷ ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Jothidappadi Mesha Raasiyin Palapalangal\nஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும் - Srimadh Paamban Swamigalin Vaazhvum Vaakkum\nநர்மதாவின் சூப்பர் க்விஸ் - Narmadhavin super quiz\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12533", "date_download": "2020-08-07T17:51:43Z", "digest": "sha1:ADVFCIJJ6MA6DHCPDUC5UHS6BG4EUFQJ", "length": 5489, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - பிரணவ் ரவிச்சந்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஜனவரி 2019 |\nஒரு பென்னி என்பது சல்லிக்காசு பெறாத நாணயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஈஸ்ட் ஹாம்ப்டன், கனெக்டிகட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் ரவிச்சந்திரனுக்கு அப்படியல்ல. வீட்டில் யாரும் பொருட்படுத்தாமல் இறைந்து கிடக்கும் பென்னியைப் பார்த்தபோது, இவற்றைச் சேர்த்தால் பெருந்தொகை ஆகுமே என்று தோன்றியதாம். அப்படிப் பிறந்ததுதான் 'Penny for Poor' (ஏழைக்கு ஒரு பென்னி).\nஒரு, ஒரு பென்னியாகத் திரட்டி, இவர் கொடுத்துள்ள நன்கொடையின் அளவு இன்றைக்கு ஒரு மில்லியன் பென்னி - அதாவது 10,000 டாலர் ஒரு பென்னி கொடுப்பது யாருக்கும் பாரமாகத் தெரியாது, பிரணவ் கேட்பதெல்லாம் அவ்வளவுதான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது வெறும் பழமொழி அல்ல, நிதர்சனமான உண்மை.\nபிரணவ் ரவிச்சந்திரனின் 'ஏழைக்கு ஒரு பென்னி' சேவைக்காக 20 வயதிற்குட்பட்ட 20 இளைஞர்களில் (20 Under 20) ஒருவராக இவரை இந்தியா நியூ இங்கிலாந்து நியூஸ் தேர்ந்தெடுத்துள்ளது.\nஇவரது அமைப்பு சுகாதாரம் மற்றும் வீடற்றோர் நலம் ஆகியவற்றுக்கு நிதி உதவுகிறது. பென்னி ஃபார் புவர், (501c3) பிரிவில் வரி விலக்குக்காக விண்ணப்பித்துள்ளது.\nபிரணவ் நோக்கற்ற பணிக்கெனத் தனது பள்ளியின் 'தன்னார்வலர் சேவை விருது', தான் வசிக்கும் ஈஸ்ட் ஹாம்ப்டன் நகரின் Spirit of Community Award போன்ற��ற்றை முன்னர் பெற்றுள்ளார்.\nஅடுத்த முறை நீங்கள் ஒரு பென்னி நாணயத்தைப் பார்த்தால், பிரணவை நினைவில் கொள்ளுங்கள். 'பென்னி ஃபார் புவர்' உண்டியல் விரைவில் உங்கள் ஊருக்கு வரும். அதில் சேர்த்துவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/paleo-lchf-diet/does-fat-in-paleo-diet-causes-heart-attacks/", "date_download": "2020-08-07T18:39:53Z", "digest": "sha1:VUVHVMQX7G4HO3YZR7NS5P5EVJFOTRQU", "length": 12681, "nlines": 124, "source_domain": "doctorarunkumar.com", "title": "பேலியோ உணவில் கொழுப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு வருமா ? | Does fat in paleo diet causes heart attacks? - Doctor Arunkumar", "raw_content": "\nபேலியோ உணவில் கொழுப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு வருமா \nரொம்ப நாட்களாக பல மக்களும் மருத்துவர்களும் பேலியோ டயட் பற்றி கேட்கும் ஒரே கேள்வி,\n“சார், நீங்கள் இவ்வளவு கொழுப்பு சாப்பிட சொல்கிறீர்கள், ஏதாவது மாரடைப்பு வந்து விடாதா\nஎந்த மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்று பேலியோ டயட் பற்றிய பயன்களை எடுத்துரைத்தாலும், பூமராங் போல வரும் ஒரே கேள்வி,\n“long term studies – நீண்ட கால ஆராய்ச்சி உள்ளதா\nமருத்துவ ஆராய்ச்சியின் பைபிளாக கருதப்படும் lancet ஆராய்ச்சி நூலில் (29 august 2017) வந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை, பல கோடி மக்களின் வாழ்வினை புரட்டி போடப்போகிறது.\nஇந்தியா ஐரோப்பா நாடுகள் உட்பட 18 நாடுகள் (சென்னை உட்பட)\nவளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த\nஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள்(1,53,996)\n2003 முதல் 2013 வரை பத்து வருடங்கள்,\nமக்கள் சாப்பிடும் உணவில், அவர்கள் எவ்வளவு மாவுச்சத்து(carbohydrates), எவ்வளவு கொழுப்பு(fats), எவ்வளவு புரதம் (proteins) எடுக்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன, எவ்வளவு பேர் இறந்து போகிறார்கள் என்று “பத்து வருடங்கள்” தொடர்ந்து கண்காணித்து வெளிவந்துள்ள மாபெரும் ஆராய்ச்சி.\nஇருப்பதிலேயே அதிக கொழுப்பு உணவுகள் உண்டவர்களுக்கு குறைந்த கொழுப்பு உண்டவர்களை விட 23 சதவீதம் இறப்பு குறைவு.\nஇருப்பதிலேயே அதிக மாவுச்சத்து உண்டவர்களுக்கு குறைந்த மாவுச்சத்து உண்டவர்களை விட 28 சதவீதம் இறப்பு அதிகம்.\nஅதிக மாவுச்சத்து – மொத்த உணவில் 60 சதவீதம் மேல் மாவுச்சத்து மூலம் பெறுபவர்களுக்கு இருப்பதிலேயே அதிக சாவுகள் நிகழ்ந்துள்ளன. (நமது தென் இந்திய உணவில் 80 சதவீதம் மாவுச்சத்து😢)\nஅதிக saturated fat – நிறை கொழுப்பு (மாமிசம், நெய், வெண்ணெய், தேங்காய், முட்டை முதலியன) உண்டால் மாரடைப்பு வரும் என்று பல காலம் கூறி வந்தார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சியில் அதிக saturated fat உண்பதற்கும், மாரடைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.\nஅது மட்டுமில்லாமல், அதிக saturated கொழுப்பு உண்பது பக்கவாதம் வருவதை தடுத்து பாதுகாப்பு கொடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.\nமேலும், அதிக கொழுப்பு உண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் குறைவதோடு , non cvd deaths (இரத்த குழாய் அடைப்பு தவிர்த்த மற்ற நோய்கள் – கான்சர், நிமோனியா, கிருமி தாக்கம் முதலியன) 30 சதவீதம் குறைவாக வருவதாகவும் தெரிய வந்துள்ளது.\nகெட்ட கொலஸ்டிரால் என முத்திரை குத்தப்பட்ட ldl கொலஸ்டிரால், நிறைய saturated கொழுப்பு சாப்பிடும் நபர்களுக்கு அதிகமாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு இருதய நோய்கள் அதிகம் ஆகவில்லை என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகியுள்ளது.\nமேலும், கொழுப்பு அதிகமாகவும் மாவுச்சத்து குறைவாகவும் உண்பவர்களுக்கு,\nhdl எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அதிகம் இருப்பதாகவும், triglyceride குறைவாக இருப்பதாகவும், apo b/a1 விகிதம் குறைவாக இருப்பதாகவும்,triglyceride/hdl விகிதம் குறைவாக இருப்பதாகவும்\nஎனவே ldl கொலஸ்டிரால் குறைக்க ஸ்டாட்டின் மாத்திரை தேவையா – இது அடுத்த மிகப்பெரிய கேள்விக்குறி.\nமேலும், இருதய நோய்களுக்கு ldl கொலஸ்டிரால் பலிகெடா ஆகி, 20 வருடங்களாக அனைவருக்கும் ஸ்டாட்டின் மாத்திரைகள் வாரி வழங்கி கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஆராய்ச்சியில் என்ன கூறியுள்ளார்கள் என்றால்,\n“ldl கெட்டது என்று முன்னர் வந்த முடிவுகள் பெரும்பாலும் ஐரோப்பா அமெரிக்க போன்ற பணக்கார நாடுகளின் ஒருதலைபட்சமான முடிவுகளே.”\n“இந்தியா உட்பட பல நடுத்தர, ஏழை நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ldlக்கும் இருதய நோய்க்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.”\n“Ldl ஐ விட்டுவிட்டு, இருதய நோய்க்களுக்கு அதிக காரணமான மாவுச்சத்து – அதிலும் குறிப்பாக இனிப்பு சார்ந்த உணவுகள், கோதுமை, அரிசி, மைதா, தீனி வகைகள் – இவற்றை குறைப்பதிலும், ldl தவிர்த்து மேற்கூறிய மற்ற காரணிகளை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது”\nஎன்று இந்த ஆராய்ச்சிக்கு முடிவுரை அளித்துள்ளார்கள்.\nநம்பர், புள்ளி விவரம் எல்லாம் விடுங்க சார்,\nகடைசியா என்ன சொல்ல வரீங்க,\n“இன்னுமா புரியல, ஜாலியா பேலியோ பாலோ பண்ணுங்க பாஸ்\nNext Post*பேலியோ உணவுமுறை எடுப்பது ஏதாவது காரணத்தினால் நிறுத்திவிட்டால் நிறுத்திய/குறைத்த ஆங்கில/நவீன மருந்துகளை திரும்ப பழையபடி எடுக்க வேண்டுமா\nடெங்கு காய்ச்சல் – ஆதி முதல் அந்தம் வரை | Dengue fever – all about it.\nபேலியோ உணவுமுறையில் கிட்னி பாதிப்பு, ஹார்ட் அட்டாக், கல்லீரல் பாதிப்பு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:33:10Z", "digest": "sha1:X2BGPMCAU2ASBZIZLJO5VYNPQNIBU3NV", "length": 4936, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்மணி கிருஷ்ணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்மணி கிருஷ்ணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்மணி கிருஷ்ணன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/trai/", "date_download": "2020-08-07T17:54:40Z", "digest": "sha1:VXDHYY5TQWSBQBYJT36EUA7QUNL5FQJ4", "length": 8964, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TRAI - Indian Express Tamil", "raw_content": "\nமீண்டும் மாற்றப்பட்ட கேபிள் டிவி விதிமுறைகள்… உங்கள் பில் கட்டணம் குறைய வாய்ப்புகள் உண்டா\nTRAI made new DTH and Cable TV regulation amendments : ஒரு வருடத்தினை கடந்த பிறகும் மீண்டும் ட்ராய் அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம் மாற்றங்கள் கொண்டு...\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஏர்டெல் டிஜிட்டல் டிவிக்கு சவால் விடும் வகையில் புதிதாக ஹைப்ரிட் செட்-ஆப் பாக்ஸையும் சமீபத்தில் வெளியிட்டது டி.2.எச் நிறுவனம்\nஇது வேற லெவல் பண்டிகை கால ஆஃபர்… ரூ.219க்கு 250 சேனல்களை தரும் டிஷ் டிவி\nஃபேமிலி இங்கிலீஷ் எச்.டி. என்ற பேக் ரூ. 10,776-க்கு அறிமுகமாகியுள்ளது. இதற்கு மாத சந்தாவாக ரூ. 449 கட்டிக் கொள்ளலாம்.\nமக்களின் வாட்ஸ்ஆப் செயல்பாட்டினை கண்காணிக்க விரும்புகிறதா மத்திய அரசு\nடெலிவரி ஆகாத மெசேஜ்கள் 30 நாட்களில் செர்வரில் இருந்து டெலிட்டாகிவிடும்.\nரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு\nஇலவச சேனல்கள் அனைத்தும் எஸ்.டி. தரத்தில் தான் இருக்குமே தவிர எச்.டி. தரத்தில் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்\n10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்\nDish TV offers : நீண்ட நாள் பேக்கேஜை தேர்வு செய்தவர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது இந்நிறுவனங்கள்...\nTata Sky Annual Flexi Plan : டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nTata Sky Flexi Annual Plan Price : ஆனால் அது அவர்களின் சந்தா துவங்கி 13வது மாதத்திலேயே கிடைக்கும்.\nடாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி \nபல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.\nஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nமுதல் 100 சேனல்களை தாண்டும் போது, ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.\n150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…\nஇதன் மூலம் ஒரு மாத சந்தாவை இலவசமாக வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rbi", "date_download": "2020-08-07T19:07:18Z", "digest": "sha1:REZOZUXWOJPJYRQLUTGGQRJHLIDDDOHW", "length": 10240, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rbi News in Tamil | Latest Rbi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவங்கியில் நகைக்கடனுக்கு அதிக பணம் உள்பட ரிசர்வ் வங்கி வெளியிட்ட மூன்று சூப்பர் அறிவிப்பு\nஇந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.. வங்கி வட்டி குறையாது\n100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்- ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு\n3 மாத இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கக் கூடாது.. உச்சநீதிமன்றம் பரிந்துரை.. நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ்\nகடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் பொருளாதார பேக்கேஜ் பலனில்லை .. ஆர்பிஐ ஆளுநர் இப்படி சொல்லிட்டாரே.. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி\nவங்கிகள் மட்டும் இதை முறையாக செய்தால்.. நீங்க வாங்கிய கடனுக்கான இஎம்ஐ அதிரடியாக குறையும்\nகடன் சலுகை உட்பட.. பொருளாதார ஊக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள்.. ஆர்பிஐ ஆளுநர் பேட்டி ஹைலைட்ஸ்\nவளர்ச்சி இல்லை.. இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரியவாய்ப்புள்ளது.. ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை\nமகிழ��ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. குறைய போகுது வங்கி கடன் வட்டி.. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு\nஜிஎஸ்டி மார்ச் வசூல்.. 1.13 லட்சம் கோடியிலிருந்து 28,309 கோடியாக சரிவு.. மத்திய அரசு அதிர்ச்சி\nமல்லையா , நீரவ் மோடி உள்பட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.. ரிசர்வ் வங்கி\nகொரோனாவால் முடங்கிய உற்பத்தி.. மாபெரும் சரிவில் ஆட்டோமொபைல் துறை.. சென்னைக்கு காத்திருக்கும் சிக்கல்\nஜி20 நாடுகளில் இந்தியாதான் பெஸ்ட்.. ஐஎம்எப் சொல்லிவிட்டது.. கவலை வேண்டாம்.. ஆர்பிஐ கவர்னர் நம்பிக்கை\n90 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு.. மீண்டு வர திட்டங்களை வகுக்கிறோம்.. ஆர்பிஐ ஆளுநர் பேட்டி\nஇந்திய பொருளாதாரம் 7.4 சதவீதம் வளர்ச்சியடையும்.. சொல்கிறார் சக்தி காந்த தாஸ்\nநாட்டின் ஏற்றுமதி 34.57% சரிவை சந்தித்துள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்\n\"இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனையே\" வெங்கடேசன் எம்பி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114326/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88---%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:18:52Z", "digest": "sha1:DVOYLCFR3FBLWRUSBBRA5JHUAM3QFIS2", "length": 7625, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை - வீரர் ஒருவர் வீரமரணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடி��ுக்கு வரும்\nபுல்வாமாவில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை - வீரர் ஒருவர் வீரமரணம்\nதுப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணம்\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.\nபுல்வாமாவின் கோசு ((Goosu area )) பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் அதிகாலை 5.30 மணிக்கு தேடுதல் வேட்டை நடத்தியபோது வீட்டுக்குள் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளுடன் சண்டை மூண்டது.\nஇதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். போலீசார் ஒருவரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் என மொத்தம் 2 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். வீட்டில் பதுங்கியிருக்கும் இன்னொரு பயங்கரவாதி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது.\nபுதிய தொழிற்கொள்கையை வெளியிட்டது குஜராத் அரசு\nமின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்\nநிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஐமுகூ ஆட்சியில் விமானப்படைக்கு பயிற்சி விமானங்கள் வாங்கியதில் முறைகேடு\nரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த வோடஃபோன் ஐடியா நிறுவனம்\nஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஒரே இரவில் கோடீஸ்வரரான சுரங்கத் தொழிலாளி..\nபாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை..\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116395/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-08-07T19:49:25Z", "digest": "sha1:UFMQPVRNF7UUKUVSVP5OCVMYG4ZQV2QK", "length": 17030, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nதமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்றவாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் நேற்று மாலை கனமழை பெய்ததால் நகரின் பல இடங்களிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஇந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.\nஅடையாறு, மத்திய கைலாஷ், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 7.1 செ.மீ மழையும், மாம்பலத்தில் 4.6 செ.மீ மழையும் பதிவானது.\nஜெமினி மேம்பாலம், புரசைவாக்கம் கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nசென்னையின் புறநகர் பகுதிகளான திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பாலவாக்கம், நீலாங்கரை, கானத்தூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.\nவேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரி, குளங்களில் மழைநீர் நிரம்பி வருவதால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. தெள்ளார், நடுக்குப்பம்,கொரக்கோட்டை, பாதிரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளில் மழைநீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமழையால் கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து அமைந்தகரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு காத்து நின்றன. ஆம்புலன்ஸ் ஒன்றும் போக்குவரத்து செரிசலில் சிக்கிக்கொண்டது. பொதுப் போக்குவரத்து இல்லாததால் பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் வேலைக்கு செல்வதாலும், மழை காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம், மங்கலம், துரிஞ்சாபுரம், ஆவூர், தண்டராம்பட்டு, மல்லவாடி, கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை ���ுதல் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.\nதென்காசி மாவட்டத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 6 மணி நேரமாக மழை பெய்ததால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி,ஐந்தருவி,உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து துவங்கியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகர்நாடகா மற்றும் தமிழக பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியிலிருந்து, 9 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்படும் நீருடன் மழைநீரும் காவிரி ஆற்றில் கலந்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்பரித்துக் கொட்டுகிறது.\nசேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 5 இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.\nஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nமின்சார வாகன உற்பத்திக்கு தனி தொழிற் பூங்காவை அமைக்கிறது தமிழக அரசு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nதமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, உயர் பொருளாதார வளர்ச்சி\nஇந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செமீ மழை பெய்துள்ளது-வானிலை மையம்\nகொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..\nதொடர் கனமழை.. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..\nமதுரை அருகே ராஜராஜசோழன் காலத்திச் சேர்ந்த அபூர்வ மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மைய இயக்���ுநர் புவியரசன் தகவல்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-07T18:52:24Z", "digest": "sha1:LDQ72CZJ2YSLZ7VUNN5E64HEB6GNAX4V", "length": 15906, "nlines": 108, "source_domain": "alayadivembuweb.lk", "title": "சுமந்திரன் ஒரு நரி- பொய் பேசுவதில் சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை -அக்கரைப்பற்று பிரதேசத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் - Alayadivembuweb", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\nஅதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்\nஇலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் : உறுதிப்படுத்தினார் சுகாதார பணிப்பாளர்\nமுதலை இழுத்துச்சென்ற நிலையில் ஒருவரைக் காணவில்லை- மட்டக்களப்பில் சம்பவம்\nபிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர் : சாதனைப் பின்னணி\nசெய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா\nHome / ஆலையடிவேம்பு / சுமந்திரன் ஒரு நரி- பொய் பேசுவதில் சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை -அக்கரைப்பற்று பிரதேசத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன்\nசுமந்திரன் ஒரு நரி- பொய் பேசுவதில் சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை -அக்கரைப்பற்று பிரதேசத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன்\n1 week ago\tஆலையடிவேம்பு\nசுமந்திரன் ஒரு நரி என தெரிவித்த ஜக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளரும் முன்னை நாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பொய் பேசுவதில் உலகத்தில்; சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை என தெரிவித்தார்.\nஅம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியவர் அன்ரன் பாலசிங்கம் எனும் மாபெரும் ராஜதந்தரி. அதேநேரம் சுமந்திரன் என்பவர் தமிழரை நாசமாக்க வந்த ஒரு நரி. அந்த நரியை உலகில் இரண்டாவது மாபெரும் ராஜதந்திரியாக கருதப்படும் சுமந்திரனுக்கு சமமாக ஒப்பிடுகின்றார் சிறிதரன் எம்பி. அந்த நரி அன்ரன் பாலசிங்கத்தின் பாதணிக்கு கூட பெறுமதியற்றவர் எனவும் கூறினார்.\nஇதேநேரம் பொய் பேசுவதில் உலகத்தில் சம்மந்தரை மிஞ்சயவர் யாருமில்லை. அவர் ஒவ்வொரு தீபாவளிக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வையே பெற்றுக்கெர்டுத்து வருகின்றார். இப்போது இந்தியாவுடன் இணைந்து தீர்வை பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றார். அவ்வாறு பொய் பேசுகின்றவர் விடுதலை புலிகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்;டமைப்பிற்கும் தொடர்பில்லை என ஊடகம் ஒன்றில் கூறுகின்றார். ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதே தலைவர்தான் என்றார்.\nதேசியம் பேசிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒரு புறம் ஏசும் இவர்கள் மறு புறம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்.\nதேசியம் பேசும் சுமந்தினுக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு தமிழராக இருந்தால் முடிந்தால் நான் தமிழ் மக்களிடமே செல்கின்றேன் என கூறி பாதுகாப்பின்றி வரட்டும் பார்க்கலாம் என சவால் விடுத்தார்.\nஇன்று அம்பாரை மாவட்டத்தில்தான் அதிகமான படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்றுள்ளனர். இதற்கு காரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. கடந்த மாகாண சபையில் கூட நமக்கு எந்தவித வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தை காப்பாற்றிய சம்மந்தர் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.\nஆகவேதான் இந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தூக்கி எறிந��துவிட்டு சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி நாங்கள் நகர்கின்றோம் என்றார்.\nஇன்று அம்பாரையில் பாரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள இளைஞர் படையணி என் பின்னால் அணி திரண்டுள்ளது. இதனூடாக எமது வெற்றி உறுதி என்றார்.\nPrevious கொழும்பில் தன்னை தானே காட்டிக்கொடுத்த கொரோனா நோயாளி : பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்\nNext திருக்கோவில் பிரதேச கிராமங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம்: கா.யோகநாதன் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது….\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nசெய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா\nஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு…\nஅக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு\nவி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜனோசன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஅயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\nஅதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமை���்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்\nஇலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3491", "date_download": "2020-08-07T19:23:09Z", "digest": "sha1:SA24EPITEPBBSFJIHN5RP6T64PWSFFIR", "length": 6626, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 08, ஆகஸ்ட் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆபாசமாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய சுஜா வருணி\nதிங்கள் 09 ஏப்ரல் 2018 12:59:05\nசமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை பிக்பாஸ் புகழ் சுஜா வருணி. நடிகர்கள் நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ரசிகர்களுடன் பேசியும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் நடிகைகள் புகைப்படங்களை பதிவு செய்யும் போது அதற்கு சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும் அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்தும் வருகிறார்கள்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார். நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன் அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன் நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காமவெறி தான் பிரச்னை.\nஇன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக் கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/219/", "date_download": "2020-08-07T18:29:30Z", "digest": "sha1:UKH5KBFYDJO22EC7IBNVA7NKZGD2GBRL", "length": 21917, "nlines": 168, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் சமூக ஆய்வு – Page 219 – Sooddram", "raw_content": "\nCategory: அரசியல் சமூக ஆய்வு\nஎதியோப்பியா: சைகை சொன்ன செய்தி\nஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் புரட்சிகரமானவை. எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்பவை.\n(“எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி” தொடர்ந்து வாசிக்க…)\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\n(“பயிரை மேய்ந்த வேலிகள்–(12)” தொடர்ந்து வாசிக்க…)\nபற்குணம் A.F.C (பகுதி 64)\nபற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் ��யாராக இருந்தும் விரும்பவில்லை.\n(“பற்குணம் A.F.C (பகுதி 64)” தொடர்ந்து வாசிக்க…)\nபற்குணம் A.F.C (பகுதி 63 )\nஇனக்கலவரம் முடிந்தபின் அகதிகளாக இடம்பெயர்ந்த அரசாங்க பணியாளர்கள் கடமையை உறுதி செய்யும் விதமாக எல்லோரும் யாழ்ப்பாண கச்சேரியில் கையெழுத்து போட்டு வந்தார்கள்.பற்குணமும் அவ்வாறே செய்தார்.\nஇந்நிலையில் பற்குணத்துக்கு இரண்டு சிக்கல்கள் இருந்தன.ஒன்று வழக்கு.இரண்டாவது மீண்டும் அதே இடத்தில் அல்லது தெற்கில் வேலை செய்யமுடியாது.அரசியல்வாதிகளோடு இணந்து செயற்படாததால் எதுவும் இலகுவில் சாத்தியம் இல்லை.\nஇந்நிலையில் மூதூர் தங்கத்துரை பற்குணம் தப்பிய செய்தி அறிந்து மகிழந்தார்.பின்னர் அமிர்தலிங்கத்திடம் எப்படியாவது பற்குணத்தை யாழ்ப்பாணம் மாற்றவேண்டும் என கோரிக்கையை வைத்தார்.பொதுத்தேர்தலில் தங்கத்துரை நிராகரிக்கப்பட்டதால் அவரின் இக் கோரிக்கைக்கு அமிர்தலிங்கம் செவிசாய்த்தார்.பின்னர் இது தொடர்பாக சாவகச்சேரி பா.உ வி.என்.நவரத்திரத்திடமும் அமிர்தலிங்கம் கதைத்தார்.அவரகள் இருவருக்கும் பற்குணம் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வருவதில் ஆட்சேபனை இருக்கவில்லை.\n(“பற்குணம் A.F.C (பகுதி 63 )” தொடர்ந்து வாசிக்க…)\n2006 ஜூன் தொடக்கம் -2009 மே வரையான இந்த காலப்பகுதி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் மறக்க முடியாத இருண்ட காலமாகவே இருந்தது. மாலை ஆறுமணியாகிவிட்டால் வீட்டில் வெளிச்சம் வைக்கவே மக்கள் பயப்படதொடங்கியிருந்தனர். இரவில் நாய்கள் குறைத்தால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைமோதும் இளைஞர் யுவதிகள் அவர்களை பாதுகாக்க வழிதெரியாது தவிக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒரு அச்ச சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தனர்.\n(“பயிரை மேய்ந்த வேலிகள்–(11)” தொடர்ந்து வாசிக்க…)\nஅரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)\nயாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு என்ற சிங்கள மன்னன் நல்லூர் கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி நிறைய பரராசசேகர, செகராசசேகர செங்கைஆரிய மன்னர்களின் வரலாறுகளில் ஐரோப்பியக் காலனித்துவ போத்துக்கிசர் வர முன்னர் குருக்கல்வளவு என்று அழைக்கப்பட்ட இடம்.\n(“அரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)” தொடர்ந்து வாசிக்க…)\n“கரிய குவளை மலர் மேய்ந்து\nஎழிலார் தம்பை வள நாட்டின்…”\nஎன திருக்கோணாசல புராணம் தம்பலகாமத்தின் வளத்தை அதன் அழகை பாடுகிறது.ஈழத் தமிழரின் மிகப் புராதனமான கிராமங்களில் தம்பலகாமம் தனித்துவமான வரலாற்றையும் கலாசார மரபுகளையும் கொண்ட கிராமம்.\n(கணணி கற்கலாம் எனகூறி பிள்ளையை காலனிடம் அனுப்பிய தந்தை)\nஇவ்வாறு புலிகளின் இந்த அராஜகத்துக்கு துனைபோன அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமது விசுவாசத்தின் உச்சகட்டமாக இயக்கத்தில் தமது பிள்ளைகளை கொண்டு சென்று வழியே ஒப்படைத்ததார்கள். உள்ளூர் பத்திரிகையில் புகைப்படத்துடன் தமது பிள்ளையை எழிலனிடம் ஓடைக்கும் படம் வருமாறும் பார்த்துக்கொண்டனர். சிலர் தாங்களும் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக வரிப்புலி சீருடையுடன் காட்சி கொடுத்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் வரிப்புலி உடையுடன் தோன்றிய ஒருவர் இனறு வடமாகாண அரசியல்வாதியாக வளம்வந்துகொண்டிருப்பதையும் காணகூடியதாக உள்ளது.\n(“பயிரை மேய்ந்த வேலிகள்..(10)” தொடர்ந்து வாசிக்க…)\nபற்குணம் A.F,C ( பகுதி 62 )\nபற்குணம் தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்பட்டன.ஆனால் நாங்களோ பற்குணம் தொடர்பாக கவலையுடன் இருந்தோம்.அம்மாவின் நிலை ஒருபுறம் ஏக்கம்.இதேபோல இன்னொரு சம்பவம் அனுராதபுரத்தில் நடந்தது. அதை இலங்கை அரசு தனது அறிக்கையில் வாசித்தது. நல்லவேளை பற்குணம் தொடர்பான செய்திகள் அந்த அறிக்கையில் வரவில்லை. அனுராதபுரத்தில் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அந்த தமிழரை ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி காப்பாற்றி யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.\n(“பற்குணம் A.F,C ( பகுதி 62 )” தொடர்ந்து வாசிக்க…)\n“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன் , திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.” இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம். இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரியில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபின்னர், ரணில் என் காலடிக்கு வரவேண்டும் , தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம் பிடித்தும் ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை. (Bazeer Seyed)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:55:15Z", "digest": "sha1:MP6HEMTF76WNUFCI6NCRTJRT4BA7F4XF", "length": 7682, "nlines": 144, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "அழைப்பிதழ் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nபடம் திசெம்பர் 6, 2013 by பாண்டித்துரை\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், சிறுகதை, நட்புக்காக, நிகழ்வு\nபிப்ரவரி 9, 2012 by பாண்டித்துரை\nசாப்பிட வாருங்கள்: “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” 12.02.2012 – ஜீராங் ஈஸ்ட் நூலகத்தில்\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், கட்டுரை, கவிதை, சிற்றிதழ், தனி, நட்புக்காக, நிகழ்வு, பதிவர் சந்திப்பு, வாழ்த்துக்கள்\nTagged உயிர்மை, ஒரு முட்டை ���ரோட்டாவும் சாதா பரோட்டாவும், ஷாநவாஸ்\nஜனவரி 18, 2012 by பாண்டித்துரை\nவாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்\nஅன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,\n29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.\nஇடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore)\nஅன்புடன் வாசகர் வட்டம் சார்பாக\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், கட்டுரை, கவிதை, குறும்படம், சினிமா, சிறுகதை, தனி, நட்புக்காக, நிகழ்வு, பதிவர் சந்திப்பு, புகைப்படம்\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:45:20Z", "digest": "sha1:WWHEVHJ3EB4QO7EONT5PFIX5XAUUP4RL", "length": 8463, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரடிபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ளது\nகரடிபட்டி ஊராட்சி (Karadipatty Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் டி. ஜி. வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத��� தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 17\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 4\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பரங்குன்றம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2016, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:07:44Z", "digest": "sha1:TKCA44TSJBZBTKIU3NPHZPPW6REQEDZI", "length": 5735, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேத்தியூ கிரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேத்தியூ கிரீஸ் (Matthew Creese , பிறப்பு: பிப்ரவரி 13 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999-2002 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமேத்தியூ கிரீஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந���து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/pandian-stores-mullai-movie-debut/", "date_download": "2020-08-07T19:06:58Z", "digest": "sha1:RSH3OAERF77PDXIZ7B2TMNAIK6FQYN53", "length": 12125, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர்!! முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.இதற்கு முன்னால் சித்ரா பல தொடர்களில் நடித்து உள்ளார்.ஆனால் அது எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரம் தான்.தற்போது தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தது.அதன்முலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் ,அன்பையும் பெற்று உள்ளார்.மேலும்,”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் இவருக்கு வெள்ளித்திரையில் அதாவது சினிமா துறையில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇப்போதெல்லாம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமாகவர்கள் தான் அதிகம். அந்த வகையில் பார்த்தால் அதுவும் விஜய் டிவியில் இருந்து நேரடியாக சினிமாத்துறைக்கு செல்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம் ,பல காமெடி நடிகர்கள் என பல பேர் விஜய் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துக் கொண்டு புகழ் பெற்று உள்ளனர். அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சித்ராவுக்கும் தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.\nஇதையும் பாருங்க : அபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nஇது குறித்து சினிமா துறையினர் சித்ராவிடம் படம் நடிக்க கேட்டபோது அவர் சரி என்று ஒத்துக் கொண்டார். இதுகுறித்து சித்ரா கூறியது, எனக்கு இப்பதான் “கால்ஸ் ” என்ற படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு நல்ல த்ரில்லர் மற்றும் நிறைய டுவிஸ்ட் கதை கொண்ட படம் ஆகும்.இந்த படம் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்று கூறினார். இந்த படத்தில் எனக்கு சோலோ ஹீரோயினியாக நடித்துள்ளேன். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் தஞ்சாவூரில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளதாக கூறினார். தற்போதெல்லாம் வெள்ளித் திரையில் நடிக்க வேண்டுமென்றால் முதலில் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர்களை தான் வெள்ளித்திரைக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nஅதனால் எல்லோரும் முதலில் சின்னத்திரையில் தொடர்களில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு வந்துள்ளார்கள் என்று இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதன் வரிசையில் இப்போது சித்ராவும் உள்ளார். சித்ரா மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளார். இவர் சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல், நடனம், காமெடி என பல திறமைகளை கொண்டுள்ளார்.இவரின் வாழ்நாளில் கஷ்டப்பட்டதன் விளைவாகத்தான் இந்த ஆஃபர் கிடைத்தது என்று சித்ரா பேன்ஸ் கூறிவருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஅபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.\nNext articleஇன்றைய டாஸ்கில் தோற்கப்போகிறார் சேரன். ப்ரோமோவில் இதை கவனிச்சிருக்க மாடீங்க.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nடிரான்ஸ்பிரண்ட் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் என்று ரம்யா நடத்திய போட்டோஷூட்.\nபாஸ், ஷிவானி டைமிங் மாத்திட்டாங்க. இன்னிக்கி 12.30 போட்டாங்க- மிஸ் பண்ணாதீங்க.\nரோஜா சீரியல் நடிகையா இது மேக்கப் இல்லாம என்ன இப்படி இருக்காங்க.\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணம். வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசாக அளித்த பிரபலங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173381&cat=464", "date_download": "2020-08-07T19:16:46Z", "digest": "sha1:KJW4AS5X3BWXPMIAHSKCBWML2XD7JWV5", "length": 16072, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nவிளையாட்டு அக்டோபர் 01,2019 | 00:00 IST\nதிருச்சியில் நடந்த மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில் கரூர் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியை வீழ்த்திய திருச்சி எம்ஏஎம் பாலிடெக்னிக் கல்லூரி 9வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபாலிடெக்னிக் கல்லூரி மண்டல விளையாட்டு\nமண்டல கால்பந்து : பிஷப்ஹீபர் சாம்பியன்\nமாநில ஹாக்கி : ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்\nகபடி, வாலிபால் போட்டியில் கே.பி.ஆர்., கலக்கல்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nமண்டல கால்பந்து; ஸ்ரீநாராயணகுரு கல்லூரி வெற்றி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவேலூரில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\nபினராயிக்கும் சொப்னாவுக்கும் என்ன உறவு\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மோடி 1\nஒன்பது குழி சம��பத் படக்குழுவினர் பேட்டி\n2 Hours ago சினிமா பிரபலங்கள்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nபுதிய கல்வி கொள்கை சிறப்பம்சங்கள் : மோடி நேரலை\n18 Hours ago ஆன்மிகம் வீடியோ\nரன்வேயில் சறுக்கிக்கொண்டு ஓடி பள்ளத்தில் விழுந்தது\nதனியார் பள்ளிகள் இந்தியை நீக்குமா\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nகல்யாண வீடியோவில் பெய்ரூட் கோரக்காட்சிகள்\n1 day ago சம்பவம்\nகொரோனாவோடு வாழ பழகினார் கார்த்திக்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nகுடோனில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nதற்சார்பு வாழ்க்கையில் அசத்தும் தம்பதி\nராமர் சொல்படி தாமதமின்றி கடமை செய்வோம்\n1 day ago அரசியல்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\nஆன்மிக அரசியல் பற்றி அர்ஜுன் சம்பத் 4\n2 days ago செய்திச்சுருக்கம்\nபுதிய கல்வி கொள்கை தமிழக அரசின் நிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15648/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T18:51:13Z", "digest": "sha1:3OIZK5HDGAITMQQKESBUZ3AMXPFOPUG2", "length": 12158, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா..... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா.....\nஉலக அளவில் சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.93 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் உலகெங்கும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம்,1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவம்,1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றால் மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்டது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்கள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nஉலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை\nஎளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் \nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\nநாசா & ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்த விண்வெளி வீரர்கள்.\nநெல்சன் மண்டேலாவின் இளைய மகள் காலமானார்.\nஎன் இசை வாழ்வை கெடுக்க ஒரு குழுவினர் செயற்படுகின்றனர்- A .R ரகுமான் வேதனை\nஎன் மண்ணில் இனி போர் இருக்காது : கிம் ஜாங் உன் உறுதி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nஇரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற இளம்பெண்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/08/", "date_download": "2020-08-07T18:43:56Z", "digest": "sha1:HILGOS6EOGHLEPZHLWA2UVARRUHZHBU7", "length": 16248, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "August 2017 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் களஆய்வு…\n​இராமநாதபுரம் மாவட்டம்ää கீழக்கரை வட்டம்ää ஏர்வாடி பகுதியில் இன்று (31.08.2017) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கள ஆய்வு செய்தார். ​கீழக்கரை வட்டம் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் […]\nகீழக்கரை ராமநாதபுரம் சாலையில் தொடர் விபத்து..\nகீழக்கரை திருப்புல்லாணி அருகே லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுனர் அண்ணதுரை படுகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் இராமநாதபுரம் சின்னக்கடை தெருவும் சார்ந்தவர் ஆவார். திருப்புல்லாணி […]\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பயிலரங்கம்…\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக கணித்தமிழ்ப் பயிலரங்கம் 30.08.2017 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்றுத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் […]\nதுபாயில் இருந்து இன்று (31-08-2017) மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம் பல மணி நேரம் தாமதம்..\nஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து தினமும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் செயல்படும் விமானம் கால தாமதத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விமானம் காலை 11.10க்கு துபாயில் இருந்து […]\nகீழக்கரை நகராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்ட முகாம் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது – ஏழை மக்கள் பயன் பெற வேண்டுகோள்\n‘அனைவருக்கும் வீடு’ என்கிற பெயரில் மத்திய, மாநில அரசுகளின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குடிசை மாற்று வாரியம் அழைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று […]\nகீழக்கரையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..\nராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக��கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் மேற்பார்வையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டுஉள்ளனர். இதன்தொடர்ச்சியாக […]\nஇராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பித்திட சலுகை வாய்ப்பு..\nதமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 2011-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2015-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க […]\nராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..\nஇராமநாதபுரத்தில் 30-08-2017 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள பெரிய மரம் வேரோடு சாய்ந்து, பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் பல மணி நேரம் போராடி விழுந்த மரத்தை […]\nஇராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் ஓம்சக்தி நகர் பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகமாக உள்ளதாலும் டெங்கு நோய் பரவாத வண்ணம் சுகாதார துறையினர் பணிகளை சிறப்பாக செய்து டெங்கு காய்ச்சல் […]\nகீழை மர செக்கில் எண்ணெய் வாங்கினால் மரக் கன்றுகள் அன்பளிப்பு\nகீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி பின்புறம், கீழை மரச் செக்கு என்கிற பெயரில் வியாபார ஸ்தாபனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாகை மர செக்கில் நல்லெண்ணை, கடலெண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவை […]\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிம��க முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/eating_habits/eating_habits_19.html", "date_download": "2020-08-07T19:10:26Z", "digest": "sha1:774ACN2WTEDWSMB76GSI72SKCQWFWJ3O", "length": 17789, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - வேண்டும், அல்லது, பற்பசை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, ஆகஸ்டு 08, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » உணவுப் பழக்கம் » பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள்\nஉணவுப் பழக்கம் - பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள்\nபல் சொத்தை, பயோரியா (பற்புறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்.) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.\nகாலையிலும் இரவு படுக்கப் போகும் முன்பும் நவீன நார்த் துலக்கிகள் (BRUSH) கொண்டு பல் துலக்க வேண்டும்.\nபற்பசை - புளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.\nபிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. குழந்தையின் முகம் - தாடை வளர்ச்சிக்கு ஏதுவாக வளரும் பற்களுக்கு நோய் வராமல் தடுக்கும் சக்தியைத் தாய்ப்பால் கொடுக்கிறது.\nபற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் - சாக்லெட் - ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்து விடும்.\nகாய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக் கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கும்.\nசாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்தத் தண்ணீரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும் (Swish and Swallow). துப்பக் கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.\nஒவ்வொரு முறை சாப்பாட்டுக்குப் பின்பும் ஒரு தேங்காய்த் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்து விடுகின்றன.\nஎந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை மென்று சாப்பிடுங்கள். அவை பற்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல் உடலுக்கும் ஊட்டச் சத்து அளிக்கிறது.\nவாயின் இருபுறமும் சமமாக மென்றுச் சாப்பிடுவது நன்று.\nபுகையிலை, பான் பராக், குட்கா போன்ற பழக்கம் வேண்டாம். இப்பழக்கத்தால் வாய்ப் புற்று நோய் வரும்.\nஅதிக சூடான உணவுகள் - பானங்களையோ அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையோ தவிர்ப்பது நல்லது.\nஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொண்டால் பற்கள் கெடுவதில்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபற்களை பாதுகாக்கும் உணவு முறைகள் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - வேண்டும், அல்லது, பற்பசை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/cow-with-three-horns/", "date_download": "2020-08-07T19:06:51Z", "digest": "sha1:7XVT22RCMJIJI2GJT7E4TLXQEEXZAXO7", "length": 9069, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "மூன்று கொம்புகள் கொண்ட மாடு | Cow with 3 horns", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ மூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nமூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nஅனைத்து உயிர்களையும் மனிதனின் உயிருக்கு சமமானதாக கருதும் புராதனமான மதங்கள் பல தோன்றிய நாடு நமது பாரத நாடு. அதிலும் இந்து மதத்தில் வழிபடபடும் பல தெய்வங்களுக்கு ஒவ்வொருவகையான விலங்கினத்தை வாகனமாக வைத்து, அவை காரணமேயின்றி கொல்லப்படுவதை தடுக்க அறிவுபூர்வமாக செயல் பட்டனர் நமது முன்னோர்கள். சமயங்களில் இத்தகைய விலங்குகள் இறைத்தன்மை கொண்டது என நிரூபிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காணொளியை இங்கு காணலாம் வாருங்கள்.\nஇக்காணொளி ஏதோ ஒரு வட இந்திய மாநிலத்தில் இருக்கும் கோயில் பகுதியில் ஒரு பக்தரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடு ஒன்று பக்தர்கள் அருகே வருவதை காணலாம். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மாட்டிற்கு 2 கொம்புகளுக்கு பதிலாக 3 கொம்புகள் இருப்பதாகும். அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலும் இப்படியான அதிசய தன்மைகள் கொண்ட விலங்குகள் தோன்றுவது சகஜம் என்றாலும், 3 கொம்புகளை கொண்ட மாடுகளை காண்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும்.\nஇந்து மதத்தில் சிவபெருமானின் வாகனமாக இருப்பது ஆண் மாட்டினமான எருது ஆகும். இந்த எருது வாகனத்தை நந்தி தேவராக இந்துக்கள் வழிபடுகின்றனர். அதிலும் இக்காணொளியில் நாம் காணும் மாட்டின் மூன்று கொம்புகள் சிவபெருமானின் திரிசூலத்தையும், அதன் தலையில் இருக்கும் நடு கொம்பின் கீழ் உள்ள பகுதி சிவனின் நெற்றிக்கண் போன்ற தோற்றத்தை கொடுப்பதாலும், இதை சிவாம்சம் கொண்ட ஒரு விலங்காக கருதுகின்றனர்.\nஇந்திய நாடு பண்டை காலம் முதலே பசு மற்றும் காளைகளை இறைத்தன்மை நிறைந்த ஒரு விலங்காகவே பாவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இக்காணொளியில் நாம் காணும் மாடும் ஒரு கோயிலை சார்ந்ததாகவும், அதிலும் இறைத்தன்மை கொண்ட ஒரு மாடாக கருதப்பட்டு அங்கிருக்கும் பக்தர்கள் அந்த மாட்டை வணங்கியும், அதற்கு உணவு தந்தும் தங்களின் பக்தி மற்றும் மரியாதையை செலுத்துகின்றனர்.\n2019 ஆண்டு அத்தி வரதர் தரிசன விழாவின் கடைசி தீபாராதனை வீடியோ\nசிறுவனின் தேர்தல் பிரச்சாரம் – அனல்பறக்கும் வீடியோ\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/04/05/", "date_download": "2020-08-07T17:43:56Z", "digest": "sha1:F5UZE6OK7A5FYZEN5PIE4M4O53HARBC6", "length": 3593, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "05 | ஏப்ரல் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nதிரு சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள்\nதிரு சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் .\nஅன்னை மடியில் : 1 சனவரி 1934 — இறைவன் அடியில் : 2 ஏப்ரல் 2016\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அம்பலவாணர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபரமேஸ்வரி(தில்லம்மா) அவர்களின் பாசமிகு கணவரும், Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:26:11Z", "digest": "sha1:7PXHVJZD6ZYZI64JVGTE6DGMUKIMVH7I", "length": 15459, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வல்லபாய் பட்டேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்\n(சர்தார் வல்லப்பாய் படேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1]\n15 ஆகத்து 1947 – 15 டிசம்பர் 1950\n15 ஆகஸ்டு 1948 – 15 டிசம்பர் 1950\nநடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா)\nமனிபன் படேல், தாயாபாய் படேல்\nசுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.\nசர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.\nசோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர்.\nஅகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.\n• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது\n• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.\n• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.\n• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.\n• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.\n• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.\n• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nசர்தார் வல்லபாய் படேல் நினைவாக ஒற்றுமைக்கான சிலை, நர்மதா மாவட்டம்\nமுதன்மைக் கட்டுரை: ஒற்றுமைக்கான சிலை\nஇவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.[2] இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி).\nசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி\n↑ \"சர்தார் வல்லப்பாய் படேல் வரலாறு\". (அக்டோபர் 31, 2014), தி இந்து.\n↑ \"'இன்றைய விழாவானது, இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத மிக முக்கியமான விழா பிரதமர் மோடி' - தினத்தந்தி\". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/India/2018/10/31120258/PM-Modi-unveils-Sardar-Patels-Rs-2900Crore-Statue.vpf.\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/EUR-JPY.htm", "date_download": "2020-08-07T18:15:17Z", "digest": "sha1:MJILIIZEXX6GY5W2PRFXQVTI5K5P5W5E", "length": 9688, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "யூரோவில் இருந்து ஜப்பானிய யென்னிற்கு (EUR/JPY) மாற்று", "raw_content": "\nயூரோவில் இருந்து ஜப்பானிய யென்னிற்கு மாற்று\nயூரோ மாற்று விகித வரலாறு\nமேலும் EUR/JPY மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் JPY/EUR மாற்று விகித வரலாற்றைக் காண்க\nயூரோ மற்றும் ஜப்பானிய யென் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா க���ர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:31:53Z", "digest": "sha1:VS7SMMXEDOOAAO5S5DFIAG52U65LY6VO", "length": 7841, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅல்லூர் (ஆங்கிலம்:Alur), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாசன்(Hassan) மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 12°59′N 75°59′E / 12.98°N 75.98°E / 12.98; 75.98 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 975 மீட்டர் (3198 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அல்லூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக��குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-07T20:06:29Z", "digest": "sha1:PVCIER44UK3NNQUUD47HOO2ZTL6FUIWS", "length": 8144, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎபிரேய மொழிப் புத்துயிர்ப்பு என்பது எவரும் முதல் மொழியாக பேசாமல், புலமை மொழியாக மட்டும் இருந்த எபிரேய மொழியை 19 ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்த நிகழ்வு ஆகும். இதுவே மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட மொழிப் புத்துயிர்ப்பு. இன்று சுமார் 10 மில்லியன் மக்கள் எபிரேய மொழியைப் பேசுகிறார்கள். இது இசுரேல் நாட்டின் அலுவல் மொழியும் ஆகும்.\nஎபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் அரமேய மொழி செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு வழக்கு குன்றியது. எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.\n19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்���ெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-08-07T19:27:57Z", "digest": "sha1:NTQ27B4MBU4S3AS462N2OB6LJQU3ZLBC", "length": 6160, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருமேஸ் ரத்னாயக்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு\nமூலம்: [1], பிப்ரவரி 9 2006\nருமேஸ் யொசப் ரத்னாயக்க (Rumesh Joseph Ratnayake, பிறப்பு: சனவரி 2, 1964), இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:18:31Z", "digest": "sha1:VM3HLHHVH4XQI6MBSH2DLEEHXFCO73CE", "length": 17370, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலம்பாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nவி. செந்தில் பாலாஜி ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவேலம்பாடி ஊராட்சி (Velambadi Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவ��்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6691 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 3413 பேரும் ஆண்கள் 3278 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 34\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 25\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 12\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊருணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 26\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரவக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடல��ர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/tamilgame-do-not-give-women-a-place/", "date_download": "2020-08-07T18:57:55Z", "digest": "sha1:6NTCNCCUVRFL6ZANPAEQJWWO4EGBUN46", "length": 10134, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது", "raw_content": "\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nதமிழறிஞர் கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் மூலம் அவரது, அறிவுக்கூர்மையும், தமிழ் விளையாட்டையும் விவரிக்கிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை பச்சையப்பன் கல்லூரி முத்தமிழ் விழாவில் பேச அழைத்திருந்தனர். அது தேர்தல் நேரம். அதிமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. கல்லூரி இலக்கிய விழா என்பதால் அரசியல் பேசக் கூடாது என்பது நிபந்த்னை.\nஒரு மணி நேரம் இலக்கியம் பேசினார் கருணாநிதி. பேச்சை முடிக்கும்போது, “தேர்தல் நேரம் இது. நான் இங்கே அரசியல் பேசக் கூடாது. விழா நிறைவில், உங்கள் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட்டுவிட்டு, இலையைத் தூரப் போட்டுவிட்டு, கையைக் கழுவிவிடுங்கள்” என்றார் கருணாநிதி. புரிந்துகொண்ட கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.\nஒரு விழாவில் பேசச் சென்றிருந்தார் கி.வா.ஜ.. அவருடைய நண்பர் கணபதி ஐயரும் வந்திருந்தார். விழா முடிந்ததும் சிற்றுண்டி கொடுத்தனர். முதலில் கி.வா.ஜ.விடம் கொடுத்தனர். அவர் உடனே, “இதோ முன்னவர் கணபதி. முதலில் அவரிடம் கொடுங்கள் என்றார். சிற்றுண்டி கொடுத்தவரோ, “முன் அவர்: இப்போது இவர்தான்” என்று, கி.வா.ஜ.வைச் சுடிக்காட்டினார். கி.வா.ஜ உடனே, “முன் பின் தெரியாமல் சொல்லிவிட்டேனோ” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\nகி.வா.ஜ வீட்டுக்குப் பெரியவர் ஒருவர் வந்தார். கி.வா.ஜ.வும் அவர் மனைவியும் அவரை வணங்க வந்தனர். இவருக்கு இடப்பக்கம் மனைவி இருந்தார். அவரிடம், “இடம் வேண்டாம். வலம் வந்து வணங்குங்கள்” என்றார் பெரியவர். கி.வா.ஜ. உடனே ”ஆமாம் பெண்களுக்கு இடம் (சலுகை) தரக் கூடாது. சிவபெருமான் ஒருவன்தான் கொடுக்கலாம்” என்றார்.\nஇலங்கை சென்றிருந்த கி.வா.ஜ. அங்கு, பண்டித மணியைப் பார்க்கச் சென்றார். கற்கண்டு கொடுத்தார் பண்டிதமணி. கி.வா.ஜ. உடனே, “ உங்களைக் கண்டுகொண்டு போகலாம் என வந்தேன். இதோ கண்டு (கற்கண்டு) கொண்டு போகிறேன்” என்றார்.\nகி.வா.ஜ. ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மனைவியை கண் டாகரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நண்பர் சொன்னார். “டாக்டர் யார்” என்று கேட்டார் கி.வா.ஜ. ஒரு ஆடவர் பெயரை சொன்ன நண்பர், “பல பெண்கள் அவரிடம் வந்து கண் காட்டுகிறார்கள்” என்றார். இவர் உடனே, “பல பெண்கள் கண் காட்டும் அளவுக்கு அவர் அழகரா” என்று கேட்டார் கி.வா.ஜ. ஒரு ஆடவர் பெயரை சொன்ன நண்பர், “பல பெண்கள் அவரிடம் வந்து கண் காட்டுகிறார்கள்” என்றார். இவர் உடனே, “பல பெண்கள் கண் காட்டும் அளவுக்கு அவர் அழகரா” என்று கேட்டுச் சிரித்தார். மற்றவர்களும் சிரித்தனர்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/spanish-flu-1918-and-coronavirus-2020-a-comparison-in-hyderabad/articleshow/76894762.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-08-07T18:22:34Z", "digest": "sha1:GZJJGTSUA2FVKYG2BLA446R3MRNBQUFB", "length": 15155, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid19 in hyderabad: ஹைதராபாத்தில் கொரோனாவுக்கே டஃப் கொடுத்த ஸ்பானிஷ் காய்ச்சல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஹைதராபாத்தில் கொரோனாவுக்கே டஃப் கொடுத்த ஸ்பானிஷ் காய்ச்சல்\nகொரோனாவைப் போல் ஹைதராபாத்தை சூறையாடிய பிற கொள்ளை நோய்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இதற்கு முன்னர் எந்த மாதிரியான கொள்ளை நோய்கள் மனித குலத்தை பதறவைத்தன என்பது குறித்தும் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஸ்பானிஷ் காய்ச்சலை பின் தொடரும் கொரோனா\nசார்ஸ், காலரா, பிளேக் என பல தொற்றுநோய்கள் குறிப்பிடப்பட்டாலும் 1918ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் காய்ச்சல் அதிகளவில் பேசப்படுகிறது. 102 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய அந்த நோயால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1921ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப் படி பார்க்கும் போது அங்கு ஸ்பானிஷ் காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பை அடியொற்றியே கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஆரம்பம் அசால்டா இருந்தாலும் முடிவு டெரரா இருக்கும்\n1918ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவும் போது கொரோனா வைரஸைப் போலவே முதலில் மிகக் குறைவானவர்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகரித்துக்கொண்டே சென்று செப்டம்பர் மாதம் பல இடங்களுக்கும் பரவியது. அக்டோபர் இறுதியில் அதன் உச்சத்தை அடைந்தது. குறுகிய காலத்தில் பலரின் உயிரைக் குடித்த ஸ்பானிஷ் காய்ச்சல் நவம்பர் இறுதியில் குறையத் தொடங்கியது.\nஇதுல ஒரே ஒரு நிம்மதி இதுதான்\nமிகக் குறைவாக ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்த ஸ்பானிஷ் காய்ச்சல் போலவே ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் உள்ளது. ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தபின்னரே அது குறையத் தொடங்கும் என தெரிகிறது. “நோய் பரவலில் ஸ்பானிஷ் காய்ச்சலும், கொரோனா வைரஸும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் உயிரிழப்பு விகிதத்தில் ஸ்பானிஷ் காய்ச்சலே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1918ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் ஹைதராபாத்தில் இருவரில் ஒருவர் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்” INTACH அமைப்பைச் சேர்ந்த அனுராதா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nபாவம்யா அவங்க, எத்தனை குத்து\n1921ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1918ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக ஆயிரம் பேருக்கு 46.5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1911 முதல் 1921 வரை ஸ்பானிஷ் காய்ச்சல் தவிர்த்து பிளேக், காலரா என மேலும் இரு தொற்று நோய்கள் பரவியுள்ளன. பிளேக்கால் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 325 பேரும், காலராவால் 42 ஆயிரத்து 246 பேரும் பாதிக்கப்பட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nD Roopa IPS: சசிகலாவை மாட்டிவிட்ட கெத்து போலீஸ்; மீண்டு...\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\n65 ஆண்டுகள் கனவு, புது ரத்தம் பாய்ச்சிய அரசு; எப்படி இர...\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இலவச ஸ்மார்ட்ஃபோன்...\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் என்ஐஏ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்பானிஷ் காய்ச்சல் மக்கள் தொகை கணக்கீடு கொரோனா ஹைதராபாத் கொரோனா வைரஸ் Spanish flu hyderabad 1921 census report covid19 in hyderabad coronavirus\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇந்தியாபயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nகோயம்புத்தூர்கோவை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 மரணங்கள்..\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nவர்த்தகம்பரிதாப நிலையில் மகிந்த்ரா நிறுவனம்\nவர்த்தகம்இந்தியப் பொருளாதாரம்: ரகுராம் ராஜன் அட்வைஸ்\nகிரிக்கெட் செய்திகள்கெத்து காட்டும் பாகிஸ்தான், சொற்ப ரன்களில் சுருண்ட இங்கிலாந்து\nவர்த்தகம்கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்\nஇந்தியா“ராம��் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொரோனா” என்பது வதந்தி\nதமிழ்நாடுசொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்: நீதிபதி மீது ஜெ.தீபா காட்டம்\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nஆரோக்கியம்சிறுநீர் இப்படி நுரையாக வருகிறதா காரணம் என்ன உடம்பில் என்ன பிரச்சினை இருக்கும்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/etrumathi-sulabamae-3710569", "date_download": "2020-08-07T17:31:15Z", "digest": "sha1:UF7B5NUPJ7DQ2BEG7VXFPEPB26BUA3ZK", "length": 7201, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "ஏற்றுமதி சுலபமே - து.சா.ப.செல்வம் - கண்ணதாசன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சுயமுன்னேற்றம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவிப்பேரரசு வைரமுத்து’வின் தமிழாற்றுப்படை :3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலை..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த ��ிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n10 நாட்களில் பவர்பாயின்ட் (சி.டி. யுடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDc0Nw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:39:14Z", "digest": "sha1:KG6MG5ZSRL4KBXZPPKZWXKGD2ZS27YI7", "length": 8417, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவுடனான 'சாபஹார்' ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது ஈரான்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியாவுடனான 'சாபஹார்' ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது ஈரான்\nடெஹ்ரான்: இந்தியாவுடன் ஈரான் கையெழுத்திட்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க, சாபஹார் ரயில்வே திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, ஈரான் அறிவித்துள்ளது.\nஈரானில் உள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு அருகாமையில் உள்ளது. குஜராத்தின் காண்ட்லா மற்றும் ஈரானின் சாபஹார் துறைமுகங்களின் துாரம், டில்லி - மும்பை துாரத்தை விடவும் குறைவானது. இந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டால், பாகிஸ்தானை தவிர்த்து ஈரான் மற்றும் ஆப்கனுக்கு எளிதாக செல்ல முடியும்.\nமற்ற ஆசிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் செல்ல வாய்ப்பு ஏற்படும். அந்த துறைமுகத்தில் தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்கி, அதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. கடந்த 2016 மே மாதம், பிரதமர் மோடி ஈரான் சென்றிருந்த போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.\nஇந்நிலையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. திட்டத்தை துவங்க இந்தியா பணிகள் எதையும் செய்யவில்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என்ற இந்தியாவின் முடிவும், ஈரான் மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் காட்டியது ஈரானை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதன் வெளிப்பாடாகவே, தற்போது சாபஹார் ரயில் திட்டத்தை மொத்தமாக நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-07T17:52:35Z", "digest": "sha1:MYMUALO47FSZ2LANUWPILRDUKOYRZ6A7", "length": 9852, "nlines": 102, "source_domain": "alayadivembuweb.lk", "title": "ஆலையடி��ேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். - Alayadivembuweb", "raw_content": "\nவாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி\nஇலங்கையில் நேற்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று\nகாற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – மக்களே அவதானம்\nதிகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்\nஇலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nஅம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு\nபொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nகொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்\nHome / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.\nஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.\n2 weeks ago\tஆலையடிவேம்பு\nஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (21) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.\nஇன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினமே தவிசாளர் பதவியினை பொறுப்பேற்று கொண்டார்.\nஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.\nநன்றி – (த.கிறோஜாதரன் உறுப்பினர் பிரதேச சபை) முகநூல் பக்கம்\nPrevious சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – தரிசாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி\nNext இந்தியாவில் இருந்து வந்த பூனையால் கொரோனா ஆபத்து\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nசெய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா\nஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊட��வியலாளர் மாநாடு…\nஅக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு\nவி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nவாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி\nஇலங்கையில் நேற்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று\nகாற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – மக்களே அவதானம்\nதிகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்\nஇலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nஅம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14117/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-07T18:50:04Z", "digest": "sha1:FON4ELU64SRQ6FT6VPZIXWPHISMGTBJR", "length": 14265, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் இணையத்தில் தர்பார் காட்சிகள் ; அதிர்ச்சியில் படக்குழுவினர் !! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமீண்டும் இணையத்தில் தர்பார் காட்சிகள் ; அதிர்ச்சியில் படக்குழுவினர் \nSooriyanFM Gossip - மீண்டும் இணையத்தில் தர்பார் காட்சிகள் ; அதிர்ச்சியில் படக்குழுவினர் \nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படத்தின் சில காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளமை, படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇணையதளத்தில் வெளியான ரஜினிகாந்த, நயன்தாரா நடித்த காட்சி.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.\nதர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன.\nஇதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டனர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.\nகடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார்.\nஇந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் இதே ஊரில் படப்படிப்பை நடத்த உள்ளனர்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nநம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் இவ்வளவா\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n - மனம் திறந்த ஆப்கான் வீரர் ரஷித் கான்\nஎன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்.#Trump | #Corona\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nஎன் வாழ்வில் கொரோனவை விட பெரிய விடயங்களை பார்த்துவிட்டேன்- மனீஷா கொய்ராலா\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/18.07.20.htm", "date_download": "2020-08-07T18:34:53Z", "digest": "sha1:QINOW43RD55KOTG7YZCODIJPEVG4LGHL", "length": 1990, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "18.07.20", "raw_content": "\nபணிவுத்தன்மை இருக்குமிடத்தில் பலருக்கு நன்மை உள்ளது.\nபணிவுத்தன்மை உள்ள ஒருவர், கனிகள் நிரம்பிய மரமானது தலை குனிந்திருப்பது போல, இருக்கின்றார். அவரைச் சுற்றி உள்ள அனைவருக்கும் நன்மை செய்கின்றார். பணிவுத்தன்மையானது அனைத்து சூழ்நிலைகளிலும் நமக்கு கொடுப்பதற்கு உதவுவதோடு, நாம் கொடுக்கவேண்டியதை, மற்றவர்கள் பெற்றுக் கொள்வதையும் சுலபமாக்குகின்றது.\nமற்றவர்களுடன் எனக்கு இருக்கும் அனைத்து தொடர்புகளிலும் எதையாவது எதிர்பார்ப்பதை விட என்னால் என்ன கொடுக்க முடியும் என்று பார்ப்பது மிகவும் முக்கியமாகும். அதன் பிறகு, நான் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளானாலும்கூட, எனக்கு பிரச்சனை��ள் எதுவும் இருக்காது. பணிவுத்தன்மையானது என்னை சுலபமாக தலைவணங்க வைக்கின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/10.07.20-TamilLanka.htm", "date_download": "2020-08-07T17:38:10Z", "digest": "sha1:NIG2OGBSBEXB35VYHPR5TQZX3L7ZRMWF", "length": 48443, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அமைதி தாமத்தினூடாக உங்களுடைய சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள். இதுவே உங்களுடைய இலக்கும், இலட்சியமுமாகும். நீங்கள் இதை ஒருபோதும் மறக்கக்கூடாது.\nஇந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள், நாடகத்தின் எந்தக் காட்சியை பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கிறீர்கள்\nஇந்த நேரத்தில் நாடகத்தில் முற்றிலும் துன்பகரமான காட்சிகளே உள்ளன. ஒருவர் சிறிதளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தாலும் அதுவும் காக்கையின் எச்சம் போன்று, தற்காலிகமானதே ஆகும். ஏனையவை அனைத்தும் துன்பத்தைத் தவிர வேறெதுவுமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வெளிச்சத்திற்குள் வந்துள்ளீர்கள். எல்லையற்ற உலகச் சக்கரம் வினாடிக்கு, வினாடி எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாள் போன்று அடுத்த நாள் இருக்க முடியாது. புது காட்சிகள் தொடர்வதால், முழு உலகினதும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மாற்றமடையும்;.\nஇரட்டை ஓம் சாந்தி, தந்தை தனது ஆதி தர்மத்தில் நிலைத்திருந்து, குழந்தைகளாகிய உங்களையும், சுயத்தின் ஆதிதர்மத்தில் நிலைத்திருந்து, தந்தையை நினைவு செய்யுமாறு கூறுகின்றார். ‘உங்கள் ஆதி தர்மத்தில் நிலைத்திருங்கள்’ என வேறு எவராலும் கூற முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு புத்தியில் நம்பிக்கை உள்ளது. புத்தியில் நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். அவர்களே வெற்றியடைகின்றார்கள். அவர்கள் எதில் வெற்றியடைகின்றார்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதிலாகும். சுவர்க்கத்திற்குச் செல்வது என்றால், தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதில் வெற்றியடைவதாகும். நீங்கள் செய்யும் மற்றைய முயற்சி அந்தஸ்தைப் பெறுவதற்காகும். நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்லவேண்டும். இது அழுக்கான உலகம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இன்னமும் பெருமளவு துன்பம் வரவுள்ளது. நாடகச் சக்கரத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, நுளம்புக்கூட்டம் போன்று வீட்டுக்கு திரும்பி அழைத்துச் செல்வதற்கு பாபா பல தடவைகள் வந்துள்ளார். பின்னர் அவர் அமைதி தாமத்துக்குச் சென்று இருந்துவிடுவார். குழந்தைகளும் அங்கேயே செல்வார்கள். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அமைதி தாமத்தினூடாக சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். இதுவே உங்களது இலக்கும், இலட்சியமுமாகும். நீங்கள் இதை மறக்கக்கூடாது. நீங்கள் இதை ஒவ்வொரு நாளும் கேட்கின்றீர்கள். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்காகக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுவதற்காக நினைவு எனும் இலகுவான வழிமுறையை அவர் காட்டுகின்றார். இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடவுள் இராஜயோகம் கற்பித்தார் என எழுதப்பட்டுள்ளது. அவர்கள் செய்த ஒரு தவறு கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற ஞானம் கீதையைத் தவிர வேறு எந்தச் சமயநூல்;களிலும் இல்லை. தந்தையின் புகழ் போன்று எந்த மனிதரின் புகழும் இருக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை வரவில்லையெனில், உலகச் சக்கரம் சுழலமாட்டாது. எவ்வாறு துன்ப தாமம், சந்தோஷ தாமமாக முடியும் தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதிலாகும். சுவர்க்கத்திற்குச் செல்வது என்றால், தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதில் வெற்றியடைவதாகும். நீங்கள் செய்யும் மற்றைய முயற்சி அந்தஸ்தைப் பெறுவதற்காகும். நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்லவேண்டும். இது அழுக்கான உலகம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இன்னமும் பெருமளவு துன்பம் வரவுள்ளது. நாடகச் சக்கரத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, நுளம்புக்கூட்டம் போன்று வீட்டுக்கு திரும்பி அழைத்துச் செல்வதற்கு பாபா பல தடவைகள் வந்துள்ளார். பின்னர் அவர் அமைதி தாமத்துக்குச் சென்று இருந்துவிடுவார். குழந்தைகளும் அங்கேயே செல்வார்கள். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் அமைதி தாமத்தினூடாக சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். இதுவே உங்களது இலக்கும், இலட்சியமுமாகும். நீங்கள் இதை மறக்கக்கூடாது. ந��ங்கள் இதை ஒவ்வொரு நாளும் கேட்கின்றீர்கள். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்காகக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாகுவதற்காக நினைவு எனும் இலகுவான வழிமுறையை அவர் காட்டுகின்றார். இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடவுள் இராஜயோகம் கற்பித்தார் என எழுதப்பட்டுள்ளது. அவர்கள் செய்த ஒரு தவறு கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற ஞானம் கீதையைத் தவிர வேறு எந்தச் சமயநூல்;களிலும் இல்லை. தந்தையின் புகழ் போன்று எந்த மனிதரின் புகழும் இருக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை வரவில்லையெனில், உலகச் சக்கரம் சுழலமாட்டாது. எவ்வாறு துன்ப தாமம், சந்தோஷ தாமமாக முடியும் உலகச் சக்கரம் சுழலவேண்டும். ஆகையினால் தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை அனைவரையும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வருகின்றார். பின்னர் சக்கரம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. தந்தை வந்திராவிடின் எவ்வாறு கலியுகம் சத்தியயுகமாக மாறியிருக்க முடியும் உலகச் சக்கரம் சுழலவேண்டும். ஆகையினால் தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை அனைவரையும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வருகின்றார். பின்னர் சக்கரம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. தந்தை வந்திராவிடின் எவ்வாறு கலியுகம் சத்தியயுகமாக மாறியிருக்க முடியும் இவ்விடயங்கள் சமயநூல்;களிலே குறிப்பிடப்படவில்லை. கீதையில் மாத்திரமே இராஜயோகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் அபுவிற்கு வருகின்றார் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அனைவரும் அவரைச் சந்திக்க இங்கே ஓடோடி வந்திருப்பார்கள். சந்நியாசிகளும் கடவுளைச் சந்திக்க விரும்புகிறார்கள். மக்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காக தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. புதிய உலகில் இருந்த தேவதர்மம் இப்பொழுது இல்லை. தந்தை, பிரம்மாவின் மூலம் தேவ இராச்சிய ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். இது மிகத் தெளிவாக உள்ளது. இதுவே உங்கள் இலக்கும், இலட்சியமுமாகும். இதுபற்றி எந்த சந்தேகமான கேள்விகளுமில்லை. நீங்கள் மேலும் ம���ன்னேறிச் செல்லும்பொழுது இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபனையாகின்றது என்றும், அங்கே ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்குமெனவும் புரிந்துகொள்ளப்படும். நீங்கள் சுவர்க்கத்தில் வாழும்போது இந்த பூமி பாரதம் என அழைக்கப்படுகிறது, பின்னர் நீங்கள் நரகத்துக்கு வந்ததும், அது ஹிந்துஸ்தான் என அழைக்கப்படுகிறது. இங்கே துன்பம் மாத்திரமே உள்ளது. பின்னர் இந்த உலகம் சுவர்க்கமாக மாறுகின்றது, சந்தோஷ தாமம் மாத்திரமே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். உலகிலுள்ள மக்கள் எதையுமே அறியமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது காரிருளான இரவாகும். மனிதர்கள் தொடர்ந்தும் இரவில் தடுமாறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வெளிச்சத்தில் இருக்கின்றீர்கள். பற்றற்ற பார்வையாளராகி உங்களுடைய புத்தியில் இதைக் கிரகியுங்கள். எல்லையற்ற உலகச்சக்கரம் விநாடிக்கு, விநாடி தொடர்ந்து சுழல்கின்றது. ஒரு நாள் மற்றைய நாள் போன்று இருக்க முடியாது. முழு உலகினதும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மாறி புதிய காட்சிகள் தொடர்கின்றது. இந்த நேரத்தில் முற்றிலும் துன்பமான காட்சிகளே இருக்கின்றன. சந்தோஷம் இருந்தால் அது காக்கையின் எச்சம் போன்றதே, மீதி துன்பம் தவிர வேறெதுவும் இல்லை. ஒருவேளை சிலருக்கு இந்தப் பிறவியில் சந்தோஷம் இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்களது அடுத்த பிறவியில் துன்பமே இருக்கும். நீங்கள் இப்பொழுது வீடு செல்ல இருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியிலுள்ளது. இதற்கு, நீங்கள் தூய்மையாகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் ஆகுவதற்கான ஸ்ரீமத்தை ஸ்ரீ, ஸ்ரீP உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒரு சட்டத்தரணி ஆகுவதற்கான அறிவுறுத்தல்களை ஒரு சட்டத்தரணி கொடுப்பார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றி இவ்வாறு ஆகுங்கள். உங்களையே கேளுங்கள்: என்னில் ஏதாவது குறைபாடு உள்ளதா இவ்விடயங்கள் சமயநூல்;களிலே குறிப்பிடப்படவில்லை. கீதையில் மாத்திரமே இராஜயோகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் அபுவிற்கு வருகின்றார் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அனைவரும் அவரைச் சந்திக்க இங்கே ஓடோடி வந்திருப்பார்கள். சந்நியாசிகளும் க��வுளைச் சந்திக்க விரும்புகிறார்கள். மக்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காக தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. புதிய உலகில் இருந்த தேவதர்மம் இப்பொழுது இல்லை. தந்தை, பிரம்மாவின் மூலம் தேவ இராச்சிய ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். இது மிகத் தெளிவாக உள்ளது. இதுவே உங்கள் இலக்கும், இலட்சியமுமாகும். இதுபற்றி எந்த சந்தேகமான கேள்விகளுமில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபனையாகின்றது என்றும், அங்கே ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்குமெனவும் புரிந்துகொள்ளப்படும். நீங்கள் சுவர்க்கத்தில் வாழும்போது இந்த பூமி பாரதம் என அழைக்கப்படுகிறது, பின்னர் நீங்கள் நரகத்துக்கு வந்ததும், அது ஹிந்துஸ்தான் என அழைக்கப்படுகிறது. இங்கே துன்பம் மாத்திரமே உள்ளது. பின்னர் இந்த உலகம் சுவர்க்கமாக மாறுகின்றது, சந்தோஷ தாமம் மாத்திரமே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். உலகிலுள்ள மக்கள் எதையுமே அறியமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது காரிருளான இரவாகும். மனிதர்கள் தொடர்ந்தும் இரவில் தடுமாறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வெளிச்சத்தில் இருக்கின்றீர்கள். பற்றற்ற பார்வையாளராகி உங்களுடைய புத்தியில் இதைக் கிரகியுங்கள். எல்லையற்ற உலகச்சக்கரம் விநாடிக்கு, விநாடி தொடர்ந்து சுழல்கின்றது. ஒரு நாள் மற்றைய நாள் போன்று இருக்க முடியாது. முழு உலகினதும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மாறி புதிய காட்சிகள் தொடர்கின்றது. இந்த நேரத்தில் முற்றிலும் துன்பமான காட்சிகளே இருக்கின்றன. சந்தோஷம் இருந்தால் அது காக்கையின் எச்சம் போன்றதே, மீதி துன்பம் தவிர வேறெதுவும் இல்லை. ஒருவேளை சிலருக்கு இந்தப் பிறவியில் சந்தோஷம் இருக்கலாம், ஆனால் பின்னர் அவர்களது அடுத்த பிறவியில் துன்பமே இருக்கும். நீங்கள் இப்பொழுது வீடு செல்ல இருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியிலுள்ளது. இதற்கு, நீங்கள் தூய்மையாகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் ஆகுவதற்கான ஸ்ரீமத்தை ஸ்ரீ, ஸ்ரீP உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒரு சட்டத்தரணி ஆகுவதற்கான அறிவுறுத்தல்களை ஒரு சட்டத்தரணி கொடுப்பார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றி இவ்வாறு ஆகுங்கள். உங்களையே கேளுங்கள்: என்னில் ஏதாவது குறைபாடு உள்ளதா ‘நான் திவ்வியகுணங்கள் அற்றவன் என்னிடம் திவ்விய குணங்கள் இல்லை என் மீது இரக்கம் காட்டுங்கள் என் மீது இரக்கம் காட்டுங்கள்’ என மக்கள் இப்பொழுது பாடுகின்றனர். இரக்கம் என்றால் கருணையாகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நான் எவர் மீதும் கருணை கொள்வதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது கருணை கொள்ள வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. கருணையற்ற இராவணன் உங்களை துன்பத்திற்குள் கொண்டுசெல்கின்றான். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இராவணனும் இதற்காக குற்றஞ்சாட்டப்பட முடியாது. தந்தை வந்து உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். இதுவே அவரது கருணையாகும். எவ்வாறாயினும் இந்த இராவண இராச்சியம் இன்னமும் தொடரும். நாடகம் அநாதியானது. இராவணனும் குற்றஞ் சாட்டப்பட முடியாது, மனிதர்களும் குற்றஞ்சாட்டப்பட முடியாது. சக்கரம் சுழலவேண்டும். தந்தை உங்களை இராவணனிடமிருந்து விடுதலையாக்குவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்தும் காட்டுகின்றார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், நீங்கள் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது இது பழைய உலகமாகும். புதிய உலகம் நிச்சயமாக வரும். சக்கரம் சுழலவேண்டும். சத்தியயுகம் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வரவேண்டும். இப்பொழுது இது சங்கமயுகமாகும். மகாபாரத யுத்தம் இந்த நேரத்திற்கானதாகும். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவார்கள். இது நடைபெறும், நாங்கள் வெற்றியடைந்து, சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவோம். மீதியாக எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். தூய்மையாகாது, தேவர்களாகுவது கடினமானது என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களை மேன்மையான தேவர்களாக்குவதற்காக தந்தை இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இவ்வாறான வழிகாட்டல்களை வேறு எந்த நேத்திலும் பெறமுடியாது. அவர் உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கும் அவரது பாகத்தை சங்கம யுகத்திலேயே நடிக்கின்றார். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. பக்தி என்றால் பக்தி. அதை ஞானம் என அழைக்க முடியாது. ஞானக்கடலாகிய பரமாத்மாவே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானக்கடல், சந்தோஷக்கடல் என்பது அவரது புகழ் மாத்திரமேயாகும். தந்தை உங்களுக்கு முயற்சி செய்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகின்றார். நீங்கள் இப்பொழுது தோல்வியடைந்தால், கல்பம், கல்பமாகத் தோல்வியடைந்து பெருமளவில் பாதிக்கப்படுவீர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோதே பாதிக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களுடைய விருட்சம் நிச்சயமாக வளர வேண்டும். தேவர்களின் விருட்சம் வளர்கின்ற அளவுக்கே, இந்த விருட்சமும் வளரும். நீங்களும் முயற்சி செய்து மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டவேண்டும். நாற்று தொடர்ந்தும் நாட்டப்பட்டு விருட்சம் பெரியதாகும். நீங்கள் இப்பொழுது நன்மை அடைந்துள்ளீர்கள் என நீங்கள் அறிவீர்கள். தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்குச் செல்வதே, நீங்கள் அனுபவிக்கும் நன்மையாகும். குழந்தைகளாகிய உங்களது புத்தியின் பூட்டு இப்பொழுது திறந்துள்ளது. தந்தை விவேகிகளின் புத்தியாவார். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் விளங்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, யாருடைய புத்தியின் பூட்டு திறக்கப்படுகிறது என்பதைக் காண்பீர்கள். இதுவும் நாடகத்திற்கு ஏற்பவே தொடர்கின்றது. பின்னர் அது சத்தியயுகத்திலிருந்து ஆரம்பமாகும். இலக்ஷ்மி நாராயணனின் முடிசூட்டு விழாவிலிருந்து அடுத்த சகாப்தம் ஆரம்பமாகும். 1 தொடக்கம் 1250ம் ஆண்டுவரை சுவர்க்கம் இருக்குமென நீங்கள் மிகத் தெளிவாக எழுதுகின்றீர்கள். சத்திய நாராயணனின் கதையும் இருக்கின்றது. அமரத்துவப் பிரபுவின் பக்திக் கதையும் உள்ளது. நீங்கள் இப்பொழுது அமரத்துவப் பிரபுவின் உண்மையான கதையைச் செவிமடுக்கின்றீர்கள். பின்னர் பக்தி மார்க்கத்தில் இந்த நேரத்து ஞாபகார்த்தங்கள் தொடரும். சகல பண்டிகைகள் போன்றவை, இந்த நேரத்தையே குறிக்கின்றன. சிவபாபாவின் வருகையே முதல் தரமான பண்டிகையாகும். தந்தை இந்த உலகை மாற்றுவதற்காக கலியுக முடிவில் நிச்சயமாக வரவேண்டும். மிக நெருக்கமாக இந்தப் படங்களைப் பார்ப்பவர்கள் கணக்கு எவ்வளவு சரியானது என்பதைப் பார்க்க முடியும். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே நிச்சயமாகச் செய்வீர்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பற்றற்ற பார்வையாளராகி, மற்றவர்கள் செய்கின்ற முயற்சியைப் பார்க்கின்றீர்கள். அவர்களுடைய சொந்த முயற்சி பற்றி அவர்கள் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். எந்தளவிற்கு தான் கற்கின்றார் என ஒரு மாணவர் அறியமாட்டாரா’ என மக்கள் இப்பொழுது பாடுகின்றனர். இரக்கம் என்றால் கருணையாகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நான் எவர் மீதும் கருணை கொள்வதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது கருணை கொள்ள வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. கருணையற்ற இராவணன் உங்களை துன்பத்திற்குள் கொண்டுசெல்கின்றான். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இராவணனும் இதற்காக குற்றஞ்சாட்டப்பட முடியாது. தந்தை வந்து உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். இதுவே அவரது கருணையாகும். எவ்வாறாயினும் இந்த இராவண இராச்சியம் இன்னமும் தொடரும். நாடகம் அநாதியானது. இராவணனும் குற்றஞ் சாட்டப்பட முடியாது, மனிதர்களும் குற்றஞ்சாட்டப்பட முடியாது. சக்கரம் சுழலவேண்டும். தந்தை உங்களை இராவணனிடமிருந்து விடுதலையாக்குவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்தும் காட்டுகின்றார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், நீங்கள் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது இது பழைய உலகமாகும். புதிய உலகம் நிச்சயமாக வரும். சக்கரம் சுழலவேண்டும். சத்தியயுகம் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வரவேண்டும். இப்பொழுது இது சங்கமயுகமாகும். மகாபாரத யுத்தம் இந்த நேரத்திற்கானதாகும். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவார்கள். இது நடைபெறும், நாங்கள் வெற்றியடைந்து, சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவோம். மீதியாக எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். தூய்மையாகாது, தேவர்களாகுவது கடினமானது என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களை மேன்மையான தேவர்களாக்குவதற்காக தந்தை இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இவ்வாறான வழிகாட்டல்களை வேறு எந்த நேத்திலும் பெறமுடியாது. அவர் உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கும் அவரது பாகத்தை சங்கம யுகத்திலேயே நடிக்கின்றார். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. பக்தி என்றால் பக்தி. அதை ஞானம் என அழைக்க முடியாது. ஞானக்கடலாகிய பரமாத்மாவே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானக்கடல், சந்தோஷக்கடல் என்பது அவரது புகழ் மாத்திரமேயாகும். தந்தை உங்களுக்கு முயற்சி செய்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகின்றார். நீங்கள் இப்பொழுது தோல்வியடைந்தால், கல்பம், கல்பமாகத் தோல்வியடைந்து பெருமளவில் பாதிக்கப்படுவீர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோதே பாதிக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களுடைய விருட்சம் நிச்சயமாக வளர வேண்டும். தேவர்களின் விருட்சம் வளர்கின்ற அளவுக்கே, இந்த விருட்சமும் வளரும். நீங்களும் முயற்சி செய்து மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டவேண்டும். நாற்று தொடர்ந்தும் நாட்டப்பட்டு விருட்சம் பெரியதாகும். நீங்கள் இப்பொழுது நன்மை அடைந்துள்ளீர்கள் என நீங்கள் அறிவீர்கள். தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்குச் செல்வதே, நீங்கள் அனுபவிக்கும் நன்மையாகும். குழந்தைகளாகிய உங்களது புத்தியின் பூட்டு இப்பொழுது திறந்துள்ளது. தந்தை விவேகிகளின் புத்தியாவார். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் விளங்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, யாருடைய புத்தியின் பூட்டு திறக்கப்படுகிறது என்பதைக் காண்பீர்கள். இதுவும் நாடகத்திற்கு ஏற்பவே தொடர்கின்றது. பின்னர் அது சத்தியயுகத்திலிருந்து ஆரம்பமாகும். இலக்ஷ்மி நாராயணனின் முடிசூட்டு விழாவிலிருந்து அடுத்த சகாப்தம் ஆரம்பமாகும். 1 தொடக்கம் 1250ம் ஆண்டுவரை சுவர்க்கம் இருக்குமென நீங்கள் மிகத் தெளிவாக எழுதுகின்றீர்கள். சத்திய நாராயணனின் கதையும் இருக்கின்றது. அமரத்துவப் பிரபுவின் பக்திக் கதையும் உள்ளது. நீங்கள் இப்பொழுது அமரத்துவப் பிரபுவின் உண்மையான கதையைச் செவிமடுக்கின்றீர்கள். பின்னர் பக்தி மார்க்கத்தில் இந்த நேரத்து ஞாபகார்த்தங்கள் தொடரும். சகல பண்டிகைகள் போன்றவை, இந்த நேரத்தையே குறிக்கின்றன. சிவபாபாவின் வருகையே முதல் தரமான பண்டிகையாகும். தந்தை இந்த உலகை மாற்றுவதற்காக கலியுக முடிவில் நிச்சயமாக வரவேண்டும். மிக நெருக்கமாக இந்தப் படங்களைப் பார்ப்பவர்கள் கணக்கு எவ்வளவு சரியானது என்பதைப் பார்க்க முடியும். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே நிச்சயமாகச் செய்வீர்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பற்றற்ற பார்வையாளராகி, மற்றவர்கள் செய்கின்ற முயற்சியைப் பார்க்கின்றீர்கள். அவர்களுடைய சொந்த முயற்சி பற்றி அவர்கள் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். எந்தளவிற்கு தான் கற்கின்றார் என ஒரு மாணவர் அறியமாட்டாரா அவர் ஒரு பிரத்தியேகமான பாடத்தில் பலவீனமானவராக இருந்தால், அவரது மனச்சாட்சி அவரை உள்ளார உறுத்தும், பின்னர் அவர் தோல்வியடைவார். பரீட்சை நேரத்தில், தங்களுடைய கல்வியில் பலவீனமானவர்களின் இதயங்கள் மிக வேகமாக அடித்துக் கொள்ளும். குழந்தைகள் காட்சிகளைக் காண்பார்கள், ஆனால் அவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்து இருப்பார்கள். ஆகையினால் அந்த நேரத்தில் என்ன செய்யமுடியும் அவர் ஒரு பிரத்தியேகமான பாடத்தில் பலவீனமானவராக இருந்தால், அவரது மனச்சாட்சி அவரை உள்ளார உறுத்தும், பின்னர் அவர் தோல்வியடைவார். பரீட்சை நேரத்தில், தங்களுடைய கல்வியில் பலவீனமானவர்களின் இதயங்கள் மிக வேகமாக அடித்துக் கொள்ளும். குழந்தைகள் காட்சிகளைக் காண்பார்கள், ஆனால் அவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்து இருப்பார்கள். ஆகையினால் அந்த நேரத்தில் என்ன செய்யமுடியும் பாடசாலையில் சிலர் தோல்வியடைகின்றபோது, உறவினர்களும், ஆசிரியரும் குழப்பமடைவார்கள், அவர்களுடைய பாடசாலையிலிருந்து மிகச்சில மாணவர்களே சித்தியடைந்திருந்தால், ஆசிரியர் நல்லவரில்லை எனக் கூறுவார்கள். நிலையங்களில் உள்ளவர்களில் யார் நல்ல ஆசிரியர்கள் எனவும், எவ்வாறு அவர்கள் கற்பிக்கின்றார்கள் எனவும் பாபா அறிவார். யார் மிக நன்றாகக் கற்பித்து, அவர்களை இங்கு கொண்டுவருவார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் அனைத்தையும் அறிவார். பாபா கூறுகிறார்: முகில்களை இங்கு கொண்டு வாருங்கள். உங்களுடைய சிறிய குழந்தைகளை இங்கு கொண்டுவந்தால், உங்களுக்கு அவர்களில் பற்று இருக்கும். நீங்கள் தனியாக வரவேண்டும், அப்பொழுதே உங்களுடைய புத்தியை இங்கே ஒருமுகப்படுத்த முடியும். நீங்கள் உங்களுடைய குழந்தைகளை வீட்டிலே எந்தநேரமும் பார்க்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகம் இடுகாடாகப் போகின்றது. ஒரு புதிய வீடு கட்டப்படும்போது, உங்களுடைய புதிய வீடு கட்டப்படுகின்றது என்பது உங்கள் புத்தியில் இருக்கும். உங்களுடைய வியாபார��்தைத் தொடர்கின்றபோதிலும், உங்களுடைய புதிய வீட்டின்பால் புத்தி ஈர்க்கப்படும். நீங்கள் எங்கேயாவது அமைதியாக அமர்ந்திருப்பதில்லை. அது எல்லைக்குட்பட்ட விடயம், ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். ஒவ்வொரு செயலையும் செய்கின்றபோதும், நீங்கள் இப்பொழுது வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள் எனவும், பின்னர் உங்களது இராச்சியத்திற்குச் சென்று எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள் என்ற விழிப்புணர்விலும் இருங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால் புத்தி மேலே இணைக்கப்பட வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காவிட்டால், தூய்மையாக முடியாது. நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாகின்றீர்கள், ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம் வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். இங்கு, அனைவரும் தூய்மையற்றவர்கள். இரண்டு கரைகள் உள்ளன. பாபா படகோட்டி என அழைக்கப்படுகின்றார், ஆனால் எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் மிக நெருக்கமாகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். படகோட்டி என்ற பெயர் கொடுக்கப்பட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள் என அனைவரும் புகழ் பாடுகின்றனர். சத்தியயுகத்தில் நீங்கள் இதைப் பாடுவீர்களா பாடசாலையில் சிலர் தோல்வியடைகின்றபோது, உறவினர்களும், ஆசிரியரும் குழப்பமடைவார்கள், அவர்களுடைய பாடசாலையிலிருந்து மிகச்சில மாணவர்களே சித்தியடைந்திருந்தால், ஆசிரியர் நல்லவரில்லை எனக் கூறுவார்கள். நிலையங்களில் உள்ளவர்களில் யார் நல்ல ஆசிரியர்கள் எனவும், எவ்வாறு அவர்கள் கற்பிக்கின்றார்கள் எனவும் பாபா அறிவார். யார் மிக நன்றாகக் கற்பித்து, அவர்களை இங்கு கொண்டுவருவார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் அனைத்தையும் அறிவார். பாபா கூறுகிறார்: முகில்களை இங்கு கொண்டு வாருங்கள். உங்களுடைய சிறிய குழந்தைகளை இங்கு கொண்டுவந்தால், உங்களுக்கு அவர்களில் பற்று இருக்கும். நீங்கள் தனியாக வரவேண்டும், அப்பொழுதே உங்களுடைய புத்தியை இங்கே ஒருமுகப்படுத்த முடியும். நீங்கள் உங்களுடைய குழந்தைகளை வீட்டிலே எந்தநேரமும் பார்க்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகம் இடுகாடாகப் போகின்றது. ஒரு புதிய வீடு கட்டப்படும்போது, உங்களுடைய புதிய வீடு கட்டப்படுகின்றது என்பது உங்கள் புத்தியில் இருக்கும். உங்களுடைய வியாபாரத்தைத் தொடர்கின்றபோதிலும், உங்களுடைய புதிய வீட்டின்பால் புத்தி ஈர்க்கப்படும். நீங்கள் எங்கேயாவது அமைதியாக அமர்ந்திருப்பதில்லை. அது எல்லைக்குட்பட்ட விடயம், ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். ஒவ்வொரு செயலையும் செய்கின்றபோதும், நீங்கள் இப்பொழுது வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள் எனவும், பின்னர் உங்களது இராச்சியத்திற்குச் சென்று எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள் என்ற விழிப்புணர்விலும் இருங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால் புத்தி மேலே இணைக்கப்பட வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காவிட்டால், தூய்மையாக முடியாது. நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாகின்றீர்கள், ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம் வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். இங்கு, அனைவரும் தூய்மையற்றவர்கள். இரண்டு கரைகள் உள்ளன. பாபா படகோட்டி என அழைக்கப்படுகின்றார், ஆனால் எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் மிக நெருக்கமாகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். படகோட்டி என்ற பெயர் கொடுக்கப்பட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள் என அனைவரும் புகழ் பாடுகின்றனர். சத்தியயுகத்தில் நீங்கள் இதைப் பாடுவீர்களா கலியுகத்திலேயே மக்கள் கூவி அழைக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். விவேகமற்றவர்கள் இங்கே வரமுடியாது. பாபா மிகக் கடுமையாக இதை தடுக்கின்றார். சிலருக்கு நம்பிக்கை இல்லையெனில் நீங்கள் அவரை இங்கே அழைத்து வரக்கூடாது. அவர் எதையுமே புரிந்துகொள்ளமாட்டார். முதலில் அவருக்கு 7 நாள் பாடத்தைக் கொடுங்கள். சிலரை இரண்டு நாட்களிலேயே அம்பு தைக்கமுடியும். அவர் விரும்பினால், இதை விட்டுவிட மாட்டார். நான் இதை ஏழு நாட்களுக்கு கற்கப்போகின்றேன் என அவர் கூறுவார். அந்த ஆத்மா இந்தக் குலத்திற்குச் சொந்தமானவர் என நீங்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளலாம். கூர்மையான புத்தியுள்ளவர்கள் மற்றைய விடயங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஓ.கே, நான் எனது வேலையை விட்டு நீக்கப்பட்டால், நான் வேறொரு வேலையைத் தேடுவேன். நேர்மையான இதயம் கொண்ட குழந்தைகள் ஒருபோதும் அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தாங்களே ஆச்சரியமடைவார்கள் கலியுகத்திலேயே மக்கள் கூவி அழைக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். விவேகமற்றவர்கள் இங்கே வரமுடியாது. பாபா மிகக் கடுமையாக இதை தடுக்கின்றார். சிலருக்கு நம்பிக்கை இல்லையெனில் நீங்கள் அவரை இங்கே அழைத்து வரக்கூடாது. அவர் எதையுமே புரிந்துகொள்ளமாட்டார். முதலில் அவருக்கு 7 நாள் பாடத்தைக் கொடுங்கள். சிலரை இரண்டு நாட்களிலேயே அம்பு தைக்கமுடியும். அவர் விரும்பினால், இதை விட்டுவிட மாட்டார். நான் இதை ஏழு நாட்களுக்கு கற்கப்போகின்றேன் என அவர் கூறுவார். அந்த ஆத்மா இந்தக் குலத்திற்குச் சொந்தமானவர் என நீங்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளலாம். கூர்மையான புத்தியுள்ளவர்கள் மற்றைய விடயங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஓ.கே, நான் எனது வேலையை விட்டு நீக்கப்பட்டால், நான் வேறொரு வேலையைத் தேடுவேன். நேர்மையான இதயம் கொண்ட குழந்தைகள் ஒருபோதும் அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தாங்களே ஆச்சரியமடைவார்கள் சில புத்திரிகள் பாபா, எனது கணவரின் புத்தியை மாற்றுங்கள் சில புத்திரிகள் பாபா, எனது கணவரின் புத்தியை மாற்றுங்கள் எனக் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: என்னிடம் அதைச் செய்யுமாறு கூறாதீர்கள் எனக் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: என்னிடம் அதைச் செய்யுமாறு கூறாதீர்கள் நீங்கள் நினைவில் நிலைத்திருந்து யோக சக்தியுடன் அவருடன் இருந்து இந்த ஞானத்தை விளங்கப்படுத்துங்கள். பாபா எவரது புத்தியையும் மாற்றுவதில்லை. இல்லையெனில், அனைவரும் ஒரேமாதிரியே செய்வார்கள். ஒருவர் என்ன வழக்கத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றாரோ, மக்கள் அதை மிக விரைவாகப் பின்பற்றுவார்கள். ஒருவர் ஒரு குருவிடம் இருந்து நன்மையைப் பெறுகின்றார் என ஏனை���ோர் கேள்விப்படும்போது, அவர்களும் அந்த ஒருவரைப் பின்பற்றத் தொடங்குவார்கள். நிச்சயமாக மேலிருந்து வந்த புதிய ஆத்மாவுக்கு புகழ்ச்சி இருக்கும். பின்னர் அவர் பல சீடர்களைக் கொண்டிருப்பார். இதனாலேயே நீங்கள் அந்த விடயங்கள் எதையும் பார்க்கக்கூடாது. நீங்கள் உங்களை மாத்திரமே பார்த்து எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்கள் எனவும் பாருங்கள். பாபா உங்களுடன் விரிவாக உரையாடுவார். தந்தையை நினைவு செய்யுங்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூறினால், அதை வீட்டில் இருந்தவாறே செய்யமுடியும். எவ்வாறாயினும், ஞானக்கடல் நிச்சயமாக ஞானத்தைக் கொடுப்பார், இல்லையா நீங்கள் நினைவில் நிலைத்திருந்து யோக சக்தியுடன் அவருடன் இருந்து இந்த ஞானத்தை விளங்கப்படுத்துங்கள். பாபா எவரது புத்தியையும் மாற்றுவதில்லை. இல்லையெனில், அனைவரும் ஒரேமாதிரியே செய்வார்கள். ஒருவர் என்ன வழக்கத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றாரோ, மக்கள் அதை மிக விரைவாகப் பின்பற்றுவார்கள். ஒருவர் ஒரு குருவிடம் இருந்து நன்மையைப் பெறுகின்றார் என ஏனையோர் கேள்விப்படும்போது, அவர்களும் அந்த ஒருவரைப் பின்பற்றத் தொடங்குவார்கள். நிச்சயமாக மேலிருந்து வந்த புதிய ஆத்மாவுக்கு புகழ்ச்சி இருக்கும். பின்னர் அவர் பல சீடர்களைக் கொண்டிருப்பார். இதனாலேயே நீங்கள் அந்த விடயங்கள் எதையும் பார்க்கக்கூடாது. நீங்கள் உங்களை மாத்திரமே பார்த்து எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்கள் எனவும் பாருங்கள். பாபா உங்களுடன் விரிவாக உரையாடுவார். தந்தையை நினைவு செய்யுங்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூறினால், அதை வீட்டில் இருந்தவாறே செய்யமுடியும். எவ்வாறாயினும், ஞானக்கடல் நிச்சயமாக ஞானத்தைக் கொடுப்பார், இல்லையா பிரதான விடயம் “மன்மனாபவ” ஆகும். அத்துடன் அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பல மிக நல்ல படங்களும் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை அவற்றின் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மா, விஷ்ணுவின் தொப்புள் கொடியின் முடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். திரிமூர்த்திகளும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே எவ்வாறு பிரம்மா அவர்கள் காட்டியவாறு விஷ்ணுவின் தொப்புளிலிருந்து வெளியாகி இருக்கமுடியும் பிரதான விடயம் “மன்மனாபவ” ஆகும். அத்துடன் அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பல மிக நல்ல படங்களும் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை அவற்றின் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மா, விஷ்ணுவின் தொப்புள் கொடியின் முடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். திரிமூர்த்திகளும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே எவ்வாறு பிரம்மா அவர்கள் காட்டியவாறு விஷ்ணுவின் தொப்புளிலிருந்து வெளியாகி இருக்கமுடியும் எது சரி, எது பிழை எனத் தந்தை இங்கிருந்து விளங்கப் படுத்துகின்றார். மக்கள் பல படங்களைத் தங்களது சொந்தக் கற்பனையில் உருவாக்கியுள்ளர்கள். சில சமயநூல்களில் சக்கரமும் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதன் காலவரையறை ஒன்றிலே ஒரு மாதிரியும் மற்றொன்றிலே வேறு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்ககள் உள்ளன. பல எல்லைக்குட்பட்ட விடயங்கள் சமயநூல்களிலே எழுதப்பட்டுள்ளன. எவ்வாறு முழு உலகமும் இராவணனின் இராச்சியம் என்ற எல்லையற்ற விடயங்களைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள், மீண்டும் ஒருமுறை எவ்வாறு தூய்மையாகலாம் போன்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. ஏனைய அனைத்து மதங்களும் பின்னரே வந்தன. பல வகைகள் உள்ளன. ஒன்று போல மற்றையது இருக்க முடியாது. எந்த இரண்டு மனிதரும் ஒரே மாதிரியான முகச்சாயலைக் கொண்டிருக்க முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது தொடர்ந்தும் மறுபடியும் நடைபெறும். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மிகக் குறைந்தளவு நேரமே இப்பொழுது உள்ளது. உங்களைச் சோதியுங்கள்: எந்தளவுக்கு நான் சந்தோஷமாக இருக்கின்றேன் எது சரி, எது பிழை எனத் தந்தை இங்கிருந்து விளங்கப் படுத்துகின்றார். மக்கள் பல படங்களைத் தங்களது சொந்தக் கற்பனையில் உருவாக்கியுள்ளர்கள். சில சமயநூல்களில் சக்கரமும் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதன் காலவரையறை ஒன்றிலே ஒரு மாதிரியும் மற்றொன்றிலே வேறு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்ககள் உள்ளன. பல எல்லைக்குட்பட்ட விடயங்கள் சமயநூல்களிலே எழுதப்பட்டுள்ளன. எவ்வாறு முழு உலகமும் இராவணனின் இராச்சியம் என்ற எல்லையற்ற விடயங்��ளைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள், மீண்டும் ஒருமுறை எவ்வாறு தூய்மையாகலாம் போன்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. ஏனைய அனைத்து மதங்களும் பின்னரே வந்தன. பல வகைகள் உள்ளன. ஒன்று போல மற்றையது இருக்க முடியாது. எந்த இரண்டு மனிதரும் ஒரே மாதிரியான முகச்சாயலைக் கொண்டிருக்க முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது தொடர்ந்தும் மறுபடியும் நடைபெறும். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மிகக் குறைந்தளவு நேரமே இப்பொழுது உள்ளது. உங்களைச் சோதியுங்கள்: எந்தளவுக்கு நான் சந்தோஷமாக இருக்கின்றேன் நான் எந்த ஒரு பாவச் செயல்களும் செய்யக்கூடாது. புயல்கள் நிச்சயமாக வரும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, அகநோக்குள்ளவர்களாகி, உங்களுடைய அட்டவணையைப் பேணுங்கள், நீங்கள் செய்த தவறுக்காக வருந்த வேண்டும். இது யோகசக்தியின் மூலம் உங்களை மன்னிப்பது போன்றதாகும். பாபா மன்னிப்பு போன்றவற்றை அளிப்பதில்லை. மன்னிப்பு என்ற வார்த்தை நாடகத்தில் இல்லை, நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கான பரிகாரத்தைத் தாங்களே தீர்க்கவேண்டும்; இதில் மன்னித்தல் என்ற கேள்வியில்லை. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு விடயத்திலும் முயற்சி செய்யுங்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இதைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கொடுக்கின்றார். ‘வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள் நான் எந்த ஒரு பாவச் செயல்களும் செய்யக்கூடாது. புயல்கள் நிச்சயமாக வரும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, அகநோக்குள்ளவர்களாகி, உங்களுடைய அட்டவணையைப் பேணுங்கள், நீங்கள் செய்த தவறுக்காக வருந்த வேண்டும். இது யோகசக்தியின் மூலம் உங்களை மன்னிப்பது போன்றதாகும். பாபா மன்னிப்பு போன்றவற்றை அளிப்பதில்லை. மன்னிப்பு என்ற வார்த்தை நாடகத்தில் இல்லை, நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கான பரிகாரத்தைத் தாங்களே தீர்க்கவேண்டும்; இதில் மன்னித்தல் என்ற கேள்வியில்லை. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு விடயத்திலும் முயற்சி செய்யுங்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத���மாக்களாகிய உங்களுக்கு இதைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கொடுக்கின்றார். ‘வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்’ என இந்த இராவணனின் பழைய உலகிற்கு வருமாறு தந்தையைக் கூவி அழைத்தீர்கள். எவ்வாறாயினும் மனிதர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அது அசுர சமுதாயமாகும். நீங்கள் தேவ சமுதாயத்தினர் ஆகப்போகின்ற பிராமண சமுதாயத்தினராவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கின்றீர்கள். உங்கள் பாக்கியத்தில் அந்தளவே உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. உங்களுடைய நேரத்தை நீங்கள் வீணாக்குகின்றீர்கள். பிறவி, பிறவியாக கல்பம், கல்பமாக உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. நீங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடாது, ஏனெனில் இப்பொழுது சேமிப்பதற்கான நேரமாகும். பின்னர் நீங்கள் இழப்புக்கு உள்ளாகுவீர்கள். இராவண இராச்சியத்தில் பெருமளவு இழப்பு உள்ளது. அச்சா.\nஇனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. அகநோக்குடையவராகி உங்களைச் சோதியுங்கள். நீங்கள் செய்த தவறுக்காக உங்கள் இதயத்தில் ஆழமாக வருந்தி, யோக சக்தியின் மூலம் உங்களை மன்னியுங்கள். உங்களுக்காக முயற்சி செய்யுங்கள்.\n2. தந்தையின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றி, உங்கள்மீது கருணை கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த முயற்சியையும், மற்றவர்களின் முயற்சிகளையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். ஒருபோதும் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தாதீர்கள்.\nசதா நினைவை கொண்டிருந்து, அழியாத வருமானத்தை சேர்ப்பதன் மூலம் சகல பொக்கிஷங்களுக்கும் உரிமை கோருபவர் ஆகுவீர்களாக.\nசதா நினைவை கொண்டிருப்பதனால் நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தொடர்ந்து ஒரு வருமானத்தை ஈட்டி, சந்தோஷம், அமைதி, பேரானந்தம், அன்பு ஆகிய சகல பொக்கிஷங்களுக்கும் உரிமை கொண்டுள்ள ஓர் அனுபவத்தை பெறுவீர்கள். எந்த வேதனையும் ஓர் வேதனையாக அனுபவம் செய்யப்பட மாட்டாது. சங்கமயுகத்தில் பிராமணர்கள் வேதனைப்பட முடியாது. எந்த ஒரு வேதனையேனும் இருப்பின், அது தந்தையை உங்களுக்கு நினைவூட்டவே ��ருகின்றது. ஒரு ரோஜா தன்னை பாதுகாப்பதற்காகவே முட்களை கொண்டுள்ளது, அவ்வாறே எந்த சிரமமாயினும், அது தந்தையை மென்மேலும் உங்களுக்கு நினைவூட்டுவதற்கான கருவியே ஆகும்.\nகடவுளின் ஸ்ரீமத்தின் அடிப்படையில் தூய எண்ணங்கள் என்ற தண்ணீரை, செயல்கள் என்ற விதை தொடர்ந்தும் பெறும் போது, விதை சக்திவாய்ந்தது ஆகுகின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:17:15Z", "digest": "sha1:HBDXYXXW55K7SV272LVMABL55AA7KNJN", "length": 5388, "nlines": 89, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்தியச் செய்திகள் Archives - Tamilwin.LK Sri Lanka இந்தியச் செய்திகள் Archives - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nதோற்றாலும் தனது முதாலாம் இடத்தினைக் கைக்குள் வைத்திருக்கும் இந்தியா \nகுள்ள மனிதர்கள் பற்றிய குரல் கொடுத்த டக்கிளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு பதில் தந்த ரஞ்சித் மத்தும பண்டார\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக கசிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி\nதூத்துக்குடி சம்பவம்: உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Koothantavar%20Temple%20Festival", "date_download": "2020-08-07T18:06:54Z", "digest": "sha1:6734L7QV2XWOYEUNKNHSQKTHLIGG6UPJ", "length": 4755, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Koothantavar Temple Festival | Dinakaran\"", "raw_content": "\nஸ்ரீகருக்காத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா\nராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா துவக்கம்\nகொரோனா ஊரடங்கால் செல்லியம்மன் கோயில் ஆடி திருவிழா ரத்து\nதூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிப்பு\nஉப்புத்துறை கருப்பசாமி கோயிலில் களையிழந்த ஆடி அமாவாசை திருவிழா\nஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nதூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் தொடங்கியது\nராமர் கோயில் பூமி பூஜை: விழா ஏற்பாடுகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nமதுரை மக்களை தொடர்ந்து சோதிக்கும் கொரோனா: கள்ளழகர் கோவில் ஆடித் திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது...\nபொதுமக்கள் பங்கேற்பின்றி தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது\nதிருவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழாவையொட்டி கோயில் வளாகத்திற்குள் நடந்த ஆண்டாள் தங்கத் தேரோட்டம்\nதூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு..\nபெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை: மடக்கி திருப்பி அனுப்பிய போலீசார்\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருநாதர் சாமி கோவில் அடிப்பெருந்தேர் திருவிழா ரத்து\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்று; சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 20-ம் தேத��� நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து\nஅம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:53:40Z", "digest": "sha1:V5ZFFWJT6LSAYVOSDQLKBEWMA5Y6YCU2", "length": 7898, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலித்திராம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nகலித்திராம்பட்டு ஊராட்சி (Kalithirampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1712 ஆகும். இவர்களில் பெண்கள் 824 பேரும் ஆண்கள் 888 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கண்டமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்ப��் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2018, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/716506", "date_download": "2020-08-07T20:10:11Z", "digest": "sha1:GOFSHBIVN5UHDVZHZHPDZYXYXHG5UK4Q", "length": 2890, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:03, 14 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:22, 18 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.1) (தானியங்கிமாற்றல்: en:Kirundi)\n18:03, 14 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:56:40Z", "digest": "sha1:QV5VU232LA36BBXBMFNK433PGPAS7ZM6", "length": 15835, "nlines": 138, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்னார்டு உலோவெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர் ஆல்பிரெடு சார்லசு பெர்னார்டு உலோவெல் (Sir Alfred Charles Bernard Lovell), OBE, FRS (31 ஆகத்து 1913 - 6 ஆகத்து 2012) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவர் 1945 முதல் 1980 வரை யோத்ரெல் வான்காணக இயக்குநராக இருந்தார்.[1][2][3][4][5][6]\nஆல்பிரெட் சார்லசு பெர்னார்டு உலோவெல்\nமான்செசுட்டர் பல்கலைக்கழகம்தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனம்\nபொன்மப் (உலோகப்) படலங்களின் மின்கட்த்துமை (1936)\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம்\nஇவர் 1913 இல் பிரிசுடோலைச் சார்ந்த ஒல்டுலாந்து காமனில் பிறந்தார்.[7] இவரது பெற்றோர் கில்பெர்டு மற்றும் எமிலி உலோவெல் ஆவர்.[8] இவர் இளமையில் இசையிலும், குறிப்பாக பியானோவிலும் துடுப்பாட்டத்திலும் ஆர்வம�� கொண்டிருந்தார். இவர் முறையாக கிங்சுவுட் இலக்கணப் பள்ளியில் கல்வி கற்றார்.[6][9]\nஇவர் 1937 இல் மேரி ஜாய்சு செசிட்ர்மனை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உண்டு.[6][12]\nஇவர் மிகவும் ஒல்லியானவர். எப்போதும் ஓய்வாக ஆங்கிலேய ஊரகத்தில் வாழ்ந்தார். இவரைச் சுற்றி இசையும் நூல்களும் சூழ்ந்திருக்கும். இவரே பல பத்தாண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்த்த இளமரங்கள் செறிந்த தோட்டத்தில் உலவுவார்.\nஇவர் 2012 ஆகத்து 6 இல் தன் செழ்சயர் வீட்டில் இறந்தார்.[13][14]\nஇவர் பல வீருதுகளையும் தகைமைகளையும் பெற்றவர்:\n1946 – பிரித்தானியப் பேரரசு ஆணை அலுவலர் (OBE)\n1955 – அரசு கழக உறுப்பினாராகத் தேர்வு[6]\n1960 – அரசு பதக்கம்\n1961 – வீர இளவல்\n1967 – தகைமை முதுமுனைவர் பட்டம், பாத் பல்கலைக்கழகம்[15]\n1969 – எடின்பர்கு வானியல் கழக உலோரிமெர் பதக்கம்\n1969–71 – அரசு வானியல் கழகத் தலைவர்\n1980 – பெஞ்சமின் பிராங்ளின் பதக்கம்\n1981 – அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-07T19:57:55Z", "digest": "sha1:NBDW3OHKZCFPA556XAJXIAYZSPYYG5WK", "length": 37705, "nlines": 174, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முறுக்கு விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாற்றப்படக்கூடிய ஒரு மறைதிருகி மூலம் அளிக்கப்படும் முறுக்கு விசை\nஇயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் கூறலாம். அதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).\nஇது, பொருளின் சுழல் புள்ளியிலிருந்து விசைக்கு வரையப்பட்ட நிலை திசையன் (அல்லது நிலை வெக்டர்) மற்றும் அதன் மீது செயல்படும் விசை ஆகியவற்றிற்கு இடையேயான குறுக்குப் பெருக்கல் என வரையறுக்கப்படும்.\nமுறுக்கு விசையின் SIஅலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது. இது ஒரு திசையன் (வெக்டர்) அளவீடு.\n4 தனிச்சிறப்பு இயக்கங்களும் பிறத் தகவல்களும்\n4.1 திருப்புக் கரம் வாய்ப்பாடு\n4.2 ஒரு கோணத்திலான விசை\n4.4 காலத்தின் சார்பாய் முறுக்கு விசை\n5 இயந்திர முறுக்கு விசை\n6 முறுக்கு விசை, சக்தி மற்றும் ஆற்றல் ஆகியவற்றிர்க் இடையேயான தொடர்பு\n6.1 பிற அலகுகளுக்கு மாற்றல்\n7 இக்கட்டுரையில் பயன்படுத்தப்பெற்ற கலைச்சொற்கள்\nஒரு மண்டலத்தில் இயங்கும் விசை, முறுக்கு விசை மற்றும் கோண உந்தம் இவற்றிற்கிடையிலான தொடர்பு\nமுறுக்கு விசையென்ற கருத்துரு நெம்புகோல்கள் மீதான ஆர்க்கிமிடீசின் ஆய்விலிருந்து தொன்றியது. விசை, திணிவு மற்றும் முடுக்கம் முதலியவற்றின் சுழற்சி ஒப்புமைகள் முறையே முறுக்கு விசை, நிலைமாறு உந்தம் மற்றும் கோண உந்தம் ஆகியவையே.\nஒரு நெம்புகோலின் மேல் அளிக்கப்பட்ட விசை மற்றும் அக்கோலின் இயங்குபுள்ளியிலிருந்தான அதன் தொலைவு இவற்றின் பெருக்கலே முறுக்கு விசையாகும். எடுத்துக்காட்டாய், ஒரு நெம்புகோலின் இயங்குபுள்ளியிலிருந்து 2 மீ தொலைவில் இயங்கும் 3 நியூட்டன் விசையும், 6 மீ தொலைவில் இயங்கும் 1 நியூட்டன் விசையும் ஒரே முறுக்கு விசையைதான் விளைவிக்கும். (இங்கு, விசை நெம்புகோலின் நீளத்திற்கு செங்குத்தாய் இயங்குவதாய் கொள்ளப்பட்டது.)\nமுறுக்கு விசையின் திசையை வலக்கை விதி மூலம் அறியலாம்: வலக்கை விரல்களை சுழற்சி திசையில் வளைத்து, பெருவிரல் அச்சுக்கு இணையாக இருக்கும்படி பிடித்தால், பெருவிரல் நோக்கும் திசையே முறுக்கு விசையின் (முறுக்கு விசைத் திசையனின்) திசையாகும்.\nகணிதக்கூற்றில், (குறிப்பிட்ட ஒரு ஒப்புச்சட்டதில், r என்ற இடநிலைத் திசையன் கொண்ட) ஒருப் துகளின் மீதான முறுக்கு விசையை பின்வரும் நெறிமப் பெருக்கலின் மூலம் காணலாம்:\nr என்பது அத்துகளின் இடநிலைத் திசையன்\nF என்பது அத்துகளின் மேல் செயல்படும் விசை\nஅஃதில், பொதுவில், முறுக்கு விசை என்பதை கோண உந்ததின் காலவகையீடாகக் கொள்ளலாம். (கவனிக்க: நேர் மற்றும் சுழற்சி இயக்கங்களின் ஒப்புமை. விசை என்பது நேர் உந்ததின் காலவகையீடு)\nL என்பது கோண உந்தத் திசையன்\nt என்பது காலத்தை குறிக்கும்\nஇவ்வரையறைகளின் தொடர்வாய் முறுக்கு விசை என்பது ஒரு திசையன் எனவறியலாம், இஃது தன் இயக்கத்தால் விளையப்போகும் சுழற்சியின் அச்சை நோக்கியிருக்கும் (வலக்கை சுழற்சி).\nமுறுக்கு விசையின் அலகு, விசைxநீளம் என்பதாகும். இதன் SI அலகு நியூட்டன்.மீட்டர் எனவழங்கப்படும். கணித மரபுப்படி நியூட்டன்.மீட்டர் அல்லது மீட்டர்.நியூட்டன் என வழங்குவதில் முரணில்லை என்றாலும், எடைகள் மற்றும் அளவுகளுக்கான அனைத்துலகக் குழு [1] நியூட்டன்.மீட்டர் என்றுதான் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.\nஜூல், ஆற்றல் அல்லது (இயக்க) வேலை ஆகியவற்றின் SI அலகு, என்பதும் ஒரு N.m என்றே வரையறுக்கப் பட்டிருந்தாலும், இதை முறுக்கு விசையின் அலகாய்ப் பயன்படுத்த இயலாது. ஆற்றல், விசை மற்றும் தொலைவின் பெருக்கல் என்பதால், இஃது எப்பொழுதும் ஓர் அளவெண்ணாகவே இருக்கும், ஆனால் முறுக்கு விசை, விசை மற்றும் தொலைவின் நெறிமப் பெருக்கல் பயனாதலின் அஃது (கள்ள)நெறிம மதிப்புப் பெற்றதாகும். ஆனால் இவையிரண்டும் ஒரே பரிமாணம் பெற்றிருப்பது தற்செயலன்று, ஒரு N.m மதிப்புக் முறுக்கு விசையை ஒரு முழுசுழற்சியில் இயக்க சரியாய் 2 பை ஜூல் ஆற்றல் தேவை. கணிதக்கூற்றில்,\nθ என்பது சுழற்றப்பெற்ற கோணம், ஆரையன்களில்.\nதனிச்சிறப்பு இயக்கங்களும் பிறத் தகவல்களும்தொகு\nஇஃது மிகப்பயனுள்ள ஒரு வாய்ப்பாடு, பலசமயங்களில் (இயற்பியல் விடுத்து பிற துறைகளில்) முறுக்கு விசையின் வரையறையாகவும் வழங்கப்படும் இது பின்வருமாறு,\nமுன்னர் குறிக்கப்பட்ட r மற்றும் F திசையன்களுடன் சேர்த்து, திருப்புக் கரத்தின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இவ்வரையறையிலுள்ள குறைபாடு, முறுக்கு விசையின் பரும அளவை மட்டுமே இதன் மூலம் அறியமுடியும் திசையை அல்ல, ஆதலின் இதை முப்பரிமாண அமைப்பில் பயன்படுத்த இயலாது. விசை நெறிமன் பெயர்வு நெறிமனுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும். ஒரு செங்குத்து விசையால் விளையும் முறுக்கு விசையின் பருமையை காண்பதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு,\nஎடுத்துக்காட்டாக, 10 நியூட்டன் விசையை ஒரு நபர் 0.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மறைதிருகியின் முனையில் செயல்படுத்தினால் (அத்திருகியின் மறுமுனையில்) விளையும் முறுக்கு விசையின் பருமை 5 நியூட்டன்.மீட்டர் ஆகும். இங்கு, அந்த நபர் அவ்விசையை மறைதிருகியில் (அதன் நீளத்திற்கு) செங்குத்தாய் செயல்படுத்துவதாய் கருதிக் கொள்ளப்பட்டுள்ளது.\nF என்ற பருமைக் கொண்ட விசை ஒன்று r நீளம்கொண்ட பெயர்ப்புத்தொலைவுக் கரத்திற்கு θ என்ற கோணத்தில் (சுழற்சி அச்சிற்கு கிடைத்தளத்தில்) வினை புரிந்தால் விளையும் முறுக்கு விசையானது, குறுக்குப் பெருக்கலின் வரையரைப்படி, பின்வரும் வாய்ப்பாட்டினால் தரப்படும்:\nஎந்தவொரு பொருளும் நிலை சமநிலையில் இருக்க வேண்டுமானால், (அதன் மீது இயங்கும்) அனைத்து விசைகளின் கூட்டல் மட்டுமல்ல, எந்தவொரு புள்ளியின் மீதன அனைத்து முறுக்கு விசைகளின் கூட்டல் மதிப்பும் சூன்யமாக இருத்தல் வேண்டும். கிடை மற்றும் நெடு விசைகளைக் (மட்டுமே) கொண்ட இருபரிமாண அமைப்பில், விசைகளின் கூட்டலுக்கான நிபந்தனை இரண்டு சமன்பாடுகள்: ΣH = 0 மற்றும் ΣV = 0, மேலும் முறுக்கு விசைக்கு மூன்றாவதாய்: Στ = 0 என்ற சமன்பாடு. ஆக, நிலை இயக்கத்தில் கண்டறியக்கூடிய சமநிலை பிரச்சினைகளைத் தீர்க்க நாம் மூன்று சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டும்.\nகாலத்தின் சார்பாய் முறுக்கு விசைதொகு\nஇரண்டு எதிர்ரெதிர் விசைகளால், Fg மற்றும் -Fg, எழுந்த முறுக்கு விசை அதன் திசையில் கோன உந்தத்தை, L, மாற்றும், இதனால் அப்பம்பரத்தின் அச்சு சுழலும்.\nவிசை நேர் உந்தத்தின் காலவகையீடு என்பதைப் போல், முறுக்கு விசை கோண உந்தத்தின் காலவகையீடு:\nL என்பது கோண உந்தம்.\nதிடமான ஒருப் பொருளின் கோண உந்தத்தை அதன் நிலைமாறு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம் இவற்றின் சார்பாய் கூறலாம்:\nஇங்கே α என்பது கோண வேகவளர்ச்சி, பொதுவில் இம்மதிப்பு ஆரயன்கள்/நொடி2 என்ற அலகில் அளக்கப்படும்.\nஒரு இயந்திரப்பொறியின் அடிப்படை குறிப்புத்தரவுகளில் ஒன்று முறுக்கு விசையாகும்: இயந்திரப்பொறியின் சக்தி வெளியீடு அதன் முறுக்கு விசை மற்றும் சுழற்சி வெகம் இவற்றின் பெருக்கலாக தரப்படும். உள் எரி பொறிகள் பயனுள்ள முறுக்கு விசையை ஒரு குறிப்பிட்ட சுழல் வேக சரகத்திற்குள்தான் (பொதுவில், ஒரு சிறிய தானுந்து வண்டிக்கு இச்சரகம் 1000 முதல் 6000 சுயற்சி/மணித்துளி வரையிலாகும்) வெளியிடுகின்றன. இச்சரகத்திலான மாறு முறுக்கு விசை வெளியீட்டை ஒரு இயக்கமாணி கொண்டு அளக்கலாம், மேலும் அவ்வாறு அளக்கப்பட்ட மதிப்புகளை ஒர��� முறுக்கு விசை வளைவியாகவும் தரலாம். இம்முறுக்கு விசை வளைவியின் உச்சி, பொதுவாய், ஒட்டுமொத்த ஆற்றல் (வளைவியின்) உச்சிக்கு சற்றே தாழ்ந்திருக்கும். முறுக்கு விசை (வளைவியின்) உச்சி, அதன் வரையருவிற்கு உட்பட்டு, ஆற்றல் (வளைவியின்) உச்சதைவிட அதிக சுழற்சி/மணித்துளி மதிப்பில் தோண்றாது.\nமுறுக்கு vவிசை, சக்தி மற்றும் பொறியின் (சுயற்சி) வேகம் ஆகியவற்றிர்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்ளுதல் தானியங்கிப் பொறியியலில் உயிர்நாடியாகும், பொறியிலிருந்து இயக்கத் தொடரிகள் மூலமாய் சக்தியை சக்கரங்களுக்கு கடத்துவதைப் போன்றே இஃதும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வழக்கில், சக்தியென்பது முறுக்கு விசை மற்றும் பொறி (சுயற்சி) வேகத்தின் சார்பு. இயக்கத் தொடரிகளின் பற்சக்கர அமைப்பை பொருத்தமாய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொறியின் முறுக்கு விசைப் பண்புகளை திறம்பட அமைக்கலாம்.\nநீராவிப் பொறிகளும், மின்சார சுழலிகளும் சுழற்சி/மணித்துளி சூன்ய மதிப்பு அருகையில்[2] அதிகபட்ச முறுக்கு விசை உருவாக்கும், அப்பொறிகளின் சுழற்சி வேகம் ஏற ஏற (உராய்வு மற்றும் பிறத்தடைகளினால்) அதன் முறுக்கு விசை வெளியீடு மங்கும். ஆகையினால், இவ்வகை பொறிகளின் இயக்கத் தொடரி அமைப்பு உள் எரி பொறிகளின் இயக்கத் தொடரி யிலிருந்து வேறுபட்டு இருக்கும்.\nஅனைத்து எளிய இயந்திரங்களின் இயக்க அனுகூலத்தை விளக்க முறுக்கு விசை ஒரு இலகுவான வழியாகும்.\nமுறுக்கு விசை, சக்தி மற்றும் ஆற்றல் ஆகியவற்றிர்க் இடையேயான தொடர்புதொகு\nஒரு விசையை குறிப்பிட்ட தொலைவு இயங்கச் செய்தால் அது இயந்திர வேலை புரியும். அதேபோல், ஒரு முறுக்கு விசையை குறிப்பிட்ட கொண தொலைவு இயங்கச் செய்தால் அது வேலை புரியும். சக்தி என்பது ஒரு அலகு காலத்தில் (அஃதாவது பொதுவில், ஒரு நொடியில்) செய்யப்படும் வேலையாகும். எனினும், காலமும் கோணத் தொலைவும் கோண வேகம் மூலம் தொடர்புடையன, இங்கு, ஒவ்வொரு சுழற்சியும் முறுக்கு விசையை உண்டாக்கும் விசைகளை சுற்றளவு முழுமையும் பயனப்பட வைக்கின்றது. இதன் பொருள், கோண வேகத்தை வளரச்செய்யும் முறுக்கு விசையானது வேலை புரிகின்றது என்பதாகும், அதனால் உருவாக்கப்பெற்ற சக்தியை பின்வருமாறு கணக்கிடலாம்:\nசமன்பாட்டின் வலக்கை பக்கம் இருப்பது இரண்டு நெறிமங்களின் புள்ளிப்பெருக்கல் இஃது இடக்கை பக்கமுள்ள அளவெண் மதிப்பை ஈணும்.\nகணிதவியல்படி, இச்சமன்பாட்டை மாற்றியமைத்து, தரப்பட்ட சக்தி வெளியீட்டிற்கான முறுக்கு விசையை கண்டறியப் பயன்படுத்தலாம், ஆயினும் நடைமுறையில், சக்தி வெளியீட்டை நேரிடையாய் அளக்கவியலாது, ஆனால், முறுக்கு விசை மற்றும் கோண வேகம் ஆகியவற்றை நேரிடையாய் அளப்பது எளிது.\nமுறையான அலகுகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். மெட்ரிக் SI முறையில், சக்தியின் அலகு வாட்டுகள், முறுக்கு விசை நியூட்டன்.மீட்டரிலும், கோண வேகம் ஆரையன்கள்/நொடி என்ற அலகிலும் அளக்கப்பட வேண்டும் (சுழற்சிகள்/நொடி அலகில் அல்ல).\nமேலும், நியூட்டன்.மீட்டர் என்ற அலகு ஆற்றலுக்குறிய அலகான ஜூல்-ஐ பரிமாணத்தில் ஒத்திருந்தாலும், ஆற்றலை பொறுத்தவரை இவ்வலகு அளவெண் மதிப்பிற்கும், முறுக்கு விசையை பொறுத்தவரை நெறிமன் மதிப்பிற்கும் கொள்ளப்படுகிறது.\nஆற்றல், முறுக்கு விசை மற்றும் கோண வேகம் முதலியவற்றின் வெவ்வேறு அலகுகளுக்கு அவற்றிர்கேற்ற மாற்று காரனிகளை மேற்குறிப்பிட்ட சமன்பாட்டில் சேர்க்க வேண்டும். மேலும், கோண வேகத்திற்கு (ஆரயன்கள்/காலம்) பதிலாய் சுழற்சி வேகம் (சுழற்சி/காலம்) பயன்படுத்தப்பெற்றால் அதற்குறிய மாற்று காரணியாய் 2 π {\\displaystyle 2\\pi }\nசேர்க்கப்பட வேண்டும், ஏனெனில், ஒரு முழூசுழற்சியில் 2 π {\\displaystyle 2\\pi }\nஇங்கு, சுழற்சி வேகம் என்பது ஒரு அலகு காலத்தில் நிறைவுப்பெற்ற சுழற்சிகள்.\nSI அலகுகளில் உபயோகமான வாய்ப்பாடு:\nஇதில், 60,000 என்பது, நிமிடத்திற்கு 60 நொடிகள் மற்றும் கிலோவாட்டுக்கு 1000 வாட்டுகள் என்பதையடுத்து இடம்பெற்றது.\nசிலசமயங்களில் (அமெரிக்க பொறியியலாளர் வழக்கில்), ஆற்றலை குதிரைசக்தியை கொண்டும், முறுக்கு விசையை அடி-பவுன்டுகளிலும், கோண வேகத்தை சுழற்சி/நிமிடம் கொண்டும் அளக்கையில், பின்வருமாறு சமன்பாடு மாற்றப்பெறும்:\nஇதிலுள்ள மாற்றுக் காரணி தோராயமானதே காரணம் அதில் இடம்பெற்ற π என்ற விஞ்சிய எண்னேயாகும். சற்றே துல்லியமான மதிப்பை 33,000 (அடி•பவுன்டு./நிமிடம்) / 2π (ஆரையன்கள்/சுழற்சி) என்பதிலிருந்து கணிக்கலாம், அஃது 5252.113 122 032 55... எனவரும்.\nஇதேபோல் பிற அலகுகளை பயன்படுதினால் அவற்றிர்க்கேற்ற மாற்றுக் காரணிகளை பயன்படுத்த வேண்டும்.\nசுழலும் ஒரு பொருளுக்கு, அதன் சுற்றளவில் ஒரு ஆரையன் சுற்றில் கடக்கப்பட்ட (நேர்) தொலைவு என்ப��ு அதன் ஆரம் மற்றும் கோண வேகத்தின் பெருக்கல் ஆகும். அஃதாவது, (நேர்) வேகம் = ஆரம் x கோண வேகம். வரையருப்படி, (நேர்) தொலைவு = (நேர்) வேகம் x காலம் = ஆரம் x கோண வேகம் x காலம்.\nமுறுக்கு விசையின் வரையருவின்படி: முறுக்கு விசை = விசை x ஆரம். இதை மற்றியமைப்பதன் மூலம் நாம் விசைக்கான சமன்பட்டை பெறலாம்: விசை = முறுக்கு விசை/ஆரம். இவற்றை சக்தியின் வரையரு சமன்பாடில் பயன்படுத்தினால்:\nஇதில், நேர் மற்றும் கோண வேகங்களுக்கு இடையே (தொடக்கத்தில்) கொள்ளப்பட்ட நேரடித் தொடர்பின் காரணமாய், கோண வேகம் ஆரையன்களில் (ஆரையன்கள்/காலம்) இருக்க வேண்டியது அவசியமாகிறது.\nமுறுக்கு விசை, கோண விசை\nஅல்லது வளைவு விசை Torque\nநெறிமப் பெருக்கல் Cross product\nஇடநிலைத் திசையன் Position vector\nஉந்தக் கரம் Moment arm\nபெயர்வு நெறிமன் Displacement vector\nஇயக்கத் தொடரி Drive train\nமின்சார சுழலிகள் Electric motor\n↑ சூன்ய மதிப்பை அருகையில் என்பதை கவனிக்கவும், சுழற்சி/மணித்துளி உண்மையில் சூன்யம் என்றிருந்தால் அப்பொறி இயங்கவில்லை என்பது பொருள் அந்நிலையில் அதன் முறுக்கு விசை வெளியீடும் சூன்யமாகத்தான் இருக்கும், ஆனால் அப்பொறி எந்தளவிற்கு மெதுவாய் சுழல்கிறதோ அந்தளவிற்கு அதன் முறுக்கு விசை வெளியீடு அதிகரிக்கும் என்பதே இதன் பொருள்\n\"குதிரைசக்தியும் முறுக்கு விசையும்\" ஒரு வண்டியின் செயல்திறனை சக்தி, முறுக்கு விசை மற்றும் பற்சக்கர அமைப்பு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்கும் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்).\nஒரு இணைய புத்தகத்தில் இடம்பெற்ற முறுக்கு விசை மற்றும் கோண உந்தம் பற்றிய உரையாடல்\nPHYSNET என்ற திட்டத்தில் \"சுழற்சி இயக்கத்தில் முறுக்கு விசையும் கோண உந்தமும்\" என்ற கட்டுரை.\nமுறுக்கு விசையை விளக்கும் ஒரு பாவனை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2020, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/KWD-CAD.htm", "date_download": "2020-08-07T18:24:44Z", "digest": "sha1:4W6TOD5FBTB5GXW344K43S7FDJ4ZUSI7", "length": 9748, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "குவைத்தி தினாரில் இருந்து கனேடிய டாலருக்கு (KWD/CAD) மாற்று", "raw_content": "\nகுவைத்தி தினாரி���் இருந்து கனேடிய டாலருக்கு மாற்று\nகுவைத்தி தினார் மாற்று விகித வரலாறு\nமேலும் KWD/CAD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் CAD/KWD மாற்று விகித வரலாற்றைக் காண்க\nகுவைத்தி தினார் மற்றும் கனேடிய டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெ���்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(1973%E2%80%932001)", "date_download": "2020-08-07T19:51:02Z", "digest": "sha1:TFNWIR6OHIJNM7HRVEZJ4ZI7RRF3O4JW", "length": 9964, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக வர்த்தக மையம் (1973–2001) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக வர்த்தக மையம் (1973–2001)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1972 முதல் 1973 வரை உலக வர்த்தக மையம் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது முதல் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.†\nமுன்னிருந்தது எம்பயர் ஸ்டேட் கட்டிடம்\nஅமைவு நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nஅழிப்பு செப்டம்பர் 11, 2001 (செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்)\nமேல்மாடி 1,355 அடி (413.0 மீ)\nதரைப் பரப்பு 8.6 மில்லியன் சதுர அடி\nஉயர்த்திகள் 198 (1 & 2)\nArchitect மினோரு யமசாக்கி, எமெரி ராத் & சன்ஸ்\nகட்டிட பொறியியலாளர் லெஸ்லி ராபர்ட்சன்\nசேவை பொறியியலாளர் லெஸ்லி ராபர்ட்சன்\nContractor டிஷ்மன் ரியல்ட்டி & கன்ஸ்ட்ரக்ஷன்\nஉரிமையாளர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகம்\nஉலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் முன்னாள் அமைந்த ஏழு வானளாவிகள் ஆகும். 1972இல் திறந்த இக்கட்டிடம் 1972 முதல் 1973 வரை உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. கட்டிடக்கலைஞர் மினோரு யமசாக்கியின் வடிவமைப்பில் வந்த இக்கட்டிடம் இரண்டு தடவை தாக்குதல் செய்யப்பட்டது. முதலாம் தடவை 1993இல் குண்டுவெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டாம் தடவை செப்டம்பர் 11 தாக்குதல்களில் அல் கைதா விமானங்களால் தற்கொ���ைத் தாக்குதல்கள் செய்து இக்கட்டிடங்கள் எரிந்து அழிந்தன.\nWorld Trade Center திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:01:49Z", "digest": "sha1:BBTTYU5KTU6CDBCBK4ZIUEXR54BTWDIY", "length": 13236, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூய எல்மோவின் சுடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகப்பலொன்றில் தூய எல்மோவின் சுடர்\nதூய எல்மோவின் சுடர் (அல்லது தூய எல்மோவின் ஒளி[1][2]) என்பது இடிப்புயல், எரிமலைக் குமுறல் போன்றவற்றின்போது வளிமண்டலத்தில் ஏற்படும் வலுவான மின்புலத்தால், கூர்நுனியுள்ள பொருட்களில் ஒளிவட்ட மின்னிறக்கம் காரணமாக ஒளிரும் மின்மக் கலவையொன்று உருவாகின்ற வானிலை நிகழ்வைக் குறிக்கிறது.\nஇடியுடன் கூடிய பெருமழையின்போது சில சமயம் கப்பல்களில் ஒளிப்பிழம்பாக இந்நிகழ்வு தோன்றக் கண்ட கடலோடிகள் பயபக்தியுடன் அணுகினர். எனவே கடலோடிகளின் காவற்புனிதரான தூய எல்மோவின் பெயரால் இது வழங்கப்படலாயிற்று.[3] காவல் புனிதர் தம்முன் தோன்றி தமக்குத் துணையிருப்பதைச் சுட்டும் நல்ல நிமித்தமாக தூய எல்மோவின் சுடரைக் கடலோடிகள் கருதியிருக்கலாம்.[4]\nஉயரமான, கூர்நுனியுள்ள அமைப்புகளில் மிளிர் நீல அல்லது ஊதா நிற ஒளிர்வாக ஏற்படும் தூய எல்மோவின் சுடர் சில நேரம் தீப்பிழம்பாகவும் தோற்றமளிக்கும். இடிதாங்கிகள், கப்பலின் பாய்மரங்கள், கோபுர உச்சிகள், புகைப்போக்கிகள், விமான இறக்கைகள், விமான மூக்குப்பகுதி போன்றவற்றில் இது நிகழ்கிறது. இலைகளிலும், புற்களிலும், கால்நடைகளின் கொம்புநுனிகளிலும் கூட இச்சுடர் தோன்றக்கூடும்.[5] பல நேரங்களில் ஒளிர்வோடு கூடவே மெல்லிய ரீங்காரம் போன்ற ஒலியொன்றும் கேட்கும்.\nஇந்நிகழ்வு சில சமயங்களில் பந்து வடிவ மின்னலோடு குழப்பிக்கொள்ளப்படுவதுண்டு.\nஇடியுடன் கூடிய பெருமழையின��போது கூர்த்த இரும்புக் கம்பியின் நுனியானது தீப்பற்றும் என்ற கருதுகோளை 1751-இல் பெஞ்சமின் பிராங்கிளின் முன்வைத்திருக்கிறார்.[6][7]\nதூய எல்மோவின் சுடரானது விண்மீன்கள், உயர் வெப்பநிலையுள்ள பிழம்பு ஆகியவற்றில் உருவாவதும், மின்னலால் தோற்றுவிக்கப்படுவதுமான மின்மக்கலவையே ஆகும். குறிப்பிட்ட பொருளைச் சுற்றியுள்ள மின் புலமானது சூழ்ந்துள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்யும்போது ஒரு ஒளிர்வு உண்டாகும். இதை வெளிச்சம் குறைவான சமயங்களில் நன்றாகவே காணலாம். இடிப்புயலின்போது முகில்களுக்கும் நிலத்துக்கும் இடையே அதிகமான மின்னழுத்த வேறுபாடு நிலவுவது தூய எல்மோவின் சுடர் தோன்றுவதற்குச் சாதகம் ஆகிறது. காற்றில் மின்னிறக்கம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ 100 கிவோ/ மீ அளவிலான மின்புலம் அவ்விடத்தில் தேவைப்படும். மின்புலத்தின் அளவானது பொருளின் வடிவத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும். வளைபரப்புகளில் மின்புலம் அதிகம் செறிந்திருப்பதால் கூர்நுனிகளிலேயே பொதுவாக மின்னிறக்கம் ஏற்படுவதோடு கடுமையாகவும் இருக்கும்.\nஇச்சுடர் நீலம் அல்லது ஊதா நிறத்தில் ஒளிர புவியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனும் ஆக்சிசனுமே காரணம். இது நியான் விளக்குகளில் நடப்பது போன்றதே.[8]\nவிமானி அறையிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்\nயூடியூபில் விமானி அறையிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி\nயூடியூபில் மோனோனா ஏரியின்மீது தூய எல்மோவின் சுடர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/08/21/", "date_download": "2020-08-07T19:20:19Z", "digest": "sha1:44QXJQSUFGWVQSQICDSQV6JRL6XFVOGC", "length": 24438, "nlines": 221, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "21 | ஓகஸ்ட் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்\nஇஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map\nஇஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map\nநம் அருமை நண்பர் முஜாஹித் அவர்களின் வாதத்திற்கு உதவியாக இருக்கும் படி, என் ஈஸா குர்‍ஆன் தளத்தின் முழு தொடுப்புக்களை தலைப்பு வாரியாக தருகிறேன்.\nஇந்த‌ த‌லைப்பு வாரியாக‌த்தான் என் த‌ள‌த்தையும் அமைத்துள்ளேன். எந்த இடத்தில் என்ன கட்டுரை இருக்கிறது என்று தேடுவதற்கு சுலபமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇதுவரை நான் எழுதிய/மொழிபெயர்ப்பிய கட்டுரைகளின் பட்டியல். ஒரு சில கட்டுரைகள் நம் தள நண்பர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள்.\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்\n1. Dr. ஜாகிர் நாயக் – முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌ (கர்பலா போர் – ஜாகிர் நாயக் – முஸ்லீம்களின் கண்டனம்)\n2. Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி\n3. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்\n4. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\n1. Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் “பேதுரு”- Part 2\n2. Answering PJ: “பின்னாகப் போ சாத்தானே” என்றார் – Part 1\n3. Answering – PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ\n4. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்\n5. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்\nதமிழ் முஸ்லீம் தளத்திற்கு பதில்\n1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 1)\n2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 2 )\n3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 3 )\n4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 4 )\n5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 5 )\n6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் – 6 ) – New\n7. ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரையும் எங்கள் பதிலும் – New\n8. பைபிள் புகழும் இஸ்மவேல் – இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள் எங்கள் மறுப்பு கட்டுரை : பைபிள் புகழும் இஸ்மவேல்\n9. “இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு மறுப்பு” Updated on 14-08-2007 New Article\n10. பாரான் மலையின் அக்னி பிரமாணம் – இது தான் இஸ்லாம் எங்கள் பதில்\n11. சகோ. மைகோவை அவர்களின் பதில்\n12. ஈஸா குர்-ஆன் மறுப்பு (அ) பதில் Part 4/4\n13. பைபிளின் “பாரான் வனாந்திரம்”, அரேபியாவின் “மக்கா” அல்ல – Part 1/4\n14. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது “கர்த்தரை”, முகமதுவை அல்ல\n15. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது “கர்த்தரை”, முகமதுவை அல்ல Part – 3/4\n16. கிறித்துவம் கேள்வி பதில் எங்கள் மறுப்பு – 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்\n17. கிறித்துவம் கேள்வி பதில்-2 கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு – 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்\n18. இது தான் இஸ்லாம் கேள்வி: யூதா, தாமார் நிகழ்ச்சியும், பைபிளும் என் பதில்: யூதா மற்றும் முகமது என்னும் மாமனார்கள்.\n19. ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை\n20. தமிழ் முஸ்லீம் தளமும், ” அல்லேலூயா ” வார்த்தையும்\nஇஸ்லாம் கல்வி தளத்திற்கு பதில்\n1.அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 – குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\n2.குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 – இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது “காப்பி” அடித்தது தான்\n3.Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\n4.Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா\n5.இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா\n6.எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்\n7.இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)\n8.இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\n1. இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் கட்டுரை இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையா\n2. கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா\nகிறிஸ்துவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள் பற்றிய கட்டுரைகள்\n1. குர்‍ஆனின் சரித்திர தவறு: “எஸ்றா அல்லாவின் குமாரனா” யார் சொன்னது\n2. சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்\n4. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 – இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது “காப்பி” அடித்தது தான்\n5. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 – குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\n6. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2க்க��� இஸ்லாம் கல்வியின் மறுப்பு மற்றும் ஈசா குர்‍ஆனின் பதில்\n1. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\n3. யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா\n4. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது “முகமதுவை” அல்ல\n5. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல\n6. முகமது மற்றும் யோவான் 1:19\n7. ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்.\n8. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\n1. கடிதம்-1 ( குர்-ஆன் 2:282)\n2. கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது (அமெரிக்கர்=கிறிஸ்தவர்\n3. நற்பண்பு உங்களில் வாழ்கிறதா\n4. கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்\nபைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள்:\n1. BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா… யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)\n1) குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா\n2) இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி\nSamuel Green (சாமுவேல் கிரீன்)\n1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, “அவர் மீது சாந்தி உண்டாகட்டும்” என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்\n2.சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா பொய்யா தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே\n3. 19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை (19 Reasons why many Honorable People Don’t Want to Be Muslims)\n5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)MUHAMMAD’S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)\n6. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் – ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (MUHAMMAD’S USE OF TORTURE – Samuel Green)\n7. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி – ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (Samuel Green)\n8. 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n9. நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் – பாகம் 1\n10. ஏன் கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு முகமது மாற்றினார். இதன் பின்னனி என்ன\n11. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா ஏன் இஸ்லாமை தழுவினார்\n12. முஸ்லீம் VS முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nNotes: மற்றபடி, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதர சகோதரிகளுக்கென்று தனியாக பல இஸ்லாமிய செய்திகள் அடங்கிய கட்டுரைகளையும், சிறு கதையை எழுதியுள்ளேன், மற்றும் சில தளங்களிலிருந்து ஒரு சில பொதுவான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன், உதாரணத்திற்கு, முஸ்லீமல்லாதவர்களோடு எப்படி வாதம் புரியவேண்டும் என்ற கட்டுரை, இத்தளத்தில் காணலாம். இது என் ஈஸா குர்‍ஆன் த‌ள‌த்தில் ப‌திப்ப‌தில்லை. அதாவது இஸ்லாமிய நாடுகளின் செய்திகள் போன்றவற்றில் , குர்‍ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பதில்லை, எனவே, அவைகளை ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிப்பதில்லை.\nFiled under அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22065409/Permission-to-operate-autos-should-be-providedAt-the.vpf", "date_download": "2020-08-07T18:18:10Z", "digest": "sha1:JPVTPNZ2ASG7KBTEKLFZOWIX3FKE5VMJ", "length": 13347, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Permission to operate autos should be provided At the Kumari Collector's Office, drivers petition || ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்குமரி கலெக்டர் அலுவலகத்தில், டிரைவர்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்குமரி கலெக்டர் அலுவலகத்தில், டிரைவர்கள் மனு\nகுமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கேட்டு ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nகுமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கேட்டு ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சி.ஐ.டி.யு) மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ், பொருளாளர் மோகன், துணைத்தலைவர் அந்தோணி, கவுரவ தலைவர் சிவகோபன், மோட்டார் சங்க செயலாளர் பிரேமானந்த், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன் மற்றும் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்��ில் 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான வறுமையையும், நெருக்கடியையும் ஆட்டோ டிரைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஆட்டோ சம்மேளனம் சார்பில் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் கேட்டும், 17-ந் தேதிக்கு பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டும் கடந்த 16-ந் தேதி அன்று முதல்-அமைச்சருக்கு இ-மெயில் மூலம் மனுக்கள் அனுப்பப்பட்டது.\nஆனால் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை. முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதைப்போல பாதிப்பில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.\nநலவாரியத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணமும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்காத நிலைதான் உள்ளது. 4-வது கட்ட ஊரடங்கில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தளர்வு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதியும் வழங்கப்படவில்லை. நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது.\nஎனவே சமூக இடைவெளியோடு ஆட்டோக்கள் இயக்க அனுமதி தருவதோடு, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கிடையே தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளருக்கு குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) செயலாளர் பொன்.சோபனராஜ் அனுப்பியுள்ள மனுவில், நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட தொழிலாளர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தட���ப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/55", "date_download": "2020-08-07T19:15:13Z", "digest": "sha1:5JC3NS2OLXTD4GVN4UJP5CZLTTTBIPBQ", "length": 10162, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொது விதிமுறைகள்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - பொது விதிமுறைகள்\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: நிதின் கட்கரி தொடங்கி வைப்பு\nதமிழகத்தில் 2,865 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,654 பேர் பாதிப்பு: சென்னை...\nஈரானில் கரோனா இறப்பு 10,000-ஐ நெருங்குகிறது\nமண்டல ரீதியிலான போக்குவரத்து ஜூன் 30 வரை ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம்...\nஓசூர் எல்லையில் கடுமையாக்கப்பட்ட விதிமுறைகளுடன் தொடரும் வாகனச் சோதனை: எல்லை மூடப்பட்டு 3...\nபதஞ்சலிக்கு சளி, காய்ச்சல் மருந்து என்று தான் உரிமம் வழங்கினோம்; கரோனாவுக்கு அல்ல:...\nபுதுச்சேரியில் கிராமங்கள்தோறும் சென்று ஆம்புலன்ஸ் மூலம் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு: அமைச்சர்...\nமதுரையில் கரோனாவை ஒழிக்க 15 ஆலோசனைகள்; அமல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கத்...\nகரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள்; கற்றலில் பாலின இடைவெளி ஏற்படலாம்: யுனெஸ்கோ...\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இடத்தில் தொழிற்சாலை: பொதுநல வழக்கில் அரசு, தொழிற்சாலை நிர்வாகத்தை...\nபதஞ்சலி நிறுவனம் கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்து இருக்கலாம்; மத்திய அரசு சட்டப்படி...\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொ���ு மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/railway-passengers-affected-by-election-commission-rules", "date_download": "2020-08-07T19:05:02Z", "digest": "sha1:BJKICJUQBKSTTIDFE56WLELK35ORMRF4", "length": 15659, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர்தல் நடத்தை விதியால் ரயில் பயணிகள் திணறல்! | Railway passengers affected by election commission rules | nakkheeran", "raw_content": "\nதேர்தல் நடத்தை விதியால் ரயில் பயணிகள் திணறல்\n‘வாகன காப்பகம் தற்காலிகமாக இயங்கவில்லை. இங்கு நிறுத்தும் வாகனங்களுக்கு இரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.’ என மதுரை ரயில்வே மேற்கு நுழைவு வாயில் வாகன காப்பகச் சுவரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதே ரயில்வே வளாகத்தில், ‘இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை’ என அறிவிப்பு பலகை ஒன்றைத் தொங்கவிட்டுள்ளது காவல்துறை. ஆனாலும், திருட்டு போனால் போகட்டும் என்றோ, அப்படி எதுவும் நடக்காது என்ற அசட்டுத் துணிச்சலினாலோ, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள், மதுரையிலிருந்து தினமும் வெளியூருக்குச் சென்று திரும்பும் ரயில் பயணிகள்.\nஅந்த வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்த தனது டூ வீலரை, இட நெருக்கடியின் காரணமாக வெகு சிரமப்பட்டு வெளியில் எடுத்துக் கிளம்பிக்கொண்டிருந்த சங்கர்குமார் நம்மிடம் “இங்கு நிறுத்தும் டூ வீலர் திருடுபோனால், காணாமல் போனால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று பொறுப்பில்லாமல் கூறுகிறது ரயில்வே நிர்வாகம். இரண்டு சக்கர வாகன திருடர்கள் ஜாக்கிரதை என்று அறிவிப்பு வெளியிட்டு, திருடர்களை சுதந்திரமாக திருடவிட்டு வேடிக்கை பார்க்கிறது காவல்துறை.\nமத்தியிலும், மாநிலத்திலும் அரசு நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு இதைவிட��ா சான்று வேண்டும் கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தருவதற்காகத்தானே வாகன காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர் கட்டணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு தருவதற்காகத்தானே வாகன காப்பகம் கட்டிவிட்டிருக்கின்றனர் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வாகன காப்பகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வாகன காப்பகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்க வேண்டாமா ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல், வேறு வழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூர் வேலைக்குப் போகும் எங்களால் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. வாகனம் நிறுத்திய இடத்தில் இருக்குமா ஒப்பந்தகாரர் இல்லையென்பதால், டோக்கன் வாங்காமல், வேறு வழியின்றி இங்கே வாகனத்தை நிறுத்திவிட்டுப் போகிறோம். வெளியூர் வேலைக்குப் போகும் எங்களால் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. வாகனம் நிறுத்திய இடத்தில் இருக்குமா திருடு போயிருக்குமா என்ற மன உளைச்சல் திரும்பவந்து வாகனத்தைக் கண்ணில் பார்க்கும் வரை பாடாய்ப்படுத்தும்” என்றார் ஆதங்கத்துடன்.\nஇதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் செல்வராஜை தொடர்புகொண்டு கேட்டபோது “வாகன காப்பகத்தின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. டென்டர் போட்டு எல்லாம் ரெடியாக இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக டென்டரை அவார்ட் பண்ணாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். விதிகளின்படி பழைய ஒப்பந்தத்தையும் நீடிக்க முடியாது. பயணிகள் நலன் கருதி விதிகளை மீறி செயல்பட்டால், எங்களுக்கு சம்மன் வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலேயே, ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வந்து, வாகன காப்பகம் இயங்க ஆரம்பித்துவிடும்.” என்றார்.\n“லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் பலரும் வாங்குகின்றனர். சுயநலம் என்றால் சட்டத்தை மீறுகின்றனர். பொதுநலன் என்றால் அதே சட்டத்தைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்வர். மக்களைக் காக்க வேண்டிய சட்டமும் விதிமுறைகளும் பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா திருடர்களுக்குத் துணை போகலாமா” என்று சினந்தார் சங்கர்குமார். சட்டம் என்ற இருட்டறையில் பாமரனின் பார்வைக்கும் கேள்விக்கும் ‘வெளிச்சம்’ தேட முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"இ-பாஸ் முறையை எளிமையாக்கக் குழு\" - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...\n’ -எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக மதுரையில் போஸ்டர்\nஎண்ணற்ற சவால்கள்... அசராத பூர்ண சுந்தரி... குவியும் பாராட்டுகள்...\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/19/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-16", "date_download": "2020-08-07T18:37:59Z", "digest": "sha1:2AWFD3MLX57LV43EMYCY6OIRGBT7FNRB", "length": 12698, "nlines": 77, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 16", "raw_content": "\nஅன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.\nஇறை நாமம் ஜபம் மட்டும் தான் நம்மை காப்பாற்றும் தயை கூறிந்து ஜபம் செய்யலாம்\nசரவணபவ நிதி அறுமுக குரு பர\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\nதிருப்புகழ் 16 பதித்த செஞ்சந்த  (திருப்பரங்குன்றம்)\n........ பாடல் ......... பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்      பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்           பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்      செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்           பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்      புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்           துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்      புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்           துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்      கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்           குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்      தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்           குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்      பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்           திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்      டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்           திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பதித்த செம் சந்தப் பொன் குட(ம்) நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும் பருப்பதம் தந்தச் செப்பு அவை ஒக்கும் தன பாரம் ... (மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை நிகர்க்கும் தன பாரங்கள், படப் புயங்கம் பல் கக்கு கடுப் பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும் பருத்த கண் ... படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு, நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள், கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள் துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து ... கூந்தலுக்கு ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்) அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி, அன்பு உவக்க நெஞ்சு அஞ்சச் சிற்றிடை சுற்றும் துகில் களைந்து இன்பத் து(ரு)க்கம் அளிக்கும் கொடியார் பால் ... அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும் கொடியவர்களாகிய வேசிகளிடத்து துவக்குணும் பங்கப் பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தைப் புத்தி மயக்கம் துறக்க ... கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க நின் தண்டைப் பத்மம் எனக்கு என்று அருள்வாயே ... உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று தந்து அருள்வாயோ குதித்து வெண் சங்கத்தைச் சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சிப் புக்க அரக்கன் குடல் சரிந்து எஞ்சக் குத்தி விதிர்க்கும் கதிர் வேலா ... குதித்து வெண்ணிறச் சங்குகளை சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும் ஒளி வீசும் வேலனே, குலக் கரும்பின் சொல் தத்தை இபப் பெண் தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை ... சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில், குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயெனக் கொம்பு அதிர்த்து வெண் சண்டக் கட்கம் விதிர்த்து ... குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள் அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி, திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர் தினைப் புனம் சென்று இச்சித்த பெ(ண்)ணைக் கண்டு ... திரளாகக் கு���ியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை) அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப் போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து, உருக் கரந்து அங்குக் கிட்டி அணைந்து ஒள் திருப்பரங் குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே. ... தன் உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று\nஅவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/avocado-fruit-benefits-in-tamil", "date_download": "2020-08-07T17:46:40Z", "digest": "sha1:B7NPNKUTGNML5374PEXLWR3UCNUO7ATR", "length": 2391, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "avocado fruit benefits in tamil Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6610:2010-01-03-07-52-11&catid=187:2008-09-08-17-56-28&Itemid=50", "date_download": "2020-08-07T17:42:50Z", "digest": "sha1:7HZJGFJ7URTBAGZ4O2P2X4BF356YXE4J", "length": 7335, "nlines": 45, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'இரத்தம்' என்பதும் ஒர் அரசியல் தான்\n'புதியபாதை சுந்தரத்தின்' கொலை தொடர்பாக,\nஅன்று மதில்களில் பேசும் செய்திகளுக்கு ஐயாவினதும், விசுவினதும் உழைப்புக்கள் மகத்தனவை\nஇதை உதாசீனம் செய்யும் வரலாறு, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்படும்\n'புதிய பாதை சுந்தரத்தின் மரணம்' அன்றைய சூழலில், இராணுவ அரசியல் மார்க்கத்தில் புதிய உந்துசக்தி என்றே சொல்லவேண்டும்.\nஇவைபற்றி வரலாறு விபரமாகப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உண்டு\n(சுந்தரத்தின் கருத்துக்கள் அன்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் வசகரால் உணரப்பட்டவை)\nஇது 'சுதந்திரனின்' வரலாற்றில் சுந்தரத்தால் விளாசப்பட்ட முதலாவது 'சவுக்கடி' என்றே சொல்ல வேண்டும்.\nபுலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் (அரச, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்) பெரும்பாலும், புலிகளால் கொல்லப்பட்டவர்களாலும், அரச எதிர்பாளர்களாலுமே பட்டியலிடப்பட்டுள்ளது என்பதே உண்மை ஆனால், ஜே.வி.பி மற்றும் அரச விரோதிகளைக் கொன்ற : (ஆளும் அரசு சார்பு பாராளுமன்ற அரசியற் படுகொலைகள்), மக்கள் விரோதங்கள் பட்டியல் இட முடியாத அளவிற்கு இன்றும் தொடர்கதையாகவே உள்ளது\nஇலங்கை நாட்டில் 4 சகாப்தமாகச் சிந்தப்பட்ட இரத்தம், தமிழா சிங்களமா (அல்ல வேறு இனக் குழுமமா) என்று பார்க்க எனக்குத் தொரியாது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும், 'இரத்தம் சிந்திய அரசியல்' என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது.\nஇலங்கையில் ஆளும் (ஆண்ட) அரசுகளின், அரச இயந்திரத்துக்கு வெளியே சிங்கள, மற்றும் முஸ்லீம், மலையக ...வேறு சிறுபான்மை இனக்குழுக்கள் எந்த ஒரு இனப் பிரிவின் மீதும், புலிகள் தவிர்ந்த ஏனையேர் நடத்திய மக்கள் விரோத, மற்றும் அரசியற் படுகொலைகள், புலிகளின் மீது போர்த்திவிட்டுப் போகும் எந்தக் 'கெட்டித்தனங்களும்' மக்களால் அங்கீகரிக்கப்படும் - மக்கள் ஜனநாயகமும் - ஆகிவிடாது\nசிறீமாவோ டார நாகாவின் பாரளுமன்ற தேர்தல் ஜனநாயக உரிமையைப் பறித்த 'பிறேமதாசா' அரசுக்கு, எதிராக 'ஜனநாயகப் போராட்டத்தை' (உங்களுடைய பாணியில்) முன்னெடுத்த சிறீமாவுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டிச் சுட்டவர்கள், சிங்கள இராணுவமல்ல தமிழ் இயக்கத்தின் அரசு சார்பினரே\nபலவிதமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த இக்கட்டான காலகட்டத்தில் நீங்கள் இருக்கலாம். ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப்புலிகளாலு் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் விபரங்களை துல்லியமாக சேகரிப்பதிலும் முழுக்கவனம் செலுத்தவேண்டும். அரசியல் படுகொலைகளை நினைவுகூருவதற்கு ஜனநாயக சக்திகள் பொருத்தமான நாளொன்றினையும் பிரகடனப்படுத்தவேண்டும்.\nஎன்றும் நீங்கள் 'சோக்குக்' காட்டலாம். ஆனால் அரசு சார்புடன்் இவர்கள் ஏனைய இனங்கள் ஆன சிங்கள மற்றும் இனங்களுக்குப் புரிந்த அநியாங்களை யாரைபார்த்துக் கேட்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_15.html", "date_download": "2020-08-07T18:16:32Z", "digest": "sha1:SMOD67XDJJWKPX7BGE42VIUMIELCVUQG", "length": 24609, "nlines": 195, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பார்வைக்கு முன்னுரிமை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - மருத்துவம், கண்ணில், செய்து, கண்ணாடி, கொண்டு, இருக்கலாம், பார்வைக், போய், விழி, நிலையில், அறுவை, வேண்டும், பார்வை, கட்டுப், ஏற்படும், வேளை, ஆய்வு, நீரிழிவு, படுத்த, கண்களை, தானே, தான், உரிய, நேரத்தில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஆகஸ்டு 07, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » பார்வைக்கு முன்னுரிமை\nமருத்துவப் பேட்டி - பார்வைக்கு முன்னுரிமை\nஉங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடினால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்திருப்போமா ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடினால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்திருப்போமா கண்ணில் வரும் நோய்களை அலட்சியப் படுத்துகிறோம் . முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது தானே நமது வழக்கம் கண்ணில் வரும் நோய்களை அலட்சியப் படுத்துகிறோம் . முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது தானே நமது வழக்கம் அதனால் தானே உலகில் இன்று 4.5 கோடிப் பேர் பார்வையில்லாமலும், 13.5 கோடிப் பேர் பார்வைக் குறைவாலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் உலக சுகாதார நிறுவனம், பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 - ம் ஆண்டுக்குள் பார்வையிழப்பைக் கட்டுப் படுத்த வேண்டி 'பார்வைக்கு உரிமை' என்ற திட்டத்தைச் செயல் படுத்தி வருகிறது.\nபார்வையிழப்புக்கான முக்கிய காரணங்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பார்வையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (அக்.10) உலகம் முழுவதும் உலக பார்வை நாள் (World Sight Day) கடைப் பிடிக்கப்படுகிறது.\nபார்வையிழப்புக்கு Cataract என்று சொல்லப் படும் கண் புரை தான் முக்கிய காரணம். நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் குறைவு ஏற்பட்டால் அது பெரும்பாலும் கண் புரையினால் இருக்கலாம். பொதுவாக நம��� கண்ணில் உள்ள விழி ஆடி, ஒளி ஊடுருவுந் தன்மையை விழி ஆடி இழந்து விடலாம். கண்ணின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருந்து விழி ஆடி மட்டும் கெட்டுப் போய் விடுவதால் கண்ணுக்குள் ஒளிக் கதிர்கள் செல்ல முடியாது. இதனால் தாற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இது தான் கண்புரை.\nகண்புரையைச் சொட்டு மருந்தால் கரைக்க இயலாது. இன்றளவில் அறுவை மருத்துவம் ஒன்றே வழி. மருத்துவர் கூறும் உரிய நேரத்தில் அறுவை மருத்துவம் செய்து கண்ணில் விழி உள் ஆடி (Intra Ocular Lens) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகிவிட்டது.\nகண்ணில் பார்வைக் குறைவோடு பலர் கஷ்டப்படுவதை காணலாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.\nபார்வைக் குறைவுக்கு கண்ணாடி நல்ல தீர்வு எனும் போது கண்ணாடி அணிவதற்கு வெட்கப் படக் கூடாது. உரிய நேரத்தில் கண்ணாடி போடாமல் விட்டு விட்டால், 'பவர்' அதிகமாகி ஒரு நிலையில், கண்ணாடி போட்டாலும் பார்வை இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே கண் ஆய்வு செய்து கொள்வது நல்லது.\nகுழந்தைக்கு அடிக்கடி கண்ணில் இமைக் கட்டி ஏற்பட்டாலோ, படிக்கும் போதும் எழுதும் போதும் கண்ணில் நீர் வடிந்தாலோ ஒரு வேளை\nபார்வைக் குறைவாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து கண்ணாடி போட வேண்டும். அடிக்கடி தலைவலி, மின்சார பல்பைச் சுற்றி ஒளி வட்டம், பக்கப் பார்வையில் குறைபாடு இருந்தால் ஒரு வேளை கண் நீர் அழுத்த உயர்வாக (Glaucoma) இருக்கலாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.\nநீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அவ்வளவாக இல்லை. நீரிழிவு நோயினால் கண்ணின் விழித் திரை பாதிக்கப் பட்டு, அதன் ரத்தக் குழய்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலையில் லேசர் மருத்துவத்தால் மேற் கொண்டு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப் படுத்த முடியுமே ஒழிய, ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய முடியாது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வதோடு , 6 மாதத்திற்கொரு முறை கட்டாயமாகக் கண்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.\nகண்ணில் ஏற்படும் எல்லா சிவப்புகளுமே 'மெட்ராஸ் - ஐ' - யினால் ஏற்படுவதல்ல. பல வித கண் நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனவே நீங்களாகக் கடைக்குப் போய் சொட்டு மருந்து வாங்கி போட்டு கண்களைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கண்ணில் ஏற்பட்ட சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு கண் மருத்துவரால் மட்டுமே கண்டறிந்து மருத்துவம் செய்ய இயலும். சுய மருத்துவம் செய்து கொண்டால், ஆரம்ப நிலையில் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் வாய்ப்பினை இழந்து போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.\n(மு. வீராசாமி - கட்டுரையாளர், கண்மருத்துவ உதவியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர்) நன்றி தினமணி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபார்வைக்கு முன்னுரிமை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - மருத்துவம், கண்ணில், செய்து, கண்ணாடி, கொண்டு, இருக்கலாம், பார்வைக், போய், விழி, நிலையில், அறுவை, வேண்டும், பார்வை, கட்டுப், ஏற்படும், வேளை, ஆய்வு, நீரிழிவு, படுத்த, கண்களை, தானே, தான், உரிய, நேரத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-neenakshi-govindharajan-latest-stills/", "date_download": "2020-08-07T18:25:25Z", "digest": "sha1:M5FPE6YAM7U3NCKR3AXLX2JCKBHF7WJA", "length": 4123, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS NEENAKSHI GOVINDHARAJAN LATEST STILLS - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nnextஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வ���து கதாநாயகன் யார் \nதுருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி விநியோகஸ்தர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி\nஸ்ரீ தேவி என்டர்டெயின்மென்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.\nபட்டி தொட்டி எங்கும் பரவிய நடிகர் சிம்புவின் குரல்\nநடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/25/grief-and-literature/", "date_download": "2020-08-07T17:58:00Z", "digest": "sha1:5CE22TF5AY3NW5J2PZCNGJ3XMZCHNC6Q", "length": 45282, "nlines": 126, "source_domain": "padhaakai.com", "title": "துயரமும் இலக்கியமும் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே படியுங்கள், நான் நினைப்பதை எழுத முடிகிறதா பார்க்கிறேன்.\nவாழ்க்கை கொள்ள முடியாத அளவிற்கான துயரம் என்று ஒன்று இல்லை, அப்படி ஒரு துயரம் நேரும் போது நாம் நம்முடைய முடிவைச் சந்தித்திருப்போம் என்று வாதாட வேண்டும் என்ற நினைப்பிலேயே ‘வாழ்வு கொள்ளாத துயரம்’ என்ற தலைப்பை வைத்தேன். பிறகு, அப்படியொரு வாதம் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் வலுக்க, அந்த வாதத்தை விட்டுவிட தலைப்பு மட்டும் நிலைத்தது. சிறப்பிதழில் வந்திருந்த மற்ற கட்டுரைகளின் தலைப்போடும் (நிர்க்கதியின் நிழலில், மானுடத்துயர், கரை சேர்ந்தார் காணும் கடல், நிறைவின்மையின் வழியே) பொருந்திப்போனது. ஆனாலும், துயரங்கள் எழுத்தில் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை.\nசு.வே சிறப்பிதழில் ஒரு கதையில் வரும் ஒரே இடம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தன் மகனுடைய ஆடம்பரத்திற்காக அம்மா தன்னுடைய ஆட்டுக்குட்டியை விற்பது, தான் வளர்த்த நாய்க்குட்டியை தன்னிடமிருந்து பிரிக்கும் போது வெள்ளந்தியாய், ஆனால் அர்த்தத்தோடு கேள்வி கேட்கும் பெண் குழந்தை, இந்த இடங்கள் படிக்கும் எவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் அவர் இரண்டாவதாக குறிப்பிடும் பத்திகள்- அவர் ஏன் அந்தப் பத்திகளைத் தேர்வு செய்தார் என்பது எனக்கு விளங்கவே இல்லை. ஒருவருக்கு நடக்கும் வன்முறையை இத்தனை விரிவாகச் சொல்லியாக வேண்டியதன் அவசியம் தான் என்ன நான் இங்கே சு.வேயின் படைப்புகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. சுஜாதாவின் ‘நகரம்’ கதையையும்கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். என்னைச் சில நாட்கள் தூக்கமில்லாமல் செய்த சில ஸ்ரீரங்கத்துக் கதைகளும் கூட.\nஇசை, ஓவியம், இலக்கியம் என்று ஒவ்வொரு கலையும் நம்மை சமநிலையில் வைத்திருந்து ஒரு உயர்வான சிந்தனை நிலைக்கு இட்டுச் செல்பவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்னுடைய நம்பிக்கைகளை கேள்வி கேட்கலாம், முன்முடிவுகளை உடைத்துப் போடலாம். ஆனால், வாழ்வு வலி மிகுந்தது என்று உரைப்பது எழுத்தின் நோக்கமாக இருக்கமுடியுமா வாழ்வில் வலியே இல்லையா என்றால், வலி மட்டுமே இல்லையே. நாம் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்றோம். பெருமகிழ்ச்சியும் துன்பமும் நம்மை எப்போதும் ஆட்கொண்டிருப்பதில்லை. இன்பமோ துன்பமோ, அவரவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து நாம் நம்முடைய சமநிலைக்கு மறுபடியும் வந்துவிடுகிறோம்.\nவலியும் துன்பமும் நிறைந்த படைப்புகளின் மீது தேவைக்கதிகமாக ஒரு பிரியம் இருப்பதாகத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகரும் திரைப்படம், பதறச் செய்யும் முடிவோடு அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிடுகிறது. புனைவுகளுக்கும் இது பொருந்தும். துயரம் மிகுந்த படைப்புகளை, அதுவும் விளிம்புநிலை மனிதர்களின் துயரை விவரிப்பதாகச் சொல்லப்படும் படைப்புகளைக் கேள்வி கேட்க ஒரு தயக்கம் இருப்பது போல் இல்லையா\nகல்கியின் சிறுகதையை விமர்சனம் செய்த ஒருவர், அவை நம்மை உலுக்குவதாய் இல்லை என்று எழுதியிருந்தார். கல்கியின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், ஒரு கதை நம்மை உலுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம் ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா சில சமயம் உலுக்குவது மாதிரி எழுதுவதில்லை என்றால், ஒரு மாதிரி ஒதுக்கிவிடுவார்கள் என்று கூட தோன்றுகிறது. துயரக் கதைகள் எழுதப்படுவது கூட, ஒருவருக்காவது நேர்ந்திருக்கலாம் அதனால் பிழை சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மாதிரி கதைகள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதைப் பற்றி என்ன சொல்ல\nஏன் நகரத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை இது போல எழுதப்படுவதில்லை. பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே பணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பது போல, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் நினைப்பதைப் போல, இதுவும் ஒரு பொதுமைப்படுத்தல் தானா. ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால். ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால் இதைப் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nஇன்னொன்று, எது சவாலாக இருக்கும்- ஒருவனுடைய அவநம்பிக்கையை உடைத்து வாழ்வின் மேல் நம்பிக்கை எழச் செய்வது எளிதா அல்லது துளிபோல இருந்தாலும் அந்த அவநம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குவது எளிதா கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா நான் எத்தனை கருணையோடும் அக்கறையோடும் இருக்கிறேன் என்று எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் காண்பித்துக் கொள்ள துயரக் கதைகள் அவசியமா\nஎத்தனையோ கேள்விகள் இருந்தாலும் இந்தக் கதைகளின் இருப்பிற்கு என்னவோ அவ��ியம் இருக்கிறது. அது என்ன என்பது தான் விளங்கவில்லை. எழுத்தாளர் பேயோன், திசை காட்டிப் பறவைகள் புத்தகத்தில் ‘ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்’ என்ற கட்டுரையை இப்படி முடித்திருப்பார். ”மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.”\n← நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்\nமுடிவுகள் – பதாகை சிறுகதைப் போட்டி 2015 →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்க��்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் கு���ார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநான், நாய், பூனை - வைரவன் லெ.ரா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன�� செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/02/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-08-07T17:50:43Z", "digest": "sha1:PU2I4N7UHU7267O6AYZ6FUTRXSLEWK3Z", "length": 57700, "nlines": 128, "source_domain": "padhaakai.com", "title": "சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை\nவெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் ந���ைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.\nஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.\nகிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவ��ும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.\nமற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன் யார் ஹீரோ என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வங்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.\nமேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.\nநாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.\nமனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு எ��்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருடுகிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019, எழுத்து, கற்பக சுந்தரம், விமர்சனம் on February 10, 2020 by பதாகை. 1 Comment\n← இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி – பானுமதி கட்டுரை\nசக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை →\nநாவலின் கரு – சுவாரசியமான ஒன்று. விமரிசன கட்டுரை விஸ்தாரமாக எழுதப்பட்டிருக்கிறது., நன்று\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) வி���ய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநான், நாய், பூனை - வைரவன் லெ.ரா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் க��ர்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/592262", "date_download": "2020-08-07T19:31:57Z", "digest": "sha1:VL7XKXILYKUZCKI3BZ2CHUXXV4JQS4KZ", "length": 3209, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (தொகு)\n03:49, 11 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:49, 11 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n03:49, 11 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n* [http://www.tamilvu.org தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/756206", "date_download": "2020-08-07T18:21:07Z", "digest": "sha1:SIC4JHJKLQN7WDZRRYD5TZSGXU2POCO5", "length": 3341, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:19, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:44, 3 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n22:19, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: th:คูเมือง)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81_-_5_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-07T19:40:42Z", "digest": "sha1:7RPNV2M3X6VNDGCD4POVO7PUMDUOTXI4", "length": 9982, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம் டி யு - 5 (நெல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம் டி யு - 5 (நெல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எம் டி யு - 5 (நெல்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎம் டி யு - 5 (நெல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதங்க அரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பு அரிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா (அரிசி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anbumunusamy/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுப் பொன்னி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடவாழை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுயானம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூயமல்லி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் மல்லி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழியடிச்சான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டடையான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉவர்முண்டான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசினி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பதிசாரம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னமழகி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவிக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கினிகார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுள்ளக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருடன் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலியன் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேங்காய்ப்பூ சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிச்சலி சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாடன் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டச்சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளகுச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரகச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பா மோசனம் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்ணமசூரி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளைப்பொன்னி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்புக் கவுணி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூம்பாளை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழ��திக்கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லுருண்டை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரன் குறுவை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால் சிவப்பு (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை குறுவை கார் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிச்சாவரை (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகுண்டா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னச் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிரைவால் சம்பா (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரநெல் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளிமடையான் (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்புக் கவுனி (நெல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-07T19:18:37Z", "digest": "sha1:DRMV362KM2PAFUZ7T6HGCYKS6ACV4ZTP", "length": 17626, "nlines": 141, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ரகசிய பேச்சு | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபெரியார் _ வினோபா சந்திப்பு 2 மணி நேரம் ரகசிய பேச்சு\nஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள்.\nபூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள்.\n. காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார்.\nபெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.\nஇப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18_1_1957 அன்று நடைபெற்றது.\nபெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி \"நேஷனல் காலேஜ்\" கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா.\nஉடனே அந��த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார்.\nதன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார்.\nஉடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார்.\nபெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான \"சீட்டா\" என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது. பூமிதான ஊழியர்கள் `ஜீப்'பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது.\nவினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.\nஅவரைப் பார்த்ததும் \"வணக்கம்\" என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார்.\n\"இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை\" என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார்.\n\"உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது\" என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார். அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், \"எனக்கு 78 வயது\" என்று தமிழில் பதில் கூறினார் பெரியார்..\nவினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், \"அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி\" என்று வினோபா சொன்னார்.\nசாப்பாட்டை முடித்துக்கொண்டதும், \"இங்கேயே பேசலாமா அல்லது தனியாக பேசலாமா\" என்று வினோபா கேட்டார். \"தனியாக பேசலாம்\" என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள்.\nஅங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10_40 மணிக்கு தொடங்கி பகல் 12_30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nபிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். \"என்ன பேசினீர்கள்\" என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, \"எல்லாம் அப்புறம்\" என்று சொல்லிக்கொண்ட�� பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.\n\"ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\" என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். \"ஒன்றும் இல்லை\" என்று வினோபா தலையை ஆட்டினார்.\nஇரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந் தார்கள்.\nவினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி' நிருபர் பேட்டி கண்டார்.\n\"நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்\" என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.\nவினோபா:_ நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.\nபெரியார்:_ சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.\nவினோபா:_ சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலை களை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.\nபெரியார்:_ சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.\nவினோபா:_ புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.\nபெரியார்:_ இப்படி எத்தனை பேர்களால் முடியும் விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்\nபுராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.\nவினோபா:_ (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே\nபெரியார்:_ கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க ��த்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.\nவினோபா:_ புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.\nஇவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.\nFiled under காந்தி, பெரியார், ரகசிய பேச்சு, வினோபா\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/05122209/God-Gives-Bright-Lifespan.vpf", "date_download": "2020-08-07T17:33:44Z", "digest": "sha1:DREQHIEPFRR5ZRTV6GVBFCW56ZNCFXFZ", "length": 18796, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "God Gives Bright Lifespan || இறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nஇறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம் + \"||\" + God Gives Bright Lifespan\nஇறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம்\nஆயுட்காலம் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்ற வகையில் உடல், சுற்றுச்சூழலை போன்றவற்றை மனிதன் பராமரித்துக் கொண்டிருக்கிறான். இதற்காக பல்வேறு பயிற்சிகள், உணவுப்பழக்க வழக் கங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பழக்கங்கள் மூலம் அதிக வயது வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாக வைத்துக்கொள்கின்றனர்.\nபதிவு: அக்டோபர் 05, 2018 12:22 PM\nநீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித்தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருப் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.\nஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில��� கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.\n‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக்கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்களுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).\nஅப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.\nஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா\nஅப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம் எதனால் அதற்குத் தடை வந்தது எதனால் அதற்குத் தடை வந்தது என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா என்பதை அறிய முற்படுவது அவசியம்.\nஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செய்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.\nஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறத��� (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.\nஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறை வன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல் லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டா வதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகியவையே.\nஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.\nதகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.\nஇதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.\nஇதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத்தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).\nநமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.\nஅநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2679856.html", "date_download": "2020-08-07T18:35:18Z", "digest": "sha1:GRU3UO5MJBV2SZUIZTGYS4RXDELYYOLA", "length": 8677, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டில் நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nநாட்டில் நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல்\nபுதுதில்லி: நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய ந��ர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது:\nநாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்புத்த திட்டங்களை செய்லபடுத்தி தமிழகம் முதலிடம் வகிக்கிறது.மேலும் தமிழகத்தில் நாட்டிலேயே இல்லாத அளவாக 24,245 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செய்லபடுகின்றன. அத்துடன் 30,258 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்தார்.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2688324.html", "date_download": "2020-08-07T18:20:35Z", "digest": "sha1:ASQ5VO4CFMYY2RDKWNWGZ5CS45Q66BLW", "length": 9497, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயார்: தளபதி சுனில் லாம்பா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஎந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயார்: தளபதி சுனில் லாம்பா\nவிசாகப்பட்டினம்: எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்��டை தயாராக உள்ளதாக இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஉலகிலேயே மிகவும் வலுவான கடற்படையாக இந்தியக் கடற்படை வளர்ந்து வருகிறது. எனவே, எந்த அசாதரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயாராகவே உள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.\nஇப்போது, கடற்படைக்குத் தேவையான கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.\nகடற்படையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ஐஎன்எஸ் விராட் கப்பலை அருங்காட்சியகமாக்கும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டுமென்ற ஆந்திர அரசின் கோரிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. எனினும், கடற்கரை அமைந்துள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் மத்திய அரசு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது என்றார் அவர்.\nவிசாகப்பட்டினம் இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-551864.html", "date_download": "2020-08-07T17:46:57Z", "digest": "sha1:4NDERVASTVQFNEKIAHOZNUDR5QM2HYN3", "length": 11246, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலிறுதிக��கு முந்தைய சுற்றில் இவானோவிக், அக்னிஸ்கா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றில் இவானோவிக், அக்னிஸ்கா\nநியூயார்க், செப். 2: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செர்பியாவின் அனா இவானோவிக், போலந்தின் அக்னிஸ்கா ரத்வேன்ஸ்கா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.\nபோட்டியின் 6-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிர் பிரிவில் அனா இவானோவிக் அமெரிக்காவின் ஸ்லான் ஸ்டீபன்ûஸ எதிர்கொண்டார். இதில் 6-7 (4/7), 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அனா வென்றார். ரஷியாவின் காத்ரீனா மக்ரோனாவை செரீனா வில்லியம்ஸ் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nபோலந்தின் அக்னிஸ்கா ரத்வேன்ஸ்கா, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கை 6-3,7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இத்தாலியின் சாரா இரானி, ஜெர்மனியின் ஏஞ்சலி கெர்பர், இத்தாலியின் ராபெர்டா வின்ஸி ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.\nரோஜர் ஃபெடரர் வெற்றி: ஆடவர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாசோவை எதிர் கொண்டார். இதில் 6-3,6-4,6-4 என்ற செட்களில் ஃபெடரர் வென்றார்.\nசெக். குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயின் வீரர் அல்மாங்ரோ, குரோஷியாவின் மரின் சிலிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் மார்டி ஃபிஷ், கனடாவின் மிலோஸ் ரோனிக் ஆகியோரும் 3-வது சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\n3-வது சுற்றில் சானியா - பெத்தானியா: மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெத்தானியா மடேக் ஜோடி 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.\nஇரட்டையர் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி, 2-வது சுற்றில் குரோஷியா - ஹங்கேரி ஜோடியான டாரிஜா - கதாலின் இணையை எதிர்கொண்டது. 1 மணி நேரம் 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4,6-2 என்ற நேர் செட்களில் சானியா - பெத்தானியா ஜோடி வென்றது.\nபயஸ் - வெஸ்னினா வெற்றி: கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரஷியாவின் எலினா வெஸ்னினா இணை முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/2", "date_download": "2020-08-07T18:55:35Z", "digest": "sha1:EQV6YPZNMTEOR3QTYDZPN4UTX6XQSF2C", "length": 4371, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை!", "raw_content": "\nவெள்ளி, 7 ஆக 2020\nபிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை\nசிறுவன் பிரதியுமான் கொலை வழக்கில் ஜூலை 4ஆம் தேதி விசாரணை தொடங்கவுள்ளதாக குருகிராம் நீதிமன்றம் நேற்று (மே 14) தெரிவித்துள்ளது.\nஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற ஏழு வயது சிறுவன் 2016 செப்டம்பர் 8 அன்று பள்ளிக் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் முதலில் பள்ளிப் பேருந்து நடத்துநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nபேருந்து நடத்துநருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போலு என்பவர்தான் (நீதிமன்ற அறிவுரைப்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரதியுமானைக் கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. போலுவுக்கு எதிராக சிபிஐ கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கு நேற்று நீதிபதி ஜஸ்விர் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றரை மாதத்துக்குள் சிபிஐ விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேல��ம், இந்த வழக்கில் விசாரணை ஜூலை 4ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nசிறுவர் நீதி வாரியம் பிரதியுமானைக் கொலை செய்த 16 வயது சிறுவனை வயதுவந்தவராகக் கருதி விசாரணை நடத்த உத்தரவிட்டது நியாயமானதே; அதில் எந்தவித சட்ட விரோதமும் இல்லை என்று பிரதியுமான் தரப்பு வழக்கறிஞர் சுசில் தேக்ரிவால் கூறினார். ஆனால், இது சட்ட விரோதமானது என்றும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க சரியான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் 16 வயது சிறுவன் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கூறினார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_45.html", "date_download": "2020-08-07T17:54:34Z", "digest": "sha1:2ILDG7WUEC6OO5LTP2JNC5LYOU6QTQT5", "length": 40738, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: கலங்கடிக்கும் கள்ள நோட்டுகள்!", "raw_content": "\n By பா. ராஜா | rupees அண்மையில் கோவையில் ரூ.1.18 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வண்ண நகல் எடுத்து புழக்கத்தில் விட்டபோது, சிலர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது அதிகரித்து வருகிறது. போலி ரூபாய் நோட்டுகளை அதிகம் மாற்றும் இடங்களாக சந்தைகள் விளங்குகின்றன. காவல் துறையினர் அவ்வப்போது போலி ரூபாய் நோட்டுக் கும்பலைக் கைது செய்தாலும், புதிது புதிதாக முளைத்து வருகின்றனர். சாதாரண மக்களையே இதற்குக் கருவியாக இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள இந்திய போலி கரன்ஸி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி என 2016 நவம்பரில் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளிலும் இதே தொகையே தொடர்ந்து இருந்து வந்துள்ளது என தேசிய குற்றவியல் ஆவண நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, போலி ரூபாய் நோட்டுகள் சமூக விரோதச் செயல்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, ஆயுதங்கள் கடத்தல், போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவது, நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்கக் காரணமாகிறது. இதனால், அரசுகளின் வருவாய் இனங்களி���் பாதிப்பு ஏற்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். போலி ரூபாய் நோட்டுகள் உள்நாட்டில் அச்சிடுவதைவிட அதிகமாக, அண்டை நாடுகளான நேபாளம், வங்க தேசம், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் மூலம் இந்தியாவுக்கு வருகின்றன. குறிப்பாக, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில், சமூக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை அனுப்பப்படுகின்றன. தற்போது சீனாவிலிருந்து நேபாளம் வழியாகவும் போலி ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு வருகின்றனவாம். 2016, நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்தது, போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்குத்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஒருவரிடம் 1,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால், அவற்றில் 4 நோட்டுகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், 2016-ஆம் ஆண்டின் ஆய்வின்படி, 250 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால், அவற்றில் 16 நோட்டுகள் மட்டுமே போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தபோது, சுமார் 86 சதவிகித அளவுக்கு இவை ஆக்கிரமித்திருந்தன. 2015-ஆம் ஆண்டில் ரூ.43.8 கோடி மதிப்பிலான 8 லட்சத்து 80 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேசிய குற்றவியல் ஆவண நிறுவனத்தின் குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் ரூ.70 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொகையையே புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு துறையினர் கண்டறிகின்றனர். போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவதில் வர்த்தக வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. (வங்கிக் காசாளர் எந்த கண்ணோட்டத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்ப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்). போலி ரூபாய் நோட்டுகள் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. புகைப்பட முறை, கையால் வடிவமைக்கப்பட்ட பிளாக்குகள், லித்தோகிராபிக் முறை, கணினி, ஸ்கேனிங் முறை ஆகிய பல்வேறு முறைகளின் மூலம் போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கின்றனர். அசல் ரூபாய் நோட்டில் உள்ள ஓரிரு அம்சங்கள் வேறுபடும்போது ���வை போலி ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் போலி ருபாய் நோட்டுகளை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். உயர் மதிப்பு ருபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட சமயத்தில், பணப்புழக்கம் இன்றி பயங்கரவாதிகள் மிகவும் சிரமப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. மால்டா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லையோர மாவட்டம். இப் பகுதியானது, போலி ரூபாய் நோட்டுப் புழக்கத்தின் கேந்திரமாக விளங்குகிறது. வங்க தேசத்தில் அச்சிடப்பட்டு, போலி இந்திய ரூபாய் நோட்டுகள் இந்த எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன. இப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதன் மூலம்தான். இப் பகுதி மக்கள் தூதஞ்சலர்களாக (கூரியர்) செயல்பட்டு வருகின்றனராம். இப்படி அரசுக்கே சவால் விடும் அளவுக்கு, போலி ரூபாய் நோட்டுப் புழக்கம் அதிகரித்து வருகிறது இந்தியப் பொருளாதாரத்துக்கு சவால் விடுவதைப் போல உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடுபவர்களுக்கும், புழக்கத்தில் விடுபவர்களுக்கும் கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் பெறப்படும் பணத்திலேயே போலி ரூபாய் நோட்டுகள் கலந்துள்ளன. இதைத் தடுக்க, வங்கி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது எப்படி என்பதை சிறு வியாபாரியும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். கால தாமதம் வேண்டாம்.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/203372-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?do=embed", "date_download": "2020-08-07T18:26:07Z", "digest": "sha1:BMWR7PHED3I46QOX52G3JBEJQ6TPA5GC", "length": 1447, "nlines": 5, "source_domain": "yarl.com", "title": "ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்", "raw_content": "நவீனன் created a topic in ஊர்ப் புதினம்\nஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்\nஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber ஈழத்­த­மிழ் மக்­கள் தமது விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் இரண்டு இடப்­பெ­யர்­வு­களை அனு­ப­வித்­தி­ருந்­த­னர். இவை சாதா­ர­ண­மா­னவை அல்ல. அவை பயங்­க­ர­மா­னவை. கொடூ­ர­மா­னவை. காலத்­தால் மறக்க முடி­யா­தவை. தங்­க­ளது உரி­மைப் போர் கார­ண­மாக விடு­த­லைப் புலி­ க­ளின் ஆயு­தப் போராட்­டம் 1983இல் ஆரம்­ப­மா­னது முதல் முள்­ளி­வாய்க்­கா­லில் முடி­வ­டைந்­த­து­வரை தமிழ் மக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19109", "date_download": "2020-08-07T17:48:21Z", "digest": "sha1:2YNKXIXIMCFP2A55BAWN6QSJRAE5TWA3", "length": 4390, "nlines": 59, "source_domain": "eeladhesam.com", "title": "ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி – Eeladhesam.com", "raw_content": "\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி\nசெய்திகள் செப்டம்பர் 12, 2018செப்டம்பர் 13, 2018 இலக்கியன்\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெற்ற நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு\nதமிழீழ மாவீரர் நாள் தொடர்பான வேண்டுகோள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30605197", "date_download": "2020-08-07T18:26:33Z", "digest": "sha1:CAD7DSFC6ZCQMSIRVK52FPJTHRF4XFFU", "length": 59094, "nlines": 1163, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதம்பெருமாட்டியுடன் பொருந்திய இடங்கள் எங்கும் சென்றார்\nஅவர் விரும்பி மேற்கொண்ட கோலங்கள் பணிந்து\nநாம் கொண்ட காதலைக் கண்ட இறைவர்\nஅங்கு திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை\nஎன்று உரைத்து அருள் செய்தார்\n“நீங்கள் சிரபுரமாநகர் (சீகாழி) செல்க” என்றார்.\nஎன்று கவுணிய குலத்தோன்றல் கூறியதும்\nபணிந்து அந்த அருளை ஏற்றுக் கொண்டார்\nபொருந்திய காதலுடன் உள்ளம் அங்கே ஒழிய\nமகிழ்ந்து நடம்புரிந்த தலம் பலவும் வணங்கிச் சென்றார்\nநிலையான புகழ் உடைய தோணிமேல் வீற்றிருக்கும்\nஇறைவரைப் பணியும் நியதி உடையவரய் விளங்கினார்.\nதிருவீழிமலை மேவிய இறைவரின் திருவடிகளை\nஅடிமைப் பண்பிலிருந்து நீங்காமல் ஒழுகும் திருத்தொண்டர்கள் சூழ\nசிறந்த தமிழால் தொகுக்கப்பட்ட திருப்பதிகம் சாத்தினார்\nபரவிப் பெருகிய நட்பு ஓங்க\nஇனிதாய் அந்தப் பதியில் உறைந்திருந்த நாளில்-\nஅதனால் நதிகள் வெள்ளம் பாயாமல் தவறியது\nஉலகத்து உயிர்கள் வருந்தி உணவின்றி நின்றதால்\nசிறப்புகளிலே வருகின்ற பூஜைகள் செய்யப்படாமல்\nமிக்க பெரும் பசியின் கொடுமை\nஉலகில் பரவிய நிலை கண்டு\nபண் பொருந்திய மொழி உடைய உமையம்மையின்\nகொங்கையின் ஞானப்பால் நீங்காத வாயினரான சம்பந்தருடன்\n“உலகில் நெற்றிக்கண்ணரான திருநீற்றுச் சார்புடைய\nதொண்டர்களுக்கு கவலை வருமோ” எனவும் உள்ளத்தில் எண்ணினர்.\nவானாகி மண்ணாகி தீயாகி காற்றாகி\nசூரிய சந்திரர் எனும் இரு சுடர்களும் ஆகி\nநீராகி ஊனாகி உயிராகி உணர்வுமாகி\nஅதற்கு அப்பாலும் கேடில்லாத வடிவாகி\nநின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைத் துதித்து உறங்கும்போது\nசுடுகாட்டில் ஆடும் கங்காளராய் (எலும்பு அணிந்தவராய்)\nதிருவீழிமலை எனும் முதிய ஊரினை\nஅவர்களின் கனவில் தோன்றி அருள் செய்பவரானார்.\n“இந்த உலக இயல்பு நிகழ்வினால்\nவந்து சேர்ந்த தீமை பொருந்திய பசி நோய் உங்களை அடையாது எனினும்\nஉம்மைச் சேர்ந்த அடியார்களின் வருத்தம் நீங்குவதற்காக\nஅழகிய பலிபீடங்களில் உமக்கு யாம் அளித்தோம்\nஇந்தப் பஞ்சகாலம் தீர்ந்தால் அது நிறுத்தப்படும்”\nஎன்று உரைத்தருளினார் திருவீழிமலை இறைவர்.\nதம்பிரான் அருள் புரிந்து நீங்கினார் கனவினில்\nஇளைய ஏறு போன்ற சம்பந்தர்\nதுயில் கலைந்து தன்னை உணர்ந்து\n“நம் இறைவரின் அருள் இத்தகையது \nதிருவீழிநாதரின் மணிக்கோயிலை வலமாக வந்தபோது\nஉமையை ஒரு பாகம் கொண்ட இறைவர் அருளால்\nகிழக்கு திசையில் உள்ள பலிபீடத்தின் மீது\nகாதலோடும் தொழுது எடுத்துக் கொண்டனர்\nபெரும் மகிழ்ச்சி கலந்து பொங்க —\n“இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும்\nநல்ல விருந்தாக உண்பதற்கு வருக” என்று\nதிரு அமுதும் கறிகளும் நெய்யும் பாலும் தயிரும்\nஇருபக்கத்துப் பெருந்துறவியாரும் தங்கியிருந்த அந்நாட்களில்-\nஉச்சிப் போதிற்கு முன் திரு அமுது செய்து முடிப்பதைக் கண்ட\nகாளையுடைய சிவனாரின் திரு அருள் பெற்ற சம்பந்தர் —\nதமது திருமடத்தில் உணவுசமைப்போரை நோக்கி-\n“தீய தொழிலுக்கு நீங்கள் என்றும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ\nஇங்கு வரும் அடியார்க்கு அளிக்காமல் விளைந்த காரணம்தான் என்ன\n“இதை நாங்கள் ஒரு விதத்திலும் அறியோம்\nஉம் இறைவரிடம் பெற்ற படிக்காசு ஒன்றைக்\nசமைக்க வேண்டிய பொருள்கள் வாங்கச் சென்றால்\nகாசுக்கு வாசிதர வேண்டும் என்று உரைக்கின்றனர்\nபெருமுனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசினை\nஅவ்விதம் கூறாமல் விருப்புடன் பெறுகின்றனர்\nஇதுவே காலதாமதம் ஆகக் காரணம்” என்றனர்.\nதிருஞானசம்பந்தர் அதனைக் கேட்டு சிந்தித்தார்\nமற்ற ஒரு காசு வாசிபடாமைக்குக் காரணம்\nபெரியோனாகிய இறைவன் தன்னை வாசி தீர்வதற்காகப் பாடுவேன்”\nதம்பிரானாகிய இறைவரின் கோயில் புகுந்தார்\n“வாசி தீர்த்தருளும்” என வேண்டிப் பதிகம் பாடினார்\nஅதன் பயனாகப் பெற்ற படிக்காசினை பெற்றுக்கொண்டார்\n“நல்தவம் புரிந்தோரே..இக்காசு மிக நல்லது ;\nவேண்டும் பொருள்கள் யாம் தருவோம்”\nஅடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து\nபெற அரிய காசுகள் அவை என ஆகின\nதிருமுடி மேல் சந்திரனும் கங்கையும் சூடுகின்ற சிவபெருமான்\nசிறப்பால் மிக்க பெருமை மிக்க\nபூமியில் மழை பொழிந்து உணவுப் பொருட்கள் பெருகியது\nஅனைத்து உயிர்களும் துயர் நீங்கின\nஉலகம் முழுதும் பொலிவு எய்தும் நற்காலம் வந்தது\nசுருண்ட சடையுடைய சிவனாரின் திருவடிகளை\nபலநாட்கள் போற்றி அங்கு எழுந்தருளியிருந்தார்\nபிற தலங்கள் பலவும் வணங்கப் போயினர்\nஅழகிய திருவாஞ்சியம் எனும் பழைய ஊர் சென்று அடைந்தனர்.\nஅரிய மணிய���ன இறைவரை வணங்கிப் போற்றினர்\nஇறைவரைப் பாடி ஒலி எழுப்பும்\nநாடுகின்ற புகழுடைய திருச்சாத்தங்குடி அடைந்தார்.\nஇறைவரின் திருக்கரவீரத்தை நயந்து பாடினார்\nதேடும் மறைகளுக்கும் அரியவரான இறைவரை\nஅவர் நகரினுள் சென்று புகுந்தார்.\n[ திருவாஞ்சியப்பதிகம்-“வன்னி கொன்றை” எனும் தொடக்கம் கொண்டது\nபெருவேளூர்ப்பதிகம்-“அண்ணாவும்” எனத் தொடங்குவது ]\nசிவபெருமான் மகிழும் திருவாரூர் வணங்கிப் போய்\nநன்மை கொண்ட திருக்காறாயிலை எனும் ஊர் சேர்ந்தார்\nமிக்க புகழுடைய திருக்கொள்ளிக்காடு போற்றினார்\nசெல்வம் மலிகின்ற திருவெண்துறை தொழச் சென்றார்.\nஅந்தத் திருவெண்துறை நகரைத் தொழுதார்\nவீற்றிருக்கும் தலங்கள் பலப்பலவும் சென்று பணிந்தேத்தினார் பாடினார்\nபாடிப்பரவும் திருத்தொண்டர் குடிகள் பக்கம் வர\nகற்றவர்கள் வாழும் திருத்தண்டலைநீள்நெறி முதலான தலமும்\nபகைவரின் வேள்வி அழித்த இறைவர் எழுந்தருளிய\nமற்ற பதிகளும் போற்றிச் சென்று\n“திருமறைக்காடு” எனும் தலத்தின் பக்கம் சேர்ந்தார்.\nகரிய சமணர் எனும் கொடிய பாலை நிலத்தை\nகடலின் சார்புடைய சீகாழிப்பதியின் தலைவரான திருஞானசம்பந்தரும்\nஒன்று சேர்ந்து எழுந்தருளப் போகும்\nதிருமறைக்காட்டு மக்கள் சிறப்பால் பொங்கினர்\nஉயர்ந்த பாக்கு மரங்களும் வாழைமரங்களும்\nமுரசும் முதலான மங்கல ஒலிகளும் பெருகி வரவேற்க\nஅடியார்களுடன் கூட மகிழ்ந்து வந்தனர்.\nமுன்னால் வந்த திருநாவுக்கரசர் தம்மை\nமுறைப்படி எதிர் கொண்டு களிப்பில் மூழ்கினர்\nபின்னால் சேர வருகின்ற ஞானசம்பந்தரின்\nபெருகிய காளம் முதலான சின்னங்களின் ஓசை கேட்டனர்\nதலை மீது கைகள் குவித்து முன்பு சென்று\nதொலைவில் நிலத்தின் மீது விழுந்து வணங்க\nஅழகிய முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி வணங்கினார்\nதூய மணிகளுடைய நீர் சூழ்ந்த\nதிருமறைக்காடு எனும் பழம்பதியின் திருவீதியில் புகுந்தபோது\nஅரகர என முழங்கிய ஓசையானது\nபெரிய வானத்தையும் எட்டுத்திக்குகளையும் நிறைத்தது\nஒலி பொருந்திய நீரையுடைய கடல் ஒலியையும்\nவிண்மேல் உள்ள உலகத்தின் அப்பாலும் அப்போதே சென்றது.\nஅடியார்களும் ஊர் மக்களும் பக்கம் வந்து போற்ற\nஅழகிய தெருக்கள் வழியே வந்து\nகொடிகள் திகழும் செழிப்பான திருமாளிகை முன் உள்ள\nபெரிய கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சினார்\nமுடிவிலாத தேவர்களும் முனிவர்களும் நெருங்கும் தன்மையுடைய\nதெய்வத் தன்மையுடைய திருமுன்றிலை வலமாக வந்து\nஇம்மண்ணுலகில் வேதவழிபாடு செய்து திருகாப்பு செய்து வைத்த\nபசுபொன் அணிந்த மணிகளுடைய வாசலின் பக்கத்தில் வந்தார்.\nஅரிய மறைகள் காப்பு செய்து\nமூடி வைத்த அக்கதவைத் திறந்திட\nஅந்த மறைகள் ஓதும் பெருமையுடைய\nஅன்புடைய அடியார்கள் வந்து சேர்ந்து\nயாரும் நீக்கவில்லை ஆதலால் அந்நாளிலிருந்து\nவேறு ஒரு பக்கத்தில் வாசல் அமைத்து\nதொழுது வருகிறார்கள் எனும் இயல்பைக் கேட்டு\nஉயர்வான சீகாழித் தலைவரான வேதத்தலைவர் சம்பந்தர்\nநேர்முன் உள்ள திருவாசலைத் திறந்துபுகுந்து\nஎப்படியேனும் நாம் வணங்க வேண்டும்\nமெய்ப்பொருளில் அமைந்த வண்மையுடைய தமிழ்பாடுக” என்றார்\n“என்னை நீவீர் செய்யக் கூறி அருளினால்\nஅதனைச் செய்க்¢றேன்” எனக் கூறித்\nஅந்தத் திருப்பதிகத்தின் பத்துபாடல்களும் பாடிய பின்னும்\nஅரிதாக வருந்தி வேண்டி நின்று பாடினார்\nஅப்போது திருவாசல் கதவு திறந்தது\nஅருள் திருக்கூத்து ஆடிய திருவடியுடைய\nஅகில அண்டங்கள் அனைத்தும் மூழ்கும்படி எழுந்தது.\nஇறைவர் திருகாப்பு நீங்கிய செயல் காட்டி\nஅழகிய புகலி மன்னர் சம்பந்தர் போற்றினார்\nஅற்புத நிலையை இருவரும் அடைந்தனர்\nகொற்றவனாகிய இறைவரின் கோயில் முன்புள்ள\nநேர் வழியில் உள்ளே சென்றனர்.\nதாயினும் இனிமையான தங்கள் இறைவரைக்கண்டனர்\nபாயும் நீர் அருவியாக கண்கள் பொழிந்தன\nநிலத்தின் மீது பொருந்திய மேனியுடையராகி\nஅன்புக்கு எல்லை காணாதவர் ஆகினர்\nஎலும்பும் நெகிழ உருக நோக்கி இறைஞ்சி\nமொழி தடுமாறும் நிலையில் துதித்தனர்\nமின்னல் போல் விளங்கும் சடையுடைய இறைவரை\nதிருப்பதிகங்கள் கொண்டு துதித்து வெளியே வந்தனர்.\nபுகலி காவலரான ஞானசம்பந்தரை நோக்கி\n“பலநிறங்களையுடைய மணிகள் பதித்த கதவு\nஅடைக்கவும் பாடி அருள்க” என்றார்.\nஅரிய வேதத்தில் வல்ல ஞானசம்பந்தரும்\n“சதுரம் மறை” எனத் தொடங்கும்\nஇனிமையான தமிழ்ப்பதிகத்தின் முதல் பாடல் இசைத்தார்\nஇரண்டு பக்கத்தும் திறந்து நின்ற கதவு\nஅழகிய சொல்தொடை தமிழை ஆள்கின்ற தமிழாளியான நாவுக்கரசரும்\nபக்கங்களில் எங்கும் கற்பகமலர் மழை பெய்தது\nநல்ல நடை உணர்த்தும் தமது தமிழ்த் திருப்பதிக மாலையை\nஉலகத்தவர்கள் புகுந்து துதிக்கும்படி வைத்து\nஎதிர்காலத்திலும் இவ்���ிதமே வழக்கம் செய்த\nகைத்தலம் குவித்துத்தாழ்ந்து வாழ்ந்தது –\nபரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்\n ( குறுநாவல் ) – 3\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)\nதனிமரம் நாளை தோப்பாகும் – 3\nதிருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்\nஇந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்\nபுலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”\nஇட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா \nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்\nஇட ஒதுக்கீடு – ஒரு பார்வை\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் .. ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவான் மேகங்களே… – புகைப்படத் தொகுப்பு\nபூப்பூக்கும் ஓசை – புகைப்படம்\nகாகித மலர்கள் – புகைப்படம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4\nமலர்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 5\nராம், ராம் என்னும் போதினிலே\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி\nஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்\nபொய் சொன்ன ஹிர்ஸி அலி\nஅஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nPrevious:புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nNext: ராம், ராம் என்னும் போதினிலே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்\n ( குறுநாவல் ) – 3\nமற���படியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 4\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)\nதனிமரம் நாளை தோப்பாகும் – 3\nதிருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்\nஇந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்\nபுலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”\nஇட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா \nநல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்\nஇட ஒதுக்கீடு – ஒரு பார்வை\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)\nபெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் .. ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவான் மேகங்களே… – புகைப்படத் தொகுப்பு\nபூப்பூக்கும் ஓசை – புகைப்படம்\nகாகித மலர்கள் – புகைப்படம்\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உலகெங்கும் கதிரியக்கப் பொழிவுகள் -4\nமலர்கள் – புகைப்படத் தொகுப்பு\nகடித இலக்கியம் – 5\nராம், ராம் என்னும் போதினிலே\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு நியூ ஜெர்சி\nஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு\nமறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல்\nஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு\nஇயக்குனர் அஜீவன் : சந்திப்பு கனக்டிகட்\nபொய் சொன்ன ஹிர்ஸி அலி\nஅஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:58:56Z", "digest": "sha1:IDPUQYSUE4RHGHJOXY7KUJ5SBV2U6ALD", "length": 12127, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியது! | Athavan News", "raw_content": "\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழப்புக்களி\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nஐரோப்பிய நாடுகள் தங்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியது\nஐரோப்பிய நாடுகள் தங்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியது\nஐரோப்பிய நாடுகள் தங்கள் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்குவதால், கிரேக்கம் அதன் எல்லைகளை சில வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் திறந்துள்ளது.\nஜூலை 15ஆம் திகதி வரை கிரேக்கத்திற்கு பயணிக்க முடியாத சுவீடன் மற்றும் பிரித்தானிய நாடுகளைத் தவிர, ஐரோப்பிய பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை.\nஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளிப்புற எல்லைகளை பாதுகாப்பான பயண நாடுகளின் பட்டியலுக்கு மீண்டும் திறப்பதால் இந்த நடவடிக்கையை கிரேக்கம் எடுத்துள்ளது.\nஆனால், அந்த பட்டியலில், அமெரிக்கா, பிரேஸில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடமளிக்கப்படவில்லை.\nஸ்பெயினும் போர்த்துக்கலும் கடந்த மார்ச் 16 முதல் மூடப்பட்ட, தங்கள் பரஸ்பர எல்லையை நேற்று (புதன்கிழமை) மீண்டும் திறந்தது.\nமூன்று மாதங்களுக்கும் மேலாக அதன் ஒரே நில எல்லை மூடப்பட்ட நிலையில், போர்த்துக்கல் தனது அண்டை நாடுகளை விட இந்த தொற்றுநோயை சிறப்பாக எதிர்கொண்டதன் பின்னணியில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nபெல்ஜியம் நேற்று முதல் நான்காம் கட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தியது. சினிமாக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 முதல் 15 பேர் வரை ஒன்று கூடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.\nநெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் அதிக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இரு நாடுகளிலும் விபச்சார விடுதிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழப்புக்களி\nடுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந���தோர\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும�� – மஹிந்த\nஅயர்லாந்தில் கடைகள்- பிற மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/09/21/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2020-08-07T19:38:21Z", "digest": "sha1:KZNMSAVCQSCF3DA4C27IJNLV4HQTRCQT", "length": 48199, "nlines": 259, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "நகுலன் – 1 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nசெப்ரெம்பர் 21, 2007 by பாண்டித்துரை\nநான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த\nவேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது” — நகுலன்\nவாசகர் வட்ட நண்பர் ரெ.செல்வத்திற்கு எனது நன்றியை தெரிவிக்க ஆசை. நகுலனின் இறப்புக்கு முன் நகுலன் என்ற எழுத்தாளர் இருக்கிறார் என்பது தெரியும். ஆ.வியின் புண்ணியத்தில் நகுலனின் புகைப்படங்களை கேள்விக்குறியாய் பார்த்தேன். நகுலனின் மறைவிற்கு பின் தான் ஒரு சில கவிதைகளை படித்தேன் அதுவும் தேடி தேடி அல்ல ஏதேச்சையாக நான் கடந்தபோது வழியில் எதிர்பட்டவை. சமீபத்தில் வாசகர் வட்டம் நகுலனின் கவிதை தொகுப்பை (காவ்யா வெளியீடு) எதிர்வரும் செப்டம்பர் 22 அன்று விவாதத்திற்கு எடுத்து கொண்டுள்ளது. இதற்கு காரணம் நண்பர் ரெ.செல்வம். இதன் வழி 100 பக்கங்களை எனக்கு ஸ்கேன் செய்து நண்பர் ரெ.பாண்டியன் மூலம் கிடைக்க பெற்று இரண்டு முறை வாசித்து விட்டாலும் நகுலனை பற்றி எழுதுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. என்னத்தையா எழுதியிருக்கிறார் என்று படிப்பதனூடே நினைத்து சென்றாலும், அப்படி நீ தான் என்னத்த எழுதி கிழிச்சிட்ட என்று எனக்குள் இருக்கும் என்னை நான் கேட்பதும் உண்டு. நகுலனின் கவிதையை படைப்புகளை படித்தவர்களுக்கு நகுலனை பார்க்கத் தூண்டும் நகுலனை படித்தவர்களுக்கு அவரின் படைப்புகளை படிக்கத் தூண்டும். மலேசிய இதழான வல்லினத்தில் வெளியான நகுலனின் ஒரு கட்டுரையை மட்டும் படித்து விட்டு என்னிடம் நகுலன் பற்றிய ஆவலை என் நண்பர் வெளிப்படுத்தினார். ஒரு கட்டுரைக்கே இப்படி என்றால் நகுலனை பற்றி பல கட்டுரைகளை படித்தால் நகுலனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் நகுலனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் என்னுள் நண்பர் மீதான பயம் தான் அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறையியும் நகுலனை படிக்கும் போதும் என்னை உள்ளே இழுத்துச் சென்ற வண்ணம் இருக்கிறார். ஆனாலும் ஆவல் அவரை மீண்டும் மீண்டும் படிக்க.\nபுதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம். தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.\nநகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது.\nமிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார்.எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.\n என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது.மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை.வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.\nதனிமையின் இசை: மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா –\nநகு���ன் கவிதைகளை வாசித்த நண்பர் ஒருவர் சொன்னது\n” இவர் கவிதை என்று வேறு எதற்கு தனியாக எழுதுகிறார் \nஇக்குரலின் பின்னனியில் அவர் கண்டுகொண்ட ஏதோவொன்று ஒளிந்துள்ளது. இவர் எழுதுவதெல்லாம் கவிதைதானே , அல்லது கதை கவிதை என நகுலனை பிரிக்கமுடியுமா கவிதை , கதை இரண்டும் ஒரே உலகின் வேறு தோற்றம்தானா கவிதை , கதை இரண்டும் ஒரே உலகின் வேறு தோற்றம்தானா இப்படி இப்படியாக பிரிந்து கிளை சென்ற போதும் , நண்பரின் வாசகம் என்னுள் ஏற்படுத்திய சலங்களை முதன்மையாக கொண்டு செயல்பட்ட போது எனக்கும் தோன்றியது , டி.கே.துரைசாமி என்ற நகுலன்\nஇக்கவிதையில் வரும் நான் என்னுடன் இருந்தேன் எனும் வரி முக்கியமானது. இதில் நான் | என் | இந்த இருவர் யார் ஒருவர் தானா எதில் கவிஞன் சுருண்டு இருக்கிறார்.” என்னுடன்” என்பதில் தான் எனப்படுகிறது. இதே கவிதையின் கடைசி வரியான “நான் தான் சுசிலா” என்பதில் உள்ள நான்”,நான் என்னுடன் இருந்தேன் வரியில் வரும் நான் , இரண்டும் ஒன்று எனக்கொண்டால் சுசிலா இல்லாமல் போவது தெரிகிறது. இக்கவிதையில் வழக்கம் போல என்ற வார்த்தையை போடுவதின் வழி இதில் உருவாகும் திகைப்பு கலைக்கப்படுகிறது\nநகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்\nநகுலன் என்றால் புரியாத கதைகளையும் புரியாத கவிதைகளையும் எழுதுகிறவர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். மதுரையில் 1980களில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் இக்கருத்தை என்னிடம் கூறி, அப்படி எழுதினால்தான் இலக்கியமாகுமா என்று கேட்டார். இலக்கிய வட்டம் மற்றும் எழுத்து பத்திரிகைகளில் அவர் வித்தியாசமான கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நகுலன் எந்த ஒரு பத்திரிகையிலும் வாசகர்களின் கவனத்தைப் பெற முடிந்ததில்லை. இலக்கிய வட்டத்தில் அவர் கவிதைகளை வெளியிட்டதாகத்தான் நினைவு. ஆனால் உறுதியாகக் கூற முடியவில்லை. தன் வாழ்நாளில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு படைப்பாளியாக நகுலன் இருந்ததில்லை. அதை அவர் அறிவார். ஆனால், அதற்காகக் கவலைப்பட்டதே இல்லை. இந்த நிலைமையைச் சரி செய்ய அவர் சில வழிகளை மேற்கொண்டார். அவை வெறுமனே வாய்பேசாத சில நண்பர்களைக் கொடுத்ததுதான் மிச்சம்.\nநகுலனுக்கு இலக்கியப் படைப்பாக்கம் ஒரு தவம் போல. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போன்று மனம்போன போக்கில் செல்லும் இலக்கியப் படைப்பில் அவர் வாழ்ந்த உண்மை உலகுக்கும் படைப்புலகிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நினைவுப் பாதை அவர் வாழ்ந்ததைப் போன்ற நனவும் கனவும் கலந்த மயக்க உலகத்திற்கு இட்டுச் செல்வது. எனவே, அவர் எழுத்தில் காணப்படும் உண்மைத் தன்மை நம்மை மலைக்கவைக்கும்.\nஎன்று ஒரு கவிதையில் எழுதியதைப் போன்றதுதான் இவர் எழுத்து. நனவு, கனவு மயங்கும் இவர் புதின உலகில் நடமாடும் பாத்திரங்கள் – பூனை அணில் உள்பட அனைவரும் உண்மையானவர்கள்; அசல்கள். அதாவது அவர்கள் எல்லாம் நகுபோலிகள் (caricature) அல்ல. ஒருவேளை பிற்காலத்தில் இந்த உத்தியை அதிகமாகக் கையாண்ட நீல. பத்மநாபன் போன்றோர்க்கு இவர் முன்னோடியோ எனத் தோன்றுகிறது.\nநகுலனைப் பற்றிப் பேசுவது தம் இலக்கிய மேதமையின் அடையாளம் என்று இன்று தமிழ் இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால், அது நகுலனைப் பொறுத்தவரை எந்த விளைவையும் தரவில்லை. ஏனெனில் அவர் ஒரு கவிதையில் சொல்வது போல,\nஒரு புது நகரைக் காண\nஎன்பதுபோலத் தனியாக வந்தார். தனியாகப் போய்விட்டார்.\nகட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர்\nஒவ்வொருவருக்கும் அவருடைய உலகம் அவரைச் சுற்றியே இருக்கிறது என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால், அதில் எந்த அளவு பிற மனிதர்களுக்கும் இடம் இருக்கிறது என்பது ஒரு முக்கிய அம்சம். நகுலனின் கவிதைகளில் இதர மனிதர்களுக்கு அதிகம் இடம் கிடையாது. இருப்பதும் ஏளனம் தோன்ற இருக்கும். பிறரை இவ்வளவு ஏளனத்துடன் பார்க்கும் ஒருவர் தன் சாதனைகள் என்ன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா\nஅசோகமித்திரன் கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல்\nநகுலன் அப்படி ஒன்றும் தமிழ் எழுத்தாளர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் எழுத ஆரம்பித்தது, எழுத்து பத்திரிகையில். எழுத்து பத்திரிகை இல்லையெனில் அவரை நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். எழுத்து இல்லையெனில் வேறொன்று என்று வாதிடலாம். அந்த வேறொன்றும், அது போன்ற எத்தனையோ வேறொன்றுகள், எழுத்து பத்திரிகையின் பாதிப்பில் பிறந்தன தான். எழுத்துவின் பாதிப்பற்ற எந்த பத்திரிகையிலும் அவர் எழுதவில்லை. அவருக்கு அவற்றில் இடமிருக்காது, என்னும்போது, எழுத்துவின் கண்டுபிடிப்பாகத்தான் அவரைக் கொள்ள வேண்டும். என் ஞாபகத்தில் அவரது ‘கொல்லிப் பாவை‘ கவிதை தான் நகுலனை எனக்கு அறிமுகப்படுத்தியது. உரையாடல்கள், நாவல், விமரிசனம் என்று அவர் பலவாறாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், ‘கொல்லிப்பாவை‘ நகுலன் தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக வெளிப்படுப்படுத்திக் கொண்டுள்ளார் என்று எனக்கு இன்றும் தோன்றுகிறது.\nகவிதைகள் சிறக்கக் காரணம், அவரது வெளிப்பாடும் மொழியும் மிகச் சிக்கனமானவை. அனேக சமயங்களில் அவர் சொல்லவந்தது முழுதையும் சொன்னதாக இராது. எங்கோ தத்துத் தாவுவது போலவும், சொல்ல மறந்து விட்டது போலவும், தோன்றும். நாவலில், விமர்சனங்களில் ‘மனுஷன் ஏன் இப்படி எழுதுகிறார் என்று நம்மை நினைக்கத் தோன்றும் விட்டு விட்டுத் தொடரும், தொடர் அறுந்து தாவும் சிந்தனை, கவிதையில் நமக்கு இட்டு நிரப்பிக்கொள்ளும் இடை வெளிகளைத் தரும்\nஒரு நல்ல சம்பாஷணைக்காரரான க.நா.சு. ‘தான் சம்பாஷிக்க விரும்பும் இரண்டு பேர்கள் என மௌனியையும் நகுலனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எத்தகைய பாராட்டு இது\nவெங்கட் சாமிநாதன் Thinnai – நகுலனின் நினைவில் :: வெங்கட் சாமிநாதன்\nஓர் எழுத்தாளரைப் பற்றியோ படைப்பைப் பற்றியோ அவர் சொல்லும் அபிப்ராயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைபோல் தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்துவந்தால், அவற்றுக்குப் பின்னே மெல்லிய இழையொன்று நகர்ந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவரது எழுத்துக்களில் போலவே. அவரது பேச்சில் எப்போதும் ஒருவிதமான கிண்டல் தொனி கலந்திருக்கும். ஆனால், அதில் சிறிதும் வக்கிரம் இருக்காது. வெளிப்படையாகப் பேசுவார். நிறையவே படிப்பார். வலிந்து தனது புத்தக அறிவை வெளிப்படுத்தமாட்டார். பேச்சிலும் பழக்கத்திலும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.\nஅவரது பேச்சைப் போலவே அவரது கட்டுரைகளிலும் கிண்டலும் (இருண்மைத்தன்மையும் தெளிவின்மையும் என்றும் சொல்லலாம்) இருக்கும். தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்குப் பதில் எழுதியபோதும், அவர் வார்த்தைகளைத் தவறவிட்டதில்லை. மனத்துக்குள் வருத்தம் இருந்தபோதிலும் எழுத்தில் நிதானத்தை இழந்ததில்லை. அத்தகைய விமர்சனங்கள் குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட, நானறிந்தவரை, கடுமையான வார்த்தைகளை அவர் உபயோகித்ததில்லை.\n‘எழுத்து‘ இதழின் தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதத் தொடங்கியவர், பல்வேறு சிற்றிதழ்கள��லும் தொடர்ந்து எழுதிவந்தார். ‘எழுத்து‘ காலக் கவிஞர்களுள் அவரது கவிதைகள் வித்தியாசமாக ஒலித்தன. எளிமையான தோற்றம் கொண்ட அக்கவிதைகளுக்குப் பின்னிருக்கும் கவித்துவச் செறிவு வியப்பூட்டக்கூடியது. கவிதையின் வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் பல சோதனைகளைச் செய்து பார்த்தவர். இன்று உரைநடை அமைப்பில் சிலர் கவிதை எழுதுகிறார்கள். இதை ‘எழுத்து‘ காலத்திலேயே செய்தவர் நகுலன். மூன்று கவிதைத் தொகுப்பில் வரும் உரைநடைப் பகுதி இன்று பலர் எழுதிவரும் கவிதைகளைவிடவும் கவித்துவமானது. மரபு சார்ந்த கருத்தாக்கங்களை நவீன வடிவத்தில், புதிய கோணத்தில் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் நகுலன்.\nஅஞ்சலி: நகுலன் (1921-2007) | காலச்சுவடு |: ராஜமார்த்தாண்டன்\nஎட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அக்கதை அவரது வீட்டின் அருகாமையிலிருக்கும் எட்டுவயதுச் சிறுமியைப் பற்றியது. அந்தச் சிறுமி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவள். பெயர் சிமி. அக்குழந்தை ஒரு நாள் நகுலனைத் தேடிவந்து படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்று கேட்டதும் அவர் குஞ்சுண்ணி என்ற மலையாள கவிஞரின் கவிதைதொகுப்பை எடுத்து படிப்பதற்கு கொடுத்தார். குழந்தை வாங்கிப்போய் தன்வீட்டில் வைத்து படித்துவிட்டு வந்து அந்தக்கவிதைகள் தனக்குப் பிடித்திருப்பதாக சொல்லி அதைத் தானே பாடிக்காட்டியது. நகுலன் அது போல அவளும் எழுதலாம் தானே என்று சொன்னதும், அதற்கென்ன எழுதலாமே என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டது. மறுநாள் அவரைத் தேடி வந்த போது தான் எழுதிய மூன்று கவிதைகளை கொண்டு வந்து கொடுத்து வாசிக்க சொன்னாள் சிமி.அக்கவிதைகள்\nஇந்தக் கவிதைகளில் நஞ்சு என்பது சிமியின் தங்கை பெயர். கொடுவாளை அவர்கள் சாப்பிடும் மீன். மணிக்குட்டன் அவளது தம்பி. தன்னுடைய கவிதைகளை பாடிக்காட்டுவிட்டு குழந்தை தன் வீட்டிற்கு ஒடி மறைந்துவிட்டது. அக்கவிதையை கேட்டபோது தான் அடைந்த அனுபவத்தை மிக உயர்வாக நகுலன் எழுதியிருக்கிறார்.\nசிமி எழுதிய கவிதைகளும் நவீனகவிதைக்குரிய அம்சங்களோடு தானிருக்கின்றன.புதுக்கவிதையில் பலரிடமும் காணமுடியாத ஏளனமும் அக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இன்னொன்று கவிதைக்கு ஒரு சந்தம் தேவை என்று குழந்தைக்கும் புர��ந்திருக்கிறது. அது தனக்குப் பரிச்சயமான உலகைக் கவிதையாக்கியிருக்கிறது.\nஇரண்டு பேரின் கவிதைகளையும் சேர்த்து வாசிக்கும் போது குழந்தையின் கவித்துவம் புரியத்துவங்குகிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை: நகுலன்\nஅவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன். நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன். நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையதுÕ என்று வியப்போடு பார்த்தேன்.\nஅவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமாÕ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை’Õ என்றார். இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்’Õ என்றார். இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்Õ என நினைப்பான். ஆ���ால், அதுதான் நகுலன்\nஅவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும்\nஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளாÕ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையாÕ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா அது எப்படி சார்Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார். அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும் சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்\nஎஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை-\nஎஸ்.ராமகிருஷ்ணன் – நினைவுப் பாதை: நகுலன்\nநகுலனைப் படித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆர்வமிருப்பின் இந்தத் ‘தனி மொழி’ என்னும் கருத்தாக்கம் சென்ற, செல்லும் திசைகள் குறித்துப் படித்துப்பார்க்க முயல்வதும் நலம்.\nநேரடியாக எதுவும் நகுலன் குறித்து எனக்குத் தெரிந்திராவிட்டாலும், “ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பத்துத் தரம் திருத்தி எழுது” என்ற ரீதியில் இந்த நாவலின் பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருக்குமென்று தோன்றவில்லை – எழுதப்பட்ட பக்கங்களை எந்த வரிசையிலும் மாற்றி அடுக்கிப் படித்துக்கொள்ளமுடிவது இலக்கியத்தை ஸ்பார்க்நோட்ஸ் மூலம் படிப்பதுபோலில்லையா என்று கேட்டுக்கொள்ளத் தோன்றினாலும், பாரதியைப்பற்றி “அவன் என்ன எழுதினாலும் அதற்குள் மரபு வந்து விழுகிறது” என்று நகுலன் கூறுவதைத்தான் என்னளவிலும் நகுலனைக்குறித்துச் சொல்லத் தோன்றுகிறது.\nகரிசல் » நகுலன் நாவல்கள் சன்னாசி\nபொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம் போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.\n“நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த\nவேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது”\nதன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்\nநகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான்\nதமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்\nஎரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை\n9:25 முப இல் செப்ரெம்பர் 21, 2007\nநண்பருக்கு.தங்களின் அறிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.நகுலன் தொடர்பாக வல்லினத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.வாசித்து உங்கள் கருத்தைக் கூறவும்.\n7:53 முப இல் பிப்ரவரி 7, 2015\nஅரிய செய்திகளை திரட்டி தொகுத்து நகுலனை முன் நிறுத்தி விட்டீர்கள் ‘.0 நீங்கள் எவ்வளவு காலமாக நீங்களாக இருந்தீர்கள்0″என்பதும் ,எனது அஞ்சலி கூட்டத்திற்கு நான் வரமுடியாது என்பதால் தான் அங்கே உயிரற்ற உடலாக இருப்பதை சுட்டுவது நளினமா0″என்பதும் ,எனது அஞ்சலி கூட்டத்திற்கு நான் வரமுடியாது என்பதால் தான் அங்கே உயிரற்ற உடலாக இருப்பதை சுட்டுவது நளினமா உச்சகட்ட சோகமா தன்னை வேறாக முன்னிலைப்படுத்தி பேசும் சுகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1092487", "date_download": "2020-08-07T19:43:42Z", "digest": "sha1:TBQ72EFK72QWPITFFW42CWMZWLEUBRNP", "length": 3275, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967 (தொகு)\n07:14, 23 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:57, 28 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:1967 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது using HotCat)\n07:14, 23 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:34:26Z", "digest": "sha1:65U3XKVEXFYM6JUDIJFZAIKX2IYYNO53", "length": 2953, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விவேக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிவேக் (Vivek) என்பது ஓர் இந்திய ஆண் பெயர் ஆகும். இப்பெயரில் உள்ள கட்டுரைகள்:\nவிவேக், தமிழ் நகைச்சுவை நடிகர்\nவிவேக் ஒபரோய், இந்தித் திரைப்பட நடிகர்\nவிவேக் றஸ்தான், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-07T18:13:29Z", "digest": "sha1:X3RFXADJ2TXXB72JYUECWW3L6WPBAHTM", "length": 5339, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிலிகுரி பாதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலிகுரி பாதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | ���ணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிலிகுரி பாதை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிகிரி பாதை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிகுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூக்லி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேற்கு வங்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோக்லாம் பிணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-07T20:25:17Z", "digest": "sha1:GYGIJ2SS2Q6OBK2QY5DZNVLXA6G5VBRW", "length": 9554, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி\nஎஸ். சிவலிங்கராசா, சரஸ்வதி சிவலிங்கராசா\nகுமரன் புத்தக இல்லம் (2008)\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி என்பது குறித்த காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அது பயிலப்பட்ட முறை குறித்தும் ஆய்வு செய்யும் ஒரு நூலாகும். இதைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா, சரஸ்வதி சிவலிங்கராசா ஆகியோர் எழுதியுள்ளனர். இதன் முதற் பதிப்பு 2000 ஆவது ஆண்டில் வெளியானது. இரண்டாவது பதிப்பைக் குமரன் புத்தக இல்லம் 2008ல் வெளியிட்டது.\nயாழ்ப்பாணத்தின் கலை, கல்வி, இலக்கிய, சமூக, பொருளாதார வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டு முக்கியமானது. இந்தச் சூழலில் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு ஈழம் முழுவதற்கும் எவ்வாறு வளர்ந்து சென்றது என்பதை விளக்குவத���ம், ஈழத்துக்கு வெளியேயும் இந்த மரபு எவ்வாறு நிறுவப்பட்டது என்பதையும், பொதுவான தமிழ்ப் பண்பாட்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்விக்குரிய இடம் என்பதைக் கண்டறிவதும் இந்த நூலின் நோக்கம் என்பது நூலாசிரியர் இந்நூலுக்கு எழுதிய அறிமுகத்திலிருந்து தெரிகிறது. அத்துடன், இந்தக் கல்வி மரபு தோற்றுவித்த அறிஞர்களின் தமிழ்ப் பணிகள் பற்றிய ஆய்வும் இந்நூலின் நோக்கமாகும்.[1]\nஇந்நூல், பின்வரும் ஏழு அத்தியாயங்களையும் ஒரு பின்னிணைப்பையும் உள்ளடக்கியது.[2]\nயாழ்ப்பாணத் தமிழ்க் கல்விப் பின்னணி\n19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு\nதமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்ட முறைமை\nதமிழ்க் கல்வி ஏற்படுத்திய தாக்கம்\n↑ சிவலிங்கராசா, எஸ்., சிவலிங்கராசா, சரஸ்வதி., 2008. பக். 5.\n↑ சிவலிங்கராசா, எஸ்., சிவலிங்கராசா, சரஸ்வதி., 2008. பக். x.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2014, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:27:27Z", "digest": "sha1:3AWNJGCGX6L4Z7IWQQ2KS6NJ3J24KWIZ", "length": 7913, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிள்ளைபெருமாநல்லூர் அபிமுக்தீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசன்னதி தெரு, பிள்ளைபெருமாநல்லூர், தரங்கம்பாடி வட்டம்[1]\nபிள்ளைபெருமாநல்லூர் அபிமுக்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், பிள்ளைபெருமாநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அ���ிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nநாகபட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/150-fta-channels-for-rs-130-ncf-what-it-means-for-dth-users/", "date_download": "2020-08-07T18:22:04Z", "digest": "sha1:3APD464OSE5DFGTQBBKBL42E4LHWFZUP", "length": 9034, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு?", "raw_content": "\nரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு\nஇலவச சேனல்கள் அனைத்தும் எஸ்.டி. தரத்தில் தான் இருக்குமே தவிர எச்.டி. தரத்தில் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்\n150 FTA channels for Rs 130 NCF : அனைத்திந்திய டிஜிட்டல் கேபிள் சங்கம் (All India Digital Cable Federation (AIDCF)) சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில், என்.சி.எஃப். கட்டணம் மூலமாக பெறப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் ரூ.130-ஐ கட்டணத்தை செலுத்திய பிறகு 100 சேனல்களை பார்த்துக் கொள்வது போன்ற ஒரு செட்-அப் முன்பு இருந்தது. ஆனால் தற்போது அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அந்த சேனல்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரித்து அறிவித்துள்ளது டிஜிட்டல் கேபிள் டிவி சங்கம்.\nரூ. 130 + 18% ஜி.எஸ்.டி (ரூ.23) கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரூ.153க்கு 100 சேனல்கள். ஆனால் தற்போது 150 எஸ்.டி. சேனல்களை பெற்றுக் கொள்ளலாம். அதே போன்று இலவசமாக ஒளிபரப்பப்படும் சேனல்களின் எண்ணிக்கையும் 100-ல் இருந்து 150-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சேனல்களுக்கு மேல் சேனல்களை பெற விரும்புவர்களுக்கு ஒவ்வொரு 25 சேனலுக்கும் ரூ.20 மாத கட்டணமாக முன்பு அறிவித்திருந்தது குறி���்பிடத்தக்கது, மேலும் இலவச சேனல்கள் அனைத்தும் எஸ்.டி. தரத்தில் தான் இருக்குமே தவிர எச்.டி. தரத்தில் இருக்காது.\nஇவை அனைத்தும் கேபிள் டிவி பயனாளிகளுக்கு மட்டும் தான். டி.டி.எச் சேவையில் நீண்ட கால பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சேவைகளில் சில தள்ளுபடிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : 35 நிமிடத்தில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியுமா சவாலை சந்தித்த ரியல்மீ X2 ப்ரோ\nவாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும்… யூஸ் பண்ணிக்கோங்க எஸ்பிஐ கஸ்டமர்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\n3 பெண் பிள்ளைகளின் படிப்பிற்காக கோவை வந்த லட்சுமி ராமகிருஷ்ணன். வெளியில் தெரியாத உண்மைகள்\nகுடியரசு தலைவருக்கு கோயிலில் அனுமதி மறுப்பு… விசாரணை தொடக்கம்\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/36", "date_download": "2020-08-07T17:57:37Z", "digest": "sha1:Q6LJSSLFB3YAFQDKUIU6YEQS4EYQFMWR", "length": 13977, "nlines": 31, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம���பலம்:பணம் வாங்கறதுல என்ன தப்பு? – மக்கள் குரல்!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 7 ஆக 2020\nபணம் வாங்கறதுல என்ன தப்பு\nமக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆட்சிக்கு எதிரான மனநிலை, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து ஆகியவை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அரசியல் கட்சிகள் சாதிக் கணக்கு, பணக் கணக்கு என எல்லா விதமான அஸ்திரங்களையும் கையில் எடுத்து எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற இருக்கிறார்கள்.\nஇந்தப் போக்குகளை எல்லாம் மக்கள் எப்படி உள்வாங்கியிருக்கிறார்கள், அவர்கள் மனநிலை என்ன என்று அறியத் தென்சென்னை தொகுதியில், மெரினா கடற்கரை அருகில் இருக்கும் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் பேச்சுக்கொடுத்தோம். அவர்கள் அளித்த பதில்களிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.\nதேவேந்திரன், தள்ளு வண்டியில் ஐஸ் விற்பவர்\nநாங்க என்னைக்கும் அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவோம். எடப்பாடி, ஓபிஎஸ் மேல எங்களுக்கு ஆரம்பத்துல கோவம் இருந்தது. ஆனா இப்ப இல்ல. மோடிக்கு எதிரா என்னதான் பேசுனாலும் அதப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அஞ்சு சீட்டுதானே கொடுத்துருக்கோம் எந்தக் காரணம் கொண்டும் திமுக வரவே கூடாது. அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவங்களை அடக்க யாருமில்ல. அவங்க பண்ண அராஜகத்துக்குதான் இன்னும் அவங்க ஆட்சியிலேயே இல்ல.\nஓட்டுக்குப் பணம் வாங்குவது பற்றி\nஅந்தக் காலத்துல கட்சிக் கூட்டத்துக்கு போறதுக்குக்கூட காசு வாங்க மாட்டோம். இப்பல்லாம் அப்படி இல்ல. அந்த உணர்வெல்லாம் போச்சி. காசு குடுத்தாதான் கட்சிக்காரங்களே வேலை செய்றாங்க. நடுவுல காசு கொடுக்குறவனே அவ்வளவு சம்பாதிப்பான். போன எலெக்ஷன்லகூட எங்க ஏரியாவுல ஒரு ரூம் நிறைய பணம் எடுத்தாங்க. யாருதான் ஓட்டுக்குப் பணம் கொடுக்காம இருக்காங்க எல்லாரும் கொடுக்குறாங்க, எல்லாரும் வாங்குறாங்க.\nசங்கர், பலூன் ஷூட்டிங் கடைக்காரர்\nநாம எப்பவும் உழைச்சிதான் சம்பாதிக்கணும். நான் காலையில ஆட்டோ ஓட்டுவேன், சாயங்காலம் பலூன் ஷூட்டிங் கடை போடுவேன். காலையில வேலை இல்லாதப்ப லைட் ஹவுஸ் ஆட்டோ ஸ்டாண்டுல ட்ராபிக் கிளியர் பண்ணுவேன். எப்படியும் ஒரு நாளைக்கு என் குடும்பத்துக்குத் தேவையானத சம்பாதிச்சிருவேன். தன்னோட உழைப்பை நம்பியிருக்குறவ���் காசு வாங்கிட்டு ஓட்டு போட மாட்டான். இன்னைக்கு கட்சிக்காரங்க கொடுக்குற காச வாங்கிவிட்டு, நாளைக்கு தெருவுல ஏதாவது பிரச்சினைனு தட்டிக்கேட்டா காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்ட பயதானேன்னு எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்துவாங்க.\nஇந்தத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nராகுல் காந்தி இளைஞர், பாக்குறதுக்கு ராஜீவ் காந்தி மாதிரியே இருக்காரு. அதனால எனக்குப் பிடிக்கும். மோடினாலே எல்லாம் கடுப்பாகுறாங்க. என் ஆட்டோல சவாரி வரவங்கள்ட்ட அரசியல் பத்தி பேச்சு கொடுப்பேன். அவங்க எல்லாரும் மோடிய பயங்கரமா திட்டுவாங்க. அவரு வந்ததுல இருந்து பல பேரோட வருமானம் போச்சுன்னும், அவரு வாய திறந்தாலே பொய் பேசுறவருன்னும் எல்லாம் சொல்லுவாங்க. நானும் தினத்தந்தி படிப்பேன். அவங்க சொல்லுற மாதிரி அவரு அப்படிதான் பண்ணாரு. அதனால என்னுடைய ஆதரவு ராகுல் காந்திக்குதான்.\nமெரினாவில் குதிரைகளை நிறுத்தியபடி பேசிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியது:\nஎன்ன ப்ரோ… டிவிய போட்டாலே எல்லா அரசியல்வாதிகளும் சண்டை போட்டுக்குறாங்க. அத பாத்தாலே ஒரே குழப்பமாவும் தலவலியாவும் இருக்கு. என்னதான் சொல்லவராங்கனு புரியில. யாரு தான் அப்ப நல்லவங்க இவங்க அடிசிக்குறத பாத்தா அரசியலே பிடிக்க மாடேங்குது. யாருக்கு சப்போர்ட் பண்றதுனு ஒரே குழப்பமா இருக்கு.\nஎங்க ஏரியாவுல பணம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க, இப்ப 200ல இருந்து 300 வரைதான் கொடுக்குறாங்க. அவங்க அவங்க கட்சிக்கு யாரு ஓட்டு போடுவாங்கனு கட்சிக்காரங்களுக்கு நல்லா தெரியும். பூத் பசங்கள வச்சி அழகா வீட்டுலயே போயி காச கொடுத்துருவாங்க. இல்லனா தெரு கூட்டத்துக்கு போற அக்காங்கள்ட கொடுப்பாங்க அவங்க, அவங்க சொந்தகாரங்களுக்குப் பிரிச்சி குடுத்துருவாங்க.\nகரும்பு ஜூஸ் கடை மாரியப்பன்\nபொங்கல் அப்பவே எடப்பாடி எல்லாத்துக்கும் 2000 ரூபாய் குடுத்துட்டாரு அதுவே எலக்‌ஷனுக்குக் கொடுத்த காசுன்னு எல்லா ஜனங்களும் நினைச்சிக்கிடாங்க. அந்தப் பணத்த கார்லலாம் வந்து வாங்கிட்டு போனாங்க. அதே மாதிரி மோடி கொடுத்த பணமும் மீன் வியாபாரி ஒருத்தரு வாங்குனதா சொன்னாரு. ஓட்டுக்குப் பணம் வாங்குறது தப்பில்லன்னு எல்லா ஜனங்களும் பேசிக்கறாங்க. நம்ப வரிப் பணத்தைக் கொள்ளை அடிச்சிதானே அவன் நமக்கு தரான். அத நாம ���ாங்காம வேற யாரு வாங்குவா அதையும் வாங்கலன்னா நடுவுல பணம் கொடுக்குறவன் சாப்டுருவான். அவன் பணத்த தின்னுறத நாம ஏன் வேடிக்கை பாக்கணும்னு கேக்குறாங்க. அவங்க கேக்குறதுலயும் நியாயம் இருக்குல்ல\nமக்கள் பணத்த வாங்கிட்டு ஓட்டு போடுறாங்கனு எல்லாம் பேசிக்குறாங்க வேற என்ன பண்ணணும்னு சொல்லுங்க. காசு பணம் இல்லாதவங்க அன்னைக்கு செலவுக்கு யாரவது பணம் கொடுத்தா வேணாம்னு சொல்லுவாங்களா\nஎன் கடைக்கு வரவங்க எல்லார்ட்டையும் அரசியல் பத்தி பேசுவேன். எல்லாரும் ஒரு வெறுப்போடதான் பேசுவாங்க. எல்லாரும் மோடி மேல கோவமா இருக்காங்கனு நினைக்கறேன். அவர திட்டாத ஆளே இல்லை.\nதேர்தல் பிரச்சாரத்தில் என்னதான் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகளைப் பற்றியெல்லாம் அரசியல் கட்சிகள் பேசினாலும். மக்களில் பலரும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தங்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துத்தான் அரசியலை அணுகுகிறார்கள். ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் மிகவும் அந்நியப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. காலம் காலமாக அவர்கள் நினைவில் இருக்கும் அரசியல் கட்சிகளை வைத்தே தற்போதும் அரசியல் கணக்குகள் போடுகிறார்கள். பணம் வாங்குவதில் தவறு இல்லை என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதையும் உணர முடிகிறது.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=25152", "date_download": "2020-08-07T18:10:29Z", "digest": "sha1:N6KD4U2W2IMTQJCTR6OINSKF3JRX2T37", "length": 10411, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சப்பகட்டு கட்டும் ஸ்ருதிஹாசன் : சங்கமித்ரா படக்குழு… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/filmmakerSanghamitrashriithhasan dissociationtamil cinema newsசங்கமித்ராதமிழ் சினிமா செய்திபடக்குழுஸ்ருதிஹாசன் விலகல்\nசப்பகட்டு கட்டும் ஸ்ருதிஹாசன் : சங்கமித்ரா படக்குழு…\nதமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர்.\nஇப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் விடுத்த அறிக்கையில், “துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார்.\nஇந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.ஆனால், முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்” என்று தெரிவித்திருந்தார்.\nஸ்ருதிஹாசனின் அறிக்கை குறித்து ‘சங்கமித்ரா’ படக்குழுவினரிடம் விசாரித்த போது, “ஸ்ருதிஹாசனை படத்தின் நடிகர்கள் பட்டியலிலிருந்து இயக்குநர்கள் குழு நீக்கியுள்ளது. அதற்கான காரணத்தை கூற விரும்பவில்லை. ஆனால், ஸ்ருதிஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் தவறானவை”\nமற்ற நடிகர்கள் அனைவரிடமும் முழுமையாக கதையைக் கூறி தான் ஓப்பந்தம் செய்துள்ளோம். இதிலிருந்தே யார் மீது தவறிருக்கிறது எனத் தெரிந்திருக்கும். சுமார் 2 வருடங்களுக்கு மேலாக படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகையால், இது குறித்து மென்மேலும் பேச விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார்கள்.\nதற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.\nTags:filmmakerSanghamitrashriithhasan dissociationtamil cinema newsசங்கமித்ராதமிழ் சினிமா செய்திபடக்குழுஸ்ருதிஹாசன் விலகல்\nதிரைப்படமாகும் “சுவாதி கொலை வழக்கு” சர்ச்சையை கிளப்புமா\nமேட்டூர்அணையில் 5 நாட்களில் நீர்மட்டத்தின் அளவு நான்கு அடியாக உயர்வு…\nசங்கமித்ராவில் லேடி சூப்பர்ஸ்டார் நடிப்பார\nஸ்ருதிஹாசன் விலகியதால் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு: சங்கமித்ரா…\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nந���ிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\nகின்னஸ் சாதனை புரிந்திருக்கும் சென்னை இசை கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/thirupur-blogger-meet.html", "date_download": "2020-08-07T18:17:41Z", "digest": "sha1:RGGRVE6M354STU6X7QWWZBSAVANPULTB", "length": 45645, "nlines": 365, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: தொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nதிருப்பூர் நான் நினைத்ததை விட சற்றே பெரிய ஊர்.\nநான் அழைத்த ஒவ்வொரு பிரபல பதிவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பிக்க கடற்கரை தள ஓனர் விஜனுடனான எங்களது திருப்பூர் பயணம் தொடகியது. சென்னையில் எங்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கிய மழை திருப்பூர் வரையிலும் விடமால் தொடர்ந்து கொண்டே இருந்தது. திருப்பூர் சென்று சேர்ந்ததும் மழையும் விட்டபாடில்லை தொழிற்களம் நிர்வாக இயக்குனர் அருணும் வந்தபாடில்லை. அருணிடம் நான் வந்து சேர்ந்த தகவலை பசியுடன் தெரிவிக்க இதோ பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் சரியாக (மூன்று * பத்து) = நிமிடத்தில் வந்து நான் தமிழன் என்று பெருமையுடன் பறை சாற்றினார். இருந்தும் பசிக்கு ருசியான சப்பாத்தி வாங்கிக் கொடுத்து உபசரிபதிலும் தான் தமிழன் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு நிருபித்தார்.\nஅதன் பின் அவரது பைக்கில் நாங்கள் ட்ரிப்ள்ஸ் சென்றது பொறுக்காமல், லக்ஸ்மி ஸ்டார்ட் ஆக மறுத்தது. கடைசி வரை லக்ஸ்மி ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால் ஆட்டோ பிடித்து சென்றோம் என்பது எல்லாம் பதிவிற்கு சற்றும்தேவையில்லாத பதிவுகள்(மேலும் இந்த வரி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல).\nவீடு சுரேஷ் - அன்றைய தினம் எங்களுக்கு இளைப்பாற வீடு கொடுத்தவர் என்ற பெருமை இவரையே சாரும். தல ஒரு வலை தள புலி ( தல நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன், பேமெண்ட் ஒழுங்கா வந்துரும் தான\nதமிழ் parents சம்பத் - வீடு சுரேஷ் அவர்களின் அலுவலகத்தில் சம்பத் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வலைப்பூ மூலம் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிடும் அளவிற்கு சம்பத்திடம் விஷயம் இருக்கிறது.\nஅதிகாலை ஏழுமணிக்கு மதுமதியும், பெரியார் தளம் அகரனும் வீடு சுரேஷ் வீட்டிற்கு வந்து அலப்பறை செய்ய அங்கு ஒரு மினி பதிவர் சந்திப்பே நடந்தது. மக்கள்சந்தை நிறுவனர் திரு.சீனிவாசன் , தானே வந்து தனது ஸ்கோடாவில் எங்களை அரங்கிற்கு அழைத்துச் சென்றார் என்பது குறிபிடத்தக்கது. சுமார் பதினோரு மணியளவில் அரங்கம் சென்று சேர்ந்தோம். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பதிவர்கள் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே தென்பட்டனர்.\nசந்திப்பில் நான் சந்தித்த பதிவர்கள் பற்றி சில துளிகள்\nஜீவன்சுப்பு - பல பதிவர்களைப் படித்து பதிவர் ஆனவர். வலைபூ தொடங்கி விட்டார் இன்னும் எழுதத் தொடங்கவில்லை. வலைபூவிற்கு மிகப் புதியவர். புதிய அறிமுகம் (தல சீக்கிரம் பதிவு எழுதத் தொடங்கவும்).\nவிஜயன் - வருகாலத்தில் இவர் ஒரு எழுத்தாளர் ஆனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. நான் ரசிக்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர்.\nநா.மணிவண்ணன் - மதுரையில் இருந்து விழாவை சிறபிக்க வந்த தல ரசிகர். தல போலவே வார்த்தைகளையும் அளவாக அளந்து பேசுகிறார். ( தல நீங்க பதிவு எழுதாட்டி, வீடு உங்க வீட்டுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப் போறதா தகவல் வந்துருக்கு.\nஜோதிஜி - விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்று தன முழுக் கவனத்தையும் அதில் மட்டுமே செலுத்தி இருந்தார். அவ்வபோது பதிவர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.\nதிண்டுக்கல் தனபாலன் - உடல் மற்றும் மன சோர்வின் காரணமாக சற்றே அசதியாய் இருந்தார், மற்றபடி சென்னை பதிவர் சந்திப்பில் எவ்வளவு உற்சாகமோ பங்கெடுத்தாரொ அதே உற்சாகம் இங்கும் தொடர்ந்தது ( சார் வீட்டில் கணினி இணைப்பு கட் ஆன காரணத்தால் வலையுலக சூறாவளி சுற்றுப் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.\nசிபி - பதிவுலக அறிமுகம் தேவைபடா பதிவர் ( லோக்கல் சேனலுக்கு அவர் அளித்த தகவல் \"அலெக்ஸா ராங்கில் ஐம்பதயிறதிற்குள் இருக்கும் பதிவர்\" என்று).\nமோகன் சஞ்சீவன் - தொழிற்களம் தளத்தில் இது வரை இருநூறு இருநூறு பதிவுகள் எழுதி இருப்பவர். சம்பவ இடத்தில் வைத்து மட்டும் மூன்று பதிவுகளை போஸ்ட் செய்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர். அறிவியல் தமிழுக்கு வலையுலகில் ஆதரவு இல்லை என்று வருத்தப் படுகிறார்.\nசிவகாசிக்காரன் - கடந்த மூன்று வருடமாக பதிவு எழுதுகிறார். மிகக் குறைவாக எழுதினாலும் மிக நிறைவாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதி இருந்த டைம்மெசின் என்னும் நீண்ட சிறு(\nசெழியன் - நெல்லையை சேர்ந்த மாணவன், கவிதை மீது கொண்ட காதலால் கவிதைப் போட்டியில் பங்கு கொள்வதோடு நில்லாமல் போட்டிகள் நடத்துவதாகவும் உளவுத் துறை தகவல் சொல்லியது.\nகண்மணி அன்போடு - பொறியியல் மாணவி. விழாவின் தொகுப்பாளர் அவதாரம் எடுத்து சிறப்பாக செய்தவர். கை தட்டலாமே, கை தட்டலாமே என்று கூறியே பலரையும் கை தட்ட வைத்தவர். விழாவை தொகுத்த விதம் அருமை. தனது அப்பா அம்மாவையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். இவரது அப்பாவும் ஒரு பதிவர்.\nகோவை மு சரளா - பெண் என்னும் புதுமை என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தமிழ் என் அடையாளம் என்னும் தலைப்பில் மிக சிறப்பாக பேசினார்.\n(ஒருவேளை ஏதேனும் பதிவர்கள் விடுபட்டிருந்தால் என்னை மன்னிச்சு)\nவிழாவின் சில பிளஸ் மற்றும் மைனஸ் மூலம் ஒரு ஷார்ட் கவரேஜ் :\nமுதலில் மைனஸ்கள் (இவற்றைக் குறைகளாக சொல்லவில்லை, இனி வரும் தொழிற்களம் விழாக்களில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற நல் எண்ணத்துடன்)\n1. விழாவில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பற்றி தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதம். சக பதிவர்களைச் சந்திப்பதில் பெரும்பால பதிவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அவர்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கச் செய்யும். உ.தா சென்னை பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யும் பொழுது முறையான கால இடைவெளிக்குள் அறிவிப்பதும், அவர்களுக்கான வசிதிகள் (உண்ண, உறங்க) குறித்து அறிவிப்பது மிக முக்கியம்.\n2. விழா மேடையில் பேச பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்படி வாய்ப்பு கொடுத்தது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தால், தவிர்க்க இயலாத பேச்சாளர்களுக்கு முதல் வாய்பளித்து இருக்க வேண்டும். சென்னையில் இருந்து தன்னை தயார் செய்து கொண்டுவந்த மதுமதிக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவர் மனதை பாதித்ததோ இல்லையோ என் மனதைப் பாதித்தது. மதுமதி நிச்சயம் சுவாரசியமாகப் பேசி இருப்பார் என்பது திண்ணம்.\n3. சுவாரஸ்யமே இல்லாத சிலரது பேச்சு நீண்டு கொண்டே சென்றது, மக்கள் பல நேரம் சலிப்படைந்திருந்தார்கள், விழாவில் அது தவிர்க்க முடியாத ஒன்று, இருந்தும் அவர்களுக்கு என்று ஒதுக்கபட்ட கால இடைவெளியில் பேசி முடிக்க வேண்டும் என்று கண்டிப்பு கலந்த தோழமையுடன் கூறி இருக்கலாம். அல்லது அப்படி கூறும் ஒருவரை இ���ங்காண வேண்டியது தொழிற்களத்தின் முதல் வேலை. மேடையில் பேசிய ஒருவர் எதற்கெடுத்தாலும் கை தூக்க சொல்லியது உச்ச கட்ட காமெடி.\n4. மிக முக்கியமான ஒருவர். இவர் பெயர் மற்றும் புகைப்படம் இருந்தும் இரண்டையும் தவிர்க்கிறேன். பதிவர் கண்மணி தான் விழாவை தொகுத்து வழங்கப் போகிறார் என்பது முடிவாகிய பின்னும் வலுகட்டாயமாக அவரிடம் இருந்து அந்த வாய்ப்பை தட்டிப் பறித்தார். கலெக்டர் சகாயம் அரங்கினுள் நுழையும் பொழுது கண்மணி பேச எத்தனிக்கும் வேளையில் மைக்கை தனதாக்கி சிங்கம் போல முழங்கத் தொடங்கினார். திருச்செந்தூர் சஷ்டியிலே சூரனை வதம் செய்ய முருகன் கிளம்பும் பொழுது வீரமாக வர்ணனை செய்வார்களே அதே போல் தான் மிகக் கம்பீரமாக இருந்தது அவரது வர்ணனை. இருந்தும் தட்டிப் பறித்த செயல், சகாயத்தின் முன் நீங்கள் போட நினைத்த படம் - பாஸ் எனது பார்வையில் நீங்கள் கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் - எவ்வளவு கர்ஜித்தாலும் வாயைப் பிளந்து பார்ப்போமே தவிர ஈர்க்கப் பட்டு விடமாட்டோம். பின்னர் ஒரு சந்தர்பத்தில் தவறான தகவல் நீங்கள் கொடுக்க அதை ரமணாஸ்ரமம் என்று கண்மணி திருத்த, போதும் பாஸ் இதோட நான் நிறுத்திக்கிறேன் (உங்க புராணம் பாடுறத).\n1. வந்திருந்த பதிவர்கள் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்றது. பொது மக்களில் இருந்து பதிவர்களை தனித்துக்காட்டியது. சகாயம் வீற்றிருக்கும் மேடையில் சக பதிவர்களுக்கு வாய்பளித்தது.\n2. மேடையில் திருநங்கை ஒருவருக்கும் சம வாய்ப்பு அளித்து அமரச் செய்தது. அவர் பேசுவதற்கும் வாய்ப்பளித்து இருக்கலாம்.\n3. தாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்தது. அவர்கள் திறமைகள் \"ஆகா அற்புதம் அருமை - காணற்கரிய காட்சி\". எவ்வளவு திறமைகளை ஆளுமைகளை அந்தப் பள்ளி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் பரவ அந்த பள்ளி எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்த மக்கள் சந்தையின் பாங்கு பாராட்டத்தக்கது. நாட்டுபுறக் கலைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதன் மீது இன்னும் அதிகமான தீராக் காதல் கொள்ளச் செய்தது அந்த மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி.\n4. தாய் தமிழ் பள்ளி பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாக இங்கு சுட்டி படியுங்கள். பரப்புங்கள் ( என் வேண்டுகோள்).\n5. தமிழ்வழி அதிலும் அரசுப் பள்ளி ���ாணவர்கள் என்பதில் பெருமை கொள்ளுங்கள். நாளைய தமிழை வளர்க்கப் போவது கவிஞர்களும், புலவர்களும் இல்லை அரசுப் பள்ளி மாணவர்கள் தான் என்று திரு.சகாயம் ஆற்றிய அற்புதமான உரை.\nசில மைனஸ் தவிர்த்து என்னைப் பொறுத்த வரை மிக அற்புதமான நிறைவான விழா. சில புதிய நண்பர்களை பெற்றுக் கொடுத்த விழா. அதற்க்கு வகை செய்த தொழிற்களம் குழுவினருக்கு மகிழ்ச்சியான பாராட்டுகள்.\nபின் குறிப்பு 1 : அருண் உங்க லக்ஷ்மி ஸ்டார்ட் ஆகாதா மேட்டர் பத்தி கவலைப்படாதீங்க, அற்புதமான இளைஞர்னு சகாயம் சொன்னாரு அத நினைச்சு பெருமைப்படுங்க\nபின் குறிப்பு 2 : இந்த விழா சம்ந்தமான போட்டோமற்றும் வீடியோ எனக்குக் கிடைத்ததும் பகிர்கிறேன். மாணவர்களின் கலை நிகழ்ச்சி அடங்கிய வீடியோவை நிச்சயம் காணுங்கள்.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: திருப்பூர், தொழிற்களம், பதிவர் சந்திப்பு\nஉங்கள் அக்கறை புரிகிறது. நிச்சயம் அவரிடம் தெரிவிக்கிறேன் நண்பா..\nவிவரங்கள் தெரிந்து கொண்டேன். நல்ல முயற்சி. இப்படி ஒரு சந்திப்பு நடக்கவிருப்பதே எனக்குத் தெரியாதே.... அட... எனக்குத் தெரிந்து, என்னையும் அழைத்திருந்தால் நானும் என்னால் ஏன் வரமுடியவில்லை என்று சொல்லியிருப்பேன்...\nநெட் கனெக்ஷன் பிரச்னையை விடுங்கள். DD க்கு என்ன ஆச்சு பணி மாறுதல் என்றுதானே சொல்லியிருந்தார் பணி மாறுதல் என்றுதானே சொல்லியிருந்தார்\n//அட... எனக்குத் தெரிந்து, என்னையும் அழைத்திருந்தால் நானும் என்னால் ஏன் வரமுடியவில்லை என்று சொல்லியிருப்பேன்... :)))// கொர்ர்ர் ... இந்த வாரம் கணேஷ் சார் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வரவும் ...எதிர்பார்க்கிறோம் ....\nசிறிது உடல் நலம் சரி இல்லை என்று சொன்னார். பெரும் அலைச்சல் மற்றும் தூக்கமின்மை அவரை சோர்வடைய வைத்துள்ளது சார்.\nகணேஷ் சார் புத்தக வெளியீடா சொல்லவேயில்ல என்னைய மறந்துட்டாங்களா எல்லாரும்\nஅசந்து போய் ஆச்சரியத்துடன் முழுமையாக படிக்க வைத்த ஒரு பத்திரிக்கையாளரின் பாணியில் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இதில் நான் குறிப்பெடுக்க பல விசயங்கள் உள்ளது.\nமிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி ஜோதிஜி...\n//சிபி - பதிவுலக அறிமுகம் தேவைபடா பதிவர் ( லோக்கல் சேனலுக்கு அவர்அளித்த தகவல் \"அலெக்ஸா ராங்கில் ஐம்பதயிறதிற்குள் இருக்கும் பதிவர்\"என்று).//\nசிங்கமே தான் என்ன சந்தேகம் ��ருக்கு..\nஅந்த வாய்ப்புத் தட்டிப் பறித்தவரைப் பற்றி நிகழ்விலே முகம்சுழித்திருப்பார்களே பலர்...:)\nமற்றப்படி புதிய சில உறவுகளை அறிமுகப் படுத்திய பதிவு\nபுது வருடம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்\nஎழுத்தாளராவே ஆக்கிடீங்களா... இன்னும் நடக்க வேண்டிய ஊட வேண்டிய தூரம் நிறையவே உள்ளது நண்பா\nஅட போங்க பாஸ் . திருப்பூர் சந்திப்ப பத்தி எழுதியாவது ஒரு பதிவு போடலாம்னு \" நினைச்சேன்\" ஆனா நீங்க \"தொவச்சு காயபோட்டுடீங்க \" . இதுல கொடும என்னன்னா நா எப்டி எழுதனும்னு நெனச்சானோ அப்டியே எழுதிபுட்டீங்க .\nமிக அழகான நேர்த்தியான பாராட்டுகள் அதே சமயம் நாசுக்கான குட்டுகள் ரெண்டையும் கலகலப்பா பதிவீருக்கீங்க .\nஅழகு சகோ ..அழகு .....\nஅத பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க தல... நமக்கு தேவ மேட்டர்... அது கிடைச்ச பதிவப் போட வேண்டியது தான்... நீங்களும் எழுதுங்க எழுதுங்க எழுதிட்டே இருங்க\n//மிக அழகான நேர்த்தியான பாராட்டுகள் அதே சமயம் நாசுக்கான குட்டுகள் ரெண்டையும் கலகலப்பா பதிவீருக்கீங்க .//\nமிக்க நன்றி பாஸ் :-)\n\"பிரபல பதிவரின்\" அற்புதமான நடை...\nதொழிற்களம் விழாவில் பதிவர் சந்திப்பு பற்றி ஒரு நல்ல அலசல்..\nநீண்ட நேரம் பேசியவர் என்ன பேசினார் என்று சரியாக கவனித்திருக்கலாம் பதிவரே இங்கே, திருப்பூரில் பல அரசு பணியாளர்கள் லஞ்சத்திற்கு எதிரான இவரது போராட்டத்தால் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்..\nஅவரை பற்றிய தனி கட்டுரை விரைவில் பதிகிறோம்..\n//நீண்ட நேரம் பேசியவர் என்ன பேசினார் என்று சரியாக கவனித்திருக்கலாம் பதிவரே // யாருடைய பேச்சையும் நான் இங்கு பதியவில்லை (பதிவின் நீளம் கருதி). மேலும் குறைந்த கால அளவில் பின் வருபவர்களையும் அவர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம்... லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ... நாங்களும் தயார்\nபதிவு உலகில் இப்படி பதிவர் சந்திப்பெல்லாம் கூட நட்க்குமா. இவ்வளவு பதிவர்கள் இருக்கிறார்களா எல்லாமே எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. நான் நேற்றுதான் வலைப்பூ தொடங்கி பதிவு எழுதவே தொடங்கி இருக்கிறேன்.இந்த பதிவு படித்ததும் இவ்வளவு திறமையானவங்களுக்கு மத்தியில் நான் என்னத்தை எழுதப்போகிறேனோன்னு பயம்மாதான் இருக்கிறது.\nபதிவுலகுக்கு உங்களை வரவேற்கிறோம்... தமிழ் பதிவுலகம் கடல் போன்றது.. எல்லைகள் பெரியது... நாம் விரித்துக் கொள்ளதா வரை விரியாது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்\nபதிவர் சந்திப்பு என்பது நீங்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே நடை பெற்று இருக்கிறது. ஆனால் விழாவில் அது முழுமையாக நடை பெறவில்லை. காரணம் நேரக் குறைவு. தொழிற் காலத்திற்கு பல ஆலோசனைகள் சொல்லி வருகிறேன். அதை நேரில் வலியுறுத்தவும்.சில விசயங்களை தெளிவாக்கிக் கொள்ளவும் எண்ணி இருந்தேன் . அது முடியவில்லை. அடுத்து நான் இங்கு பதிவர் மட்டுமல்ல நாடு முழுவதும் அறிவியல் மாநாடுகளுக்கு சென்று வரும் ஒரு அறிவியல் வாதி. அறிவியல் , தொழில் நுட்பம் , விண்வெளி, வானவியல்., இயற்கை எல்லாவற்றையும் பரப்புவதில் ஈடு பட்டுள்ளேன். முக நூலில் மாணவர்களை வெகு அளவில் நண்பர்களாகப் பெற்று அவர்களை அறிவியல் பாதையில் கொண்டு செல்கிறேன். தமிழ் , ஆங்கிலம் இரண்டிலுமே எழுதுகிறேன் . ஆங்கிலக் கவிதைகள் கவிதைத் தொகுப்புகளில் வந்து கொண்டு இருக்கின்றன\nஇவ்வளவு விரிவாக நான் எழுதுவதன் காரணம் என்னை இங்கு முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதாலேயே. தவிர இங்கு சில மனக் குறைகள் ஏற்பட்டுள்ளன. அதை தொழிற் களம் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் . நானும் விழா நிகழ்வுகளை எழுதுவதாக இருந்தேன்.விஜயன் பெயரில் இருந்ததால் நான் எழுத இருந்ததை விட்டு விட்டேன். யார் எழுதுவது உள்பட அன்று தெளிவாக்கிக் கொள்ள நேரம் இல்லை . நன்றி\nவிரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி சார். உங்கள் ஆதங்கம் உங்கள் பேச்சிலும் தற்போது உங்கள் எழுத்திலும் புரிகிறது. உங்களுக்கு ஏற்ற களத்தை நீங்கள் தயார் செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது\nநாங்கள் வர முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது .\nவிழா சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி ... வாழ்த்துக்கள் .\nநீங்கள் வராதது எங்களுக்கும் வருத்தமே செல்வின்...\nநேரில் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்ற என் வருத்தத்தை உங்கள் பதிவு போக்கி இருக்கிறது.\nமக்கள்சந்தை திரு சீனிவாசன் அவர்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n//மேடையில் பேசிய ஒருவர் எதற்கெடுத்தாலும் கை தூக்க சொல்லியது உச்ச கட்ட காமெடி. //\nசக்கை குச்சி ஆடிவா வீடியோ பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். உருமியின் உருமல் அட்டகாசம்.\nநான்...மற்றும் பலர் மனதில் இருந்த ஒரு சில குறைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..\nசென்னை பதிவ��்கள்,மற்றும் வெளியூர் பதிவர்களுக்காக ஹோட்டல் விக்ரமில் இரண்டு குளுகுளு அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது தமிழ்ச்செடி நண்பர்கள் சார்பாக...\nமதுமதி நாங்க மூன்று பேர்தான் தோழரே வருகின்றோம் என்றார்... எதற்கு வீண் செலவு என்றார்.. எதற்கு வீண் செலவு என்றார்..சரி நம் அலுவலகத்தில் தங்கிக்கலாம் என்றேன்..சரி நம் அலுவலகத்தில் தங்கிக்கலாம் என்றேன்.. என்னுடைய அலுவலகத்தில் நடந்தது பதிவர் சந்திப்பு என்பதை விட பயிற்சி என்றே சொல்லலாம் என்னுடைய அலுவலகத்தில் நடந்தது பதிவர் சந்திப்பு என்பதை விட பயிற்சி என்றே சொல்லலாம் எல்லா புகழும் சம்பத்துக்கே....\nஅழகாக விழாவினை கண் முன் காட்சி படுத்தும் படி சிறப்பா சொன்னீங்க சகோ. நிறை குறைகளை தயங்காது எடுத்து சொன்ன விதம் பாராட்டுக்குரியது.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் பரவ அந்த பள்ளி எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்த மக்கள் சந்தையின் பாங்கு பாராட்டத்தக்கது.\nஒவ்வொரு பதிவர் சந்திப்பிலும் உங்களின் ஈடுபாடு ஆச்சர்யமளிக்கிறது சீனு.நிறைய பதிவர்களை அறிமுகமும் செய்கிறீர்கள்.விரைவில் பதிவர் சந்திப்புகளும் நானும் என்ற தலைப்பில் பதிவு போட்டாலும் ஆச்ச்ரயபடுவதற்கில்லை...keep it up seenu..\nசும்மா, பின்னிடீங்க .... இப்போதாங்க,எந்த்ரிச்சி உக்காந்து இருக்கேன் நல்லா, திரும்பும் போது பேருந்தில் பக்கத்துல இருந்த ஆள் கொடுத்த பரிசு டெங்கு காய்ச்சல், என்ன பத்தியும் சொன்னதுக்கு நன்றி\n:) இவ்வளவு தாமதமா இந்தப் பதிவ படிச்சிருக்கேன் :) உங்க நடை எப்பவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனாலும் எல்லாத்தையும் இவ்வளவு வெளிப்படையா சொல்லிடிங்களே\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://english.taiergroup.com/ta/spare-parts/", "date_download": "2020-08-07T19:11:09Z", "digest": "sha1:6KGL2DK7LJ6CJBCBEY2DWFUGLVYPAEGA", "length": 44538, "nlines": 437, "source_domain": "english.taiergroup.com", "title": "பாகங்கள் உற்பத்தியாளர்கள் விட - சீனா ஸ்பேர் பாகங்கள் சப்ளையர்கள், தொழிற்சாலை", "raw_content": "\nதொழில்நுட்ப அளவுருக்கள்: ஐந்து-நிற்க வரியிணை குளிர் ரோலிங் மில்\nகுறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு\nவழக்கமான குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு\nஅதிவேக குளிர் ரோலிங் குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு\nஹெவி கடமை குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு\nபெரிய குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு\nவழக்கமான குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு:\nஇது பரவலாக உலோகவியல் உபகரணங்கள் ஆற்றல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.\n· உயர் ஒலிபரப்பு திறன், பெரிய சாய்வு மற்றும் குறைந்த இயங்கும் சத்தம்;\n· உயர் மாறும் சமநிலை துல்லியம், G16 ~ G6.3 வரை;\n· தயாரிப்புக் கட்டமைப்பை பல முறை உகந்ததாக, மற்றும் நிறுவ மற்றும் பராமரிக்க எளிதானது;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் நடத்தியிருக்கிறது / தொழில் தரநிலைகள் (2 தேசிய தர, 4 தொழில் தரநிலைகள்) வளர்ச்சியில் கலந்து;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (18 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 18kNm ~ 1500kNm\nஸ்விங் விட்டம்: 160 ~ 590mm\nநிறுவல் கோணம்: 15 ° ±\nபராமரிப்பு சுழற்சி: 360h / முறை\nஅதிவேக குளிர் ரோலிங் குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு:\nஅது முக்கியமாக குளிர்ச்சியாக சுருட்டப்பட்ட தாள் தயாரிப்பு வரி முக்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· உயர் சுமை திறன் மற்றும் பெரிய ஒலிபரப்பு முறுக்கு சுமந்து;\n· விருப்புரிமை உயர் துல்லியம் பொருந்தும் வளைவு ஜோடி;\n· உயர் மாறும் சமநிலை துல்லியம், G6.3 வரை;\n· உயர் ஒலிபரப்பு திறன், 98,7% -99,9% வரை;\n· தயாரிப்புக் கட்டமைப்பை பல முறை உகந்ததாக, மற்றும் நிறுவ மற்றும் பராமரிக்க எளிதானது;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் நடத்தியிருக்கிறது / தொழில் தரநிலைகள் (1 தேசிய தரத்தை, 1 தொழில் தரநிலைகள்) வளர்ச்சியில் கலந்து;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (8 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 130kNm ~ 1150kNm\nஸ்விங் விட்டம்: 285 ~ 550mm\nநிறுவல் கோணம்: ± 5 °\nபராமரிப்பு சுழற்சி: 360h / நேரம்\nஹெவி கடமை குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு:\nஇது முக்கியமாக சூடான சுருட்டப்பட்ட தாள், எஃகு குழாய் மற்றும் பிரிவில் எஃகு உற்பத்தி வரி உருளும் ஆலை முக்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· உயர் ஒரே நேரத்தில் பெரிய முறுக்கு மற்றும் பெரிய சாய்வு கடத்தும் தேவைகளை பூர்த்தி செய்ய தாங்கும் திறன்;\n· விருப்புரிமை உயர் துல்லியம் பொருந்தும் வளைவு ஜோடி தொகுதி;\n· உயர் ஒலிபரப்பு திறன், 98,7% -99,9% வரை;\n· தயாரிப்புக் கட்டமைப்பை பல முறை உகந்ததாக, மற்றும் நிறுவ மற்றும் பராமரிக்க எளிதானது;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் நடத்தியிருக்கிறது / தொழில் தரநிலைகள் (2 தேசிய தர, 2 தொழில் தரநிலைகள்) வளர்ச்சியில் கலந்து;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (16 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 1700kNm ~ 19405kNm\nஸ்விங் விட்டம்: 600 ~ 1300mm\nஅதிகபட்ச கோணம்: 10 ° ±\nபராமரிப்பு சுழற்சி: 360h / நேரம்\nபெரிய குறுக்கு அச்சு யுனிவர்சல் இணைப்பு:\nஇது முக்கியமாக சூடான சுருட்டப்பட்ட தாள், பிரிவு எஃகு மற்றும் எஃகு குழாய் உற்பத்தி வரி முக்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· உயர் பெரிய முறுக்கு மற்றும் பெரிய சாய்வு கடத்தும் தேவைகளை பூர்த்தி செய்ய தாங்கும் திறன்;\n· விருப்புரிமை உயர் துல்லியம் பொருந்தும் வளைவு ஜோடி தொகுதி;\n· உயர் ஒலிபரப்பு திறன், 98,7% -99,9% வரை;\n· தயாரிப்புக் கட்டமைப்பை பல முறை உகந்ததாக, மற்றும் நிறுவ மற்றும் பராமரிக்க எளிதானது;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் / நடத்தியிருக்கிறது 1 தொழில் தரமுறைக்கான பங்கேற்றன;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (7 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 1700kNm ~ 5860kNm\nஸ்விங் விட்டம்: 600 ~ 900mm\nஅதிகபட்ச விலகல் கோணம்: 15 ° ±\nபராமரிப்பு சுழற்சி: 360h / நேரம்\nமுடிசூட்டப்பட்டார் பற்கள் கியர் இணைப்பு\nவழக்கமான க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு\nஹெவி கடமை க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு\nபார் மற்றும் வயர் ராட் மில் க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு\nஹெவி கடமை க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு சூடான வரியிணை பசும் அரங்கத்தில் முடிக்கிறது\nவழக்கமான க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு:\nஇது பரவலாக உலோகவியல் உபகரணங்கள் ஆற்றல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.\n· பல் சுயவிவர அளவுருக்கள் சிறப்பான, மற்றும் செல்லும் திறனுடையது 15 ~ 20% சந்தையில் ஒத்த பொருட்கள் ஒப்பிடுகையில் அதிகரிக்கும்;\n· Taier நிலையான பொருட்கள் டிஜி தொடர் முழுமையாக GIICL, GIICLZ, GCLD, NGCL, NGCLZ அழைக்கப்பட்ட, WG, WGP, WGT, WGZ, WGC யின், WGJ 11 நிலையான தொடரின் அனைத்து குறிப்புகள் உள்ளடக்கிய, உயர் பொதுமை வேண்டும்;\n· உள்ளீடு மற்றும் வெளியீடு தண்டுகளையும் பெரிய கோண இடப்பெயர்ச்சி, அனுமதிக்கப்படுகிறது பொது வடிவமைப்பு 1.5 ° மற்றும் ± 5 சிறப்பு வடிவமைப்பு ° ±;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் / நடத்தியிருக்கிறது 1 தொழில் தரமுறைக்கான பங்கேற்றன;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (13 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nவிவரக்குறிப்பு வரம்பு: TG1 ~ TG38\nஸ்விங் விட்டம்: 103 ~ 1060mm\nநிறுவல் கோணம்: ± 1.5 °\nபராமரிப்பு சுழற்சி: 360h / நேரம்\nஹெவி கடமை க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு:\nஇது முக்கியமாக சூடான சுருட்டிய தாள் தயாரிப்பு வரி உருட்டுதல் ஆலை ம���க்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· இணைப்பு இன்னும் நிலையான செயல்பாட்டில் பல் பக்க மற்றும் பல் மேல் இரட்டை நிலை;\n· கிரீஸ் மசகு இழப்பு தடுக்க சிறப்பான முத்திரை வடிவமைப்பு, மற்றும் ஈடுபாட்டை பல் மேற்பரப்பை நீண்டகால முழு உயவு அடைய;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் / நடத்தியிருக்கிறது 1 தொழில் தரமுறைக்கான பங்கேற்றன;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (8 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 1600kNm ~ 10750kNm\nஸ்விங் விட்டம்: 1080 ~ 1900mm\nநிறுவல் கோணம்: ± 1 °\nபராமரிப்பு சுழற்சி: 500 உ / நேரம்\nBar and வயர் ராட் மில் க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு:\nஇது முக்கியமாக பட்டியில் மற்றும் கம்பி கம்பி ஆலை முக்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· அதி துல்லிய மென்மையான சறுக்கும் பொருந்தும் வளைவு ஜோடி;\n· கியர் ஜோடி இயக்கங்கள் சமமாக மேல் நிலைப்படுத்தல்;\n· விருப்புரிமை ஃபேஸ்-அனுசரிப்பு தொகுதி;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்டிப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் / நடத்தியிருக்கிறது 1 தொழில் தரமுறைக்கான பங்கேற்றன;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (7 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: -20 ~ 80 ℃\nமுறுக்கு வரம்பு: 31.5kNm ~ 1600kNm\nஸ்விங் விட்டம்: 200 ~ 760mm\nநிறுவல் கோணம்: ± 1.5 °\nநிறுவல் முறை: செங்குத்து, கிடைமட்ட\nபராமரிப்பு சுழற்சி: 360h / நேரம்\nஹெவி கடமை க்ரவுண்ட் பற்கள் கியர் இணைப்பு சூடான வரியிணை ரோலிங் முடிக்கிறது நிற்கிறது:\nஇது முக்கியமாக சூடான சுருட்டப்பட்ட தாள் தயாரிப்பு வரி உருட்டுதல் அலகு முடித்த முக்கிய இயக்கி பயன்படுத்தப்படுகிறது.\n· சீனாவின் முதல் உள் புழக்கத்தில் கட்டாயம் மெல்லிய எண்ணெய் உயவு தொழில்நுட்பம், தொழில் தலைவர்;\n· இணைப்பு தண்டு நீண்ட சேவை வாழ்க்கை உறுதி இருமுறை முத்திரை கட்டுமான;\n· முறுக்கு சுமந்து பெரிய சுமை உயர்-கடினத்தன்மை கியர் ஜோடி;\n· தயாரிப்பு உற்பத்தி செயல்முறை கண்ட��ப்பு கட்டுப்பாடு நம்பகமான தரமான உறுதிப்படுத்தும்;\n· நிறுவனம் நடத்தியிருக்கிறது / தேசிய / தொழில் தரநிலைகள் (1 தேசிய தரத்தை, 3 தொழில் தரநிலைகள்) வளர்ச்சியில் கலந்து;\n· கோர் காப்புரிமை பாதுகாப்பு (17 கண்டுபிடிப்புகள் / பயன்பாட்டு மாதிரி காப்புரிமைகள்);\n· வாடிக்கையாளர் தேவைகளை சந்திக்க Taier தரத்தை பொருட்கள் பரிந்துரைக்கப்படுகிறது;\nLub ஆயில் வெப்பநிலை: 20 ~ 45 ℃\nLub ஆயில் அழுத்தம்: 1.2 ~ 1.8bar\nLub ஆயில் ஓட்டம்: 15L / நிமிடம்\nமுறுக்கு வரம்பு: 170kNm ~ 6000kNm\nஸ்விங் விட்டம்: 360 ~ 1100mm\nஆப்பரேட்டிங் கோணம்: ± 1.5 °\nஉள்நாட்டு நீர் கூலிங் (அரை மூடப்பட்டது)\nஉள்நாட்டு நீர் கூலிங் (திறந்த வகை)\nராட் - உலக்கை ஆப்பு போன்ற வகை உருட்டு (வலுப்படுத்தியது)\nராட் - உலக்கை ஆப்பு போன்ற வகை உருட்டு\nஉள்நாட்டு நீர் கூலிங் (அரை மூடப்பட்டது):\nநீண்ட நேர சுழற்சி ஏற்றது;\nமெயின் ஷாஃப்ட்டின் குளிர்ச்சி மூலம் பிடிதண்டு தெளிவான எண்ணெய் பத்தியில் உத்தரவாதம்;\nசுருள் ஏற்படும் பிடிதண்டு கிரீஸ் அமைப்பு பறித்தார் பாதிப்பு தவிர்க்க, முதலியன\nஅதிகபட்ச சுருள் எடை: 35T\nஅதிகபட்ச சுருள் அகலம்: 1650mm\nசுழற்சி துண்டு தடிமன்: 1.2-12.7mm\nசுழற்சி வெப்பநிலை: 100 ~ 850 ℃\nஉள்நாட்டு நீர் கூலிங் (திறந்த வகை):\nநீண்ட நேர சுழற்சி ஏற்றது;\nஅதன் சேவை வாழ்க்கை மேம்படுத்த பகுதிக்கும் சிறந்த குளிர்ச்சி விளைவாக;\nசிறந்த பிடிதண்டு ஸ்திரத்தன்மை; நீண்ட நேர சுழற்சி.\nஅதிகபட்ச சுருள் எடை: 35T\nஅதிகபட்ச சுருள் அகலம்: 1650mm\nசுழற்சி துண்டு தடிமன்: 1.2-12.7mm\nசுழற்சி வெப்பநிலை: 100 ~ 850 ℃\nராட் - உலக்கை ஆப்பு போன்ற வகை உருட்டு (வலுப்படுத்தியது):\nபிடிதண்டு அதிக சுழற்சி திறன்;\nபிடிதண்டு பெரிய பதற்றம் சுழற்சி மற்றும் X80, X100,, X120 குழாய் ஸ்டீல் சுழற்சி ஏற்றது\nஅதிகபட்ச சுருள் எடை: 41T\nஅதிகபட்ச சுருள் அகலம்: 2130mm\nசுழற்சி துண்டு தடிமன்: 1.2-25.4mm\nசுழற்சி வெப்பநிலை: 100 ~ 850 ℃\nராட் - உலக்கை ஆப்பு போன்ற வகை உருட்டு:\nபிடிதண்டு அதிக சுழற்சி திறன்;\nவிநியோகஸ்தர்கள் மற்றும் குழாய் அணிகலன்கள் இறக்குமதி கூறுகள், மற்றும் உயவு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது;\nஅதிகபட்ச சுருள் எடை: 48.7T (மேக்ஸ்)\nஅதிகபட்ச நிறச்சோதனை அகலம்: 2400mm\nசுழற்சி துண்டு தடிமன்: 1.2-25.4mm\nசுழற்சி வெப்பநிலை: 100 ~ 850 ℃\nஆனால் பிரமிட் ஷாஃப்ட் வகை உருட்டு\nஆப்பு போன்ற திறந்த வகை உருட்டு\nஆப்பு போன்ற மூடப்பட்டது வகை உ���ுட்டு\nஇது பரவலாக போன்ற பட்டையாக, ஊறுகாய்களிலும் மீளக்கூடியவையாக உருட்டுதல் மற்றும் recoiling தயாரிப்பு வரிகளின் decoiler ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது வரி செயலாற்றத்தூண்டும் போன்ற சிறிய பதட்டம் recoiler பயன்படுத்தப்படுகிறது.\n· எளிய அமைப்பு, குறுகிய உற்பத்தி முன்னணி நேரம்;\n· எளிதாக பிரிப்பதற்கு மற்றும் பராமரிக்க;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 120 ℃\nஅவுட்டர் விட்டம் விவரக்குறிப்பு: φ468, φ508, φ610, φ762\nதுண்டு அகலம்: 2130 (மேக்ஸ்)\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nஆனால் பிரமிட் ஷாஃப்ட் வகை உருட்டு:\nஇது பரவலாக போன்ற மாற்றுகிறார் ஆலை மற்றும் SENDZIMIR குளிர் உருட்டுதல் ஆலை குளிர் உருட்டுதல் தயாரிப்பு வரி recoiler ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது போன்ற சமநிலை வரி அதிக பதற்றம் தேவைகளுடன் decoiler பயன்படுத்தப்படுகிறது.\n· நல்ல விறைப்பு, பெரிய பதற்றம் சுழற்சி ஏற்றது;\n· அச்சு அல்லது ஆர ஹைட்ராலிக் தாடை பிரிவில் வழங்கப்படலாம்;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 120 ℃\nஅவுட்டர் விட்டம் விவரக்குறிப்பு: φ468, φ508, φ610, φ762\nதுண்டு அகலம்: 2600 (மேக்ஸ்)\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nஆப்பு போன்ற திறந்த வகை உருட்டு:\nஇது பரவலாக போன்ற செயலாற்றத்தூண்டும் மற்றும் recoiling மற்றும் குடை ராட்டினம் recoiler தயாரிப்பு வரி recoiler பயன்படுத்தப்படுகிறது.\n· பிடிதண்டு மெயின் ஷாஃப்ட்டின் நல்ல வலிமை;\n· பிடிதண்டு அச்சு ஆப்பு வழக்கமாக சரிவுறும் பரப்புக் நல்ல உராய்வு செயல்திறன் கொண்ட, நடிகர்கள் செம்பு தயாரிக்கப்படுகிறது;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 120 ℃\nஅவுட்டர் விட்டம் விவரக்குறிப்பு: φ468, φ508, φ610, φ762\nதுண்டு அகலம்: 2130 (மேக்ஸ்)\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nஆப்பு போன்ற மூடப்பட்டது வகை உருட்டு:\nஇது பரவலாக போன்ற சமதளமாக மற்றும் நேராக்க தயாரிப்பு வரிகளை recoiler பயன்படுத்தப்படுகிறது.\nஅடுத்தடுத்த பிரிவு இடையில் இல்லை இடைவெளி போது பிடிதண்டு ஒரு சரியான வட்டத்தில் உள்ளார்.\nமுன் ஏற்றப்படும் நீரூற்றுகள் அது தளர்த்தப்படும் தேவையில்லை என்ற நிலையை உறுதிப்படுத்தும் பிரிவுகளாக பிரிக்க நிறுவப்படும்.\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 120 ℃\nஅவுட்டர் விட்டம் விவரக்குறிப்பு: φ468, φ508, φ610, φ762\nதுண்டு அகலம்: 2130 (மேக்ஸ்)\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nசூடான ரோலிங் வெட்டுதல் பிளேட்ஸ்\nதட்டு ஆலை வெட்டுதல் கத்திகள்\nகுளிர் ரோலிங் வெட்டுதல் பிளேட்ஸ்\nசூடான ரோலிங் வெட்டுதல் பிளேட்ஸ்:\nமுக்கியமாக சூடான தொடர்ச்சியான உருட்டுதல் மற்றும் சிஎஸ்பி உற்பத்திக் கூடங்கள் பயன்படுத்தப்படும்\nஉயர் கடினத்தன்மை, வலிமை மற்றும் கெட்டித்தன்மை உயர் வெப்பநிலையில்\nசிறந்த வெப்ப நிலைத்தன்மை மற்றும் வெப்ப களைப்பு செயல்திறன்\nமீண்டும் அரைக்கும் நல்ல கனப்படுகை\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 800 ℃ ~ 1150 ℃\nஅளவு வரம்பில் (நீளம்): 650 ~ 2500mm\nவழக்கமான சேவை சுழற்சி: 15,000times\nதட்டு ஆலை வெட்டுதல் கத்திகள்:\nமுக்கியமாக முதலியன 2800 தட்டு ஆலை, 4300, பயன்படுத்தப்படும்\nஉயர் வலிமை, உயர் கடினத்தன்மை மற்றும் உயர் கெட்டித்தன்மை\nமீண்டும் அரைக்கும் நல்ல கனப்படுகை\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 200 ℃\nவழக்கமான சேவை சுழற்சி: பிளவு பெயர்ச்சி - 15 நாட்கள் பெரிய வட்டு வெட்டு - 7 நாட்கள் வெட்டு ஸ்கிராப் - 15 நாட்கள்\nகுளிர் ரோலிங் வெட்டுதல் பிளேட்ஸ்:\nமுக்கியமாக குளிர்ச்சியாக உருட்டுதல், தொடர்ச்சியான தூண்டு, ஊறுகாய்களிலும், செயலாற்றத்தூண்டும், முதலியன உற்பத்தி வரிகளை பயன்படுத்தப்படும்\nஉயர் உடைகள் எதிர்ப்பு மற்றும் கெட்டித்தன்மை\nமீண்டும் அரைக்கும் நல்ல கனப்படுகை\nபல எஃகு தர தயாரிப்பு வெட்டும் ஏற்றது\nஇயக்க வெப்பநிலை: இயல்பான வெப்பநிலை\nஎஃகு வெட்டு தொடர்ந்து அளவு: 3,000 -5,000 டன்\nவேலை ரோல் கூட்டு முட்டு தட்டு தாங்கி குவி\nபேக் அப் ரோல் கூட்டு முட்டு தட்டு தாங்கி குவி\nகூட்டு முட்டு தட்டு ரோலிங் மில் ஆகியோரின் ஸ்டாண்ட் (வீட்டு பிரேம்)\nவேலை ரோல் தாங்கி குவி கூட்டு முட்டு தட்டு:\nஅது பாதுகாப்பு நோக்கத்திற்காக குவி தாங்கி பணி ரோல் இருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.\n· உடைகள் அடுக்கு மற்றும் அடிப்படை தகடு உயர் பிணைப்பு வலிமை வாய்ந்த, ரசாயனம் மற்றும் உலோகவியல் பத்திர உட்பட்டவை;\n· வெல்டிங் பொருள் மற்றும் அடுக்கு தடிமன் அணிய நெகிழ்வோடு வெவ்வேறு வேலைசூழ்நிலைகளுக்கு படி தேர்ந்தெடுக்க முடியும், மற்றும் முடிக்கப்பட்ட பொருட்கள் உடைகள் அடுக்கு தடிமன் 2mm விட குறைவானதாக இருக்கிறது;\nமேற்பரப்பு கடினத்தன்மை: HRC50 ~ 55;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 350 ℃\nவிவரக்குறிப்பு வரம்பில் (அதிகபட்சம்): 1000 × 600mm\nவழக்கமான தடிமன்: 20 ~ 40mm\nஇயல்பான ��ராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nபயன்படுத்த இயல்பான சேவை வாழ்க்கை: ≥24 மாதங்களுக்கு\nபேக் அப் ரோல் தாங்கி குவி கூட்டு முட்டு தட்டு:\nஅது பாதுகாப்பு நோக்கத்திற்காக குவி தாங்கி மீண்டும் ரோல் இருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.\n· உடைகள் அடுக்கு மற்றும் அடிப்படை தகடு உயர் பிணைப்பு வலிமை வாய்ந்த, ரசாயனம் மற்றும் உலோகவியல் பத்திர உட்பட்டவை;\n· வெல்டிங் பொருள் மற்றும் அடுக்கு தடிமன் அணிய நெகிழ்வோடு வெவ்வேறு வேலைசூழ்நிலைகளுக்கு படி தேர்ந்தெடுக்க முடியும், மற்றும் முடிக்கப்பட்ட பொருட்கள் உடைகள் அடுக்கு தடிமன் 2mm விட குறைவானதாக இருக்கிறது;\nமேற்பரப்பு கடினத்தன்மை: HRC58 ~ 60;\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 350 ℃\nவிவரக்குறிப்பு வரம்பில் (அதிகபட்சம்): 1800 × 900mm\nவழக்கமான தடிமன்: 25 ~ 45mm\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nபயன்படுத்த இயல்பான சேவை வாழ்க்கை: ≥18 மாதங்களுக்கு\nரோலிங் மில் ஸ்டாண்ட் (வீட்டு பிரேம்) கூட்டு முட்டு தட்டு:\nஅது பாதுகாப்பு நோக்கத்திற்காக நிற்க ஆலை குவி தாங்கி மீண்டும் ரோல் இருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.\n· அணிந்து அடுக்கு மற்றும் அடிப்படை தகடு உயர் பிணைப்பு வலிமை வாய்ந்த, ரசாயனம் மற்றும் உலோகவியல் பத்திர உட்பட்டவை;\n· வெல்டிங் பொருள் மற்றும் அடுக்கு தடிமன் அணிய நெகிழ்வோடு வெவ்வேறு வேலைசூழ்நிலைகளுக்கு படி தேர்ந்தெடுக்க முடியும், மற்றும் முடிக்கப்பட்ட பொருட்கள் உடைகள் அடுக்கு தடிமன் 2mm விட குறைவானதாக இருக்கிறது;\nமேற்பரப்பு கடினத்தன்மை: HRC58 ~ 60\nஆப்பரேட்டிங் வெப்பநிலை: 0 ~ 350 ℃\nவிவரக்குறிப்பு வரம்பில் (அதிகபட்சம்): 1900 × 1000mm\nவழக்கமான தடிமன்: 30 ~ 50mm\nஇயல்பான பராமரிப்பு சுழற்சி: 180 நாட்கள் / நேரம்\nபயன்படுத்த இயல்பான சேவை வாழ்க்கை: ≥18 மாதங்களுக்கு\nபதிப்புரிமை 2001 Taier எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. 【ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி எண் 09027071】\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/accusations-of-harbhajan-singh/", "date_download": "2020-08-07T17:40:43Z", "digest": "sha1:3AI7O2T3H2IPBOTWP73545EBAFECAYPP", "length": 15465, "nlines": 146, "source_domain": "murasu.in", "title": "வீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங் – Murasu News", "raw_content": "\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஎம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியினரை அறிவித்துள்ளது. இந்த மூன்று அணியிலும் சூர்யக்குமார் யாதவ் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுக்குழு ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nடெல்லி : எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியினரை அறிவித்துள்ளது. இந்த மூன்று அணியிலும் சூர்யக்குமார் யாதவ் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுக்குழு ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஒவ்வொரு வீரருக்கு ஏற்றாற்போல தன்னுடைய கொள்கைகளை தேர்வுக்குழு மாற்றிக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nஇந்திய தேர்வுக்குழு அறிவிப்பு வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணியினர் மோதவுள்ளனர். இந்த அணிகளுக்கான வீரர்களை எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று அறிவித்துள்ளது.\nஒருதலை பட்சமான முடிவு இந்த மூன்று தொடர்களில் பிரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். ஆயினும் இந்த மூன்று தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் தேர்வாளர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nதேர்வுக்குழுவினர் ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு மாதிரியான கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த நவம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணி அறிவிக்கப்பட்டபோது, சஞ்ஜூ சாம்சனின் விளையாட்டையா அல்லது அவரது இதயத்தை தேர்வுக்குழு சோதிக்கிறதா என எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nதிருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரின் இந்த பதிவிற்கு பதிலளித்திருந்த ஹர்பஜன் சிங், தேர்வுக்குழு சஞ்ஜூ சாம்சனின் இதயத்தையே சோதிப்பதாக உடைந்த இதயத்தின் எமோஜியுடன் பதிலளித்திருந்தார். மேலும் தேர்வுக்குழுவில் வலிமையானவர்கள் வேண்டும் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nPrevious Previous post: ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nNext Next post: இலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – ���ென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2010/04/20/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:31:45Z", "digest": "sha1:M7YDZFKTVF2A7R53GUUKLCZYSWXOEZGA", "length": 8405, "nlines": 179, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஏதாகினும் செய் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஏப்ரல் 20, 2010 by பாண்டித்துரை\nபரிசுத்தமான ஒரு அப்பத்தைப் பரிசளிக்கலாம்\nஅதற்கு தேவாலயம் செல்லவேண்டும் காதலியிடம் சொல்லி\nஅதற்கு அவள் ஆமோதிப்பது சந்தேகமே\nஒரு கவிதை எழுதிப் பரிசளிக்கலாம்\nரஸவாத சொற்களை அறிந்திருக்க வேண்டும்\nஅவனின் அறையைச் சுத்தப்படுத்தி பரிசளிக்கலாம்\nஅதற்கு அவன் புனிதஸ்தலமாக பாவித்து\nஉடனிருக்கும் நண்பர்களை ஆலிங்கனம் செய்துவிடலாம்\nமெடிசாவின் மோலி மலரைப் பரிசளிக்கலாம்\nஅதற்கு தேவதைகளின் மொழியை அறிந்திருக்க வேண்டும்\nஇரவு விருந்திற்கான ஓல்டு மங்க்கை\nThis entry was posted in கவிதை, சிற்றிதழ், மனவெளியில், வாழ்த்துக்கள் and tagged அய்யப்பமாதவன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Engagement-for-Bhagubali-Rana", "date_download": "2020-08-07T17:58:25Z", "digest": "sha1:BA3HVQ5E2WAENQBIKBD5P3HIYIWI4PQG", "length": 19532, "nlines": 316, "source_domain": "pirapalam.com", "title": "பாகுபலி ராணாவுக்கு நிச்சயதார்த்தம்! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபாகுபலி படத்தில் நடித்தவர் பிரபாஸ்க்கு மறைமுக வில்லனாக நடித்தவர் ராணா. இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் பெரும் வசூல் சாதனையை ஈட்டியது.\nபாகுபலி படத்தில் நடித்தவர் பிரபாஸ்க்கு மறைமுக வில்லனாக நடித்தவர் ராணா. இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் பெரும் வசூல் சாதனையை ஈட்டியது.\nஅடுத்தாக அவருக்கு காடன், மடை திறந்து என தமிழ் படங்கள் உருவாகவுள்ளன. ஹிரன்ய கஷ்யபா, விராடபர்வம் என தெலுங்கு படங்களும் கையில் உள்ளன.\nதற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லை. நடிகை திரிஷாவுடன் அவர் காதலில் இருப்பதாக சில கிசுகிசுக்களும் சுற்றி வந்தன. ஆனால் அவர்கள் இருவருமே அதை மறுத்தனர்.\nராணா சமீபத்தில் மஹீகா பஜாஜ் என்றை பெண்ணை தன் காதலி இவர் தான் என அறிமுகம் செய்தார்.\nஇந்நிலையில் அவர்கள் இருவருக்கு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடை பெற்றுள்ளது. திருமணம் டிசம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nகல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி\nஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.....\nசர்கார் இலவசம் சர்ச்சை காட்சி குறித்து ரஜினிகாந்த் இன்று...\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nசென்னையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற தல அஜித்\nமாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை தீபிகா படுகோண் ��டற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில்...\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nஅட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள்...\nபிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள...\nநடிகை திஷா பாட்னி பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் இப்போது சல்மான்...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nபூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர்...\n: ராய் லட்சுமி விளக்கம்\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து...\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்\nநடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில்...\nவிஜய் சேதுபதி சினிமாவில் எப்போதும் பிசியாக இருக்கும் நடிகர். அதிக படங்களில் ஹீரோவாக...\n நடிகை தமன்னா கூறிய பதில்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nவிஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:29:42Z", "digest": "sha1:2CRF67JAGXDNBYDWFB2GJIGNKNM4Q3GW", "length": 16786, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:29, 7 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)‎ 06:48 +31‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி): இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:41 +8‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சமய நிலை: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியி��் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:39 -15‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎போக்குவரத்து: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:33 +13‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தை வசதி: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:32 +28‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில் வளம்: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:28 +6‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பணகுடி மக்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:28 +6‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பெயர்க் காரணம்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:26 -13‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎மக்கள் தொகை பரம்பல்: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபணகுடி‎ 16:26 +3‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவிடம்: சிறு தொகுப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி திருநெல்வேலி‎ 03:02 -124‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி திருநெல்வேலி‎ 02:54 +6‎ ‎Bmksnkl பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்‎ 18:38 +33‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction‎ 18:50 +646‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி வார்ப்புரு:இந்திய மக்களவை/உறுப்பினர்‎ 17:15 -400‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ சோதனை\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction‎ 17:06 +5‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிருநெல்வேலி‎ 16:41 +118‎ ‎Bmksnkl பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள்‎ 15:18 +93‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nசி திருநெல்வேலி‎ 12:52 -325‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி திருநெல்வேலி‎ 12:41 +325‎ ‎Bmksnkl பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:17:11Z", "digest": "sha1:3DSWYOXMU3MXPAY3T5KLWVQL53QGXH5O", "length": 10328, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருளாளர் பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முத்திப்பேறு பெற்ற பட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅருளாளர் பட்டம் (முத்திப்பேறு பட்டம்) என்பது கிறித்தவ நம்பிக்கையைக் கடைப்பிடித்து, சிறப்பான விதத்தில் வாழ்ந்து இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் கத்தோலிக்க திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் அல்லது சடங்குமுறை ஆகும். இது கத்தோலிக்க வழக்கத்தில் முத்திப் பேறுபெற்ற பட்டம் (Beatification) என்றும் அறியப்படுகிறது. இச்சொல் Beatus என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது. இதற்கு \"பேறு பெற்றவர்\" என்பது பொருள்.\nபுனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான வழக்கமான நான்கு படிகளில் இது மூன்றாவதாகும். முதல் படி \"இறை ஊழியர் நிலை\" எனவும், இரண்டாம் படி \"வணக்கத்துக்குரிய நிலை\" எனவும் அழைக்கப்படுகின்றன.\nஒருவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்டபின், மக்கள் அவரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வேண்டுதல்களை முன்வைக்கலாம். ஆனால் கோவில்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) அத்தகைய வேண்டுதல்களை நிகழ்த்த மறைமாவட்�� ஆயரின் அனுமதி தேவை. புனிதர் பட்டம் வழங்கப்பட்டபின் எல்லா வழிபாட்டு இடங்களிலும் அப்புனிதருக்கு வணக்கம் செலுத்தப்படலாம்.\nகத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - \"odium fidei\") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும்.\nஅன்னை தெரேசாவுக்கு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அக்டோபர் 19, 2003 அன்று முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்\nஇறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர்\nகத்தோலிக்க திருச்சபையில் முத்திப்பேறு பெற்ற பட்டம் பெற்றவர்களின் பட்டியல் by Giga-Catholic Information.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-rakshitha-latest-photos/", "date_download": "2020-08-07T18:01:24Z", "digest": "sha1:VKXF5RNJD57FHL4YW3GBCXJ6KMZLGBJF", "length": 4833, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதியே ஷாக்காகும் அளவுக்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. ஆள் அடையாளமே தெரியல - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியே ஷாக்காகும் அளவுக்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. ஆள் அடையாளமே தெரியல\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியே ஷாக்காகும் அளவுக்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. ஆள் அடையாளமே தெரியல\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது மார்க்கெட் படத்திற்கு படம் ஏறிக்கொண்டே போகிறது. இவருடன் நடித்த நடிகைகளுக்கு வயதாகிவிட்டது. ஆனால் இவர் மட்டும் இன்னும் இளமையை பாதுகாத்து வருகிறார்.\nஅந்த வகையில் தளபதி விஜய்யுடன் மதுர படத்தில�� நடித்த ரக்ஷிதாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் நீங்களா அது என ஷாக் ஆகி உள்ளனர். காரணம் அந்த அளவு உடல் பருமன் அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.\nதமிழில் இவர் மொத்தம் இரண்டு படங்கள்தான் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர். தமிழில் சிம்புவுடன் தம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் ஆடிய சாணக்கியா, சாணக்கியா பாடல் இன்றளவும் ரசிகர்களை சூடேற்றும் ஒரு பாடலாக அமைந்தது.\nஆனால் அவரது தற்போதைய புகைப்படங்கள் ரட்சிதாவா இது என அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தளபதியே நீங்க என் கூட நடிச்சு இருக்கீங்களா என்ன கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n லட்டு என்னதான் உருண்டையா இருந்தாலும் சாப்பிடும்போது பூந்தியா மாறித்தான ஆகணும்\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/556144-corona-virus.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T17:34:49Z", "digest": "sha1:YUGZVGENFO5DEPXWGEHCSQLSBABK32XA", "length": 15306, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகளை சிறப்பு ரயிலில் பயன்படுத்த முடிவு | Corona Virus - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகளை சிறப்பு ரயிலில் பயன்படுத்த முடிவு\nரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று முன்தினம் கூறியாதாவது:\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5,213 ரயில் பெட்டிகளை மாற்றி அமைத்துள்ளோம். இவற்றில் 8,000 படுக்கைகள் உள்ளன. விரும்பும் மாநிலங்களுக்கு இவற்றைஅனுப்ப முடியும். என்றாலும் இதுவரை அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே இவற்றில் 50 சதவீதத்தை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ‘ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். எஞ்சிய 50 சதவீதபெட்டிகள், கரோனா சிகிச்சைக்காக தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும் என்றார்.\nமாற்றி அமைக்கப்பட்ட பெட்டிகளில் நடுவில் உள்ள ‘பெர்த்’ நீக்கப்பட்டுள்ளன. இப்பெட���டிகளை பயன்படுத்தும்போது வழக்கத்தைவிட குறைந்த நபர்களே பயணிக்கமுடியும். மேலும் இப்பெட்டிகளில் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளன. இவை நீக்கப்படும்.\nஇந்தப் பெட்டிகள் பயன்பாட்டுக்கு 215 ரயில் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தன. எனினும் ஒரு பெட்டிகூடஇதுவரை பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “இப்பெட்டிகளை மாற்றி அமைக்க பெட்டிக்கு ரூ.2 லட்சம் செலவானது. இவற்றைமீண்டும் ரெகுலர் பெட்டியாக மாற்ற பெட்டிக்கு ரூ.1 லட்சம் செலவாகும். என்றாலும் அவ்வாறு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்படும்போது இவை பயன்படுத்திக் கொள்ளப்படும்” என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCorona Virusகரோனா வைரஸ்நோயாளிகள்மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள்சிறப்பு ரயில்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nபாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்\nபெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு\nஆகஸ்ட் 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nகோழிக்கோடு விமான விபத்து: பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்க�� கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nகோழிக்கோட்டில் மழையில் விமானம் சிக்கி விபத்து: 2 பேர் பலி\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\n100 கி.மீ. நடந்து சென்றபோது பிரசவ வலி பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு\n- கரோனா தொற்று எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/552698-stalin-dinakaran-mutharasan-condemnation-of-vat-tax-on-petrol-and-diesel.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T19:23:51Z", "digest": "sha1:HK6DL2ODFFZ5RYO5OAFRTS6BA3HM5PWJ", "length": 24510, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் மதிப்புக் கூட்டு வரி உயர்வா?- ஸ்டாலின், தினகரன், முத்தரசன் கண்டனம் | Stalin, Dinakaran, Mutharasan condemnation of vat tax on petrol and diesel - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் மதிப்புக் கூட்டு வரி உயர்வா- ஸ்டாலின், தினகரன், முத்தரசன் கண்டனம்\nகரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஸ்டாலின், தினகரன், முத்தரசன் ஆகிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதமிழக அரசு இன்று பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது. கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் எனத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:\n''ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா முறையா\nஇதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும். எனவே வரி உயர்வைத் திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்”.\nஇவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டிடிவி தினகரனின் ட்விட்டர் பதிவு:\n“கரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nகொரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக்கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 1/3 @CMOTamilNadu\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதும் இந்தியாவில் விலை குறைப்பினை மத்திய அரசு செய்யாத நிலையில், அதற்கு நேர்மாறாக இங்குள்ள ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதைத் துளியும் ஏற்கமுடியாது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதும் இந்தியாவில் விலை குறைப்பினை மத்திய அரசு செய்யாத நிலையில், அதற்கு நேர்மாறாக இங்குள்ள ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதைத் துளியும் ஏற்கமுடியாது. 2/3\nஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் சூழலில்,பழனிசாமி அரசின் இந்நடவடிக்கை ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை மேலும் வாட்டி வதைக்கவே வழி வகுக்கும். எனவே, பெட்ரோல் - டீசலுக்கான வரியை அதிகப்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.\nஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் சூழலில்,பழனிசாமி அரசின் இந்நடவடிக்கை ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை மேலும் வாட்டி வதைக்கவே வழி வகுக்கும். எனவே, பெட்ரோல் - டீசலுக்கான வரியை அதிகப்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.3/3\nஇவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.:\n“பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. கோவிட்-19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போ���ு வரியை உயர்த்தி இருப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைக் அடைந்து கிடக்கும் நிலையில் மத்திய அரசு கலால் வரி உயர்த்தி ஏறத்தாழ ரூபாய் 50.ஆயிரம் கோடி சுமையை எரிபொருள் நுகர்வோர் தலையில் சுமத்தியது.\nஇதனைத் தொடர்ந்து கோவிட்-19 நோய் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முடக்கம் செய்து, வேலை இழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில், எப்போது வேலை தேடி வெளியே செல்ல முடியும் என ஒவ்வொரு நாளும் ஏங்கி நிற்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது ‘கழுத்தை முறிக்கும் சுமை தாங்கி நிற்பவன் தலையில் மேலும் பெரும் பாரத்தை ஏற்றும்’ இரக்கமற்ற செயலாகும்.\nஇதனால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக உயர்த்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் இன்று 266 பேருக்கு கரோனா; சென்னையில் 203 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது\nசென்னையில் 747 திருமண மண்டபங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க நோட்டீஸ்: 50,000 படுக்கைகள் தயாராகிறது: ஆணையர் பிரகாஷ் பேட்டி\nகோவில்பட்டியில் வறுமையில் வாடும் மாணவர்களின் குடும்பத்துக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்\nகரோனாவால் வெறிச்சோடிய சுற்றுலா நகர் புதுச்சேரி- அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை\nStalinDinakaranMutharasanCondemnationVat tax hikePetrol and dieselCorona tnஊரடங்கு நேரம்பெட்ரோல்டீசல் மதிப்புக் கூட்டு வரிஉயர்வுஸ்டாலின்தினகரன்முத்தரசன்கண்டனம்கரோனாகொரோனா\nதமிழகத்தில் இன்று 266 பேருக்கு கரோனா; சென்னையில் 203 பேருக்கு தொற்று; பாதிப்பு...\nசென்னையில் 747 திருமண மண்டபங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க நோட்டீஸ்: 50,000 படுக்கைகள் தயாராகிறது:...\nகோவில்பட்டியில் வறுமையில் வாடும் மாணவர்களின் குடும்பத்துக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nபாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nபெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- இந்தியாவுக்குத் தேவை அதிகாரப் பரவலாக்கல்\n118 அரசு மருத்துவர்களின் தண்டனை பணியிட மாற்றத்தை ரத்து செய்க: முதல்வருக்கு அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/111", "date_download": "2020-08-07T18:37:06Z", "digest": "sha1:IOVFZCBSM4RGHBL6WRYWP2MTDCTHS2LD", "length": 9787, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மழை வெள்ளம்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - மழை வெள்ளம்\nநான்கு மாநிலங்களில் திடீர் மழை பலியினால் ஏற்பட்ட துயரத்தை அரசியலாக்காதீர்கள்: கட்சிகளுக்கு மோடி...\nநான்கு மாநிலங்களில் திடீர் மழைக்கு 50 பேர் பலி; குஜராத் மக்களுக்கு மட்டும்...\nஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை; சென்னையில் எப்படி\nஇடம் பொருள் மனிதர் விலங்கு: அம்மாவின் உலகம்\nமாநிலத்தில் நம் ஆட்சி; மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி: ஸ்டாலின் கடிதம்\nஉள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஇதுதான் இந்த தொகுதி: தூத்துக்குடி\nதோற்றது பரவாயில்லை, எதிரணியில் கங்குலி இருந்தாரே: ஷாருக்கான்\nதவண் தாண்டவம்: 4-வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்: தினேஷ் தலைமைக்கு 2-வது தோல்வி\nஇயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்\nஅழிவிலிருந்து மீட்கப்படுமா கோவை குளங்கள்- பறவைகள் வரத்தும் குறைந்தது\nபிரேசிலில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைப்பு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/trichy+gandhi+market?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-07T19:17:03Z", "digest": "sha1:2M2RLB42DMY36IVDEL5L2HKJF5YNUFQE", "length": 9940, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | trichy gandhi market", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகரோனா வைரஸ் தொற்று 20 லட்சம்: மோடி அரசைக் காணவில்லை: ராகுல் காந்தி...\nவியாபாரிகளுக்குக் கரோனா; உதகை நகராட்சி மார்க்கெட் மூடல்\nரூ.77 கோடியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கான கடைகள் திறப்பு\nராமர் கோயில் பூமி பூஜை ஒற்றுமை விழா- காங். பொதுச் செயலாளர் பிரியங்கா...\nபொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த வட மாநிலத்தவர்கள்; உரிமையைப் பறிக்கும் செயல் என அப்ரண்டிஸ் முடித்த தமிழர்கள்...\nகோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி...\nதிருச்சி மாநகராட்சி ஊழியர்களில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nகோயம்பேடு காய்கனி அங்காடியைத் திறக்கக் கோரி வியாபாரிகள் சங்கம் ஆலோசனை\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு லாபம்\nமெகபூபாவை வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க ராகுல் வலியுறுத்தல்\nடெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி\nகரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: திருச்சியில் வெறிச்சோடிக் கிடந்த காவிரிக் கரைகள்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/thalapathy-64-team-shooting-shimoga-central-prison", "date_download": "2020-08-07T19:03:54Z", "digest": "sha1:E2HQSB3PTQQFF4QVT5TLWU7WPOKKBHFV", "length": 11241, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கர்நாடகா மத்திய சிறைச்சாலையில் ‘தளபதி 64’ டீம்... | thalapathy 64 team shooting in shimoga central prison | nakkheeran", "raw_content": "\nகர்நாடகா மத்திய சிறைச்சாலையில் ‘தளபதி 64’ டீம்...\nபிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.\nஇதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் கதை கசிந்தது என்று பல கதைகள் சமூக வலைதளத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இந்த படத்தில் பேராசிரியராக நடிக்கும் விஜய், நாற்பது வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதவராக நடிப்பதாக படத்தில் பணிபுரி��ும் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் படபிடிப்பு முடிந்தவுடன் படக்குழு ஓய்வு எடுத்துவிட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் மூன்றாம் கட்ட படபிடிப்பை தொடங்க இருக்கிறது.\nகர்நாடகாவிலுள்ள சிமோகா என்னும் மாவட்டத்திலுள்ள் பழைய மத்திய சிறைச்சாலையில்தான் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு கர்நாடகா அரசு வழங்கிய ஒப்புதல் அறிக்கையும் வெளியானது. இந்த ஷூட்டிங்கில்தான் ஆண்டனி வர்கீஸ் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ்பாபு\nடி.வி. நிகழ்ச்சி மூலம் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவும் பாலிவுட் இயக்குனர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\nபோஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்\nசாந்தனுவுக்காக லோகேஷ் கனகராஜ்... மாலை வெளியாகும் போஸ்டர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் ச���ல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:40:12Z", "digest": "sha1:CG23QRX7OBAEYSF7VRIPFX4BVGFDLKOT", "length": 2720, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள் Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nTag Archives: தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்\nதேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்\nதேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/28/blood-donation-camp-4/", "date_download": "2020-08-07T18:54:17Z", "digest": "sha1:HZWPMPAFHH5ALQE77JTN3WGVLPELKCUD", "length": 12843, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம்..\nApril 28, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இன்று (28/04/2018) காலை 11 மணியளவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம் நடந்தது.\nஇந்த முகாமை டாக்டர் தேவமனோகரன் மார்டின் தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாருண் முன்னிலையில் சுமார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 50-க்கும��� மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் செய்யது ஹமிதா கல்லூரியின் உதவி பேராசிரியர் மோகனமுருகன் 65 வது முறையாக ரத்ததானம் வழங்கினார்.\nஇதற்கு முன்னதாக கல்லூரி துணைமுதல்வர் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியை முனைவர் டோலாரோஸ்மேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் வள்ளிவிநாயகம், மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.\nநிகழ்ச்சியின் நிறைவாக யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மாணவ பிரிவு ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார். மாணவ மாணவிகள் வழங்கிய ரத்தத்தை மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயக மூர்த்தியின் தலைமையில் மாவட்ட ரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் பிரைட் கிட்னி சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற இராமேஸ்வரத்தில் சிறப்பு யாக பூஜை..\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அம���த்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%88-2-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-08-07T18:09:08Z", "digest": "sha1:YFDD2AAOPHA3PTYYNRV2KNYGBLDEJNQP", "length": 7819, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "அரண்மணை 2, சவுகார் பேட்டை: வருகிறது 2016ம் ஆண்டு பேய்கள் | Tamil Talkies", "raw_content": "\nஅரண்மணை 2, சவுகார் பேட்டை: வருகிறது 2016ம் ஆண்டு பேய்கள்\nகடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. காஞ்சனா 2, டார்லிங், மாயா, யாமிருக்க பயமே, டிமாண்டி காலனி என கடந்த ஆண்டு வெற்றிப் பேய்கள் வலம் வந்தன. இந்த ஆண்டும் தமிழ் சினிமா பேயாட்டம் ஆட இருக்கிறது. அதனை துவக்கி வைக்கிறது அரண்மணை பேய்.\nசுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா நடித்துள்ள அரண்மணை பேய் இரண்டாவது பாகமாக வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது அரண்மணை படக் கதையின் தொடர்ச்சி அல்ல, தனிக் கதைதான் என்றாலும் ஹன்சிகா, மற்றும் சுந்தர்.சியின் கேரக்டர்கள் மட்டும் முதல் பாகத்தின் நீட்சியாக வரும்.\nஅடுத்து வருகிறது சவுகார்பேட்டை. ��்ரீகாந்த், ராய் லட்சுமி, நடித்துள்ள இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கி உள்ளார். மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தயாரித்துள்ளார். ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சவுகார் பேட்டையில் பணப் பேய் பிடித்த வில்லன்களின் செயல்களால் பிரிந்த ஒரு காதல் ஜோடி பேயாகி எப்படி பழிவாங்குகிறது என்கிற கதை. இரண்டு படங்களையுமே தேணாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.\nபோயும் போயும் பேயா நடிச்சது ஏன்\n செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா\nசுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை 2‘ படத்தின் ஹைலட்ஸ்\n«Next Post விமர்சகர்கள் முகத்தில் குத்துவிடணுமாம்… – உக்கிரநிதியாக மாறிய உதயநிதி\nமுதன் முறையாக நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் Previous Post»\nகதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2020-08-07T18:06:52Z", "digest": "sha1:ZCTKAVGBVLXGS7W2ZKU5FP7Q44WGOMSN", "length": 71845, "nlines": 224, "source_domain": "www.haranprasanna.in", "title": "புத்தகப் பார்வை | ஹரன் பிரசன்னா - Part 2", "raw_content": "\nArchive for புத்தகப் பார்வை\nஅரசியல் • புத்தகப் பார்வை\nசசி தரூரின் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சத்யானந்தன். நேற்று சும்மா புரட்டலாம் என்று சில பக்கங்களை மேய்ந்தேன். எனக்கான குழி அங்கே காத்திருந்தது. ஓரிடத்தில் இந்துயிஸம் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. கிழக்கு மொழிபெயர்ப்புகள் ஓரளவுக்கு நேர்த்தியானவை. மொழிபெயர்ப்பில் இதுவரை இப்படி இந்துயிஸம் என்ற நேரடியான ஆங்கில வார்த்தை அப்படியே பயன்படுத்தப்பட்டுப் பார்த்ததில்லை. பார்த்தால் புத்தகம் முழுக்க இந்துயிஸம் என்ற வார்த்தையே உள்ளது. போதாக்குறைக்குச் சில இடங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தைப் பயன்பாடும் உள்ளது. சசி தரூரே இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று எதாவது குறிப்பை ஆங்கிலப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் சொல்லவும்.\nஹிந்துயிஸத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன வேறுபாடு ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள் ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள் சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள் சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள் ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு ஹிந்து மதத்துக்கு ஹிந்துத்துவம் தேவையில்லை, ஹிந்துத்துவத்துக்குத்தான் ஹிந்து மதம் தேவையென்றெல்லாம் என்ன என்னவோ தத்து பித்தென்று எழுதுகிறார்கள். ஹிந்துத்துவத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை நீக்க முடியும் ஒரு நாளில் (ஒருநாளும் அப்படி நடக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்) ஹிந்து மதத்தை சீக்கிரமே நசிக்கச் செய்துவிட முடியும் என்பது என் நம்பிக்கை.\nஇந்நிலையில் ஹிந்துயிஸ ஹிந்து மத வேறுபாட்டைப் புதியதாக நுழைத்திருக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு கொடுமை என்றால், இதுவரை வெளியான எத்தனையோ ஹிந்து மத எதிர்ப்புப் புத்தகங்களில்கூட இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.\nஹிந்துயிஸம், ஹிந்துமதம், சனாதன தர்மம் எல்லாம் ஒன்றுதான்.\nசனாதன தர்மம் என்பதை ஒரு ஹிந்துப் பெருமை கொண்ட ஒருவர் சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஹிண்டு ரிலிஜன் என்று இருந்தால்தான் ஹிந்து மதம் என்று மொழிபெயர்ப்போம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரே ஆங்கில வார்த்தைக்குப் பல தமிழ் வார்த்தைகளும் ஒரே தமிழ் வார்த்தைக்குப் பல ஆங்கில வார்த்தைகளும் இருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பில் அரிச்சுவடி. அதைவிடுத்து ஹிந்துயிஸம் என்பதை அப்படியே எழுதுவதெல்லாம் தெய்வ லெவல்.\nஇதில் இன்னொரு காமெடியும் உள்ளது. ஒரு அறிஞர் (பெயர் நினைவில்லை) இந்து மதம் வேறு, ஹிந்து மதம் வேறு என்றாராம். சம்ஸ்கிருதத் தாக்கத்தைச் சொன்னாரா அல்லது ஆய்வு பூர்வமாகவே சொன்னாரா என்றறிய நான் முயலவில்லை. ஆய்வு பூர்வமாகத்தான் சொல்லி இருந்தார் என்று அறிய நேர்ந்தால் எனக்கு எதாவது ஆகிவிடும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்டேன்.\nபின்குறிப்பு: நான் ஹிந்து, இந்து என்று மாற்றி மாற்றி வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன், வேன். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்றே.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சசி தரூர், மொழிபெயர்ப்பு\nபுத்தகக் கண்காட்சி • புத்தகப் பார்வை\nமலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்\nமலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350\nவிஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.\nசீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.\nதமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திரு��்பது காடும் மலையும்.\nரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.\nமலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.\nமலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.\nகாட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.\nநாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.\nநமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்��ளின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.\nகடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம் இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சீ.முத்துசாமி, மலேசியா, மலைக்காடு\nபுத்தகக் கண்காட்சி • புத்தகப் பார்வை\nகலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\nவாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180\nமிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.\nபொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.\nஇந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித���த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.\nகொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.\nஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.\nஇந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.\nஅவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818\nஹரன் பிரசன்னா | No comments | Tags: நாவல்\n1975 இரா முருகனின் நாவல்\nஇரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.\nவங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்ப��்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.\nவலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்\nஇந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.\nஅங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.\nஎமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: 1975, இரா.முருகன்\n* சைவ பேலியோ டயட் – பா.ராகவன்\n* பேட்டை – தமிழ்ப்பிரபா\n* எனது நாடக வாழ்க்கை – அவ்வை சண்முகம்\n* வருவதற்கு முன்பிருந்த வெய்யில் – ஜி.கார்ல் மார்க்ஸ்\n* எனது பர்மா நடைப்பயணம் – வெ.சாமிநாத சர்மா\n* முஸ்தபாவைச் சுட்டுக் கொன்றவர்கள் – அகரமுதல்வன்\n* சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்\n* நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்\n* ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்பிரமணியன்\n* வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி\n* பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், தமிழில்: இரா.முருகன்\n* காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், தமிழில்: நல்லதம்பி\n* சிள்வண்டு முதல் கிகா பைட் வரை – ஹாலாஸ்யன்\n* சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா (விந்தன் செய்த நேர்காணல்)\n* இந்தியாவின் இருண்ட காலம் – சசி தரூர் (பாதி\n* பேட்டை – தமிழ்ப் பிரபா\n* எம்ஜியார் என்கிற ஹிந்து – ம.வெங்கடேசன்\n* நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் – மாரிதாஸ்\n* ஊழல் உளவு அரசியல் – சவுக்கு சங்கர்\n* வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு)\n* பின்லாந்து காட்டும் வழி\n* கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (இன்னும் வெளிவரவில்லை.)\n* 1975 – இரா.முருகன் (இன்னும் வெளிவரவில்லை.)\n* மலைக்காடு – சீ.முத்துசாமி (இன்னும் வெளிவரவில்லை.)\n* பழி – அய்யனார் விஸ்வநாத் (இன்னும் வெளிவரவில்லை.)\n* சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் (சென்னையர் கதைகள்)\nஇவை போக, 12 வலம் இதழ்கள் வெளிவருவதில் பங்காற்றி இருக்கிறேன்.\nபொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடித்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் முடிக்காமல் விட்ட சில புத்தகங்களும் உள்ளன. இந்த வழக்கத்தைக் கைவிட்டு, எதிர்வரும் 2019ல் முழுமையாக ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஏப்ரல் வாக்கில் தொடங்கும் ஒருவித சோம்பேறித்தனம் ஜூன் முடிவது வரை நீடிக்கிறது. பிள்ளைகளுக்கு விடுமுறை நேரம் என்பதே காரணம்.\nஅடுத்த வருடத்தில் இதைவிட இரண்டு மடங்கு புத்தகங்களாவது படிக்கவேண்டும் என்று ஒரு சபதம். பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: புத்தகம்\nநிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் எஸ்ராவின் நாவல் இது. அரைகுறையாகக் காது கேட்கும் ஒருவனது வாழ்க்கை. மிக நீண்ட வாழ்க்கை. அவனுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் ���மக்குமே அந்த அலுப்பைக் கடத்திவிடக்கூடிய ஒரு நாவல்.\nதேவராஜுக்கு முதல் அத்தியாயத்திலேயே கல்யாணம் என்று வருகிறது. கடைசி அத்தியாயத்தில் கல்யாணம் நடக்கிறது. இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவனது திருமணம், கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எப்படியெல்லாம் தள்ளிப்போகிறது, அவன் எத்தனை பெண்களை சந்தித்தான், அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேர்ந்த தோல்விகள் என விரிகிறது\nதேவராஜுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை. அப்பா முதல் அம்மாவிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அவனை அன்புக்கு லாயக்கற்றவர்களாகவே பார்க்கிறார்கள். இடையில் யாரேனும் அவனுக்கு அன்பைத் தந்தால் அவர்களுடனும் ஒரு முறிவு ஏற்பட்டு வருகிறது. கடைசி வரை அவனுடன் நட்பாக அன்பாக இருப்பது அவனது நண்பன் ராமசுப்பு மட்டுமே. இப்படி அன்புக்காகவும் ஒரு பெண் துணைக்கும் ஏங்கி தெரியும் தேவராஜுவின் கதை இது.\nஆனால் நான் இந்த நாவலை எஸ்ரா என்னும் சுவாரஸ்யமான கதைசொல்லியின் ஒரு கதைத் தொகுப்பாகவே பார்க்கிறேன். தொடக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்தவண்ணமுள்ளன. அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பெங்கும் விரியும் இக்கதைகள் அதன் வழியே ஒரு சித்திரத்தைக் கொண்டு வருகின்றன. இந்தக் கதைகள், தொன்மக் கதைகளிலிருந்து பேய்க் கதைகள் என நீண்டு, உண்மைக் கதைகளின் சாயல் கொண்ட கதைகள் என்பது வரை செல்கின்றன. ஒருவகையில் இந்த நாவலில் இக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் இக்கதைகளின் சுவாரசியம், நாவலின் மையக் கதையைவிடப் பெரியதாக உள்ளது.\nநாவலின் இடையிடையே தெறிக்கும் அரசியல் குறிப்புகளும் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதாக உள்ளது. அந்த அரசியல் குறிப்புகளின் வழி நமக்கு வெளியாகும் கதாபாத்திரம் ஒன்றிரண்டுதான். அந்தக் காலகட்டத்தின் வழியே நாவல் நம்மை இழுத்துக் கொள்ள இந்த உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார் போலும்.\nஎப்படியாவது தேவராஜுக்குக் கல்யாணம் ஆகி விடாதா அல்லது நாமே ஒரு பெண் பார்த்துக் கட்டி வைத்துவிட்டு விட மாட்டோமா என்று நாமே சொல்லும் அளவுக்கு அவனுக்குப் பெண் துணை தொடர்பான தோல்விகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவன் வாழ்க்கை அங்கும் ���ங்கும் என ஊர் ஊராக அலைபாய்கிறது. ஒருவகையில் அவனுக்கு எதிலும் நிறைவு என்பது ஏற்படுவதில்லை. இறுதிவரை.\nஎஸ்ராவின் நாவல்களில் பொதுவாக எனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை என்பது, இப்படியான அல்லது எப்படியாவது ஒரு தொடர்பு கொண்டு வரும் கதைகளின் நுழைப்புதான். ஆனால் இந்த நாவலில் அப்படி வரும் காட்சியமைப்புகள் நாவலின் ஆதாரத்தை விட வெகு சுவாரஸ்யமாக உள்ளன. எனவே இந்த நாவலைப் படிப்பது மிக ரசனையாக உள்ளது.\nநாவலில் வரும் பல உபகதைகள் மிகவும் ரசித்த தக்கவையாக உள்ளன. இறுதிக்காட்சிகளில், வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பண்ணையார் நாயுடுவின் வீழ்ச்சி… ஒரு கதை போல அறிமுகமான நபர், தலைமுறைகள் கழிந்து வீதிகளில் வரும்போது திக்கென்றுதான் உள்ளது.\nஒரு கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், ஒரு சாதாரணன் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலும் இருப்பதில்லை என்று. இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனைக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒன்றுமில்லாதது தரும் எல்லாமுமான சிந்தனை எப்போதும் ஒரு பயத்தை அளிக்கக் கூடியது. இந்த நாவலின் சில கதைகள் அந்தப் பயத்தைச் தொட்டுச்சென்றன.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எஸ்.ராமகிருஷ்ணன், நிமித்தம்\nபொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.\nதமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளா�� அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.\nவிளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.\nமிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.\nஉலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.\nசிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.\nநுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அறிவியல், புத்தகம், ஹாலாஸ்யன்\nஅரசியல் • புத்தகப் பார்வை\nஎம்ஜியார் என்கிற ஹிந்து, தாடகமலர் பதிப்பகம், விலை ரூ 150\nம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்ஜியார் என்கிற ஹிந்து.’ எம்ஜியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். இத்தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய சூழலில், திராவிடக் கருத்தாங்கள் ஹிந்து ஆதரவுச் செய்திகளை முடக்க நினைக்கும் நிலையில், அக்கருத்துகளை ஒருவர் பேசுவதே ஆச்சரிய���்துக்குரிய ஒன்றாகிவிடுகிறது. அதை முழுக்க கையில் எடுத்துக்கொண்டு அதற்கான தரவுகளைத் தருவதில் ம.வெங்கடேசன் முக்கியமானவர். எந்த அளவுக்கு என்றால், எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்துக் கதறும் அளவுக்கு. ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் மட்டுமே வெளியான சூழலில் அப்புத்தகத்துக்கு பெரிய விமர்சனத்தையே எழுதி திக்குமுக்காட வைத்தவர்கள் எதிர்த்தரப்புக்காரர்கள். அத்தரப்பை இன்னும் ஒரு முறை பதில்சொல்லமுடியாக்கேள்விக்குள் வைத்திருக்கிறார் ம.வெங்கடேசன்.\nஎம்ஜியார் ஏன் ஹிந்து என்பதை அவரது பேட்டிகள், அவரைப் பற்றிப் பிறர் சொல்லும் கருத்துகள் மூலம் நிறுவுகிறார் ம.வெங்கடேசன். அத்தோடு எப்படி திராவிடர் கழகம் வரலாற்றின் பக்கங்களில் எம்ஜியாரை திட்டித் தீர்த்தது என்றும் அவர் எப்படி ஹிந்து ஆதரவாளராக இருக்கிறார் எனக் கட்டம் கட்டியது என்பதையும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார். இன்று எம்ஜியாரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகத்துக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்துமே. கூடவே எப்படி ஹிந்து ஆதரவாளர்கள் அன்று எம்ஜியாருடன் நின்றார்கள் என்பதையும் எம்ஜியார் அவர்களுடன் எப்படி இணைந்து சென்றார் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.\nபல அரிய தகவல்கள் இப்புத்தகம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன.\nசிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்ஜியார், (பின்பு சிவாஜி நடிக்கிறார்), எம்ஜியாரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட எம்.ஆர்.ராதாவின் கடிதம், எம்ஜியார் தனிக்கட்சி துவங்கியபோது எம்ஜியாருக்கு அறிவுரை என்று ஈவெரா எழுதியதில் தனக்கு எம்ஜியாரைத் தெரியாது என்று சொன்னதன் பின்னணியில் உள்ள பொய், எம்ஜியாரை நம்மவர் அல்ல என்று ஈவெரா சொன்னது, எம்ஜியார் ஆட்சியில் தமிழனுக்கு வாய்ப்பு இல்லை என்று வீரமணி சொன்னது (ஆனால் கருணாநிதி ஆட்சியில் தெலுங்கர்கள் இடம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லாமல் விட்டது), பிராமணர்களை மட்டும் ஒதுக்கும் கட்சி அல்ல அதிமுக என்று எம்ஜியார் சொன்னது எனப் பலப்பல தகவல்கள். இத்தகவல்களுக்குப் பின்னர் இன்னும் சூடுபிடிக்கிறது புத்தகம்.\nஈவெராவைப் பொறுப்புள்ளவராகக் கருதவில்லை என்று எம்ஜியார் சொல்வது, இந்து மதத்தைத��� தாக்கிப் பேசுபவர்களுக்குப் பிற மதத்தைக் குறை கூற துணிவு இருக்கிறதா என்று எம்ஜியார் பேசுவது, மதமாற்றம் குறித்த எம்ஜியாரின் விரிவான கருத்துகள், மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி ஆர் எஸ் எஸ் எம்ஜியாருக்குச் சொல்லும் பதில்கள், இந்து முன்னணி சொல்லும் யோசனைகளை முன்னிட்டு எம்ஜியார் தரும் அரசாணைகள், இந்து மதம் பற்றி எம்ஜியாரின் கட்டுரை – இவையெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டியவை. குறிப்பாகச் சொல்லிச் செல்வது, பின்னாளில் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும் என்பதால்தான். புத்தகம் முழுக்கவே இப்படியான குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும்’ என்று கிருபானந்த வாரியார் பேசுவதைத் தொடர்ந்து, திக, திமுக மற்றும் எம்ஜியார் ரசிகர்ளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகும் எம்ஜியார் இதை எப்படிக் கையாள்கிறார் என்பது சுவாரசியமாக உள்ளது. பொன்மனச் செம்மல் என்ற பெயரை கிருபாந்தனந்த வாரியார் மூலம் பெற்றுக்கொள்கிறார் எம்ஜியார் (இதைச் சொல்வது மபொசி), எம்ஜியாரே நிரந்தர முதல்வர் என்று கிருபானந்த வாரியார் சொல்வது எனப் போகின்றன நிகழ்வுகள்.\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்த எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் நடந்த விவாதத்தில் எம்ஜியார் சொல்லி இருப்பவை, அவர் எத்தனை தூரம் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார் என்பதைச் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கோவிலின் முன் ஈவெரா சிலையை வைத்தவர்களுக்கு எம்ஜியாரின் பதில் மிகவும் தேவையான ஒன்று. வரலாற்றில் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது சோ, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் ஏன் திமுகவை அந்த அளவுக்கு எதிர்த்தார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறைக்கிறது. அரசியலின் பின்னாளைய எல்லாத் தாழ்வுகளுக்கும் திகவும் திமுகவுமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.\nஎம்ஜியார் அல்ல, எம் ஜீயர் என்று ஒரு ஜீயர் சொல்வதை இன்றைய நிலையில் ஒரு திடுக்-குடன் வாசித்தேன் என்றாலும், அப்படிச் சொல்ல நேர்ந்ததன் (ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டுவது தொடர்பான) பின்னணியும் அவற்றை முறியடிக்க எம்ஜியார் செய்த உதவிகளும் புரிகின்றன. ஏன் சினிமாவில் கோவில் தொடர்பான காட்சிகளில் நடிப்பதில்லை என்�� கொள்கை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அப்படி ஒரு கொள்கையே இல்லையே என்கிறார் எம்ஜியார். மருதமலை கோவிலுக்கு விளக்கேற்றி வைத்தேனே என்றும் சொல்கிறார். இப்படியாகப் பல தகவல்களை விவரித்து எம்ஜியார் தொடக்கம் தொட்டே ஆன்மிகவாதியாகவும், தேசியவாதியாகவுமே இருந்திருக்கிறார் என்று நிரூபிக்கிறார் ம.வெங்கடேசன்.\nகேபி சுந்தராம்பாள் எம்ஜியாருக்கு நெற்றியில் திலகமிடுகிறார், ஆனால் கருணாநிதிக்கு இடுவதில்லை என்ற நுணுக்கமான செய்திகளையெல்லாம் ஆதாரமாகக் காட்டுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. உழைப்புடன் தீவிரமான யோசனையும் இருந்தால் மட்டுமே இப்படியாகப் பல தகவல்களைக் கோர்க்கமுடியும். அதை அநாயசமாகச் செய்திருக்கிறார் ம.வெங்கடேசன்.\nஅட்டகாசமான சுவாரசியமான தவறவிடக்கூடாத புத்தகம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அந்திமழை, எம்ஜியார்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-08-07T18:37:39Z", "digest": "sha1:3IXDYRFY7AIZRRSLN4YHCVVCJSWXYDJK", "length": 16177, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இயேசுவின் விண்ணேற்றம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nசீடர்கள் மகிழ்வோடு யெருசலேம் திரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சியோடு கடவுளைப்போற்றிப் புகழ்கிறார்கள். சீடர்களின் மகிழ்விற்கு என்ன கார��ம் எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த சீடர்களால், எப்படி இயேசுவின் பிரிவை மகிழ்வோடு பார்க்க முடிந்தது\nசீடர்களின் உறுதிப்பெற்றிருந்த விசுவாசம் தான் அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தது அது என்ன விசுவாசம் இயேசு எங்கும் செல்லவில்லை. நம்மில் அவர் கலந்திருக்கிறார். இத்தனை நாட்களாக, அவர் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால், இப்போது எங்கு சென்றாலும் இருக்கிறார். அந்த எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், உயிர்த்த இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார்.\nநமது வாழ்விலும் இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் மகிழ்ச்சி அனுபவமாக இருக்க வேண்டும். அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தர வேண்டும். உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் நமது வாழ்வை ஊக்கப்படுத்த வேண்டும். இயேசுவின் பிரிவு நம்மைவிட்டு பிரிவது அல்ல. அது நம்மில் ஒன்றாக கலந்துவிடுகின்ற இணைப்பு.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nதூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்\nதூய வியாகுல அன்னை திருவிழா\nவாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:45:14Z", "digest": "sha1:XHM6Z27GY4PJPIGU5PKBHJZ4FXMZTH6H", "length": 16790, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவட்டாறு ஊ���ாட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவட்டார் வட்டத்தில் உள்ள திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவட்டாறில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 70,834 தொகை ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,743 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,191 ஆக உள்ளது.[2]\nதிருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]\nகன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கி��ம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • விவேகானந்த கேந்திரம் • தாணுமாலயன் கோயில் • பகவதியம்மன் கோயில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிட���லம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2020, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/special-trains-announced-sabarimala-pilgrims/", "date_download": "2020-08-07T17:40:38Z", "digest": "sha1:PIGVJDDMWN6XUKRP3FDAPL525HMAKZPA", "length": 10709, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு : முழு விவரம் இங்கே", "raw_content": "\nசபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு : முழு விவரம் இங்கே\nSabarimala Special Trains : சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை முதல் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வரை இயங்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிக்கையின்படி ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு: சுவிதா ஸ்பெஷல்: சென்னை – கொல்லம் சுவிதா ஸ்பெஷல் நவம்பர்…\nSabarimala Special Trains : சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை முதல் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வரை இயங்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிக்கையின்படி ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:\nசென்னை – கொல்லம் சுவிதா ஸ்பெஷல் நவம்பர் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.\nஇதேபோல், திரும்பும் போது, கொல்லம் – சென்னை சுவிதா ஸ்பெஷல் நவம்பர் 17, 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு கொல்லமில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.\nசிறப்பு கட்டண சிறப்பு ரயில்:\nகொல்லம் – சென்னை சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில், நவம்பர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேத��களில் பிற்பகல் 3 மணிக்கு கொல்லமில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.\nநவம்பர் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில், கொல்லமில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில்கள் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.\nஇதேபோல், சென்னை – கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், நவம்பர் 17 மற்றும் 24 தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லம் அடைகிறது.\nநவம்பர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை – திருவனந்தபுரம் ரயில்கள்:\nசென்னை – திருவனந்தபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், நவம்பர் 21 மற்றும் 28 தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது.\nதிருவனந்தபுரம் – சென்னை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் திருவனந்தபுரத்திலிருந்து நவம்பர் 20 மற்றும் 27 மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை அடையும்.\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nவாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும்… யூஸ் பண்ணிக்கோங்க எஸ்பிஐ கஸ்டமர்ஸ்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/07/14/", "date_download": "2020-08-07T19:16:43Z", "digest": "sha1:SH2OBO23T5BAOYOTT3VYMN6PCIAK7HJL", "length": 19842, "nlines": 111, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "14 | ஜூலை | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும், நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன், அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட, ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை. இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.\nபுல்லட் பார்மட் மாற்றம்: வேர்டில் நீங்கள் உருவாக்கிய ஆவணங்களில், புல்லட்களுடன் அல்லது எண்களுடன் பட்டியலை உருவாக்கி அமைத்திருக்கலாம். பின்னர், இந்த பார்மட் தேவையில்லை என்று கருதி, அவற்றை டெக்ஸ்ட்டுடன் சேர்க்க எண்ணலாம். அப்போது இந்த பார்மட்டிங் வகையை எப்படி நீக்குவது இதற்கு வேர���ட் ஓர் எளிதான வசதியைத் தருகிறது.\n1. முதலில் பட்டியலில் உள்ள பார்மட் நீக்க விரும்பும் வரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவை எண்களுடனோ அல்லது புல்லட்களுடனோ அமைக்கப்பட்டிருக்கலாம்.\n2. எண்களுடன் இருந்தால், டூல் பாரில் Numbering என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. புல்லட்களுடன் அமைக்கப்பட்டிருந்தால் டூல் பாரில் Bullets என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, தேவையில்லாததை மட்டும் நீக்கவும். குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கினால், மற்றவற்றின் எண்களை அல்லது புல்லட்களை வேர்ட் தானாகச் சரி செய்து கொள்ளும்.\nபல பக்க பிரிண்ட் பிரிவியூ: வேர்ட் பயன்படுத்தும் பலர், டாகுமெண்ட்களை அச்செடுக்கும் முன், பக்கங்கள் எந்த வடிவில் அச்சில் இருக்கும் எனக் கண்ட பின்னரே, அச்செடுக்க முயற்சி எடுப்பார்கள். இதனால் நேரமும் பேப்பரும் வீணாவது தடுக்கப்படுகிறது. இதற்கான டூல்தான் பிரிண்ட் பிரிவியூ. இதனைக் கிளிக் செய்தால், அச்செடுக்கப் படும் பக்கம், அச்சில் எப்படி தோற்றம் அளிக்கும் என்பது காட்டப்படும். இந்த வசதி ஒவ்வொரு பக்கத்திற்காய் இருப்பது போலக் காட்டப்படும். ஆனால் ஒரே நேரத்தில் பல பக்கங்களின் பிரிண்ட் பிரிவியூவினைப் பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பாகும். வேர்ட் 2007க்கு முன் உள்ள வேர்ட் தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூவைப் பார்த்தால், திரையின் மேல் இரண்டு பட்டன் இருப்பதனைக் காணலாம்.ஒரு பட்டனில் ஒரு பக்க தாள் இருப்பதையும், இன்னொன்றில் நான்கு தாள்கள் அடங்கி இருப்பதனையும் பார்க்கலாம். இந்த நான்கு பக்கங்கள் காட்டப்படும் பட்டன் அருகே இந்த டூல் பல பக்கங்களுக்கானது என்ற டூல் டிப் உள்ளதனைப் பார்க்கலாம்.\nவேர்ட் 2007 தொகுப்பில் இதில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திரையின் மேலாக உள்ள இரண்டு பட்டன்களில் ஒன்று ஒரு பக்கத்திற்கும், இன்னொன்று இரண்டு பக்கங்களுக்குமானது என்று காட்டப்படும். அதிக பக்கங்களுக்கான பிரிண்ட் பிரிவியூ வேண்டும் எனில், ஸூம் பட்டனில் கிளிக் செய்து, Many Pages என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்த பின்னர், எத்தனை பக்கங்களுக்கான பிரிண்ட் பிரிவியூவினைக் காண விரும்புகிறீர்கள் என்று நிரப்ப வேண்டும். இதில் காண விரும்பும் பக்கங்கள் எண்ணிக்கை அதிகமானால், காட்டப்படும் பக்கத்தின் அளவ��� சிறியதாகும். உங்களுடைய வேர்ட் தொகுப்பின் தன்மைக்கேற்ப, 7 x 13 வரையிலான, அதாவது 91 பக்கங்கள், வரை ஒரு திரையில் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் பக்க எண்ணிக்கையில் மவுஸைக் கொண்டு சென்று கிளிக் செய்து, பின் மவுஸை விட்டுவிட வேண்டும். மீண்டும் ஒரு பக்க பிரிண்ட் பிரிவியூ போதும் என எண்ணினால், One Page என்பதைத் தேர்ந்தெடுத்து விட்டுவிட வேண்டும்.\nவேர்ட் பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட்களில், குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு மட்டும் தனியான பார்மட் அமைக்க விரும்பலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சொல்லைத் தனித்துக் காட்ட, அதனை போல்ட் அல்லது சாய்வெழுத்தாகக் காட்ட நாம் ஆசைப்படலாம். இதற்கு அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுத்துப் பின், விருப்பத்திற்கேற்ற ஐகானை (போல்ட்/ இடாலிக்) கிளிக் செய்தோ, அல்லது கண்ட்ரோல் + பி/ஐ அழுத்தியோ பார்மட்டிங் உருவாக்குவோம். இதற்கு அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. அந்த சொல்லில் எங்காவது ஒரு இடத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின், பார்மட்டிங் கீகளை, அல்லது ஐகானை அழுத்தி, பார்மட் செய்திடலாம்.\n இந்த பார்மட்டிங் செய்ததனை நீக்கி, முன்பிருந்த மாறா நிலைக்கு ஒரு சொல்லைக் கொண்டு வர வேண்டும் என்றால், இதே போல கர்சரை வைத்த பின்னர், கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் போதும். சொல் பழைய நிலைக்கு வந்துவிடும்.\nஇதே போல கர்சரை சொல்லில் வைத்துப் பின்னர், எழுத்தையும் மாற்றலாம். டயலாக் பாக்ஸில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களையும் இதே முறையில் அமல் படுத்தலாம்.\nடேபிளை டெக்ஸ்ட்டாக மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை அழகாக உருவாக்கி அதில் டேட்டாக்களையும் டைப் செய்த பின்னர் அதில் உள்ள சொற்களையும் பிற டேட்டா வினையும் டெக்ஸ்ட்டாக கட்டங்கள் ஏதுமின்றி மாற்றலாம். இதற்கு சம்பந்தப்பட்ட டேபிளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் Table மெனுவில் இருந்து Convert என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் \"Convert Table to Text\" என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடினால் டேபிள் டேட்டாக்கள் டெக்ஸ்ட்டாக மாறி இருப்பதனைப் பார்க்கலாம்.\nடாகுமெண்ட்கள் அனைத்தையும் ஒரே திரையில் காண: ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் வேர்டில் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt+Tab அழுத்துங்கள்.\nநார்மல் டெம்ப்ளேட்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/24150738/Occasions-this-week-From-23102018-to-29102018.vpf", "date_download": "2020-08-07T18:15:36Z", "digest": "sha1:XY2BLHQ3IO37BDATEXAMK3I235CUODBO", "length": 10815, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week: From 23-10-2018 to 29-10-2018 || இந்த வார விசேஷங்கள் : 23-10-2018 முதல் 29-10-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் : 23-10-2018 முதல் 29-10-2018 வரை\n23-ந் தேதி (செவ்வாய்) * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nபதிவு: அக்டோபர் 24, 2018 15:07 PM\n* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.\n* திருநெல்வேலி காந்���ிமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம், காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அன்னாபிஷேகம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.\n* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி.\n* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.\n* தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்பாள் வீதி உலா.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.\n* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.\n* திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம்.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் பவனி.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் இந்திர விமானத்தில் பவனி வருதல்.\n* வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு கண்டருளல்.\n* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.\n* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்பதி ஏழுமலையப்பன், உடையவர் உடன் புறப்பாடு.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புறப்பாடு கண்டருளல்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்ல��்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1667&name=Vijay%20D%20Ratnam", "date_download": "2020-08-07T18:48:53Z", "digest": "sha1:CMK3MT46LQ5OKR77SACKSZ32ARHWI6WM", "length": 24821, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Vijay D Ratnam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Vijay D Ratnam அவரது கருத்துக்கள்\nஅரசியல் திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nஐம்பெரும் தலைவர்கள் என்று சொல்லப்படும் அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வே.கி.சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் போன்ற தலைவர்கள் உயிரை கொடுத்து உருவாக்கிய கட்சி திமுக. அதை தமிழ்நாடு முழுக்க இண்டு இடுக்கு விடாமல் பட்டி தொட்டி கிராமம் குக்கிராமம் என்று அதை கொண்டு போய் சேர்த்ததில் அப்போதைய மாஸ் ஹீரோ எம்.ஜி.ஆரின் பங்கு மகத்தானது. 18 ஆண்டுகள் கடுமையான உழைப்பின் காரணமாக திமுக ஆட்சியை பிடித்தது. இந்த தலைவர்களின் வாரிசுகள் யாரும் திமுகவில் எந்த பதவியிலும் இல்லை. அந்த திமுகவில் வந்து சேர்ந்த சினிமா கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதி கட்சியை தனது குடும்ப சொத்தாக மாற்றி வாரிசுகளை கட்சியில் இறக்கிவிட்டு திமுகவை திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றிவிட்டார். இனி அந்த கட்சி தேற வேண்டுமென்றால், எப்படி அதிமுகவில் ஆக்டொபஸ்ஸாக இருந்த சசிகலா குடும்பத்தை அதிமுக தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்களோ, அதுபோல திமுக உடன்பிறப்புகள் இந்த கருணாநிதி குடும்பத்தை கட்சியிலிருந்து அப்புறப்டுத்த வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினாலும் இப்போது எடப்பாடி கே பழனிசாமி ஸ்டெடி ஆகிவிட்டார். ஆரம்பத்தில் பில்டப் கொடுத்த ஸ்டாலின் இமேஜ் இப்போது சரிந்து கிடக்குது. தகுதியோ திறமையோ இல்லாத வாரிசு தலைமையிடம் இருந்து கட்சியை மீட்டு எடுங்கள் தொண்டர்களே. 2011, 2016 ஐ தொடர்ந்து இன்னொரு அடி வாங்குனா அத்தோடு நீங்க காலி. 07-ஆக-2020 15:05:20 IST\nபொது சகோதரத்துவத்தின் அடையாளம் ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி\nவரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். மேலே உள்ள படத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு மனம் குளிர தீபாராதனை காட்டும் அந்த சகோதரியின் முகத்தைப் பாருங்கள். என்ன ஒரு தேஜஸ், என்ன ஒரு கருணை. இஸ்லாமியர்கள் என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் மூதாதையர்கள் ராமரை, கிருஷ்ணரை, சிவனை, பெருமாளை, துர்கையை, காவல்தெய்வங்களை வழிபட்டவர்கள் தானே, அவர்களும் சில தலைமுறைகளுக்கு முன் ஹிந்துக்கள் தானே. இந்தியாவில் இஸ்லாம் 200 - 300. வருடங்களாகத்தானே. உ.பி முதல்வரே, ராமர் கோவில் கட்டிமுடித்ததும் ஒட்டுமொத்த உலகிலிருந்தும், நம் நாட்டின் அனைத்து நகரங்கள், மாநகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் 24 மணிநேரமும் கூட்டம் அலைமோதும். இப்போதிலிருந்தே அகலமான சாலை வசதிகள், ரயில் பாதை வசதிகள், பன்னாட்டு விமானநிலையம் எல்லாவற்றையும் பெரிய அளவில் பிளான் போட்டு பக்காவாக வேலையை தொடங்குங்கள். மெக்கா, வாடிகன், ஜெருசலம் போல இனி .அயோத்தி திகழும். வாரணாசிக்கு வரும் அணைத்து மக்களும் அயோத்திக்கு வருவார்கள். இந்தியாவின் லேண்ட்மார்க் ஆக அயோத்தி உருவாகும். 06-ஆக-2020 16:06:44 IST\nஉலகம் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு\nவாடிகன் போல மெக்கா போல இனி உலகம் முழுவதும் இருக்கும் 150 கோடி ஹிந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக அயோத்தி திகழும். பஸ், ரயில், விமான போக்குவரத்து வசதிகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவேண்டும். சாலை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். உத்திரபிரதேச அரசுக்கு இனி நிறைய வேலைகள் இருக்கிறது. 05-ஆக-2020 22:55:40 IST\nபொது ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் பாபா ராம்தேவ்\nவந்தேறிகளால், மதமாற்ற மாஃபியாக்களால் மதம் மாற்றப்பட்ட மக்கள் மீண்டும் திரும்பும் காலம் வரும். 05-ஆக-2020 15:13:28 IST\nபொது முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில்\nதன்னால் முடிந்த ஒரு தொகை அனுப்ப விரும்பும் எளிய மக்கள் வசதிக்காக, செக் எந்த பெயரில் எந்த முகவரிக்கு அனுப்பலாம் என்று வெளியிடலாமே. பலருக்கு உதவும். 04-ஆக-2020 14:12:44 IST\nபொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி\nதமிழ்நாட்டில் இந்திய சுதந்திரத்துக்கு போராடிய மஹாகவி பாரதியாருக்கு தமிழ்நாட்டில் எத்தனை சிலை உள்ளது. சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாதுரைக்கு எத்தனை சிலை உள்ளது. அதுபோல சுதந்திரத்துக்கு போராடி உயிர்நீத்த வ.உ. சிதம்பரம் க்கு எத்தனை சிலை உள்ளது. சுதந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த��� பிரிடிஷ்காரன் தான் இந்தியனை ஆளவேண்டும் என்ற ஈ.வே.ராமசாமிக்கு எத்தனை சிலை உள்ளது. கணிதமேதை ராமானுஜத்துக்கு, கி.ஆ.பெ.விஸ்வநாதனுக்கு, தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யருக்கு இங்கே எத்தனை சிலை இருக்கிறது. யாருக்கு சிலை வைக்கவேண்டும் என்பதை அறிஞர்களும், மேதைகளும், கல்வியாளர்களும் முடிவு செய்வதில்லை. ஜாதி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் தற்குறி அரசியல்வியாதிகள் முடிவு செய்வதால் இந்த கருமத்தை எல்லாம் பார்த்துதான் ஆகவேண்டும். 03-ஆக-2020 17:42:29 IST\nபொது காஞ்சிக்கும் அயோத்திக்கும் நெருங்கிய தொடர்பு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விளக்கம்\nவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது செல்லவேண்டும். இப்போதைய அரசியல்வியாதிகளால் நடத்தப்படும் ஜாதி அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்றால் விஜயேந்திரர் போன்றவர்கள் அந்த மக்களை அரவணைத்து செல்லவேண்டும். நீங்கள் தயங்குவதால் பாதிரியார்கள், மதரஸாக்கள் சுலபமாக உள்ளே நுழைகிறார்கள்.. 02-ஆக-2020 14:53:51 IST\nஅரசியல் அயோத்தி விழாவில் பங்கேற்க அழைப்பில்லை மவுனம் காக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்\nபாவம் இவர்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கதைக்காவாது. நூற்றாண்டுகளாக தூங்கிக்கொண்டு கிடந்த ஹிந்து சமுதாயத்தை பாஜக எழுப்பிவிட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு குறிப்பாக ஹிந்துக்களுக்கு எது நமக்கான கட்சி, எது ஹிந்து கலாச்சாரத்தை காக்கும் கட்சி என்பதை புரிந்து கொண்டுவிட்டார்கள். அது மட்டுமல்ல எது மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் கட்சி. எது மதமாற்ற மாஃபியாக்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் கட்சி என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்ட விட்டார்கள். 02-ஆக-2020 14:36:09 IST\nஅரசியல் பெயர் மாற்றப்பட்ட ரயில் நிலையங்கள்\nபேரா வைக்குறிங்க பேரு. ஆட்சி மட்டும் மாறட்டும் அப்புறம் பார்த்துக்குறோம். அதுக்கப்பறம் எல்லாத்துக்கும் கருணாநிதி பெயர்தான். சென்னை கருணாநிதி டைடல்பார்க் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு இடத்தை விட்டுவைக்க மாட்டோம். 01-ஆக-2020 21:50:46 IST\nஅரசியல் சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு ராகுலை தலைவராக நியமிக்க வலியுறுத்தல்\nபாட்டன், ���ப்பன், மகள், மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கட்சியின் தலைமை பொறுப்புக்கு பதவிக்கு வந்து அரசியலை சாக்கடையாக்கும் குடும்பத்தை அரசியலை விட்டு ஒழித்துக்கட்டவேண்டும். வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் என்பது இந்திய தேசத்தை பிடித்த தொழுநோய். இந்த நாத்தம் பிடித்த சாக்கடையை இந்திய அரசியலுக்கு பழக்கப்படுத்திவிட்ட அந்த குடும்பத்தை முதலில் கட்சியிலிருந்து கழட்டி விடுங்கள். அதை வச்சிக்கிட்டு நீங்கள் அரசியல் செய்தால் பாஜகவை அசைக்க கூட முடியாது. அவர்கள் தூங்கிக்கிடந்த ஹிந்துக்களை எழுப்பி விட்டுவிட்டார்கள். இனி மைனாரிட்டி பருப்பு வேகாது. இந்தியாவில் இருக்கும் 10 சதவிகித மானங்கெட்ட ஹிந்து வாக்குகளை தவிர்த்து மீதமுள்ள 90 சதவிகித ஹிந்து வாக்குகள் பாஜக வசம் சென்றுவிட்டது. ஆதலால் நானொரு நல்ல யோசனை சொல்கிறேன். அதான் கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்த பிறகான இந்த 73 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் வக்கணையாக ஆண்டு அனுபவித்து விட்டீர்களே. போதும் அரசியலை விட்டுவெளியேறுங்கள். கொஞ்சம் கஷ்டம்தான் எஞ்சிய காலத்தையாவது உழைத்து சம்பாதித்து வாழ்ந்து பாருங்கள். 01-ஆக-2020 19:19:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1410/", "date_download": "2020-08-07T19:18:04Z", "digest": "sha1:AMXOTKSKERQ5CJ3VTJV37CJIKYQ4CMVT", "length": 21089, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரை ஆதீனம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நகைச்சுவை மதுரை ஆதீனம்\nசென்ற ஜனவரி 24 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் சார்பில் நிகழ்ந்த சமய மாநாட்டில் நான் மதுரை ஆதீனம் தலைமையில் பேச நேர்ந்தது. அவரை நான் நேரில் காண்பது இது இரண்டாம் முறை.\nஇருபத்தைந்து வருடம் முன்பு நாகர்கோயில் நாகராஜா கோயில் திடலில் ஒரு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசினார். நான் மீசை முளைத்த சிறுவனாக கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக்கேட்டேன். அப்போது அவருக்கு முப்பது வயது இருக்கும். மிக இளம் வயதிலேயே அவர் மரபுப்புகழ்பெற்ற மதுரை ஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனகர்த்தராக ஆகியிருந்தார்.\nஅப்போது ஆர்.எஸ்.எ���் இயக்கம் இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடுகளை தமிழகமெங்கும் நிகழ்த்திவந்தது. மீனாட்சிபுரம் இஸ்லாமிய மதமாற்றம் இந்துக்களில் உருவாக்கிய அதிர்ச்சியை ஒட்டி அதற்கு பெருவாரியான ஆதரவு இருந்தது. மடாதிபதிகளை எல்லாம் ஒரே குடையின்கீழ் திரட்ட அவர்கள் முயன்றாலும்கூட ஒத்துக்கொண்டவர் மதுரை ஆதீனம் மட்டுமே. ஆகவே அவர் அந்நிகழ்ச்சிகளில் நட்சத்திரமாக முன்னிறுத்தப்பட்டார்.\nஆனால் சில வருடங்களிலேயே அந்த உறவு கசந்தது. இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடுகளுக்கு வந்த பெருங்கூட்டம் தனக்கான கூட்டம் என மதுரை ஆதீனம் எடுத்துக்கொண்டார். ஆகவே அவரே ஒரு கட்சி ஆரம்பித்தார். இந்து மக்கள் கட்சி என்று நினைக்கிறேன். அதன் கொடியை அறிமுகம் செய்ய அவர் வந்தார் என்று நினைவு. ஆனால் இம்முறை கூட்டமே இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கவந்த சிலர் மட்டுமே\nமதுரை ஆதீனம் மூன்றரை மணிநேரம் பேசினர். ஆதீனங்கள் என்றால் ஏதோ பிச்சைக்காரர்கள், பண்டாரங்கள் என்று நினைக்கிறார்கள் அப்படியல்ல. நாங்கள் தங்கத்தட்டில்தான் சாப்பிடவேண்டும் சப்ரமஞ்சத்தில்தான் தூங்கவேண்டும் பல்லக்கிலேதான் போகவேண்டும் என்றார். தன் கழுத்தில் போடப்பட்டிருக்கும் நகையை எடுத்துக்காட்டி அதன் பெயரைச்சொல்லி அது எத்தனை பவுன் என்று விளக்கினார். ஆதீனங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மகாராஜாக்கள் என்றார்.\nபிரிட்டிஷ்காரர்கள் மதுரை ஆதீனத்துக்கு ராவ்பகதூர் பட்டம் கொடுத்தார்கள். நீதிமன்றத்துக்கு ஆதீனம் செல்லத்தேவையில்லை, நீதிபதி ஏதாவது கேட்கவேண்டுமென்றால் ஆதீனத்துக்கு வந்து அவர் முன் தரையிலே அமர்ந்து கேட்டு தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் உலகிலேயே பழமையான மதம் சைவ மதம். பல லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. உலகிலேயே மூத்த கடவுள் சிவபெருமான். உலகிலேயே பழமையான சைவ மடம் ஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவிய மதுரை ஆதீனமடம்\nஅப்படிப்பட்ட மகாராஜா இப்போது இறங்கி வந்திருக்கிறோம். ஏனென்றால் மக்கள் சேவை என்றவர் ஒரு மரத்தாலான சிவலிங்கத்தை எடுத்து அதன் பாகங்களைக் காட்டி இது இன்னது என்று விளக்கினார். தனித்தனியாக பிரித்து மாட்டிக் காட்டினார். அதன் பின்னர் திருநீற்றை எடுத்துப்பூசிக்கொண்டு திருநீறு பற்றி ஒரு பாடலை அசுரவேகத்தில் பாடினார்.\nஅதன்பின்னர் இஸ்லாமியர்களின் அரபுமொழி துதி ஒன்றை உரக்க முழங்கினார். அதன் பின் ஏசு கிறிஸ்து ஏலா ஏலா என்று கூவியதை அவரும் பயங்கரமாகக் கூவிக்காட்டினார் . ஆதீனத்துக்கு எல்லா மதமும் தெரியும். ஆதீனம் முழங்குவதுபோல இஸ்லாமிய மந்திரத்தை முல்லாக்கள் முழங்கமுடியாது என்றார். அதன்பின் எல்லாரையும் கைதட்டச்சொல்லி கேட்டுக்கொண்டார்.\nஅதன்பின் நிறைய உதிரிப்பாடல்கள். நடுநடுவே பெருமிதம் ததும்ப சிரிப்பு. அவரது பேச்சின் சிறப்பு என்னவென்றால் ஒரு சொற்றொடருக்கும் இன்னொரு சொற்றொடருக்கும் இடையே தொடர்பே இருக்காது. சித்தம் சிவன் போக்கு. அப்படியே மூன்றரை மணிநேரம்.\nஅதன் பின்னர் மதுரை ஆதீனம் கட்சியைக் கலைத்துவிட்டு நெடுமாறனுடன் சேர்ந்துகொண்டார். அதன் பின்னர் நடராஜனுடன் சேர்ந்து செயல்பட்டுவருகிறார். அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளைப் படிப்பேன்.\n நான் எங்கெங்கோ போய் ,என்னென்னவோ எழுதி, ஏதேதோ ஆகிவிட்டேன். நாடும் எப்படி எப்படியோ மாறிவிட்டது. ஆனால் இம்முறை மதுரை ஆதீனம் பேசியதும் அதே பேச்சுதான். அச்சு அப்படியே. அதே சொற்றொடர்கள். சிரிப்புகூட அப்படியேதான். ஏன், அதே மரச் சிவலிங்கம்\nமறுநாள் நாளிதழ்களில் அவர் பெயரும் பேச்சும்தான் வந்திருந்தது. நாளிதழாளர்களுக்குத் தெரிந்த ஒரே பிரபலம் அவர்தான். எப்படி பிரபலமாகாதிருப்பார்\nஅடுத்த கட்டுரைஅரதி : கடிதங்கள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nகேள்வி பதில் - 47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்ப��ம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0495.html", "date_download": "2020-08-07T18:34:00Z", "digest": "sha1:HH5KIDIG6UN2MQ4KENCN5AUXUGWCPG5I", "length": 13052, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௪௱௯௰௫ - நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. - இடன் அறிதல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nநெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரை விட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும் (௪௱௯௰௫)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுதலையும் மிருகமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nஆழமான நீர்நிலைகளில் முதலைக்கு வலிமை அதிகம்.\nதரையில் வாழும் மிருகங்கள் தண்ணீரின் முதலையுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது.\nநீரை பிரிந்து கரைக்கு வந்த முதலையை எந்த மிருகமும் கொன்றுவிடும்.\nஅதுபோல, பகைவன் தோல்வி அடையக் கூடிய, பலவீனமான இடத்தை நோக்கி போரிட்டால், வெற்றி பெறலாம்.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள��.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1276.html", "date_download": "2020-08-07T17:58:23Z", "digest": "sha1:ZR5DNJYLNNPT3PUDID5747ASAACZYISY", "length": 12617, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௭௰௬ - பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. - குறிப்பறிவுறுத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி\nபெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும் (௲௨௱௭௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-08-07T18:32:41Z", "digest": "sha1:FTXTSVEQ7WHAVDMYZMJSGI3JG4PCYFFJ", "length": 17701, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "அதிமுக Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nTag: அதிமுக, உள்ளாட்சி தேர்தலில்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nஉள்ளாட்சி ��ேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம்...\nநாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..\nநாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வைத்திருந்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட...\nகட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை…\nகட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம்...\nஇந்த மூன்று பேர் மட்டுமா… அமைச்சர்கள் பலரும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள்தான்\nதற்போது புகாருக்கு ஆளாகி உள்ள 3 எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மேலும் பல அதிமுக அமைச்சர்களும் கூட டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் தான் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். அதிமுக...\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\n“அதிமுக என்ற கட்சி விரைவில் காணாமல் போய்விடும்” அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில்...\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nஅமமுகவையே தொடர்ந்து அரசியல் கட்சியாக நடத்தப் போவதாகவும், அதிமுக என்பது விரைவில் காணாமல் போகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில்...\nகனிமொழி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: பழைய வீடியோ என்று சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள்..\nதேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது. ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். தலைமைச்...\nமக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்களவைத் தொகுதி திருவள்ளூர் – வேணுகோபால் தென்சென்னை – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல் கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி...\nஅதிம��க கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: அறிவிப்பதில் தாமதம் ஏன்\nஅதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதில் இழுபறி நீடிப்பதால், இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதமாகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக-5, பாமக- 7, தேமுதிக-4, தமாகா, புதிய...\nமக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..\nமக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பிப்.,4 முதல் 10 ந் தேதி வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பங்களை வரவேற்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ���ற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/03/11/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:32:02Z", "digest": "sha1:GCPWJJJG47Y5H455F4AF34OON3QIQVFT", "length": 11375, "nlines": 165, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "“அநங்கம்” | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமார்ச் 11, 2009 by பாண்டித்துரை\n2007ல் மலேசிய இதழான “காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று “காதல்” இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் “அநங்கம்” இதழினை பார்க்கத்தோன்றுகிறது. மலேசியாவின் கெடா மகாணம், குறிப்பாக சுங்கைப்பட்டாணிக்கு மலேசிய இலக்கியத்தில் தனிச்சிறப்பு இருக்கிறது. அங்கிருந்துதான் “அநங்கம்” அரும்பியுள்ளது.\nசமீபகாலமாக தமிழக சிற்றிதழ்களில் தொடர்சியாக தனது படைப்புகளை அளித்து வரும் மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன், மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அநங்கம் இதழினை வெளியிட்டுள்ளனர். தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பது என்ற எண்ணத்தில் இதுவரை இரு இதழ்கள் வெளிவந்துள்ளன.\nஇதன் தொடர்ச்சியான மூன்றாவது இதழ் சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் வரும் சனிக்கிழமை 14.03.2009 அன்று, மாலை 4.30 மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்தில் தக்காளி அறையில் (இரண்டாவது தளம்) நடைபெறுகிறது.\nநிகழ்வில் இதழ் ஆசிரியர் கே.பாலமுருகன் மலேசிய மூத்த எழுத்தாளர்கள் சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு அறிமுகம் மற்றும் கலந்துரையாடலாக நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. முழுநாள் பயணத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்கவிருக்கும் மலேசிய எழுத்தாள நண்பர்களுக்காகவும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச் செல்லும் வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சிக்காகவும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க…\nThis entry was posted in அநங்கம், அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், சிற்றிதழ், நட்புக்காக and tagged அநங்கம், கே.பாலமுருகன், கோ.புண்ணியவான், வாசகர் வட்டம்.\n6:20 முப இல் மார்ச் 11, 2009\nதங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\n1:24 முப இல் மார்ச் 12, 2009\nபீர் முகமது நூல் வெளியீட்டிற்கு வந்திருந்தாரே அந்த பாலமுருகன் தானே\n2:41 முப இல் மார்ச் 12, 2009\n பீர் முகமது நூல் வெளியீட்டிற்கு வந்திருந்தாரே அந்த பாலமுருகன் தானே\nஅவரேதான் அன்று வந்த வித்யாசாகர் தவிர்த்து மற்ற இருவரும் பாலாவுடன் வருகின்றனர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/507855", "date_download": "2020-08-07T19:50:59Z", "digest": "sha1:OKGSGONVXIFEUZOOSX3JYCI2E26KA2RM", "length": 2979, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:40, 10 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்���ு முன்\n16:00, 4 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:40, 10 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_26", "date_download": "2020-08-07T20:04:03Z", "digest": "sha1:CLGGUIJRHCUDFMAC4OS6CVAQ4OHFL7GR", "length": 14664, "nlines": 113, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 26 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 26 (March 26) கிரிகோரியன் ஆண்டின் 85 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 86 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.\n590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார்.\n1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார்.\n1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.\n1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார்.\n1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.[1]\n1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.\n1913 – முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.\n1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.\n1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.\n1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.\n1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.\n1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.\n1971 – கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\n1991 – அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.\n1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\n2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.\n2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.\n2005 – சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.\n2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.\n2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\n2010 – தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.\n2015 – சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.\n1874 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)\n1907 – மகாதேவி வர்மா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1987)\n1910 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)\n1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)\n1926 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1992)\n1933 – டின்டோ பிராஸ், இத்தாலிய இயக்குநர்\n1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி\n1941 – விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி, உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்\n1941 – ரிச்சர்ட் டாக்கின்சு, கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்\n1953 – ஜ��ன்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)\n1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்\n1979 – ஜெய் சான், ஆங்கிலேயப் பாடகர், தயாரிப்பாளர்\n1985 – கீரா நைட்லி, ஆங்கிலேய நடிகை\n1326 – அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307)\n1797 – ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726)\n1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)\n1892 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)\n1902 – செசில் ரோட்சு, ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)\n1923 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)\n1960 – எமில் குருப்பே, அமெரிக்கக் கதிர் மருத்துவர் (பி. 1875)\n1977 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)\n2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)\n2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)\n2015 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)\n2020 – நீர்வை பொன்னையன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1930)\n2020 – வி. சேதுராமன், தமிழகத் திரைப்பட நடிகர், மருத்துவர் (பி. 1982)\nவிடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2020, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/08004258/Current-West-Indies-T20-team-is-better-than-2016-World.vpf", "date_download": "2020-08-07T18:58:29Z", "digest": "sha1:IOJEDK4HHAE6A5CEIL2CNZIXFFA7S3RH", "length": 13232, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Current West Indies T20 team is better than 2016 World Cup-winning side: Dwayne Bravo || தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவானது: ஆல்-ரவுண்டர் பிராவோ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவானது: ஆல்-ரவுண்டர் பிராவோ பேட்டி\n2016-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடும் போது தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் அசுரபலம் வாய்ந்தது என்று பிராவோ கூறியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான வெய்ன் பிராவோ இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇரு மாதங்களுக்கு முன்பு நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது, அணி வீரர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்து விளக்கினார். அதில் எனது பெயர் 9-வது இடத்தில் இருந்தது. எந்த ஒரு 20 ஓவர் அணியிலும் நான் 9-வது பேட்டிங் வரிசையில் களம் கண்டதில்லை என்று சக வீரர்களிடம் கூறினேன். அணியின் பேட்டிங் வரிசையை கண்டு வியக்கிறேன். 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை விட தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியே பலமிக்கதாக இருக்கிறது. இது தமாஷ் அல்ல. அணியில் 10-வது வரிசை வீரர்கள் கூட பேட்டிங் செய்யக்கூடிய திறமைசாலிகள் ஆவர். இத்தனைக்கும் மற்றொரு ஆல்-ரவுண்டர் சுனில் நரின் கூட இந்த பட்டியலில் இல்லை. அவரும் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சுனில் நரின் 10 அல்லது 11-வது வரிசையில் பேட்டிங் செய்வார். இப்போது 20 ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராகவும் ஆடுகிறார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி முழு பலத்துடன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இவின் லீவிஸ் ஆட்டம் இழந்தால் ஹெட்மயர் வருவார். ஹெட்மயரை வெளியேற்றினால், நிகோலஸ் பூரன் இறங்குவார். லென்டில் சிமோன்சை அவுட் ஆக்கினால், ஆந்த்ரே ரஸ்செல் வருவார். அவரை வீழ்த்தினால் கேப்டன் பொல்லார்ட், ரோவ்மன் பவெல் என்று வந்து கொண்டே இருப்பார்கள். கடைசியில் என்னையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பேட்டிங் வரிசை உலகின் எந்த ஒரு எதிரணியையும் அச்சுறுத்தும். இது தான் என்னை பரவசப்படுத்துகிறது. எனவே ஒரு பந்து வீச்சாளராக எதிரணியின் ரன் வேகத்தை குறிப்பாக கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்த முயற்சிப்பேன்.\nவெற்றியை விரும்பக்கூடியவர், பொல்லார்ட். அது தான் மிகவும் முக்கியமான விஷயம். ஒரு கேப்டனாக வெற்றிக்காக எதையும் செய்வார். அதை சரியான வழியில் கையாளுவார். நேர்மையான ஒரு வீரர். உலகம் முழுவதும் மதிப்புமிக்க ஒரு வீராக வலம் வருகிறார். அதிகமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.\n1. தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு வழங்கினேன்’ம��ன்னாள் நடுவர் பக்னர் ஒப்புதல்\nதெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்புகளை வழங்கியதாக முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார்.\n2. உலக கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் தெண்டுல்கர் நடனமாடினார் - ஹர்பஜன்சிங் தகவல்\nஉலக கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் தெண்டுல்கர் நடனமாடியதாக ஹர்பஜன்சிங் ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து\n2. ‘கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது’- ரோகித் சர்மா\n3. ஒரு நாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஆரோன் பிஞ்ச் பேட்டி\n5. கொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் - பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cecef-p37087233", "date_download": "2020-08-07T18:26:14Z", "digest": "sha1:2WAP4VDZAX26BYDEBUQTUWTCVPSQULVT", "length": 22280, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Cecef in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cecef payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cecef பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு ந��யாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cecef பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cecef பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCecef எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cecef பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Cecef-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Cecef-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Cecef-ன் தாக்கம் என்ன\nCecef-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Cecef-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Cecef ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Cecef-ன் தாக்கம் என்ன\nCecef மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cecef-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cecef-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cecef எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nCecef உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Cecef உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Cecef-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால��� சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Cecef உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Cecef உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cecef எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Cecef உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Cecef உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cecef எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cecef -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cecef -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCecef -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cecef -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDc0Mw==/2,100-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D:-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:08:16Z", "digest": "sha1:RUKYBJM6FW5QDKJLYJ43TMMYZIQXMPJW", "length": 7848, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2,100 பீகார் விவசாயிகளின் வங்கிக் கடனை அடைத்த அமிதாப்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n2,100 பீகார் விவசாயிகளின் வங்கிக் கடனை அடைத்த அமிதாப்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார்\nமும்பை: பீகாரை சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடன் நிலுவையை பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் அடைத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மழையின்றி விவசாயம் பொய்த்துப் போனதால், வங்கியில் கடன் பெற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் மனவேத���ையில் தற்கொலை செய்து வருகின்றனர். சில மாநிலங்களில் மட்டும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து அடைத்து பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உதவியுள்ளார். இது குறித்து அமிதாப் தன்னுடைய பிளாக்கில் கூறியிருப்பதாவது:கடனை செலுத்துவதாக ஏற்கனவே கொடுத்திருந்த என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் வங்கி கடன் ஒரே தவணையில் செலுத்தப்பட்டது. அவர்களில் சில விவசாயிகளை ஜானக்கிற்கு நேரடியாக வரவழைத்து ஸ்வேத்தா, அபிஷேக்கின் கைகளால் பணத்தை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக இன்னுயிரை நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற சிறிய நிதி உதவி செய்வதுதான் எனது அடுத்த கடமை.இவ்வாறு அமிதாப் பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்னர் கடந்தாண்டு நவம்பரில் உபி.யை சேர்ந்த 1,398 விவசாயிகள், அக்டோபரில் மகாராஷ்டிராவை சேர்ந்த 350 விவசாயிகளின் வங்கி கடனை அமிதாப் பச்சன் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான�� அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/archives/4496", "date_download": "2020-08-07T17:35:31Z", "digest": "sha1:EEINQVFLEZ6TS5WE2F2ALUZA3CVVRK2G", "length": 3231, "nlines": 34, "source_domain": "www.vasavilan.net", "title": "பலாலி தெற்கு வயாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nபலாலி தெற்கு வயாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா\nபலாலி தெற்கு வசாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 22.07.2019 ஆரம்பம் என்பதனை அறியத் தருகின்றோம்.\nவருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. என்பதனை அறியத்தருகிறோம்.\nதலைவர் – சின்னப்பு குழந்தைவேல்\nஉ.தலைவர் – தம்பு மகாதேவன்\nசெயலாளர் – பிரதீஸ்குமார் சுமிதா\nஉ.செயலாளர் – முருகையா லலிதா\nபொருளாளர் – நடராசா டஸ்மன்\nஇதனைத் தொடர்ந்து வருடாந்த திருவிழா நிறைவடைந்வுடன் தற்காலிக நிர்வாகம் களைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும். என்பதனையும் அறியத் தருகின்றோம்.\n← வெளி வந்தது 2019 வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு விபரம்\nதிருவிழாக்காண இருக்கும் குட்டியப்புலம் அபிராமி அம்பாள் ஆலய அபிவிருத்திப் பணிகளில் நம்மவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/fans/", "date_download": "2020-08-07T18:29:06Z", "digest": "sha1:GJ4IDDAUKD2KNANBF2VYU6ASY2XOFVX5", "length": 10483, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Fans | Tamil Talkies", "raw_content": "\nபுரொமோட் பண்றதுக்கு பதிலா நல்ல படம் நடிங்க- இப்படி ரசிகர் போட்ட டுவிட்டிற்கு நடிகர் கொடுத்த பதிலடி\nதமிழ் சினிமாவில் படங்களை நடிப்பது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் படக்குழு அதிகம் பாடுபடுகின்றனர். அந்த வகையில்...\n‘யாவரும் நலம்’ புகழ் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ’24’ ரசிகர்களைக்...\nமனிதர்களுக்காகவும் பேசுங்கள் – சினிமாக்காரர்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்\nவிலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவருகிறவர் த்ரிஷா. சமீபத்தில் வெறிபிடித்த தெருநாய்களைக் கொல்ல மாநகராட்சி முடிவெடுத்த போது அதற்கு எதிராக குரல்கொடுத்தவர். ஜல்லிகட்டுக்கு எதிராக...\nசிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திரண்ட ரசிகர்கள்: அனுமதி வாங்காததால் போலீசார் கலைத்தனர்\nசிம்பு பாடிய ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சிம்புவுக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை கைது...\n டி.வி தொகுப்பாளருக்கு கொலை மிரட்டல்\nபிரபல செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருப்பவர் முபாஷீர். இவர் நடத்தி வரும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சிம்புவை பற்றி ஏதோ விமர்சிக்கப் போக, மேற்படி...\nஅஜீத் ரசிகர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்\nசமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அஜித் நடிப்பில் வெளியாகயிருக்கும் என்னை அறிந்தால்...\nட்விட்டருக்கு வந்த சூர்யா ரசிகர்கள்\nட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். ட்விட்டரைப் பொறுத்தவரை அஜித், விஜய்...\nஅஜித் ரசிகர்களை அவமரியாதை செய்யும் என்னை அறிந்தால் இயக்குநர்…\nரசிகர்களிடம் அன்னியப்பட்டு வெகு தொலைவில் இருக்கிறார் அஜித். ஆனாலும் அவருக்கு ரசிக ஆதரவு எக்கச்சக்கம் இருக்கிறது. தல..தல… என அவரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்....\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின்...\nஇந்தக்கால ரசிகர்கள் என்ன இல்ளிச்ச வாயகர்களா \n‘லிங்கா’ படத்தின் வசூலைப் பற்றித்தானே சொல்லக் கூடாது, படத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட��டிக் காட்டலாமே என வரிந்து கட்டிக் கொண்டு அப்படிப்பட்ட குறையான காட்சிகளை...\nகதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2020-08-07T18:32:26Z", "digest": "sha1:D3KD3Q43A63RFOK6R4KDFT7NZG34DLDN", "length": 23035, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "பிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்���ும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஅர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.\nஅர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.\nவிஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அவர் தற்போது தெலுங்கு தவிர்த்து தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஜீவாவின் கொரிலா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் 100% காதல் படத்திலும் நடித்துள்ளார்.\nமேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சைலன்ஸ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஷாலினி பாண்டே பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். நடிகை ஒருவர் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது புதிது அல்ல. இந்நிலையில் ஷாலினியின் பிகினி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.\nஷாலுமா, நீங்க எல்லாம் ஹோம்லி லுக் உள்ள பெண், இப்படி பிகினி அணியலாமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நம் தமிழ் ரசிகர்களோ, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கலாய்த்துள்ளனர். தயவு செய்து இனி இது போன்று பிகினி போட்டோவெல்லாம் வெளியிடாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிலரோ, அவரை மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். சிலரோ, என்ன பாலிவுட் செல்லும் ஐடியாவில் உள்ளீர்களா, அதற்கு முன்னோட்டமாக இந்த பிகினி புகைப்படங்களா என்று கேட்டுள்ளனர்.\nஷாலினி பாண்டே பிகினி அணிவதும் அணியாததும் அவர் இஷ்டம். அப்படி இருக்கும்போது அவரை ஒரு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக கமெண்ட் போடுகிறார்கள். பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை நெட்டிசன்கள் விளாசாமல் இல்லை. இருப்பினும் அதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வது இல்லை.\nசொல்லப் போனால் பிகினி அணிந்தால் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் கடுமையான டயட் எல்லாம் இருந்து உடல் எடையை குறைக்கிறார்கள். நம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை ஒருவர் கூட அப்படித் தான் செய்தார். ஆக, பிகினி அணிவது சவுகரியமாக இருந்தால் அணிய வேண்டியது தான். அதற்காக ஒரு பெண்ணை விளாசுவது சரி அல்ல.\nஅகந்தை பேச்சு - வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்த சமுத்திரக்கனி\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம் இதுதானாம்\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nவைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில்...\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nமிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா...\nகத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா...\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nஉறுதியானது ரஜினி-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர்\nமுருகதாஸ் சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்....\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில்...\nநடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nசென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான்...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇயக்குனர் சுதா கே பிரசாத்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-08-07T19:55:32Z", "digest": "sha1:CLYITS5HHL7EQZDSPIN7B5K6MSAY64WZ", "length": 12984, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரேகான் பீமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ���சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShow map of மகாராட்டிரம்\nமகாராஷ்டிராவில் கோரேகான் பீமா கிராமத்தின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகோரேகான் பீமா (Koregaon Bhima) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தின், சிரூர் தாலுக்காவில் பீமா ஆற்றாங்கரையில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இக்கிராமத்தில் 1818இல் மராத்திய பேஷ்வா படைகளுக்கும் - கிழக்கிந்தியக் கம்பெனி படைக்களுக்கும் இடையில் போர் நடைபெற்றது. போரில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் படைவீரர்களாக இருந்த 49 தலித்துகள் மரணமடைந்தனர். போரில் கொல்லப்பட்ட 49 தலித்துகளின் பெயரைக் கொண்ட நினைவுத்தூண் ஒன்றை கம்பெனி ஆட்சியினர் நிறுவினர். ஆண்டு தோறும் தலித் மக்கள் இந்நினைவிடத்தில் கூடி, போரில் இறந்தவர்களுக்கு வழிபடு விழாவை நடத்திவருகின்றனர். இது இருநூறு ஆண்டுகாளாக நடைபெறுகிறது.[1]\nமகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் கோரேகான் பீமா கிராமத்தில் உள்ள தலித் வீரர்களின் நினைவுத்தூண்\nகொரேகோன் போரானது, 1818 சனவரி 1, அன்று மராத்திய ராஜ்ஜியத்தின் இரண்டாம் பாஜி ராவின் படைகளுக்கும், உள்ளூர் தலித்துகளான மஹர் வீரர்கள் 834 பேரைக்கொண்ட பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுக்கிடையில் நடைபெற்றது.\nபேஷ்வாவின் 28,000 பேரைக்கொண்ட வலுவான படையானது, அருகே உள்ள ஃபல்கூயனில் முகாமிட்டிருந்தது. இந்நிலையில் 834 பேரைக் கொண்ட கம்பெனி படையைத் தாக்க பேஷ்வா தனது வீரர்களில் 20,000 பேரை அனுப்பினார். அப்போது கம்பெனி படைகள் பேஷ்வாக்களின் படையினரின் தாக்குதலில் இருந்து தங்களை வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது. இதனால் பேஷ்வாவின் மிகப்பெரிய படையானது ஒரு பெரிய பிரித்தானிய படை வந்தால் தோற்றுவிடுவொம் என அஞ்சி இரவில் பின்வாங்கியது.\nமூன்றாம் ஆங்கிலோ-மராத்தியப் போரில் பிரித்தானிய வெற்றிக்குப் பிறகு, கோரகான் கிராமத்தில் நடைபெற்ற போர் வெற்றியை நினைவுகூரும் வகையில், கம்பெனியானது ஒரு வெற்றி நினைவுத் தூணை அமைத்தது. வெற்றித் தூணில் போரில் கொல்லப்பட்ட 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டன. இதில் 22 பேர் மஹர் தலித் வீரர்கள் ஆவர்.\nஇந்தப் போர் வெற்றியை உயர் ஜாதி பேஷ்வாக்களின் மீதான தங்களின் வெற்றியின் ஒரு அடையாளமாக தலித் மக்கள் கருதுகின்றனர். ஆண்டுதோறும் இப்போர் நினைவிடத்த���ல் அதிக எண்ணிக்கையில் தலித் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.[2]\n2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி, நகரில் பீமா கோரேகாவ் போர் வெற்றியின் 200 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்ள மோல்னிவாசி பகுஜன மக்கள் சென்றபோது, பகுஜன் படைகள் மற்றும் பிராமணிய சக்திகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. இதனால் குறைந்தது ஒருவர் மரணமடைந்து, பலர் காயமுற்றனர்.\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோரேகான் பீமா கிராமத்தின் மக்கள் தொகையானது 8,999 ஆகும். இவர்களில் 5,178 ஆண்கள் (57.5%), 3,821 பெண்கள் (42.5%) ஆவர். பாலினவிகிதமானது ஆயிரம் ஆண்களுக்கு 738 பெண்கள் என்று உள்ளது.\n↑ 28 ஆயிரம் மராட்டியர்களை 800 மஹர் தலித்துகள் தோற்கடித்தது எப்படி\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2020, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2113656", "date_download": "2020-08-07T18:54:57Z", "digest": "sha1:RHEIGGFEYJ37ZDHDJMKKXDKF6G4AAWYH", "length": 4301, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெருமிழலைக் குறும்ப நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பெருமிழலைக் குறும்ப நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெருமிழலைக் குறும்ப நாயனார் (தொகு)\n15:53, 3 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:35, 9 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPuvendhar (பேச்சு | பங்களிப்புகள்)\n15:53, 3 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:08:42Z", "digest": "sha1:CURQZNXCVNYNHUDP4C442P2XYMF2IIEZ", "length": 4779, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "வடிவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nBasic shapes --- அடிப்படையான வடிவமைப்புக்கள்\n2D shapes --- இருபரிமாண வடிவங்கள்[தொகு]\n3D shapes --- முப்பரிமாண வடிவங்கள்[தொகு]\nஇருபரிமாண வடிவம், முப்பரிமாண வடி���ம்\nவட்ட வடிவம், முக்கோண வடிவம், சதுர வடிவம், நாற்கர வடிவம், அறுகோண வடிவம்\nகோள வடிவம், உருளை வடிவம், கூம்பு வடிவம், கன வடிவம், முப்பட்டக வடிவம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2018, 18:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mammootty/", "date_download": "2020-08-07T19:08:18Z", "digest": "sha1:ULKWEK77ECFNMPRX4CAUH5QRNPQ76NT6", "length": 8855, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mammootty - Indian Express Tamil", "raw_content": "\n 20 வருடங்கள் கழித்தும் மனதில் நிற்கும் இந்த திரைப்படம்\nபலமுகங்கள் ஒரு திரையில் தோன்றினால் அவர்கள் அனைவருக்கும் சரியான அளவில் ”ஸ்கிரீன் ஸ்பேஸ்” தருவதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்\nரஜினியாக ட்ரம்ப்… மம்முட்டியாக மோடி… இந்த வீடியோவை பார்த்தீங்களா\nTrump - Modi : ரஜினியாக ட்ரம்பும், மம்மூட்டியாக மோடியும் இந்தப் பாடலை பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஒய்.எஸ்.ஆரை தொடர்ந்து பினராயி விஜயனாக நடிக்கும் மம்மூட்டி\nதெலுங்கில் வெளியான ’யாத்ரா’ படத்தில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக நடித்திருந்தார் மம்மூட்டி.\nசாதியும் அரசியலும் புகுந்ததால் தேசிய விருது கிடைக்கவில்லையா\nControversy on National Film Awards: 2018 ஆம் ஆண்டில் வெளியாகி இந்திய அளவிலும் உலக அலவிலும் கவனம் பெற்ற தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விரக்தியும் சர்ச்சையும் எழுந்துள்ளது.\nமம்முட்டியின் ‘ஷைலாக்’: 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ராஜ்கிரண் – மீனா\nShylock: ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் இவர்கள் இருவரும் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள்.\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nமம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை.\nபேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்\nவயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்\nகண் கலங்க வைத்த மம்மூட்டி… நெஞ்சை விட்டு அகலாத ட்ரெய்லர்\nஇரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குனர் ராமின் அடுத்த படைப்பு ‘ பேரன்பு’..டீசரில் மிரட்டும் மம்முட்டி\nபடத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nசர்வதேச திரைப்பட விழாவில் 4 முறை திரையிடப்பட்ட ‘பேரன்பு’\nராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேரன்பு’, நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு முறை திரையிடப்பட்டுள்ளது.\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2123/", "date_download": "2020-08-07T19:16:09Z", "digest": "sha1:O2ZEUW2JGMPA7FAFDJRO4BRG7KBKNVCV", "length": 40641, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு காணொளிகள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்\nமார்ச் பதினொன்றாம் தேதி காலை ஆறுமணிக்கு ஒரு வாடகைக்காரை வரச்சொல்லியிருந்தேன். நண்பர் சுகாவை அழைத்து அவரது நெல்ல��� நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்தேன். ஒரு டாட்டா சுமோ வண்டி. சொன்னபடியே ஆறுமணிக்கு வந்துவிட்டார். எங்கள் முகாம்களில் சரியாக விடிகாலையில் எழுந்து பிறரை எழுப்பிவிடுபவர் கிருஷ்ணன் தான். ஐந்தரை மணிக்கே என்னை எழுப்பினார். அறையில் வெந்நீர் இல்லை. ஏஸியில் தூங்கிவிட்டு காலையில் பச்சைத்தண்ணீரில் குளிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.\nகாரில் நேராக கிருஷ்ணாபுரம் செல்வதாகத்தான் எண்ணியிருந்தோம். ஆனால் டிரைவர் நவதிருப்பதி தரிசனம் என்று எண்ணிக்கொண்டு வண்டியைக் கொண்டுசென்றார். திருச்செந்தூர் சாலை. முதல் ஊர் ஸ்ரீவைகுண்டம். தாமிரவருணி நதியின் கரையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம். அணை அனேகமாக தாமிரபரணியில் உள்ள கடைசி நீர்த்தேக்கம் என்று நினைக்கிறேன். கோடையிலும் நீர் இருந்தது. செழிப்பான பூமி\nஏழரை மணிக்கெல்லாம் அங்கிருந்தோம். ஸ்ரீவைகுண்டம் பெரிய ஊர் .கோபுரம் உயரமானது அல்ல. முகப்பு மண்டபமும் சிற்பங்கள் அற்றது. ஆனால் உள்ளே செல்லும் தோறும் கோயிலின் பிரம்மாண்டம் நம்மை சூழ்ந்துகொள்ளும். கோயிலின் முகப்புக் கோபுரத்தின் விளிம்பில் நுண்ணிய சிறிய கல்சிற்பங்கள் உள்ளன. ராமர் பட்டாபிஷேகத்தோற்றம், அனுமன் சீதையுடன் நிற்கும் ராமர் போன்ற சிலைகள் மிக அழகானவை.\nகோபுரத்தில் பலவகையான சுதையாலான காமச்சிற்பங்கள் –கேளிசிற்பங்கள் — உள்ளன. பெருமாள்கோயில்களில் அது வழக்கம். விஷ்ணு கொண்டாட்டத்தின் தெய்வம்– கோலாஹலன் — என்பதனால். கோபுரங்களில் பல்வேறு தோற்றங்களில் வானரங்களின் சிற்பங்கள் உள்ளன. பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள் நிறைந்த வசந்த மண்டபம் தென்பாண்டிநாட்டு கோயில்களில் காணப்படும் பொதுவான சிற்பங்கள் கொண்டது. நாயக்கர் காலகட்டத்து சிற்பவெற்றிகளின் ஒரு சான்று இது.\nதென்பாண்டிநாட்டுச் சிற்பங்களில் முக்கியமான சில சிற்பங்கள் உண்டு. குறத்தி சிலை அதில் ஒன்று. நெல்லையப்பர் கோயில் மண்டபத்தில் உள்ள குறத்தி குறவன் சிலைகள் மிக அழகானவை. குறத்தி ஆண்மை கலந்த பெண்மைத்தன்மையுடன் விரிந்த தோள்கள் கொண்டவளாக கையிலும் தோளிலும் குழந்தையும் இடுப்பில் நார்ப்பெட்டியுமாக இருப்பாள். குறத்தியின் முகம் நாணம் போன்ற உணர்வுகளுக்குப்பதிலாக கம்பீரமும் பெரூமிதமும் கலந்த தோற்றத்தில் இருக்கும்.\nகுறவன் வேலைப்பாடுகள் நிறைந்த கட்டாரியுடன் விரைந்து ஓடும் நிலையில் இருப்பான். குறவனின் உடலில் ஆடைகளும் கச்சையும் தோளின் வார்ப்பட்டையும் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கும். அவன் உடலின் தசைநார்கள் விலாவெலும்புகள் வயிற்றுச்சதைமடிப்பு போன்றவற்றில் அபாரமான யதார்த்த நேர்த்தி இருக்கும். பொதுவாக சிற்பங்களில் தசைநார்களையும் எலும்புப்புடைப்புகளையும் செதுக்குவதில்லை. நாயக்கர் காலகட்டத்துச் சிற்பங்களில்தான் அவை நுட்பமாக காணப்படுகின்றன. அதேசமயம் அவை யதார்த்தச் சிற்பங்களும் அல்ல. அவை சாமுத்ரிகா லட்சணப்படி அமைந்தவை. உக்கிரமான உணர்ச்சிநிலைகளின் நடனத்தோற்றத்தில் உறைந்தவை.\nமதுரையிலும் பிற பாண்டிநாட்டுக் கோயில்களிலும் வீரபத்ரர் சிலைகள் மிக அற்புதமான உக்கிரநிலைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. மதுரையில் உள்ள வீரபத்ரர் சிலைகள் புகழ்பெற்றவை. ஆனால் சிற்ப நேர்த்தியில் அவையளவுக்கே முக்கியமானவை தென்பாண்டிநாட்டு வீரபத்ரர்கள். அகோர வீரபத்ரர், உக்கிர வீரபத்ரர், ஊர்த்துவ வீரபத்ரர், அக்னி வீரபத்ரர் போன்ற சிலைகள் உக்கிரமே சிலை வடிவம் கோடவை போல வாளும் வில்லும் ஏந்தி நடன நிலையில் தோற்றமளிக்கின்றன.\nதென்பாண்டிநாட்டுக் கோயில்களில் உள்ல ரதிமன்மதன் சிற்பங்களும் மோகினி சிற்பங்களும் சிற்ப்பக்கலையின் உச்சகட்டச் சாதனைகள். மன்மதன் எப்போதுமே மீசையுடன் ஆண்மைகொண்டவனாக செதுக்கப்பட்டிருப்பான். கையில் கரும்புவில். இன்னொருகையில் முல்லைமொட்டு அம்பு. ”மீசை இருந்தாலும் அது ஒரு சிருங்கார மீசைதான்” என்றார் கல்பற்றா நாராயணன். மன்மதனுக்கு தேவதைகள் சாமரம் வீசி நிற்கின்றன. நேர் எதிர்ச்சுவரில் ரதி அன்னபப்றவைமேல் அமர்ந்திருப்பாள்.\nரதிமன்மதன் சிலைகள் அக்காலத்தில் ஒரு சடங்குமுக்கியத்துவம் கொண்டவை. நடவுக்கு முன் ரதிமன்மத பூஜைசெய்யும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது. அது விளைச்சலைபெருக்கும் என்ற எண்ணம்தான். அதேபோல தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் அர்ஜுனனும் கர்ணனும் சிலைவடிவில் இருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு தாடியும் மீசையும் உண்டு. தாடியின் நுனியில் சிறுமுடிச்சு போடப்பட்டிருக்கும். கர்ணன் அர்ஜுனனை விட அழகாக இருப்பார். மீசை உண்டு. கையில் நாகபாசம் இருக்கும். பல கோயில்களில் அர்ஜுனனும் கர்ணனும் எதிர் எத��ராக நிற்பார்கள். திருவட்டாறு, நெல்லை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி கோயில்களில் சிலைகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒன்றுதான்.\nஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு சம்ஸ்கிருதத்தில் சோரநாதர் என்று பெயர். தமிழில் கள்ளர்பிரான். இரண்டு நாயகியர் சோரநாயகி மற்றும் வைகுண்ட நாயகி. ஒன்பது பெருமாள்கோயில்களும் ஒன்பது கிரகங்களுக்கு முக்கியத்துவம் உடையவை என்பார்கள். இத்தலத்தின் தேவன் சூரியன். பெருமாளை வணங்கிவிட்டு அருகே உள்ள சிறிய ஓட்டலில் நுழைந்தோம். வீட்டுச்சாப்பாடு. சென்றமுறை அருண்மொழியுடன் வந்தபோதும் இந்த சிறிய ஓடலில் சாப்பிட்டோம். தோசை இட்லி எல்லாமே அபூர்வமான சுவையுடன் இருந்தன\nஅங்கிருந்து அடுத்த திருத்தலமாகிய ஆழ்வார் திருநகரிக்குச் சென்றோம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் அவதரித்த தலம் என்று சொல்லப்படுகிறது.நம்மாழ்வாரின் அன்னை குமரிமாவட்டம் திருவெண்பரிசாரத்தைச் சேர்ந்தவர் [திருப்பதிசாரம்] என்றும் ஒரு வரலாறு உண்டு. இங்கே ஒரு புளிமரத்தின் அடியில் நம்மாழ்வார் அமர்ந்திருந்ததாகவும் நெடுங்காலம் தன் குருவை தேடியலைந்த மதுரகவியாழ்வார் அங்கே நம்மாழ்வாரைக் கண்டடைந்து தன் குருவாக ஏற்றுக்கோண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஆழ்வார் திருநகரி பெருமாளின் பெயர் ஆதிநாதர். இரண்டு பிராட்டியர். ஆதிநாதவல்லி திருகுருகூர் வல்லி. இங்கே நம்மாழ்வாருக்கு தனி சன்னிதி இருக்கிறது. நாங்கள் சென்றபோது நம்மாழ்வார் சிலை பல்லக்கில் கொண்டு செல்லபப்டுவதற்காக வெளியே எடுத்துவைக்கபப்ட்டிருந்தது. தமிழகத்தில் இரு கவிஞர்கள் கோயில்கொண்டிருக்கும் கோயில்கள் உண்டு. நம்மாழ்வார் இங்கே, ஆண்டால் ஸ்ரீவில்லிபுத்தூரில்.\nநம்மாழ்வார் இருந்த புளியமரம் திருப்புளியாழ்வார் என்ற பேரில் ஒரு வளாகத்துக்குள் உள்ளது. மிகத்தொன்மையான மரம். பலவாக பிளந்து பட்டைகளிலிருந்து மீண்டும் முளைத்திருக்கிறது. இது உறங்காப்புளி மரம். இதன் இலைகள் இரவில் ஒன்ற்¡க மூடிக்கொள்ளாது.\nஆழ்வார் திருநகரி கோயிலிலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளதுபோன்ற சிறப்பான சிற்பங்கள் உள்ளன. குறவன் குறத்தி வீரபத்ரர் மோகினி ரதிமன்மதன் சிற்பங்கள். நாயக்கர்களுக்கு குதிரைகள்மேல் மோகம் அதிகம். குதிரைகள் அவர்களின் போர்வெற்றிகளுக்குக் காரணம். ஆகவே திமிறிப்பாயும் குதிரைக���ும் அவற்றின் மேல் பயணம்செய்யும் வீரனும் பல கோயில்களில் இருக்கிறார்கள். துதிக்கை உள்ள யாளிகள் தூண்கலிலும் மேலுத்தரங்களில் சிங்கமுக யாளிகளும் உள்ளன.\nஆழ்வார்திருநகரியில் இருந்து திருக்கோளூர் சென்றோம். கோடைகாலம். ஆனால் அன்று மலைகளில் மழைபெய்தமையால் இதமான மழைமூட்டமும் குளிர்காற்றும் இருந்தது. பயணத்தில் அதுவே தனி உற்சாகத்தை அளித்தது. சிற்பங்கள் ஏதுமில்லாத நடுத்தரமான கோயில். ஆற்றங்கரையில் பசுமையான சூழலில் உள்ளது. கோயிலின் முக்கியமான கவற்சியே மையக்கருவறை நிறைத்துப் படுத்திருக்கும் பெரிய பள்ளிகொண்ட பெருமாள்தான். வைத்தமாநிதிப் பெருமாள் என்று பிரானுக்குப் பெயர்.\nகோயிலில் கத்ரி கோபால்நாத்தின் இசை ஒலித்துக்கோண்டே இருந்தது. வேறுயாருமே இல்லை. சுற்றிவந்தபோது யுவன் அது ஆபேரி என்று சொல்லி பிற ஆபேரி ராகத்துப் பாடல்களைப் பாடிக்காட்டினான்.\nஅங்கிருந்து தென்திருப்பேரை சென்றோம். தாமிரவருணியின்கரையில் அருகருகே இத்தனை கோயில்கள் இருப்பது அங்கே ஒருகாலத்தில் செழித்திருந்த வேளாண்மைக்கும் பண்பாட்டுக்கும் ஆதாரம். தெந்திருப்பேரை பெருமாளின் பெயர் மிக அழகானது. மகர நெடுங்குழைகாதன். குழைககாதுவல்லி என்பது தாயாரின் பெயர். சிற்பங்கள் இல்லாத நடுத்தரமான அழகிய கோயில் இது.\nஅங்கிருந்து கிருஷ்ணாபுரம் போகலாமென்று தீர்மானித்தோம். நாங்கள்செல்லும்போது நடைசாத்த தயாராக இருந்தார் பூசாரி. ஓடிப்போய் வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்கிவிட்டு திரும்பவந்து சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். தென்பாண்டியநாட்டு நாயக்கர் காலச் சிற்பங்களின் உச்ச கட்டச் சாதனை என்றால் அது கிருஷ்ணாபுரம்தான் என்பது கலைவிமரிசகர்களின் ஒருமித்த எண்ணம்.\nகருங்கல்லில் செதுக்கபப்ட்ட சிற்பங்களில் தமிழ்நாட்டிலேயே ஈடிணையற்ற சிற்பங்கள் இங்கே உள்ளவையே. கல்லை கிட்டத்தட்ட உலோகத்தின் வழவழப்புக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். டிவிஎஸ் காரர்களோ அரசோ திருப்பணி என்று மணல்வீச்சுமுறை செய்யும் காலம்வரை அனேகமாக இன்னும் சில ஆண்டுகள் இச்சிற்பங்கள் இருக்கும். அதன்பின் பிற சிற்பச்செல்வங்கள் போல இவையும் அழிந்துவிடும்.\nபுகைப்படத்திலோ சொற்களிலோ அச்சிற்பங்களை விவரிப்பது பொருத்தமற்றத்து. கிருஷ்ணாபுரம் சிற்பங்களில் நாயக்கர் காலகட்ட���்து தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் உள்ள வழக்கமான சிற்பங்கள் அவற்றின் முழுமையை அடைந்த நிலையில் உள்ளன. குறவன் குறத்தி வீரபத்ரன் அர்ஜுனன் கர்ணன் மோகினி சிலைகள்.. பீமனின் சிலை மிக அபூர்வமாகவே கோயில்களில் இருக்கும். இங்கு புருஷமிருகத்துடன் போரிடும் பீமனின் ஆறடி உயரமான சிலை உள்ளது.\nகிருஷ்ணாபுரம் சிற்பங்களில் மிகச்சிறப்பானவை ராஜகுமாரியைத் தூக்கிச்செல்லும் குறவனும் ராஜகுமாரனை தூக்கிச்செல்லும் குறத்தியும் . இச்சிலைகளின் பொருளென்ன என்பது பற்றி ஆய்வாளர்களிடையே தொடர் விவாதம் உள்ளது. நெல்லை, குமரிமாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் எல்லாமே இச்சிலை காணபப்டுகிறது. கிருஷ்ணாபுரத்தில் அச்சிலைகளின் மிகச்சிறந்த வடிவை நாம் காணலாம்.\nதூக்கிச்செல்லபப்டும் இருவருமே மகிழ்ச்சியுடன் செல்வதுபோல உள்ளது. ராஜகுமாரி குறவனின் தோளில் அமர்ந்து வெயிலுக்கு புடவையால் முக்காடுபோடிருக்கிறாள். கல்லிலேயே மிக நுணுக்கமாக அந்தபுடவையை குடைபோல செய்திருக்கிறார்கள். குறவன் கம்பீரமாகவும் மெலிந்த வலுவான உடல் கொண்டவனாகவும் இருக்கிறான். கையில் சிற்ப நுட்பங்கள் கொண்ட குத்துவாள் அவன் வெறும் மலைமகன் அல்ல அவன் ஒரு மன்னன் என்பதைக் காட்டுகிறது\nஅதேபோல குறத்தி திரண்ட தோள்களும் நிமிர்ந்த உடலும் கோண்டவளாக அச்சமில்லாத தோற்றத்துடன் இருக்கிறாள். அவள் தோளில் உள்ள ராஜகுமாரன் மீசையுடன் கம்பீரமாகவே இருக்கிறான்.\nஇந்த தொன்மங்கள் வழக்கொழிந்துவிட்டன. கவிமணி தேசிகவினாயகம்பிள்ளையின் ஊகத்தின்படி இப்பகுதிகளை முற்காலத்தில் குறவ மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். அவர்களுக்குரிய கோயில்கள் இவை. பிற்காலத்தில் இவை பாண்டியர்களால் கையகப்படுத்தப்பட்டபோது குறவர்களுக்கு கோயிலில் சில உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கலாம். இச்சிலைகள் அந்த அவ்வழக்கத்தின் விளைவாக உருவானவை.\nகிருஷ்ணாபுரம் மோகினி பலகோணங்களில் பார்த்துப் பார்த்து வியக்க வேண்டிய ஓர் அற்புதமான சிலை. அவள் உடலின் குழைவும் எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணமான பெண்மையும் நளினமும் வெட்கமும் மிக அழகானவை. ஆனால் ஆண்மைகலந்த கம்பீரம் கொண்ட குறத்தி முன் அவள் சற்று ஒளிமங்குவதாகவும் தோன்றுகிறது.\nகிருஷ்ணாபுரம் அரியநாதமுதலியாரால் கட்டப்பட்டது. அரியநாதமுதலியார் வேலூர் ���ருகே பிரந்தவர். பிழைப்பு தேடி அவர் அன்றைய விஜயநகரத்துக்குச் சென்றார். அங்கே சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறி படைத்தலைவர் ஆனார். மதுரையை பிடிக்க விஸ்வநாத நாயக்கர் வந்தபோது கூடவந்த அமைச்சர் அரியநாதரே. மதுரைக்கு விஸ்வநாத நாயக்கர் மன்னராக அபிஷேகம்செய்யப்பட்டபோது அரியநாதர் முதலமைச்சராக ஆனார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் அமைப்பில் 72 பாளையப்பட்டுகளை பிரித்து நாயகக்ர்களின் அரசை கட்டமைத்தவர் அவரே. ஒருகாலத்தில் பெரிய ஊராக இருந்த கிருஷ்ணாபுரம் படிபப்டியாக தேய்ந்து இன்று சிற்றூராக உள்ளது.\nபன்னிரண்டரை மணிக்கு அர்ச்சகர் நடைசாத்தவேண்டும் என்றார். சிற்பங்களை போதிய அளவில் பார்த்து முடிக்கவில்லை என்றாலும் அங்கிருந்து கிளம்பினோம்.\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T17:34:48Z", "digest": "sha1:YLPTH5Z2DFREY3X4OXJ6F75U7AXBRMUF", "length": 5007, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "“போராட்டம் தொடர்கிறது” – Sooddram", "raw_content": "\nபொலிவியா மண்ணைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதல் அதிபரும் இடதுசாரி ஆதரவாளருமான எவோ மொராலெஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nPrevious Previous post: இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்\nNext Next post: அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/india-news/page/3/", "date_download": "2020-08-07T17:36:50Z", "digest": "sha1:DPTMV2TLT7HEMIBXKWERMZQLSHZ7Z4B4", "length": 18018, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "இந்தியா Archives | Page 3 of 217 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவ��ல்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு : ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்த வழக்குகளை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் . சேலம்- சென்னை இடையிலான அதிவிரைவு 8 வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு...\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவிட் மனு..\nமருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான ஓபிசி இடஓதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இதனை எதிர்த்து மத்திய அரசு மற்றும்...\nநாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்..\nநம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி...\nஊரடங்கு காலத்தில் கூட லாபம் பார்க்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி சாடல்..\nகரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்தபோது மத்திய அரசு லாபம் பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...\n“தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை கையாண்ட பா.ஜ.க ஐ.டி விங்” : தேர்தலில் பா.ஜ.கவின் தில்லுமுல்லு அம்பலம்..\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு...\nஊடகத்தின் குரல் நெரிக்கப்படுகிறது பத்திரிகையாளர் கொலைக்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மாயாவதி கடும் கண்டனம்..\nஉத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டது, நாட்டில் அச்சுறுத்தும் சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. ஊடகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது, ஊடகங்களையும்...\nமூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை.\nசமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், முன்னாள் தலைமை நீதிபதிகளையும் தரக்குறைவாக விமர்சித்து ட்வீட் செய்தமைக்காக, அவருக்கு எதிராக தாமாக...\nபொதுத்துறை வங்கி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் –\nஇந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்...\nதிருப்பதியில் வேகமாக பரவும் கரோனா தொற்று : தர்ம தரிசனம் ரத்து…\nதிருப்பதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டணமின்றி இலவசமாக வழிபாடு நடத்தும் சர்வதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜீயர்...\nநமஸ்தே ட்ரம்ப், ராஜஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி- கரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள்: ராகுல் கிண்டல்…\nகோவிட்-19 என்ற கரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக���, யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:03:21Z", "digest": "sha1:BF6T5AKRIOGTOX4HKB53NTTPUBO2ATMW", "length": 11277, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்\nஇத்தாலி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின்\nஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (For a Few Dollars More, இத்தாலியம்: Per qualche dollaro in più) 1966 இல் வெளியான ஒரு ஸ்பாகெட்டி மேற்கத்தியப் பாணி இத்தாலிய மொழித் திரைப்படம். செர்ஜியோ லியோனி இயக்கிய இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட், லீ வான் கிளீஃப், ஜியான் மரியா வோலான்ட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான இரண்டாம் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது.\n“எல் இண்டியோ” (வோலான்ட்டி) என்னும் கொள்ளைக்கூட்டத் தலைவன் சிறையிலிருந்து தப்பி, அமெரிக்காவின் எல் பாசோ நகரில் இருக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அவனையும் அவனது கூட்டாளிகளையும் உயிருடன் பிடித்தாலோ கொன்றாலோ கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரு துப்பாக்கி வீரர்கள் (ஈஸ்ட்வுட் மற்றும் வான் கிளீஃப்) போட்டியிடுகிறார்கள். இருவரும் சேர்ந்து இண்டியோவை எதிர்ப்பதே திரைப்படத்தின் கதைக்களம்.\nஎ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் வெற்றிக்குப் பின்னால், அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பகெட்டி மேற்கத்திய பாணி திரைப்படத்தை செர்ஜியோ லியோனி உருவாக்கினார். “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் மற்றொரு சாகச நிகழ்வைக் கூறுவதாக இப்படம் அமைந்தது. அமெரிக்க கதைக்களம், இத்தாலிய மொழி வசனங்களுடன், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடந்தது. முந்தைய படத்தைப் போலவே என்னியோ மோரிக்கோனி இதற்கு இசையமைத்தார். 1965 இல் இத்தாலியில் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பின்பு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் உலகின் பிற நாடுகளிலும் வெளியானது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. தற்போது தலைசிறந்த மேற்கத்தியப் பாணி படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:42:21Z", "digest": "sha1:ATKA3OTWASJ7UFISLLKDCGSPAOYHYV6Q", "length": 16281, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாதமுனிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் கிபி 824ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.\nஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார்.\n3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.\nநாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழி பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிபாட்டிற்கும் விளங்குகிறது.\nஇவர் பெரியாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகியோர் பாடல்களுக்குத் தனியன்கள் பாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம்,\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2015, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-08-07T20:19:20Z", "digest": "sha1:VX2FU4Y6SF47Q2NS2Z6RHYSL34KDUYRZ", "length": 32002, "nlines": 713, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் யோவான் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை புனித முதலாம் யோவான் (சுமார் 470 – மே 18, 526) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 523 முதல் 526 வரை இருந்தவர். சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.\nஇவரின் எதிர்ப்பையும் மீறி, ஓஸ்த்ரோகாதிக் பேரரசன் தியோடோரிக் (Theodoric the Great) இவரை ஆரியனிச கொள்கையை சட்டப்பூர்வமாக ஏற்க, ஏவினான். இவ்வாறு செய்யாவிடில் கிழக்கில் கிறித்தவர்களுக்கு எதிராக கலகம் எழும் என்று இவரை மிரட்டினார். ஆனால் இவர் இரவேனாவுக்கு திரும்பியபோது, இவர் தனக்கெதிராக திட்டம் தீட்டியதாக அஞ்சி, தியோடோரிக் இவரை சிறையில் அடைத்தான். அங்கே கவனிப்பார் யாருமில்லாமல் இவர் இறந்தார்.\nஇவரது மீபொருட்கள் பின்னர் உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇவர் கலையில் சிறைபட்டவராய் சித்தரிக்கப்படுகின்றார். இவரின் விழாநாள் மே 18.\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t39153-topic", "date_download": "2020-08-07T18:05:22Z", "digest": "sha1:CSRGZSXMHH34665NLPHZBTA5XBDTQK4I", "length": 23716, "nlines": 163, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்��்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\n» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகி��து.\nமூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:\n1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.\n2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.\nமூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.\nமுடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.\nகாரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.\n1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.\n2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.\n3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.\n4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.\n5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.\n6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.\n7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.\n* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.\n* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்\nதவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.\nநன்றி...சுரேஷ் குமார், தமிழ் பிரவாகம்\nRe: மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர���| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குற��ப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/06/18/", "date_download": "2020-08-07T18:44:51Z", "digest": "sha1:MVFKW553HGPVWRLDXMWW7FINB7S4O27Z", "length": 14130, "nlines": 117, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "18 | ஜூன் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n”அடங்காத தமிழர்கள்- தனி ஈழமே தீர்வு” இராசப ச்சே ஒரு சிங்களத் தீவிரவாதி\nசிங்கப்பூர் தந்தை லீ-குவான்-யு கடும் தாக்கு\n”இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி-அவரைத் திருத்தவே முடியாது” என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு கூறியிருக்கிறார்.\n‘லீ குவான் யு உடனான உரையாடல்கள்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த நூலில் இலங்கை இனச்சிக்கல் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.\n”இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது” என்று லீ குவான் யு கூறியுள்ளார்.\n”இதன் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தமிழீழம் அமைக்க வேண்டும். அதுதான் இலங்கை இனச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்” என்ற கருத்தையும் லீ குவான் யு ஆதரித்திருக்கிறார்.\nஇலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், ”இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப��பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே கூறிவருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.\nராஜபக்சேவைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ”இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுகளை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி, இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ என்னால் முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.\n87 வயதாகும் லீ குவான் யு, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படுபவர். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.\nஅதற்கு முன்பு வரை மலேசியாவுடன் இணைந்து இருந்த சிங்கப்பூரைத் தனி நாடாக அறிவித்தவர் இவர் தான். 1990ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் இவர் பிரதமராக இருந்தார். அதன் பின்னர் கோசோக் டாங்கை பிரதமராக்கிய இவர் அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றினார்.\n2004ஆம் ஆண்டில் இவரது மகன் ‘லீ சியான் லூங் பிரதமரானார். அப்போதிலிருந்து இவர் சிங்கப்பூர் அமைச்சரவையின் காப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இவர், ஈழத் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டவராவார்.\nகுழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர்\nராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.\nராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பமாக இருந்த இவர், கடந்த 11ம் தேதி யாருக்கும் தெரியாமல் பள்ளி கழிவறையில் தாமாகவே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றார். அதை மறைத்து வைத்து வகுப்பறையில் இருந்த போது, குழந்தையின் அழுகுரல் அவரை காட்டிக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாயை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களிடம் குழந்தையுடன் மாணவியை ஒப்படைத்து, \"டிசி’யையும் கொடுத்தனுப்பினர்.\nஇச்சம்பவம் குறித்து, \"தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறையினரிடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா புனித ஜெயராணி விசாரணை நடத்தினார். இதில் மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குழந்தை பெற்ற மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்காக மாணவியை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது: தனது இந்த நிலைக்கு காரணமானவர் குறித்து வாய் திறக்க மாணவி மறுக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையும், மாணவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாணவி இருமுறை கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் சட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-salem-8-way-road", "date_download": "2020-08-07T18:37:28Z", "digest": "sha1:HGCX5LZBPOOL2ZRR3OFWD5XT4I7EGQPK", "length": 13759, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!! | chennai to salem 8 way road | nakkheeran", "raw_content": "\nசென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பொது நல வழக்குகள், நில உரிமையாளர்கள் என பலர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் சிறப்பு அமர்வு நீதிபதிகள் சிவஞ���னம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது.\nஇன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும், திட்டப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்றும், சுற்றுசுழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை தொடங்க மாட்டோம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பசுமை வழிசாலை என்பது பசுமை நிறைந்த சாலை என கருத முடியாது என்றும், புதிய நெடுஞ்சாலையை தான் பசுமை வழி சாலை என கூறப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழக அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ள பல்லுயிர் வகைகளை பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் அவை செயல்படவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். தமிழக அரசின் இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nபின்னர் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடியபோது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் கோட்டையூர் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர்காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா மற்றும் சௌந்தர் ஆகியோருக்கு போதிய இழப்பீட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் கைதுக்கு இன்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ஏன் ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர்.\nபின்னர், பொதுமக்கள் கைது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் அறிக்கையை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழி சாலை வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது\nசேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு... நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்...\nசென்னையில் 740 மெட்ரிக் டன் வெடிபொருள்\nகுன்றத்தூர் போலீஸ் எஸ்.ஐ. கரோனாவால் உயிரிழப்பு\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலை��ர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/04/north-st-drainage-issue/", "date_download": "2020-08-07T18:33:40Z", "digest": "sha1:TTWCCZELA6EGSR6ZONMQLK4VNHTCOAFL", "length": 11043, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டதா.. புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி பகுதி??.. சமூக ஆர்வலர்களே கவனியுங்கள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டதா.. புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி பகுதி.. சமூக ஆர்வலர்களே கவனியுங்கள்..\nMay 4, 2018 கீழக்கரை செய்திகள் 0\nகீழக்கரை வடக்குத் தெர�� சி.எஸ்.ஐ பள்ளிப் பகுதி மற்றும் கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் பகுதிக்கும் கழிவு நீருக்கும் பிரிக்க முடியாத பந்தம் போல், எத்தனை புகார்கள் அளித்தாலும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.\nஇப்பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை மற்றும் கொசுக்கள் மத்தியிலுமே வாழ்ந்த வண்ணம் உள்ளார்கள்.\nபல சமூக பிரச்சினைகளை கையில் எடுக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், சட்ட போராளிகள் இயக்கம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பார்களா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்துத்துவ ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு SIO வன்மையான கண்டனம்…\nஇராமநாதபுரத்தில் தனியார் உணவகத்தின் 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இலவச மருந்துவ முகாம்…\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் மு��்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n, I found this information for you: \"கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டதா.. புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/04/kadavul-vanthirunthar-sujatha.html", "date_download": "2020-08-07T18:36:11Z", "digest": "sha1:ZFOGBFGMZ2XCKE372EPX76SOSZ2NYCXM", "length": 30258, "nlines": 254, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: கடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nபேஸ்புக் சாதாரணர்களையும் அசாதாரணர்களுடன் எளிதில் இணைத்துவிடுகிறது. பல பெரிய மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொண்டுவிட முடிகிறது.\nஎழுத்தாளர் மற்றும் இயக்குனர் சுகாவின் பேஸ்புக் மூலம் பாட்டையா பாரதிமணி அவர்களுடன் நட்பாக முடிந்தது. நட்பு என்பது சுகா மற்றும் பாட்டையாவுடன் ஒரே அறையில் உறங்கி, ஒரே தட்டில் உண்டு ப்ளா ப்ளா ப்ளா என்னும் படியான நட்பு அல்ல, \"எனக்கு ஐ.ஜி யத் தெரியும் ஆனா அவருக்கு\" எனும்படியான தெய்வீக நட்பு. இந்த தெய்வீகமான நட்பிற்குக் காரணம் பேஸ்புக் என்பதாலேயே அந்த முதல்வரியை எழுதினேன்.\nபாட்டையா பேஸ்புக்கில் \"கடவுள் வந்திருந்தார்\" நாடகம் குறித்து பகிர்ந்திருந்த பொழுதே எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், முதல் காரணம் நாடகாசிரியர் வாத்தியார் சுஜாதா, இரண்டாவது காரணம் சுகாவிற்கும் பாட்டையாவிற்கும் இடையே நிகழும் பேஸ்புக் புகழ் நெல்லைத் தமிழ் உரையாடல்.\nநாடகங்கள் மீது தீராக் காதல் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமாரும், வாத்தியார் மின்னல் வரிகள் பாலகணேஷுக்கும் வரமுடியவில்லை, அதற்கு முக்கிய காரணம் நாடகம் அரங்கேறிய தினம் சென்னை அசுரத்தனமாக இயங்கக் கூடிய வேலை தினம். கணேஷ் சார் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் அலுவல் இடம் கொடாததால் அவரால் வரமுடியாமல் போயிற்று. இதைப் போல் நாடகத்தைத் தவற விட்ட சுஜாதா மற்றும் பாட்டையாவின் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பாட்டையா இதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என் முதல் விண்ணப்பம். (வார இறுதியில் அனைத்து நாடக அரங்கங்களும் நிறைந்துவிட்ட காரணத்தால் வாரநாளில் நாடகம் அரங்கேற்றப்பட்டது என்பது செவி வழித் தகவல்).\nஎனது வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டு எக்மோர் நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். சுமார் 35 கி.மீ. எப்படி பயணித்தேன் என்பதை எழுதினால் அது நாடோடி எக்ஸ்பிரஸாக மாறிவிடும் அபாயம் உள்ளதால் கடவுளை சந்திக்கக் கிளம்பி விடுவோம் .\nஎனது தங்கை ஸ்ரீ எனக்கு முன்னமே அரங்கத்தை அடைந்திருந்ததால், அரங்க மையத்தில் வசதியான ஒரு இருக்கை கிடைத்தது. வாழ்க ஸ்ரீமதி. அரங்கம் முழுவதும் பெரும்பாலும் இளைஞர்களாலேயே நிறைந்திருந்தது. ஆரம்பம் முதலே அரங்கம் நிறையத் தொடங்கியிருந்தது. பிரிடீஷ் அரசாங்கத்து கட்டடம், கட்டட அமைப்பு, உள்ளரங்க அமைப்பு, அசந்துவிட்டேன், அத்தனை அருமையாக இருந்தது. எதோ ஒரு அரண்மனை அரங்கத்தில் அமர்ந்து நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு.\nசரியாக ஆறரை மணிக்கு அரங்கினுள் கடவுள் வரத் தொடங்கினார். ஸ்ரீனிவாசனாக பாரதிமணி, அவர்தான் கதையின் நாயகன். பொருத்தமான பாத்திரம் மற்றும் உடலமைப்பு.\nசுருக்கமாக கதை சொன்னால், ரிட்டயர் ஆகி வீட்டில் இருக்கும் ஸ்ரீநிவாசன், சினிமா மற்றும் டிவி பைத்தியமான மனைவி மற்றும் மகள் வசு , மகளை டாவடிக்கும் மாடி வீட்டு சுந்தர். வசு சுந்தரை வெறுக்கிறாள் காரணம் அவள் அவளது அலுவலக மானேஜரை விரும்புகிறாள், இதை அறிந்து சுந்தர் செய்யும் கலாட்டா. இந்த கல்யாணத்தை தடுப்பதாக சொல்லி சவால் விடுகிறான். இப்படி ஆரம்பமாகிறது கதை.\nஇவ்வேளையில் சுந்தர், சுஜாதா என்னும் பெங்களூர் தமிழ் எழுத்தாளர் எழுதிய எதிர்கால மனிதன் என்ற புத்தகத்தை ஸ்ரீனிவாசனுக்கு கொடுக்க, ஸ்ரீநிவாசன் அதைபடிக்கும் பொழுதே எதிர்கால மனிதன் இவர் முன் பறக்கும் தட்டில் வந்து இறங்குகிறான்.\nஎதிர்கால மனிதனை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதை பற்றி சுஜாதா எழுதியிருக்கும் அந்த வாசகம் மிக அருமை, கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் எதிர்��ால மனிதனை நாம் சந்திபதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது.\nவிஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் கால எந்திரம் கண்டுபிடிக்கலாம், ஒருவேளை கண்டுபிடித்தால் அவன் இறந்த காலத்திற்கு வரும் பொழுது நம்மை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம், அதாவது நம்மால் அவனை இப்போது சந்திக்க முடியாது, ஆனால் அவனால் அப்போது நம்மை சந்திக்க முடியும்.\nஅப்படி சந்திக்க முடிந்த எதிர்கால மனிதனை ஸ்ரீனிவாசனால் மட்டுமே பார்க்க முடியும் பேச முடியும், தொட முடியும், அவன் உட்கொள்ளும் கரண்டை ஷாக்காக தன் உடம்பில் வாங்கிக் கத்த முடியும். இதனால் எதிர்கால மனிதனுடன் ஸ்ரீநிவாசன் பேசும் பொழுதெலாம் அவரைச் சுற்றி நிற்பவர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைக்கிறார்கள்.\nகுடும்பத்திற்குள் பல குழப்பம் எழுகிறது, இதைத் தவிர்க்க எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஒரு மணி அடித்தால் வீட்டினுள் வர வேண்டும், இரண்டடித்தால் போய்விட வேண்டும். இதை சுந்தர் கவனித்து விட, சுந்தரிடம் மட்டும் உண்மையைக் கூறுகிறார். அவன் நம்ப முடியாமல் நம்புகிறான்.\nஇந்நேரத்தில் வசுவின் மேனேஜர் அவளைப் பெண்பார்க்க குடும்பத்துடன் வருகிறான். சுந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு சுட்டிக் குழந்தையின் மூலம் மணியடித்து எதிர்கால மனிதனை காட்சிக்குள் கொண்டு வர, ஸ்ரீனிவாசன் அவனை வெளியே போகுமாறு திட்ட, பெரும் ரகளையாகிறது. நிச்சயதார்த்தம் தடையாகிறது. பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்து சாமியார் வைத்து மந்திரிக்கிறார்கள், மருத்துவர் வைத்து வைத்தியம் பார்கிறார்கள், ஆனால் சுந்தர் புத்திசாலித்தனத்தால் எதிர்கால மனிதனைக் கொண்டு மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக மாற்றி ஸ்ரீனிவாசனை சாமியாராக்கி விடுகிறான். கிளைமாக்ஸ் என்ன என்பது சஸ்பென்ஸ்.\nசுஜாதாவின் அறிவியல் புதினம் சார்ந்த நாடகம். ட்ரேட்மார்க் வசனங்கள் இருக்கும் கலகலப்பான நாடகம். போகிறபோக்கில் மக்களின் மூடநம்பிக்கைகளை அற்புதமாக நையாண்டி செய்திருப்பார்.\nஒரு மேடை நாடகத்தை எப்படி திறம்பட எழுத வேண்டும் என்பதற்கு இந்நாடகம் மிக சிறந்த உதாரணம். காரணம் மொத்த நாடகத்தையும் ஒரே ஒரு அறையில் நடப்பது போல் எழுதியிருப்பார் சுஜாதா.\nநாடகம் படிக்க கொஞ்சம் பிரம்மிப்பாய் இருந்தாலும் பாட்டையா தனது குழுவினருடன் அசத்தியுள்ளார். இந்த வயதிலும் மனிதர் மிக மிக சுறுசுறுப்பாக மேடையில் ஆடியோடுகிறார். கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் அசத்தலாக அதனுடன் பொருந்திப் போகின்றனர். ஒலி ஒளி அமைப்புகள் குறைவில்லை, தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். மேடை அமைப்பு எளிமையாக அருமையாக இருந்தது. நாடகத்தில் இடைவேளை விட்டதை முதல்முறையாக இங்குதான் பார்த்தேன்.\nஎதிர்கால மனிதனாக வந்த ஜோ, மாடி வீட்டு சுந்தர், சுட்டிக் குழந்தையாக வந்த சிறுமி இவர்களது நடிப்பை வெகுவாய் ரசித்தேன். சாமியாரை வந்தவரது உடல்மொழி கச்சிதம்.\nநாடகத்தில் எதாவது ஒரு இடத்தில வசனம் மறந்தாலோ மாறினாலோ காட்சி அமைப்பு சொதப்பி விட வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சொதப்பல் இங்கு இல்லை, நான் கவனித்த வரையில் ஒரே ஒரு இடத்தில ஒருவர் மட்டும் தடுமாறினாலும் அடுத்த நகர்வுகள் கச்சிதமாக நகரத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பல வசனங்களில் அரங்கமே கைதட்டி அதிர்ந்தது. நாடகத்திற்கு பாதி பலம் சுஜாதா என்றால் மீதி பலம் பாட்டையாவும் அவரது குழுவினரும் தான்.\nநாடகம் முடிந்ததும் மொத்த அரங்கமும் எழுத்து நின்று பாட்டையா குழுவினரை வாழ்த்தியது தான் பாட்டையாவுக்குக் கிடைத்த உண்மையான மகத்தான வெற்றி.\nபாட்டையா மற்றும் சுகாவை சந்திக்கலாமா என்று நினைத்தேன், நாடகம் முடியும் பொழுது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. ஸ்ரீ ஹாஸ்டல் செல்ல வேண்டும், நான் மேடவாக்கம் செல்ல வேண்டும், காலம் ஒத்துழையாததால் மானசீகமாக சந்தித்து விட்டு கிளம்பினோம்.\nநாடகம் நடக்கும் பொழுதும், முடிந்து வெளியே வந்த பின்னும் ஸ்ரீ அவ்வப்போது கூறிக் கொண்டே இருந்தாள் \"வாவ் சூப்பர்\". இந்த நாடகத்தை சுஜாதா பார்த்திருந்தாலும் நிச்சயம் சொல்லி இருப்பார் \"வாவ் சூப்பர்\".\nதொடர்புடைய பதிவுகள் : , , , , ,\nLabels: கடவுள் வந்திருந்தார், சுகா, சுஜாதா, நாடகம், பாட்டையா, பாரதி மணி\nதிண்டுக்கல் தனபாலன் 26 April 2013 at 12:49\nசுவாரஸ்யமான ரசனையான விமர்சனம்... வாழ்த்துக்கள் சீனு...\nதிருமதி தமிழ் மறந்திருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்காக தி.த.தலைவர் மெட்ராஸ் பவன் அவர்களை அழைத்து செல்லாமல் இருப்பது நியாயமா...\nநல்ல விமர்சனம். புத்தகமாகப் படித்திருக்கிறேன். வைத்திருக்கிறேன்\nசீனு எனக்கும் நாடகம் பார்ப்பது ரொம்ப பிடிக்கும் சுஜாதா நாடகம் என்பதால் இன்னும் ஆர்வமுண்டு.எனக்கு சொல்லியிருந்தீர்களானால் கண்டிப்பாக நான் வந்திருப்பேன் அடுத்து எப்போது நடக்கிறது என்பதை முடிந்தால் தெரியபடுத்தவும்\nமுன்பு பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் இந்த நாடகத்தையும் அப்பா நாடகத்தையும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் போட்ட போது பார்த்திருக்கிறேன்.\nநீங்கள் பார்த்து அருமையாக விமர்சனமும் எழுதிவிட்டீர்கள்.\nசுஜாதா சாரின் வசனம் மிகவும் நறுக்கென்று இருக்கும்.திரு பாரதி மணி ஐயாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.ரசனை மிகுந்த மனிதர்.நாடகம் சிறப்பாக இருந்ததில் அதிசயமே இல்லை.\n நாங்களும் பார்த்தோம் இரண்டாவது நாள்\nஅருமையான நாடகத்துக்கு மிகவும் அருமையாக விமரிசனம் எழுதி, எங்களுக்கும் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறீர்கள்.\nநான் நாடகங்கள நேர்ல பார்த்ததே இல்ல, அடுத்த முறை என்னையும் சேர்த்து பிளான் பண்ணுங்க.\nஎவ்வ்வ்வளவோ ஆசைப்பட்டு வர முயற்சித்தாலும், அந்த இரண்டு தினங்களில்தானா எனக்கு இத்தனை வேலைகள் வந்து கழுத்தைப் பிடிக்க வேண்டும் மிக வருந்திய விஷயம் சீனு மிக வருந்திய விஷயம் சீனு உங்கள் விமர்சனம் பார்த்ததும் தான் சற்றே இளைப்பாறுதல் கிடைத்தது. சுஜாதாவின் கதைப் பின்னலும், வசனங்களும்... ஹப்பா உங்கள் விமர்சனம் பார்த்ததும் தான் சற்றே இளைப்பாறுதல் கிடைத்தது. சுஜாதாவின் கதைப் பின்னலும், வசனங்களும்... ஹப்பா அதிலும் அந்தப் பெண் பார்க்க வருகிற காட்சி இருக்கிறதே... ‌ஜோ, சீனிவாசராவின் வேட்டியை உருவுவதும், அவர் அலறுவதும், இவர் ‘உடற்பயிற்சி செஞ்சு போடறோம்’ என்பதும்.. சிரிச்சு மாளாது அதிலும் அந்தப் பெண் பார்க்க வருகிற காட்சி இருக்கிறதே... ‌ஜோ, சீனிவாசராவின் வேட்டியை உருவுவதும், அவர் அலறுவதும், இவர் ‘உடற்பயிற்சி செஞ்சு போடறோம்’ என்பதும்.. சிரிச்சு மாளாது பாட்டையா குழுவினர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து கொண்டேன். நானும் கைதட்டி வாழ்த்துகிறேன் பாட்டையா குழுவினர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து கொண்டேன். நானும் கைதட்டி வாழ்த்துகிறேன் (அவரையும், சுகாவையும் பாக்கறது பெரிய கஷ்டமில்ல சீனு. எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க. பாத்திரலாம் (அவரையும், சுகாவையும் பாக்கறது பெரிய கஷ்டமில்ல சீனு. எப்ப ஃப்ரீன்னு சொல்லுங்க. பாத்திரலாம்\nஎனக்கு நாடகம் பிடிக்கும். சுஜாதாவின் நாடகங்கள் ரொம்ப சுமார் ரகம் என்பது என் கருத்து - அத்தனையும் படித்திருக்கிறேன் - ஆனாலும் இதை நாடகமாக்கிய விதம் பற்றிப் பார்த்து தெரிந்து கொள்ள ஆசை. வாய்ப்பு கிடைக்காமலா போகும்\nமிக விரிவாக விவரித்ததற்கு நன்றி நண்பரே\nபடங்கள் ரொம்ப நன்றாக வந்துள்ளதே. அங்கேயே எடுத்ததா\nஅப்பாதுரை போல எனக்கும் நாடகம் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. 25 வருடங்களுக்கு முன் திருவிழா சமயத்தில் வள்ளி திருமணம் பார்த்தது தான்.\nதல இந்த மாதிரி ஒரு நல்ல பொழுதில் நானும் உங்களோடு இருக்க விரும்புகிறேன் ..\nஅடுத்த முறை செல்லும் பொது சொல்லாமல் சென்றால் மேடவாக்கத்தில் ஒரு கொலை நிச்சயம் ... எழுதிய நடை சிறப்பா இருந்துச்சி ... இப்படி கலந்து கட்டி எழுத வாழ்த்துக்கள் தலைவரே\nநான் என்று அறியப்படும் நான்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு...\nஎங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்\nபதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/about-guru-yogiramsurathkumar/", "date_download": "2020-08-07T19:15:36Z", "digest": "sha1:MLLXYXL2HHHGFVQJYMNTN6KBHLGN45O2", "length": 28647, "nlines": 103, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "வரமாய் வந்த குரு – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nநமது வாழ்க்கையில் எவ்வொறு விஷயமும் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் பழகிருக்கிறோம். பல்தேய்ப்பது, குளிப்பது, உண்பது, தூங்குவது, படிப்பது, இப்படி எல்லா விஷயங்களிலும் நமக்கு விதவிதமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அந்த ஆசிரியர்கள் தகப்பனாகவோ தாயாகவோ அல்லது பள்ளிக்கூடத்து ஆசனாகவோ இருக்கிறார்கள். நாம் அம்மாதிரியான விஷயங்களை மற்றவர்களிடம் கற்று கொள்வது போல, வாழ்க்கை என்பது என்ன பிரபஞ்சம் எத்தகையது என்ற உயர்ந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல நமக்கு கற்றுத்தர ஒருவர் இருக்கிறார். பல்தேய்ப்பது எப்படி சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே போல, கடவுள் என்பது பற்றியும் நமக்கு சொல்லித்தர ஒருவர் உண்டு. அவருக்கு குரு என்று பெயர். குரு என்ற சொல்லிற்கு அர்த்தம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து போதல்.\nயோகி ராம்சுரத்குமார் கங்கை கரை ஓரமுள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரைஅவர் தாய் கிணற்றில் நீர் எடுத்து வர சொன்னபோது கிணற்று விளிம்பில் ஒரு குருவி உட்கார்ந்திருக்க, பறவையை விரட்ட கயிறு வீச எதேச்சையாக கயிறு பட்டு பறவை இறந்து போயிற்று. சிறுவனாக இருந்த யோகி ராம்சுரத்குமார் வினாடி நேரத்தில் கொலை செய்துவிட்டோமே எந்த திட்டமும் இன்றி மரணம் நேர்ந்து விட்டதே என்று பதைத்தார். இந்த சம்பவம் அவர் மனதில் ஆழ விழுந்து விருட்சமாகி அவரை இல்வாழ்க்கையை விட்டு வெளியேற வைத்தது. ஒரு குருவை தேட வைத்தது.\n அது ஏன் இவ்வளவு நிலையின்றி இருக்கிறது அப்பொழுது நிலை பெற்றது எது அப்பொழுது நிலை பெற்றது எது என்ற கேள்விகளோடு பாரத தேசம் முழுவதும் அலைந்து அரவிந்தரையும், பகவான் ஸ்ரீ ரமணரையும், கேரளாவிலுள்ள காஸர்கோடு என்ற இடத்தில வாழ்ந்து வந்த பப்பா ராமதாஸ் என்பவரை அணுகி அவர்கள் மூலம் உள் உவகை பெற்று ராமநாப தீக்ஷை பெற்று ராமநாபம் இடைவிடாது சொல்வதே வாழ்க்கையின் இலட்சியமாக அந்த ராமநாமம் இடைவிடாது சொன்னதால் கடவுள் தரிசனம் பெற்று தானும் ஒரு குருவாகி திருவண்ணாமலையில் வந்தமர்ந்தார்.\nபகவான் ஸ்ரீ ரமணரின் ஆஸ்ரமத்திற்கு எதிரே உள்ள திருவண்ணாமலை அக்ரஹார கொல்லையில் மிக பெரிய ஆஸ்ரமம் நிறுவி ஆத்ம போதம் பரப்பி வருகிறார்.\nகடவுள் என்ற மகாசக்தியை தகப்பன் என்று அழைக்கின்றார் யோகி ராம்சுரத்குமார். அந்த சக்தியை தவிர இவ்வுலகத்தில் வேறு எவரும் இல்லை. எதுவும் இல்லை இது நிச்சயம் என்பது அவரின் ஆழமான கருத்து.\nஇடைவிடாது ராமநாமம் சொல்பவராக இருப்பினும் மதம் தாண்டிய மஹான் அவர். அவரின் அண்மை பலபேரை திகைக்க வைத்திருக்கிறது. தனக்குள் பார்க்கின்ற ஆவலைத் தூண்டிருக்கிறது. இனம்புரியாத அமைதியை ஏற்படுத்திருக்கிறது. அடக்கமான பேச்சு அமைதியான வாழ்வு என்பதை சூட்சமமாக சொல்லி தருகிற யோகி ராம்சுரத்குமார் அவர்கள் இறை மீது உள்ள நம்பிக்கையை ஒரு பொழுதும் இழக்கலாகாது என்றும் சொல்லி வருகிறார்.\nபக்தர்களின் அன்பினால் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் உருவான அந்த ஆசிரமம் தனித்த ஒரு தெய்வீக தன்மையோடு விளங்கி வருகிறது. மிக நல்ல அதிர்வுகள் கொண்டு உள்ளே நுழைந்ததும் மனதில் ஒரு அமைதி பூக்கத் துவங்கிவிடுகிறது.\nபொறுமையும் அமைதியும் தான் குருவால் சொல்லிக்கொடுக்கப்படுகின்ற முக்கியமான விஷயங்கள். இந்த இரண்டை கைக்கொண்டால்தான் அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் நல்ல நிலைக்கு வருகிறது . ஆரவாரங்களை மெல்ல மெல்ல குறைத்து, பேச்சு வேகத்தை மட்டுப்படுத்தி, கண்மூடி அமர்தலை வழக்கமாக்கி கொண்டு எது பற்றியும் நிதானமாய் யோசிப்பதும், பார்ப்பதும் உங்கள் வாழ்வின் அடிப்படையை பலமாக்கும். இந்த பொறுமையும் நிதானமும் மகான்களின் அண்மையில் ஏற்படும் அதிர்வினால் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரவாரமும் அதிகாரமும் தான் நமது வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன என்ற உண்மையை மகான்களின் சன்னிதானத்தில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை உத்தமமான மகானை சந்தித்தால் போதும் வாழ்க்கை வளமாகிடும். மனம் தெளிவாகி விடும்.\nஎன்னுடைய வாழ்வில் குரு அருளால் ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஎன்னுடைய இளம்வயதில் குரு வேண்டும் என்கிற தாபத்தோடு நான் அதிகம் அலைந்தேன். பலபேரை கேட்டேன் ஆனால் என்னுடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில் தான் என்னால் என் குருவை சந்திக்க முடிந்தது. திருவண்ணாமலை மஹான் கடவுளின் குழந்தை அடியாருக்கு நல்லான் எங்கள் சத்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரை அவர்களை நேரடியாக சந்தித்தேன். வெறும் தத்துவ விஷயம் மட்டும் இல்லை என் நண்பர்களே என் மனைவி கமலா அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத பொது Brain Fever என்ற விஷயத்தில் அவர் சிக்கி கொண்டு அவஸ்தை படும் போது அவர் அநேகமாக இறந்து விடுவார் அல்லது பிழைத்துக்கொண்டாலும் ஒரு காய்கறியை போல இருப்பார் என்று டாக்டர்கள் சொல்ல யோகி ராம்சுரத்குமார் மிக தெள்ள தெளிவாக சொன்னார்\nகடைசி வரை மருத்துவர்கள் அவளை பற்றி சந்தேகமாக இருக்க எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் இந்த விஷயத்தை சொன்னார். இது ஜோசியம் அல்ல அவருடைய செயல் அவருடைய உத்வேகம், அவருடைய பலம், அதனால் கமலா எழுந்து நின்று மிக சந்தோசமாக, மிக நிறைவாக, மிக சுறுசுறுப்பாக தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nநான் இன்று மிக சிறந்த எழுத்தாளனாக இருப்பதற்கு காரணம் என்னுடைய குருநாதர்,\nஎன்ற ஒரு அற்புதமான வார்த்தையை சொன்னார் அதன் நிஜ பொருள் எனக்கு தெரியவில்லை ஆயினும் அவர் என்னை தன் மனதுக்கு நெருங்கியவராக எடுத்துக்கொண்டார். என்னுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தன, என் மனோ பலம் கூடியது, நான் ஒருமைப்படுவது அதிகரித்தது, என் மனம் ஒருமைப்படுவதன் மூலம் சில நல்ல காரியங்களை எளிதாக செய்ய முடிந்தது. என்னுடைய இளம் வயதில் சரியாக பேசத்தெரியாது யார் என்ன என்று அறிந்து கொள்ள தெரியாது கற்பனையில் லயித்து கொண்டு இருப்பேன் நானாக எதாவது நினைத்து கொண்டிருப்பேன் .\nஇதை இந்நேரம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள, செய்தியை அறிந்து கொள்ள நான் யார் என்பதை அறிந்து கொள்ள எதிரே இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அவர் எனக்கு உதவி செய்தார். அவர் கொடுத்த விழிப்பு அவர் கொடுத்த alertness அவர் கொடுத்த வேகம் உத்வேகம் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்த நிலை உங்களுக்கும் வர வேண்டும் அவரை கெட்டியாக பற்றி கொள்ள வேண்டும். அவர் நேரடியாக இந்த பூமியில் இல்லை என்றாலும் சித்தி ஆகிவிட்டாலும் சூட்சம ரூபத்தில் இன்னும் பலம் பொருந்தியவராக இன்னும் வேகம் கொண்டவராக இருப்பதை நான் உணர்கிறேன். உங்களாலும் உணரமுடியும் .\nபலபேர் பலவிஷயங்களை கேட்டு பயன் பெற்றிருக்கிறார்கள் ஆனால் என்னுடைய கேள்வி கடவுளை காட்டுவதாக இருந்தது, கடவுளை காட்டுவதா அது எளிதா எனினும் இந்த பிச்சைக்காரன் முயற்சிக்கிறான் என்று அவர் சொன்னார் . அவர் தன்னை பிச்சைக்காரன் என்றுதான் சொல்லிக்கொள்வார்.ஒரு மனிதனை நேரே பார்ப்பது போல நான் என் குருநாதரை நேரே பார்ப்பது போல என் முதுகில் கை வைத்து இடுப்பில் கை வைத்து என் தலையை தடவி வேற ஒரு விஷயம் உணர்த்தினார் இறைவன் என்ற விஷயம் வெளியே சூலமாக இல்லை,உள்ளே ஒரு சக்தியாக இருக்கிறது அது உள்ளே ஒரு இருப்பாக இருக்கிறது. அது ஒரு தன்மையில் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தினார். மனமார என் அகக்கண்ணார நான் கடவுளை தரிசித்தேன்.\nகடவுள் இருக்கிறாரா என்ற கேள்விற்கு என்னை உணர்த்தி அதுபோல் என்னை பலமுறை பரவச நிலைக்கு ஏற்படுத்தி எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் என்னை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்சென்று பல்வேறு தரிசனங்களை ஏற்படுத்தி அவர் செய்துவந்த வித்தையை என் மகன் உடைய உபநயனத்தின் போது உபநயனம் முழுவதும் உட்கார்ந்திருந்து அவராலேயே அந்த உபநயனம் நடத்தப்பட்டு அந்த உபநயனத்தின் முடிவாக நானும் என் மகளும் இனிமையாக அவரைப்பற்றி பாடல்கள் பாடி அந்த பாடல்கள் பாடுவதன் மூலமாக ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி அந்த சூழ்நிலையில் பலர் அறிய என்னை ஒரு பரவச நிலைக்கு ஆளாக்கினார். இடுப்பின் அடியிலிருந்து குண்டலினி உச்சிக்கு போய் சிதறி தெறித்து மிக வித்தியாசமான அனுபவம் நிகழ்ந்தன.வலது பக்கம் இருந்த திருவண்ணாமலை hollow வாக உள்ளே எதுவும் இல்லாது கவிழ்த்து வைத்த பாத்திரமாக என் கண்ணுக்கு தெரிந்தது. ஒரு நீல கலரில் இருந்தது அது அப்படித்தான் என்று அவர் எனக்கு விளக்கிச்சொன்னார். அந்த பரவசமான ஒரு நிலை என்னை இன்று வரை ஒரு உயிர்ப்போடு வைத்திருக்கிறது.\nஇந்த பிச்சைக்காரன் புகழ் உலகம் முழுவதும் பரவும் என்று சொல்லிருக்கிறார் அது நடந்தேறி கொண்டிருப்பதை நாங்கள் உணர்க்கிறோம்.எனவே எங்கள் சத்குருநாதன் பெயரை உச்சரிக்க வேண்டும்.\nஎன்பது தான் அந்த வாக்கியம். அவர் அதிகம் ஒன்றும் சொல்லவில்லை என் பெயரை இடையறாது சொல்லிக்கொண்டிரு அல்லது எப்பொழுது பிரச்சனை வருகிறதோ அப்பொழுது சொல்ல உன் பிரச்னையை என் தகப்பன் தீர்ப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.யோகி ராம்சுரத்குமார் நாமம் வாழ்க என்று சொல்லி அவரை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள் இந்த கலி காலத்தில் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே ஒரு சூட்சம ரூபம் அவரே என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன் .\nசரியாக நினைவில்லை. எண்பத்தி ஒன்பதோ தொன்னூறோ….அதற்கு முன்பு பகவானை மூன்று முறை நான் சந்தித்திருக்கிறேன்.இந்த முறை கார்த்திகை தீபம் பார்க்க என்று வந்து திருவண்ணாமலை நுழைவதற்கு முன்னால் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினேன்.குழந்தைகள் லாட்ஜில் கமலாவோடு இருக்க நானும் சாந்தாவும் யோகியை பார்க்க போனோம்.எப்பொழுது பார்க்க வரலாம் என கேட்கப் போனோம்.நீ என்ன வருவது நான் வருகிறேன் உன் இடத்திற்கு என்று என் கையை பிடித்துக் கொண்டு லேசாய் மழை தூறிய தெருவில் நடக்க ஆரம்பித்து விட்டார்.பகவான் நம்ம வீட்டுக்கு வர்ரார் நம்ம வீட்டுக்கு வர்ரார் என்று சாந்தா குதித்தாள்.அறைக்குள் நுழைய சகலருக்கும் ஒரே சந்தோஷம். அவருக்கு கொண்டு வந்த பொருட்களை கொடுக்க அவைகளை தடவி அந்தப் பையை ஓரம் வைத்து விட்டார்.\nஅவர் வருகையைப் பார்த்து அந்த ஓட்டலின் அதிபர் வந்தார்.அவர் குடும்பத்தினரும் வந்து அறைவாசலில் நின்று கொண்டார்கள்.ஓட்டல் அதிபர் ஒரே ஒரு காஃபி டபரா டம்ளரில் பகவானுக்கு கொண்டு வந்து தர இங்குள்ள எல்லோருக்கும் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று எங்களை கை காட்டினார்.ஒரு ஜக்கில் காஃபி வந்தது. சிறிது நேரம் கையில் வைத்திருந்து எங்களை பகிர்ந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். மீதி காஃபி இருந்தது. அதை ஓட்டல் அதிபருக்கு கொடுத்து விட்டார்.\nமலை உச்சியில் விளக்கு ஏற்றும் நேரம் வந்தது. மேகங்கள் மலை உச்சியை மறைத்திருந்தன.எல்லோரும் கவலைப்பட்டார்கள்.இன்னும் ஐந்து நிமிடம் தானே இருக்கு.ஒன்னும் தெரியாதே என்று கவலைப்பட்டார்கள்.என் தோளை பற்றிய வண்ணம் பகவான் மலையையே பார்த்துக் கொண்டிருந்தார். மேகங்கள் விடைபெறும் விருந்தினர் போல தயங்கி விலகின.கீழ் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.உச்சி தெரிந்தது.மலை தீபம் ஏற்றப்பட்டது. ஒளியை கவனி See the light என்று பகவான் கூறினார்.நான் கவனித்தேன்.மாற்றம் ஏதும் இல்லை.என் கைககளை பற்றிக் கொண்டே அந்த மேல்மாடியில் பல பக்கங்கள் நின்றார்.நான் கட்டளை இடும்போது என் இடத்திற்கு வரலாம் பால்குமார்.இரவு சுகமாய் தூங்கிவிட்டு காலையில் ஊருக்கு போ.எங்களுக்கு பிராயண அலுப்பு.நன்றாக தூங்கினோம்.விடிந்த பிறகு ஊருக்கு திரும்பினோம்.நாங்கள் பார்த்த முதல் தீபம் அது.அடுத்த தீபத்திற்கு வேறு ஒரு வேடிக்கை நடந்தது.\n‌இந்தப் படம் அறைக்குள் அவரோடு இருக்க எடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/09/19/science-nanotechnology-era-natarasan-100-100-ariviyal-nano-tholilnutpam/", "date_download": "2020-08-07T17:40:14Z", "digest": "sha1:JSYWFA2DVMEUN5BBMHUSGIJCITBIMRJC", "length": 6593, "nlines": 68, "source_domain": "oneminuteonebook.org", "title": "100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம் – One Minute One Book", "raw_content": "\n100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்\n‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’\n10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல துறைகளும் எதிர்காலத்தில் நேனோ தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கும். இழந்த ஒரு உறுப்பை உருவாக்குவதிலிருந்து போருக்கு ரோபோட்டுகளை அனுப்புவது வரை நேனோ இல்லாமல் மனித உயிர்களே இல்லை. பாக்டீரியாக்களை நேனோ முறையில் பிளாஸ்டிக்காக உருவாக்கி சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.\nநேனோவை பயன்படுத்தி கேன்சர் நோயைக் குணப்படுத்த முடியுமா விவசாயத் துறையில் நேனோ தொழில்நுட்பத்தின் பங்கு என்ன விவசாயத் துறையில் நேனோ தொழில்நுட்பத்தின் பங்கு என்ன மின்சார உற்பத்திக்கு எவ்விதம் உதவுகிறது மின்சார உற்பத்திக்கு எவ்விதம் உதவுகிறது நேனோ தொழில்நுட்பத்தில் தங்கம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஏன் நேனோ தொழில்நுட்பத்தில் தங்கம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஏன் இந்தியாவில் இத்தொழில்நுட்பத்தின் சாதனைகள் என்ன இந்தியாவில் இத்தொழில்நுட்பத்தின் சாதனைகள் என்ன மூர் விதிக்கும் நேனோ தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பு மூர் விதிக்கும் நேனோ தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பு இதுபோன்று உங்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் “100/100 அறிவியல்:நேனோ தொழில்நுட்பம்” என்ற இப்புத்தகத்தை ஆயிஷா இரா.நடராசன் எழுதியுள்ளார். கேள்வி-பதிலாக இருப்பதால் புரிந்து கொள்வதற்கு எளிதாகவும், தகவல்களை உடனுக்குடன் நினைவு கூறவும் வசதியாக இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.\nதேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/11/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:17:58Z", "digest": "sha1:5MDGCXR2445XERP4DXWZ55WW3UUU5LTT", "length": 7074, "nlines": 148, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "சுகுமாரன்- னின் வரிகள் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nநவம்பர் 17, 2007 by பாண்டித்துரை\nகவிஞர் அய்யப்பமாதவனின் பிறகொருநாள் கோடை என்ற கவிதைதொகுப்பிற்கு எழுத்தாளர் கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து ஒரு பகுதி\nவாழ்பனுபவம் என்பது மானுட உணர்வின் பகிர்ந்துகொள்ளப்படும் பொது அம்சம்\nகாலச்சாரம் பால் அடையாளம் மொழி இனம் இவற்றைக் கடந்து நாமெல்லாம் ஒன்று என்ற உச்சரிக்கப்படாத பொது ஒப்பந்தத்தின் ஷரத்து என்பது கட்டுரையின் வாதங்களில் ஒன்று\nதன்னுடையதல்லாத வாழ்வனுபவத்தைக்கூட கவிஞனால் கையாள முடிவது இந்த பொது ஒப்பந்தத்தின் விளைவாகவே\nஇந்தப் பொதுமையை படைப்பாக்கத்தில் செறிவாக மேற்கொண்டதன் அடையாளம் அய்யப்பமாதவனின் கவிதைகள்\nThis entry was posted in சமீபத்தில் படித்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:52:52Z", "digest": "sha1:YPDBPBTJLDGEBBGBSNRXGRXDO2UQPZRV", "length": 10355, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங் சான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 செப்டம்பர் 1946 – 19 சூலை 1947\nபாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்\n1 ஆகத்து 1943 – 27 மார்ச் 1945\nபர்மியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர்\nபாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி\nகின் கிய் (தி. 6 செப்டம்பர் 1942)\nஆங் சான் சூச்சி, மேலும் இருவர்\nபாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி\nஜெனரல் ஆங் சான் (Aung San; பெப்ரவரி 13, 1915 – சூலை 19, 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.\nஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் \"போகியோக்\" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர��மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.\nஆங் சான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார்.\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/condolence-meeting-for-armed-forces-inspector-dead-for-covid-19-in-tirunelveli/articleshow/76939126.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-08-07T17:45:04Z", "digest": "sha1:KZZMYVCXIXBIK2IWCUUD6W7ENTE3DH4E", "length": 13707, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nellai cop dead for covid-19: கொரோனாவிற்கு பலியான ஆயுதப்படை காவலர்; நெல்லையில் இரங்கல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவிற்கு பலியான ஆயுதப்படை காவலர்; நெல்லையில் இரங்கல்\nஆயுதப்படை காவலர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அவருக்கு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஆயுதப்படை காவலருக்கு இரங்கல் - கொரோனாவால் கலங்கிய போலீசார்\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nதிருநெல்வேலி மாநகர ஆயுதப்படை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சாது சிதம்பரம். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த சூழலில் சாது சிதம்பரத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெல்லை மாநகர் காவல்துறை சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபாளையங்கோட்டையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: கடைகள் அடைப்பு\nஇதில் மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர் ��ற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மறைந்த ஆய்வாளர் படத்திற்கு மலர் தூவி தீபக் தாமோர் அஞ்சலி செலுத்தினார்.\nஇதையடுத்து காவல் துணை ஆணையர் சரவணன், பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்களும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nவாகன ஓட்டியிடம் அத்துமீறிய போலீஸ்: ஓர் ஆண்டுக்கு பின் வழக்குப்பதிவு\nஇதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவது வேதனையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைத...\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய...\nகூடங்குளம் அணு உலை: பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்த...\nஊரடங்கால் கலையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய கோயில்கள...\nபாளையங்கோட்டையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: கடைகள் அடைப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ரீ எக்ஸாம் ரிசல்ட் நாளை மறுநாள் வெளியீடு..\nசாத்தான்குளம்: ஜெயராஜ் மகளுக்கு வருவாய்த் துறையில் பணி\nஅட்மிஷன்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nஇந்தியாஎல்லைப் பிரச்சினை: அடம்பிடிக்கும் சீனா... விட்டுக்கொடுக்காத இந்தியா\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nசெய்திகள்மொட்டை மாடியில் புட்ட பொம்மா நடனம்.. வைரலாகும் VJ அஞ்சனாவின் வீடியோ\nவர்த்தகம்கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்\nகோயம்புத்தூர்கோவை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 மரணங்கள்..\nவர்த்தகம்தெருவோர வியாபாரிகள் கடன் வாங்கப் புதிய வசதி\nதமிழ்நாடுசொத்துக்கான போராட்டம் அல்ல; உரிமைக்கான போராட்டம்: நீதிபதி மீது ஜெ.தீபா காட்டம்\nஇந்தியாவிமான விபத்து: அதிர்ச்சியில் பினராயி, பலி எண்ணிக்கை உயர்வு... விபத்தில் 3 தமிழர்கள்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nஆரோக்கியம்சிறுநீர் இப்படி நுரையாக வருகிறதா காரணம் என்ன உடம்பில் என்ன பிரச்சினை இருக்கும்\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-girl-family-life-incident-police-got-shocked", "date_download": "2020-08-07T19:01:19Z", "digest": "sha1:LJQBPFAXMG46EBVKS7P7JPUZ5HHXHBUK", "length": 14487, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "என் அம்மா தான் என் கணவருக்கு மனைவி... அதிர வைத்த இளம்பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | young girl family life incident, police got shocked | nakkheeran", "raw_content": "\nஎன் அம்மா தான் என் கணவருக்கு மனைவி... அதிர வைத்த இளம்பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nகன்னியாகுமரி பகுதியில் 15 வயதில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 25 வயது ஆன நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களியக்காவிளை காஞ்சாம் புறம் வயக்கலூரை சோ்ந்த ரமேஷ் குமாா்(39) க்கும் தக்கலை பகுதியை சோ்ந்த பிாித்தி (27) க்கும் 2009-ல் பிாித்தியின் தாயாா் விருப்ப படி பாறச்சாலை பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. இவா்களுக்கு விஷ்ணுதேவ்(9), சமஸ்கிருதி ஆா் நாயா்(4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா். கேட்டாிங் தொழில் செய்து வந்த ரமேஷ்குமாா் 2017-ல் வெளிநாடு வேலைக்கு சென்றாா்.\nபின்னா் சமீபத்தில் ஊருக்கு வந்த ரமேஷ்குமாாிடம் பிாித்தி இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு நான் தனியாக வாழ போகிறேனு சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னா் ரமேஷ்குமாா் மனைவியை எங்கும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடா்ந்து அவா் குழித்துறை மகளிர் காவல்நிலையம் மற்றும் தக்கலை காவல்நிலையத்தில் புகாா் கொடு்த்தாா்.\nஇதைதொடா்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் பிாித்தி திடுக்கிடும் தகவலை போலீசாாிடம் கூறினாா். அதில் ரமேஷ் குமாாரை எனக்கு திருமணம் செய்து வைக்கும்போது எனக்கு வயது 15 அப்போது எனக்கு திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் அம்மாவின் வற்புறுத்தலின் போில் பதிவு திருமணம் நடந்தது. இதில் நானும் அம்மாவும் பாா்ப்பதற்கு அக்கா தங்கை போல் இரட்டையா்கள் போல் இருப்போம். இதனால் பதிவு திருமணத்துக்கு என் பெயா் வயதை மறைத்து அம்மாவின் பெயா் சிந்து அதை என் பெயராக்கி அம்மாவின் வாக்காளா் அடையாள அட்டையில் அதை நான் தான் என குறிப்பிட்டு திருமணம் செய்து வைத்தனா். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு தான் உண்மை சம்பவம் ரமேஷ்குமாருக்கு தொியவந்தது.\nஇந்தநிலையில் தான் நான் தற்போது முளகுமூடு பகுதியை சோ்ந்த அகில் (28) என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளேன். அவனுடன் தான் சட்டப்படியாக வாழ போகிறேன். ஆனால் சட்டப்படியாக எனக்கும் ரமேஷ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. சட்டப்படி பாா்த்தால் என் அம்மா சிந்துவுக்கும் ரமேஷ்குமாருக்கும்தான் சட்டப்படி திருமணம் நடந்து இருக்கிறது. எனவே அம்மா மீது தான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரமேஷ்குமாருடன் சட்டத்துக்கு விரோதமாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளதால் அந்த குழந்தைகளை ரமேஷ்குமாருடன் ஒப்படைத்து விட்டேன் என்றாா். இந்த விசித்திர திருமணம் சம்பவம் போலீசை திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் விசாாித்து வருகின்றனா்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nவெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கண்ணீருடன் மனு...\nஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...\nசிறுமி கடத்தல்... வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண���டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/115324/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%0A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:33:07Z", "digest": "sha1:RIH6ZBIYF65ACTZBBBIRMYRERZTH63AZ", "length": 7429, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அரிய வகை லெமூர் இன இரட்டையர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nஅரிய வகை லெமூர் இன இரட்டையர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்\nமிருகக்காட்சி சாலையில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள்\nசிங்கப்பூரில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிருகக்காட்சி சாலையில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.\n11 வயது தந்தை போஸ்கோவுக்கும் ஜப்பானின் யோகோகாமா சரணாலயத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த எட்டு வயது தாய் மின்னிக்கும் இந்த இரட்டையர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அடையாள நோக்கங்களுக்காக மைக்ரோசிப்கள் அவற்றின் தோலில் செருகப்பட்டு காட்சிக்கு திறந்துவிடப்பட்டன.\nலெமூர் இனங்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்வதால் அரியவகை விலங்குகள் பட்டியலில் பாதுகாக்கப்படுவதாக வனவிலங்கு காப்பகம் தெரிவித்துள்ளது.\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன் டிரம்ப் தடை உத்தரவு\nஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோசின் விலை ரூ225\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்தால் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஇலங்கை தேர்தலில் வெற்றி.. மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே..\nதுருக்கியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கா.. இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவு..\nவியட்நாமில் நாள் ஒன்றுக்கு 4.50 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு\nட்ரம்பின் வீடியோவை நீக்கிய பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள்\n”நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி மத்தியில் லவ் ப்ரபோசல்”.. பற்றி எரிந்த காதலன் வீடு..\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி ���ோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15821/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T17:38:55Z", "digest": "sha1:LY7Q3LWKSV47LN6EE5K5MFZM226FS4V4", "length": 12091, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஒபாமா , பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய மோசடி கும்பல் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஒபாமா , பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கிய மோசடி கும்பல்\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்\nஜோபிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென முடக்கியது.\nஅதேபோல் அப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் கணக்குகளையும் முடக்கியுள்ளனர்\nஅவர்களுடைய பக்கத்தில் ‘‘நாங்கள் உங்களுக்கு Bitcoin மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டொலர் அனுப்பினால், 2 ஆயிரம் டொலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று’’ பதிவிட்டு ஒரு Bitcoin லிங்கையும் அனுப்பியுள்ளனர்.\nதமிழர்களுக்கும் தமிழுக்கும் கைகொடுத்த மதன் கார்க்கி\nஉலக அளவில் கொரோனா தாக்கம் #Coronavirus #Covid _19\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nமாடுகளுக்கு பதில் தனது பெண்பிள்ளைகளை பூட்டிய விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வழங்கினார்.\nராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.#coronavirus #World #CoronavirusPandemic\nதங்களை தனிமைப் படுத்திக்கொண்ட ராஜ மௌலி குடும்பம்\n2100ஆம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம் - காரணம் இதுதான்.\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் க���ரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%92%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-08-07T17:33:17Z", "digest": "sha1:SO6YDR7ILZEEIKX2EUQDMJ67KJXAINAN", "length": 7058, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..! புது குண்டு போடும் ஜூலி…!! … பிக்பாஸ் உண | Tamil Talkies", "raw_content": "\nஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது.. புது குண்டு போடும் ஜூலி… புது குண்டு போடும் ஜூலி…\nபிரபல ரிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதற்குக் காரணம் ஓவியா என்றே கூறலாம்.\nஇதில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சினேகன் இரண்டாம் இடத்தினை பிடித்திருந்தார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தினையும், அங்கு உள்ளே எப்படி இருந்தோம் என்பதையும் விளக்கியுள்ளனர் சுஜா வருணி, ஜுலி….\nசுஜா பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமாக எடிட் செய்திருப்பதாகவும், நீங்கள் அவதானித்தது உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஜுலி மற்றுமொரு பேட்டியில் ஓவியா, ஆரவ் பற்றி கூறுகையில், ஓவியா எந்தவொரு பையனுடன் 6 மாதத்திற்கு மட்டுமே இருக்க முடியும் என்று கூறியதாக கூறியுள்ளார். இது ஓவியா ரசிகர்களிடையே கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\n«Next Post நடிகர் திலீப்பை காப்பாற்ற நினைக்கிறாரா கமல்\nவிஜய் டிவியில் பாதியில் நிறுத்தப்படும் மாப்பிள்ளை சீரியல்.. காரணம் தெரியுமா\nகதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nகிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\nஉத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம்\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16176-2019-11-18-21-13-16", "date_download": "2020-08-07T17:45:23Z", "digest": "sha1:O67DW3I3ZEAWUFIPQ5NNDTKEWEOKUC6T", "length": 12415, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இப்படியொரு ஆபத்து வருதே ?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article ஷாக் கொடுத்த ரஜினி\nNext Article நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - கட்டியம் கூறும் எஸ்.ஏ. சந்திரசேகர்\nவதந்திகள் ஆயிரம். ஒவ்வொரு வதந்திக்கு பின்னாலும் ஒவ்வொரு சுவாரஸ்யம். பிகில் ஊதிய ஹீரோவின் 65 வது படம் எனக்குதான் என்று சொல்லிக் கொண்டு திரியும் இயக்குனர்களில் அந்த ஊர் அரசும் ஒருவர்.\nஏன் இவ்வளவு நம்பிக்கையோடு சொல்கிறார் விசாரிக்கும் போதுதான் விஷயமே புரிகிறது. மேற்படி ஹீரோ தன் அப்பா தயாரிப்பில் ஒரு படத்தை தர முடிவெடுத்திருக்கிறார். கால்ஷீட் மட்டும்தான் இவர் பொ���ுப்பு. கதை, இயக்குனர், பட்ஜெட்டெல்லாம் அப்பாவின் பொறுப்பு.\nஇந்த உடன் படிக்கையை அறிந்து கொண்டார் டைரக்டர் ஊர் அரசு. அப்பாவை சரி கட்டினால் போதுமே ஊர் அரசுவின் அப்ரோச் பிகில் ஹீரோவுக்கு தெரியுமோ, தெரியாதோ... அவர் பாட்டுக்கு நிம்மதியாக இருக்கிறது. ரசிகர்கள்தான் அதை தொலைத்துவிட்டு திரிகிறார்கள்.\nPrevious Article ஷாக் கொடுத்த ரஜினி\nNext Article நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - கட்டியம் கூறும் எஸ்.ஏ. சந்திரசேகர்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவிஜய் ஒப்புக்கொண்டிருக்கும் அடுத்த இரண்டு படங்கள்\nமோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப��பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nஅப்பா - மகள் இணையும் படம்\nஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yovoice.blogspot.com/", "date_download": "2020-08-07T18:41:14Z", "digest": "sha1:KLI7GIY6K3WJ55S3HH5US4CYTVZTPYRY", "length": 17007, "nlines": 376, "source_domain": "yovoice.blogspot.com", "title": "யோ வொய்ஸ்", "raw_content": "\nஎன் எண்ணங்களும் உணர்வுகளும் பதிவுகளாக\nby யோ வொய்ஸ் (யோகா)\nஇசைப்புயலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து\nby யோ வொய்ஸ் (யோகா)\nஎத்தனை நாட்கள் உன் பாடல் கேட்டு தூங்காமலிருந்திருக்கிறேன்\nஎத்தனை முறை இசை என்பது இவ்வளவு இனிமையானது என\nஆங்கிலம் பேசி தாய் மொழி மறக்கும்\nஉலக மேடையில் உன் தாய்\nநிறை குடம் தளம்பாது என்பதை\nநான் உன்னில் கண்டு கொண்டேன்..\nஎன உலகுக்கு காட்டியவன் நீ\nஎல்லாரும் செய்வதை நீயும் செய்திருந்தால்\nஆயிரத்தில் ஒருத்தானாய் லட்சத்தில் ஒருத்தானாய்\nஎதையுமே தனித்து, ரசித்து செய்தவதால்\nஉலகுக்கே ஒருத்தனாய் மாறி விட்டாய்...\nஉன் மீது விழும் விமர்சனங்களுக்கு\nஉன்னளவிற்கு நான் யாரையுமே வெறித்தனமாக\nஉனக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nநீயும் உன் இசையும் வாழ\n”எல்லா புகழும் கொண்ட இறைவனை”\nகுறிப்பு வசனங்கள் A.R. Rahman, ஏ.ஆர்.ரகுமான் 1 பேர் சொல்லிருக்காங்க\nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nகணவனையும் மகனையும் இழந்த தாய்க்கு நீதி வேண்டும்\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nஎன்னத்த சொல்ல... வட போச்சே\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் ச���்பளம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும்\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபுலவன் புலிகேசி - ஒரு வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nரஷ்யாவுடன் மீண்டும் இணைகிறது யுக்ரைய்னின் க்ரைமியா பிராந்தியம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஇலகுவாக இணையத்தளங்களை உருவாக்க Leeflets\nவணக்கம் FM வானலையில் தொடருமா\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nவரலாறு காட்டும் \"க்\" இணைந்த திருக்கோணமலை.\nநீலாவணன் நினைவாக - எம் ஏ.நுஹ்மான்\nமுதுகு சொறியும் கம்பு விற்பவனின் விளம்பரப் பாடல்\nஇரு வருடத்திற்கு முன்னர் இருந்த மனநிலை மீண்டும் எம்முள்.....\nமக்களை திசை திருப்புகின்ற மர்ம மனிதர்கள்…..\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..\nமுரளியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தில் நாணய சுழற்சி\nகோபி பபாவின் பிறந்த நாள்\nசாதனைகள் படைக்கும் போட்டியாக அமைத்த முதல் டெஸ்ட் போட்டி\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம்\nசக பதிவருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்\nதூக்கம் ஒரு அதிசயம்(Good Night)\n- தமிழில் - தொழில்நுட்பம் -\n..::தமிழ் - IT இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் ::..\nBlogger சந்தேகங்கள் / உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541855", "date_download": "2020-08-07T19:04:36Z", "digest": "sha1:6RPGZAGDI3WUF77M3MYZ2H2QHQCORPEP", "length": 11313, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Arvind Kejriwal alleges central ministers do poor politics with Delhi drinking water | டெல்லி குடிநீரை வ���த்து மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லி குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nடெல்லி: டெல்லி குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும் அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பிஐஎஸ் செய்த 11 சோதனைகளில் 10-ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த விவகாரம் தற்போது டெல்லியில் அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேட்டியளித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறி மக்களிடம் பீதியை கிளப்புகிறார்கள். டெல்லி குடிநீர் குறித்து குடிநீர் வாரியம் ஏற்கெனவே சோதனை செய்துள்ளது. பல பகுதிகளில் உள்ள மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் 1.5 சதவீதம் அளவுக்கே தண்ணீர் மாசு இருப்பதாக தெரியவந்தது.\nஇவர்கள் வெறும் 11 மாதிரிகளை வைத்துக் கொண்டு டெல்லி தண்ணீர் பற்றி மக்களிடம் பீதி கிளப்புகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளை விடவும் இங்கு தண்ணீர் மோசமானதாக இல்லை. இதனை மத்திய அமைச்சர்களான கஜேந்திர சவுகான், ஹர்ஷ வர்த்தன், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புரிந்து கொள்ள வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nகோழிக்கோட்டில் 190 பயணிகளுடன் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்த விமானம்: பைலட் உட்பட 14 பேர் பலி\nகனமழையால் மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 85 தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்: இதுவரை 17 சடலங்கள் மீட்பு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமான���் இரண்டாக பிளந்து விபத்து\n× RELATED நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941271/amp?ref=entity&keyword=Gudiyatham", "date_download": "2020-08-07T17:57:10Z", "digest": "sha1:IBBAIA3CRNM6RAYD7TDIE5NGDW7ZO4P7", "length": 9687, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம்\nகுடியாத்தம், ஜூன் 18: குடியாத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சமடைந்ததால் இருவீட்டாரிமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். குடியாத்தம் அடுத்த நெட்ஏரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகள் ரம்யா(21) இவர் வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த குமார் மகன் அசோக்குமார��(26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.\nஇதையறிந்த இருவீட்டு பெற்றோர்கள் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ரம்யா மற்றும் அசோக்குமார் கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து, ரம்யாவின் தந்தை விஜயராகவன் கடந்த 13ம் தேதி தனது மகள் காணாமல் போனதாக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை ரம்யா, அசோக்குமார் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் இருவீட்டாரையும் அழைத்து இருவரும் மேஜர் என்பதால் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/01/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:37:47Z", "digest": "sha1:P2XZZSC2DDPFTYI4V6QQ3VRUILNN4NMO", "length": 7466, "nlines": 176, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "போம் போம் சில கவிதைகள் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 13, 2009 by பாண்டித்துரை\nபோம் போம் சில கவிதைகள்\nமுந்நூற்று அறுபத்தைந்து வரிகள் தேவைப்படலாம்\nபோம் போம் சில கவிதைகள்\n4 thoughts on “போம் போம் சில கவிதைகள்”\nஜமால் A M சொல்கிறார்:\n2:11 பிப இல் ஜனவரி 14, 2009\nபோம் போம் கவிதைகளுக்கு நல்வாழ்த்துகள்\nதொடர்க போம் போம் கவிதைகளை\n2:52 முப இல் ஜனவரி 17, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/12/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-08-07T18:58:54Z", "digest": "sha1:L3IW7VQRHRKQLIRP7MWPNVN4LVEITFLM", "length": 7294, "nlines": 169, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "பாண்டியன் தட்டச்சு செய்யட்டும் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nதிசெம்பர் 15, 2009 by பாண்டித்துரை\nசில பிரதிகள் எடுத்து விநியோகித்ததில்\nநடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:AvocatoBot", "date_download": "2020-08-07T20:12:17Z", "digest": "sha1:6H25GH7JB6L6BZD7F2BLC5J4HO2KQDHI", "length": 2933, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:AvocatoBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது Avocato பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன���னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2013, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:54:03Z", "digest": "sha1:YGAGEMUFWZEXR6OD3J6NZMWFY2BSGLXU", "length": 7412, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வத்திக்கான் வானொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவத்திக்கான் வானொலி (இத்தாலியம்: ''Radio Vaticana'') என்பது திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிலையம் ஆகும்.\nசெய்தி, சமய விழாக்கள், இசை\nஉரோமைத் திரு ஆட்சிப்பீடத்தின் தொடர்பாடலுக்கான செயலகம்\nவத்திகான் நகரில் உள்ள வத்திக்கான் வானொலியின் தலைமை அலுவலகம் மற்றும் வானலைக் கொடிமரம்\nஇது வத்திக்கான் நகர நாட்டுக்குள் அமைந்திருக்கின்றது. வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.[1] இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.\nஇது, தற்சமயம் 47 மொழிகளில் பண்பலை, செயற்கைக்கோள் மற்றும் இணையம் மூலமாக தனது சேவைகளை வழங்குகின்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் 61 நாடுகளில் பணிபுரிகின்றனர். இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார். வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.\nஇரண்டாம் உலகப் போரின்போது நாட்சி ஜெர்மனியின் வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலி ஆகும். மேலும் போரின்போது நேச நாடுகளுக்கு செய்தி அறியும் வழியாக இவ்வானொலி விளங்கியது. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.\n1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை இது துவக்கியது.[1] வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பை சிற்றலையிலும், இணையத்திலும் கேட்கலாம். சிற்றலை ஒலிபரப்பு: இந்திய நேரம் 20.20 - 20.40 (20 நிமிடங்கள்) - 15110 கி.ஹேட்ஸ்[2]\n↑ 1.0 1.1 வத்திக்கான் வானொலி - எம்மைப் பற்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1759", "date_download": "2020-08-07T19:01:39Z", "digest": "sha1:C5HV32WFDOLZ2YQMWKE2JQFK7KRYYXHU", "length": 8638, "nlines": 181, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1759 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1759 (MDCCLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2512\nஇசுலாமிய நாட்காட்டி 1172 – 1173\nசப்பானிய நாட்காட்டி Hōreki 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி : பிரித்தானிய அருங்காட்சியகம்\nசெப் 13: கியூபெக் நகரில் சமர்\nஜனவரி 15 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.\nசெப்டம்பர் 10 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\nசெப்டம்பர் 13 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.\nசெப்டம்பர் 18 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.\nநவம்பர் 6 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில���லை.\nபுகழ்பெற்ற கின்னஸ் வடிசாலை (Guinness Brewery) அயர்லாந்து, டப்ளினில் நிறுவப்பட்டது.\nசுவீடன், ஸ்டொக்ஹோல்ம் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 250 வீடுகள் எரிந்தன.\nவண. கிறிஸ்டியன் பிரெடெரிக் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவர் இலங்கை முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:22:37Z", "digest": "sha1:TOZDIMV6UVCVDWIQOJNQ7ZTRDJXMEF3Y", "length": 14479, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடுங்குளிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடுங்குளிரியல் (cryogenics) என்பது மிகத் தாழ்ந்த வெப்பநிலையில் (அதாவது 150°செ, -238°ப அல்லது 123கெ இற்குக் கீழே உள்ள கொதிநிலையில்) பொருட்களின் தன்மை, செயல்பாடு மற்றும் அதன் உற்பத்தி எவ்வாறு உள்ளது என்பதனை ஆராயும் அறிவியல் ஆகும். இந்த செய்முறையில் வெப்பநிலை எதிர்மறையில் இருப்பதால், கடுங்குளிரியல் ஆய்வாளர்கள் செல்சியசு மற்றும் பாரன்ஃகைட் அளவீடுகளுக்குப் பதிலாகத் தனி வெப்பநிலை அளவீடுகளான (Absolute Temperature scale) கெல்வின் அல்லது ரேங்கின் (Rankine) அளவீடுகளைப் பயன்படுத்துகிறார்கள்.\n19ஆம் நுற்றாண்டில் திரவமாக்க முடியாது எனக் கருதப்பட்ட நிரந்தர வளிமங்களைத் திரவமாக்கும் முயற்சியினில் அறிவியலாளர்கள் ஈடுபட்டதன் பயனாகவே கடுங்குளிரியல் துறை வளர்ச்சியடைந்தது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர் ஆங்கில இயற்பியலாளர் மைக்கேல் பரடே (1791–1867) ஆவார். 1845 ஆம் ஆண்டிற்குள் பரடே பெரும்பாலான நிரந்தர வளிமங்களைத் திரவமாக்கிக் காட்டினார். ஈதர் (Ether) அல்லது உலர் ப���ிக்கட்டி (Dry ice) நிறைந்த தொட்டியில் வாயுக்களை செலுத்தி அவை திரவமாகும் வரை அழுத்தம் கொடுத்தார். இதுவே அவர் நிரந்தர வளிமங்களை திரவமாக்க கையாண்ட முறையாகும்.\nஇருப்பினும் ஆக்சிசன், ஐதரசன், நைதரசன், கார்பனோரொக்சைட்டு, மெத்தேன் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு ஆகிய ஆறு வாயுக்கள் மட்டும் திரவமாக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து நிரந்தர வளிமங்களாகவே இருந்தன. ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், மற்றும் செனான் ஆகிய அருமன் வாயுக்கள் அந்நேரத்தில் இன்னும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை. அக்காலத்தில் மக்கள் அறிந்திருந்த நிரந்தர வளிமங்களில் காற்றின் முக்கிய கூறுகளான ஆக்சிசன் மற்றும் நைதரசன் மட்டும் அறிவியாலளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.\nஅடுத்த பல ஆண்டுக்கு, நிரந்தர வாயுக்களை திரவமாக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக 1877 ஆம் ஆண்டு பிரான்சின் லூயி பால் காயில்டேட்[1] மற்றும் சுவிட்சர்லாந்தின் ரவுல் பிக்டெட்[2] காற்றின் முதல் நீர்த்துளிகளை வெற்றிகரமாக உருவாக்கினார்கள். 1883 ஆம் ஆண்டு, முதன் முதலில் அளவிடக்கூடிய அளவில் திரவ ஆக்சிசன் சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wróblewski) என்பவரால் போலந்து, ஜகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது. ஆக்சிசன் 77கெ. இலும், நைதரசன் 90கெ. இலும் திரவமாக மாறும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.\nகாற்றைத் திரவப்படுத்தியதை தொடர்ந்து ஐதரசனையும் திரவப்படுத்தும் முயற்சியில் அறிவியலாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் தேவார் எனும் இசுக்காட்டிய வேதியியலாளர் அதனை வெற்றிகரமாக செய்து முடித்தார். ஐதரசனின் கொதிநிலை 20கெ என அவர் கணக்கிட்டார். அதே ஆண்டில் 14கெ வெப்பநிலையில் ஐதரசனை பனிக்கட்டியாகவும், மாற்றிக் காட்டினர். அன்று மனிதர்களால் உருவாக்க முடிந்த மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையே 14கெ ஆகத் தான் இருந்தது.\nஅதே சமயத்தில், 1894 ஆம் ஆண்டு ஆர்கான் திரவ நைதரசனில் இருக்கும் ஒரு மாசாக கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு, 1898 ஆம் ஆண்டு கிரிப்டான் மற்றும் செனான் என்ற இரண்டும் பகுதிபடக் காய்ச்சி வடிப்பு என்ற முறையில் திரவ ஆர்கானில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து வளிமங்களின் கொதிநிலையுமே ஐதரசனின் கொதிநிலையை விட அதிகமாகவும், 173 கெ இற்கும் குறைவாகவும் இருந்தன. (20 கெ< புதிய வளிமங்களின் கொதிநிலை <173 கெ). கடைசியாக குளிர்விக்கப்பட்டது ஈலியம் வாயு ஆகும். ஈலியம் முதலில் 1868 ஆம் ஆண்டு சூரிய நிறமாலையிலும் பின்னர் 1885 ஆம் ஆண்டு பூமியிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுலகில் அறியப்பட்ட மிகவும் குறைந்த கொதிநிலையை கொண்ட மூலபொருள் ஈலியம் ஆகும். ஈலியம் 1998 ஆம் ஆண்டு ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் என்பவரால் 4.2 கெ இல் வெற்றிகரமாக திரவமாக்கபட்டது.\nகடுங்குளிரியலுக்கான வெப்பநிலையை உருவாக்கும் முறைகள்[தொகு]\nகடுங்குளிரியலுக்கான தாழ்வெப்பநிலையை கீழ்க்கண்ட முறைகளின் உதவியோடு உருவாக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:42:55Z", "digest": "sha1:SBFGCZIGKEOXZKAJTDABPDT6253VCPLP", "length": 14588, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரவெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரவெட்டி (Karaveddy) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி, கரணவாய், நெல்லியடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.\n3 இங்கு பிறந்த புகழ் பூத்தோர்\nகரவெட்டி கிழக்கு கிழவிதோட்ட பிள்ளையார்\nகரவெட்டி கிழக்கு நுணுவில் பிள்ளயார்\nகரவெட்டி கிழக்கு யார்க்கரு பிள்ளையார்\nகரவெட்டி மேற்கு வெல்லன் பிள்ளையார்\nஇங்கு பிறந்த புகழ் பூத்தோர்[தொகு]\nபொன். கந்தையா - முதலாவது தமிழ் பொதுவுடமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்\nவி. கே. சிற்றம்பலம் இலங்கையின் முதலாவது தபால் மா அதிபர்\nகே. சீ. நடராஜா- பிரபல சட்டத்தரணி, அரசியல்வாதி\nமு. சிவசிதம்பரம் - உடுப்பிட்டி, நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் - முன்னைநாள் சபாநாயகர்\nசி. சிவஞானசுந்தரம் - சிரித்திரன் ஆசிரியர்\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி - பேராசிரியர், ஆய்வாளர், விமர்சகர்\nஎம். வீ. கிருஷ்ணாழ்வார் - (சுபத்திரையாழ்��ார்)- கூத்து நாடக கலைஞர்\nமருத்துவகலாநிதி சிவா.சின்னத்தம்பி - மகப்பேற்று மருத்துவ நிபுணர்\nசெ. கதிர்காமநாதன் - சிறுகதை எழுத்தாளர்\nரஞ்சகுமார் - சிறுகதை எழுத்தாளர்\nதிருமதி யோகா பாலச்சந்திரன் - எழுத்தாளர், விமர்சகர்\nக. சிவலிங்கராசா -யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்\nகே. எஸ். பாலச்சந்திரன், மேடை நாடக, வானொலி, திரைப்பட நடிகர்\nபண்டிதர் கே. வீரகத்தி- தமிழ் இலக்கண போதனாசிரியர், கவிஞர்\nஏ. கே. கருணாகரன், சங்கீத வித்துவான்\nமன்னவன் கந்தப்பு - அதிபர், கவிஞர்\nகரவைக் கிழார் - நாடக எழுத்தாளர்\nகரவை கந்தசாமி - இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்\nகே. மார்க்கண்டன் - வானொலி நடிகர்\nகரவைச் செல்வம் - வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்\nகப்டன் மில்லர், விடுதலைப் போராளி\nகரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:\n\"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்\nபயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்\nநத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்\nசித்தம் பயில்பதி சொல்லா திருக்குந்தெரிவையரே.\"\nவடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் - இலங்கையிலேயே இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமாக உழைக்கின்ற, செயற்படுகின்ற ஒரே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இதுவேயாகும். நூலக வசதி - ஒரு வருடத்தில் நூலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் உண்டு - நூல் வெளியீடு போன்ற பணிகளை இச்சங்கம் மாத்திரமே தொடர்ந்து செய்து வருகின்றது.\nவடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்தக் காலத்தில் ஆண்டு தோறும் மாட்டுச் சவாரி நடக்கும்.\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.\n1920, 30களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.\nகண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரியம்மன் என்பது ஐதீகம்.\nகரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி யின் 3 பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பருத்தித்துறைத் தொகுதியில் பொன். கந்தையா, அதிலிருந்து பிரிக்கப்பட்ட உடுப்பிட்டி தொகுதியில் மு. சிவசிதம்பரம், கே. ஜெயக்கொடி ஆகியோர்.\nகரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2020, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/122.169.102.72", "date_download": "2020-08-07T19:53:14Z", "digest": "sha1:FBGENQI75YKW47VBNALJLDO2J5NN5O3Z", "length": 10514, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "122.169.102.72 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 122.169.102.72 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n12:44, 2 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +103‎ வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்டம் ‎\n12:09, 2 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -99‎ தமிழக மாவட்டங்கள் ‎ அடையாளம்: Visual edit: Switched\n09:51, 2 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +78‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n09:42, 2 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +222‎ செங்கல்பட்டு ‎\n13:12, 28 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +68‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎ அடையாளம்: Visual edit: Switched\n13:02, 28 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +214‎ செங்கல்பட்டு ‎\n12:53, 28 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +142‎ செங்கல்பட்டு ‎ அடையாளம்: Visual edit: Switched\n09:51, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்டம் ‎\n09:47, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +517‎ வார்ப்புரு:செங்கல்பட்டு மாவட்டம் ‎\n09:47, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -2,671‎ வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டம் ‎ தற்போதைய\n09:07, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +3,814‎ பு பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம் ‎ \"{{navbox | listclass = hlist |name = செங்கல்பட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit: Switched\n11:00, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +60‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎ அடையாளம்: Visual edit: Switched\n10:45, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு -9‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n10:36, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு -17‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n10:27, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +15‎ செங்கல்பட்டு ‎ அடையாளம்: Visual edit: Switched\n08:42, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +4‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n07:55, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +3,753‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n08:40, 29 சூலை 2019 வேறுபாடு வரலாறு +9‎ கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம் ‎\n13:01, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +6‎ மாமல்லபுரம் ‎\n09:02, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு 0‎ கூடுவாஞ்சேரி ‎ தற்போதைய\n09:02, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +12‎ கூடுவாஞ்சேரி ‎\n08:59, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு -146‎ செங்கல்பட்டு ‎\n08:58, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +430‎ செங்கல்பட்டு ‎\n06:52, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +87‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎ அடையாளம்: Visual edit: Switched\n11:14, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +3‎ செம்பாக்கம் ‎\n11:13, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +12‎ செம்பாக்கம் ‎\n11:12, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +41‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n09:19, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +16‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎ அடையாளம்: Visual edit: Switched\n09:12, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +1,291‎ செங்கல்பட்டு மாவட்டம் ‎\n06:53, 19 சூலை 2019 வேறுபாடு வரலாறு 0‎ தமிழ்நாடு ‎ அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102918/", "date_download": "2020-08-07T18:56:22Z", "digest": "sha1:3PDOS2ABP7FPZ5XCREZHPDXI2AHWBL2F", "length": 23768, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆழமற்ற நதி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது ஆழமற்ற நதி -கடிதங்கள்\n‘ஆழமற்ற நதி’ ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம்.\nஇன்டெர்ஸ்டெல்லார் என்றொரு திரைப்படம். அதன் இயக்குனர் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) எனும் காலத்தின் அம்சத்தை (நாயகனின் தந்தை, நாயகன், நாயகனின் குழந்தை) என்று இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பார். பாத்திரங்கள் பேசும் வசனங்களை கவனித்தால் காலமே காலத்துடன் உரையாடுவது போலிருக்கும். நமது முன்னோர்கள் நமக்கு யார் நமது பெற்றோர்கள் நமக்கு எதை தந்து செல்கிறார்கள் நமது பெற்றோர்கள் நமக்கு எதை தந்து செல்கிறார்கள் அவர்கள் நமக்கு விட்டு செல்வது நினைவுகள், ஞாபகங்கள் (Memories) மட்டுமே. நாம் நமது குழந்தைகளுடன் சேர்ந்து மேலும் நினைவுகளை உருவாக்குகிறோம். நம் உடல் மறைந்த பிறகு நமது குழந்தைகளுக்கு நாம் வெறும் நினைவுகளே. பெரும்பாலான மனிதர்கள் இறப்பதற்கு முன் கடைசியாக பார்க்க விரும்புவது தங்கள் குழந்தைகளின் முகங்களை. அந்த முகங்களில் தங்களின் நீட்சியை பார்த்தபடி மறைகிறார்கள்.\nநாம் நமது பெற்றோர்களை கடந்த காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது எதிர்காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நாம் நமது குழந்தைகளை எதிர் காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது கடந்த காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். ஒரு புள்ளியில் முக்காலமும் உறவுகளும் ஒன்றாக உறைகிறது.\nதர்மச்சக்கரத்திலிருந்து பிரிந்து மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச்சக்கரங்கள் விலகி செல்லும்பொழுது சிக்கல்களும் குழப்பங்களும் எழுகின்றன. கதிர் போன்ற குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சக்கரவியூகத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். கொஞ்சம் பணமோ பதவியோ அகங்காரமோ வந்துவிட்டால், மனிதர்கள் தங்கள் பெற்றோர்களை, குழந்தைகளை, உறவினர்களை, சமூகத்தை மறந்து விடுகிறார்கள். சமைப்பதற்கு, வாகனம் ஓட்ட, பாடம் சொல்லி கொடுக்க என்று அனைத்துக்கும் ஆள் வைத்து பழகி, பிறகு ஒரு கட்டத்தில் கொள்ளி வைப்பதற்க��கு கூட ஆள் தேடுகிறார்கள்.\nஅழுகை என்பது ஒருவர் மட்டும் சார்ந்ததா என்ன கதிரின் அழுகையும் கண்ணீரும், ஒட்டு மொத்த மானுடத்துக்கான அழுகையும் கண்ணீரும் என்றே தோன்றுகிறது.\nஆழமற்ற நதிக்கு வந்த வாசிப்புகள் ஆச்சரியமளிக்கின்றன. நான் அக்கதையை உருக்கமான ஒரு தருணம் என்று மட்டும்தான் வாசித்தேன். விகடனில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வாசிப்பார்கள். ஆனால் இந்தத்தளத்தில் வந்த வாசிப்புகள் வாசிப்பதற்கான ஒரு பயிற்சிபோல் இருந்தன. எப்படியெல்லாம் வாசிக்கலாம், எந்தந்த வாய்ப்புகள் உள்ளன என அவை காட்டின. நானேகூட அதன்பின்னர் அச்சிறுகதையை மீண்டும் புதிய கோணத்திலே வாசித்தேன்\nஎனக்கு அந்தக்கதை புனிதர்கள் மீதான மானுடர்களின் சுமையேற்றும் மனநிலை என்று தோன்றியது. அதாவது நான் கிறிஸ்தவன். ஏசுவின் மீது எல்லா பாவங்களையும் ஏற்றிவைக்கவேண்டும் எனறு கிறிஸ்தவம் சொல்கிறது. அவரை சிலுவையில் ஏற்றியது பலிநிறைவேற்றம் என்கிறது. இது சரித்துரம் முழுக்க நடைபெறுகிறது. காந்தியும் அவ்வாறே மனிதர்கள் தங்கள் சிறுமையையும் பாவத்தையும் சுமத்தி சிலுவையில் ஏற்றப்பட்டவர்தான்.\nமனிதர்களுக்கு இதனால்தான் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். களங்கமற்றவர்களைப் பார்த்ததுமே பாவங்களை அவர்கள் சுமக்கட்டுமே என அனைவருக்குமே தோன்றுகிறது. கதிரின் கண்ணீர் ஏசுவும் காந்தியும் விட்ட கண்ணீர். இந்த மனிதர்களுக்காக\nசில தினங்களாக உங்களின் “ஆழமற்ற நதி” சிறுகதைக்கு வரும் கடிதங்களை படித்தேன் . உண்மையில் அது உங்களின் கதைகளில் எளிய ஒன்றாகவே எனக்கு தோன்றியது . கூடவே அதற்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த “கி.ரா ” குறித்த கட்டுரையை அது நினைவு படுத்தியது . அதன் இறுதி வரி இப்படி முடிந்தது . “களங்கலால் ஆழத்தை மறைக்கலாம் . ஆனால் தெளிவால் ஆழத்தை மறைப்பது ஒரு படி மேலான கலை “. அதிலும் ஒரு ஆழமற்ற நதியை குறிப்பிட்டு இருந்தீர்கள்.\nஆகவே இந்த கதை எனக்கு எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த வில்லை . ஒரு வேலை, என் தாய் மனநலம் பிறழ்ந்தவர்.ஆனால் எங்கள் எல்லாரையும் விட நேர்மையானவர்.நாங்கள் செய்யும் தவுறுகளை , நாங்கள் தவறு என்று உணரும் முன்பே கண்டடைபவர் . ஆகவே , நான் எப்போதும் மனநலம் பிறழ்ந்தவர்கள் நம்மை விட சிறந்த நுன்மனதை உடையவர்கள் என்று நம்பி வருகிறேன்.வெண்முரசில் கூட குண்டாசி கர்ணனிடம் சொல்லும் இடம் ஒன்று உள்ளது . துரியோதனனின் இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய கதாயுதத்தை குறித்து கூறும் இடம் . உண்மையில் அவர்களை நான் எப்போதும் அஞ்சுகிறேன் . ஆனால் மக்கள் இதை உங்களின் சிறந்த கதை என்று கூறுவது என்னால் தாங்கி கொள்ளமுடியவில்லை . “சூரியனை தொற்றி கொள்ளுதல் ” போன்ற கதையை ஏன் அவர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க கூடாது . படிமங்கள் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார்களோ அந்த கதையில் . உங்களின் வார்த்தைகளை தேடுவதையே சிறந்த பொழுதுபோக்காக வைத்து உள்ளேன் . என் பாஸ் ஒரு முறை , உலகு எங்கிலும் நாம் பரவ வேண்டும் . “we need “follow the sun model “” என சொன்னார் . அமெரிக்காவில் வசிக்கும் கொல்கத்தாவை சேர்ந்த பெங்காலி பேசும் அவர் எப்படி ஜெயமோகனை படித்தார் என்று ஒரு நிமிடம் அயர்ந்து விட்டேன். பின்பு புரிந்தது அந்த வாக்கியம் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது என்று :-).\nஎன்னை மீண்டும் மீண்டும் எழ செய்யும் உங்கள் வார்த்தைகளையும் , அதற்கு காரணமான முடிவின்மையுடன் போரிடும் அக அலைச்சலும் , அதை ஈடு செய்ய நீங்கள் செல்லும் ஓயாத பயணங்களும் , நீங்களும் , உங்களை அவ்வாறு இருக்க செய்யும் அனைத்து காரணிகளும் , தெய்வங்களும் வாழ்க .\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் ம��ிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117345/", "date_download": "2020-08-07T18:26:20Z", "digest": "sha1:QVUCVTWGSWAKG5QFODMJIKNYY2NYDDBX", "length": 65626, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31\nபாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு விளிம்புகளும் எழுந்து வருகையில் பின்பக்கமாக வளையும் பிறை. திருஷ்டத்யும்னன் பிறைசூழ்கையை அமைத்தபோது துருபதர் நிறைவுகொள்ளவில்லை. “இது மிக எளியது…” என்றார்.\n“எளிய சூழ்கைகளும் ஆற்றல்மிக்கவையே. கடினமான சூழ்கையை அமைக்கையில் நாம் அடையும் நிறைவை அவை அளிப்பதில்லை என்பதனால் அவை பயனற்றவை என்றாவதில்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இயற்கையில் உள்ள வடிவுகளிலிருந்து எழும் சூழ்கைகள் எளிய அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் அவற்றுக்குப் பின்னால் அவ்வடிவுகளை சமைக்கும் இயற்கைவிசைகளின் ஆற்றல் அமைந்துள்ளது.”\nதுருபதர் “மலர்ச்சூழ்கை எளியதே” என்றார். “அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எளிய வடிவங்களை ஒன்றன் மேல் ஒன்றென அமைத்து சிக்கலை உருவாக்கிக் கொள்கிறது இயற்கை. மலர்களின் தொடுப்பு எளிய வட்டமே. ஒன்றன்மேல் ஒன்றென மலரடுக்கு அமைந்து புல்லிவட்டத்தில் இணைகையில் அது சிக்கலானதாக ஆகிறது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “நாம் மலர்சூழ்கையை அமைக்கலாமே” என்று கேட்டான். “தாமரைச்சூழ்கை மிகமிக ஆற்றல்கொண்ட பொறி என்பார்கள்.”\n” என்றான். “அவர்கள் நம் அரசரை கவர முயல்வார்கள் என்று அறிவோம். அவரையே தாமரைச்சூழ்கையின் நடுவே நிறுத்துவோம். அரசரைக் கவர அங்கர் வருவார்… நம் முதன்மை எதிரி அவரே. அனைவரும் சூழ்ந்து அவரை வீழ்த்துவோம்.” திருஷ்டத்யும்னன் “அவர் அவர்களில் முதன்மையானவர். ஆனால்…” என்றான். சாத்யகி “அவரே அவர்களின் முதன்மை ஆற்றல். நேற்றைய போரில் நம்மை முழுமையாக தோற்கடித்தவர். இன்று இளைய பாண்டவர் படைக்கு எழவியலா நிலையில் இருக்கிறார். நாம் உளம்சோர்ந்திருக்கிறோம். இன்று பிற அனைவரும் சேர்ந்து அங்கரை வீழ்த்தினோம் என்றால் நாம் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்வோம். நாளை இளைய பாண்டவர் எழுந்தால் மூச்சை ஊதியே கௌரவப் படையை சரித்துவிடுவார்” என்றான்.\nபீமன் “அது தேவையில்லை” என்றான். “ஒருவனை அனைவரும் சூழ்ந்து தாக்குவதென்பது நம் அனைவருக்கும் இழிவு.” சாத்யகி “அவர் ஒருவரே நம் அனைவரையும் தாக்கி அழிப்பதைவிட அது குறைவான இழிவே” என்றான். “வெல்லமுடியாவிடில் சாவது மேல். சூழ்ந்து தாக்குவதை ஒழிக அவ்வாறு வென்று என் தமையன் அரியணை அமரவேண்டியதில்லை” என்றான் பீமன். சாத்யகி “நாம் நேற்று சிதறடிக்கப்பட்டோம். இன்று என்ன நிகழுமென்று தெரியவில்லை. நம் முதன்மைவீரர் அம்புபட்டு கிடக்கிறார்” என்றான். பீமன் “நான் களத்தில் எந்த இரக்கத்தையும் காட்டப்போவதில்லை. ஆனால் ஒருவனை சூழ்ந்துகொண்டு அனைவரும் தாக்கினோம் என்னும் இழிவை எனக்காக சூடிக்கொள்ள மாட்டேன்” என்றான்.\nயுதிஷ்டிரர் “அவன் சொல்வதும் மெய்யே. அத்தகைய சூழ்கை நமக்குத் தேவையில்லை. பிறைசூழ்கையே சிறப்பாக உள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் தன் எண்ணத்தை சொல்லட்டும்” என்றான். “எல்லா சூழ்கைகளும் நன்றே” என்றபின் இளைய யாதவர் எழுந்துகொண்டு “நான் செல்லவேண்டியிருக்கிறது” என்று சால்வையை சுற்றிக்கொண்டார். “பிறைசூழ்கையே போதும்” என்றார் யுதிஷ்டிரர். அவையில் இருந்து ஏற்பொலிகள் எழுந்தன. பீமன் “நாம் உளம்சோர வேண்டியதில்லை. நமக்கு அவன் யார் என இப்போது தெரிந்திருக்கிறது. இன்று நான் அவனை நேருக்குநேர் எதிர்கொள்வேன். எண்ணிக்கொள்க, அவர்கள் இன்று பெருந்தோல்வியுடனேயே திரும்பிச்செல்வார்கள்\nஇளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார். அங்கு காத்து நின்றிருந்த ஏவலன் அவரை அணுகி “அரசி தன் மாளிகை மீண்டுவிட்டார்” என்றான். “சொல்” என்று இளைய யாதவர் சொல்ல ஏவலன் அரசியின் சொற்களை மெல்ல முணுமுணுத்தபடி அவருடன் வந்தான். அவர் நின்று அவன் செல்லலாம் என்று கைகாட்டினார்.\nஇருளில் புரவியில் ஏறிக்கொண்டு தனியாக சீர்நடையில் சென்று அர்ஜுனனின் மருத்துவநிலையை அடைந்தார். வாயிலில் அரைத்துயிலில் இருந்த மருத்துவ ஏவலர்கள் காலடியோசை கேட்டு விழித்து திரும்பி அவரைப் பார்த்து பதறி எழுந்து நின்று தலைவணங்கினர். இளைய யாதவர் அணுகி வந்து தாழ்ந்த குரலில் “எப்படியிருக்கிறார்” என்றார். “இன்னும் அதே நிலையில்தான்” என்று இளமருத்துவன் சொன்னான். முதிய மருத்துவர் உள்ளிருந்து பேச்சொலி கேட்டு எழுந்து வெளிவந்தார். தலைவணங்கி “இளைய யாதவருக்கு வணக்கம். நான் கலிககுலத்தோனாகிய கர்வடன், இங்கே தலைமை மருத்துவன். அரசே, இளைய பாண்டவரின் நான்கு மலர்களும் இன்னமும் இதழ் குவிந்தே உள்ளன” என்றார். இளைய யாதவர் தலையசைத்து அவரை வெளியே செல்லும்படி கைகாட்டினார். மருத்துவர்கள் வெளிவர அவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.\nஅர்ஜுனனின் அருகணைந்து அவர் தலையருகே அமர்ந்தார். அர்ஜுனனின் முகம் வெந்ததுபோல் காய்ச்சல் கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. மூடிய இமைகள் வீங்கி ஆற்றுருளைக்கல்போல் தெரிந்தன. தாடிமயிர்கள் நனைந்து திரிகளாக படிந்திருக்க வாய் சற்றே திறந்து மெல்லிய மூச்சு ஓட அதுவரை ஒருவிளிப்பாடு அகலே காத்து நின்றிருந்த முதுமை அவ்வுடலில் வந்து முழுமையாக படிந்திருப்பதுபோல் தோன்றியது. இளைய யாதவர் அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா” ���ன்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.\nகாலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.\n இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்தி��ும் உள்ளது மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.\n“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்\n“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”\n“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க நான் வெளியேறும் வழி எது நான் வெளியேறும் வழி எது” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”\nஅர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது. உடலெங்கும் சென்ற வலிப்பு மேலும் மிகவே அவனிடமிருந்து முனகலோசை ஒன்று எழுந்தது. இளைய யாதவர் எழுந்து தன் ஆடையை சீர் செய்து கதவைத் திறந்து வெளிவந்தார். முதிய மருத்துவர் எழுந்து வணங்கி நிற்க “விழித்துக்கொண்டார். புலரி எழுகையில் எழுந்து படைமுகப்பிற்கும் வருவார். உரிய மருந்தும் உணவும் கொடுங்கள்” என்றபின் நடந்தார்.\nதுரோணர் முந்தைய நாளிரவு முற்றிலும் துயில்நீத்திருந்தார். பருந்துச்சூழ்கையின் இடச்சிறகில் அதன் இறகுமுனைகளில் ஒன்றாக தன் தேர்மேல் நின்றிருக்கையில் அவ்வப்போது வெண்முகில்போல அவருடைய தன்னுணர்வின் மேல் துயில் வந்து மூடி மெல்ல கடந்துசென்றது. தன்னுணர்வை தக்கவைத்துக்கொள்ள அவர் முயன்றபோது குளிரலைபோல வந்து அறைந்து தூக்கி கொண்டுசென்று பிறதெங்கோ நிறுத்தி திகைப்புற்று மீளச் செய்தது.\nஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வாழ்வில் திகழ்ந்து மீள்வதை அவரே விழித்தெழுகையில் வியப்புடன் நோக்கினார். நூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த மலைச்சிற்றூரான பிரமதத்திற்கு அவர் கிருபியுடன் வந்திறங்கினார். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டு வந்து கிராமங்கள் தோறும் விற்கும் வணிகனான கலிகன். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவர் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டார். “என்ன எண்ணம்” என்றாள் கிருபி. துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது” என்றாள் கிருபி. துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது” என்றார். கிருபி நகைத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள்.\nகிருபியை அவர் அவளுடைய சிற்றூரின் குடிலில் சந்தித்தார். அவள் முதுமையால் இறுகிவிட்டிருந்தாள். அவர் உத்தரபாஞ்சாலத்தில் அவளுடைய ஊரைத் தேடி வந்திருந்தார். தன் குடில்வாயிலில் விறகுகளை பிளந்துகொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். முறத்தில் காய்கள் உலரவைக்கப்பட்டிருந்தன. அப்பால் மூங்கில்பாயில் நெல் காய்ந்தது. காகங்களை ஓட்டும்பொருட்டு கரிய மரவுரி ஒன்றை கழுகுவடிவில் செய்து நிறுத்தியிருந்தாள். அவர் அணுகுவதன் நிழலசைவைக் கண்டு நிமிர்ந்தாள். அவரைக் கண்டதும் முகத்தில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. அவர் முற்றத்தில் ஏறியதும் “வருக\nஅவர் சாணிமெழுகிய திண்ணையில் களைப்புடன் அமர்ந்தார். அவள் உள்ளே சென்று கொப்பரையில் இன்நீருடன் வந்தாள். அவர் அதை வாங்கி அருந்தியபோது அந்தச் சுவை எத்தனை பழகியதாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டார். அவள் அவரைவிட்டுப் பிரிந்து நெடுநாட்களாகிவிட்டிருந்தது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனானதுமே அவள் அவனுடன் சென்றாள். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே அச்சிற்றூருக்குச் சென்றுவிட்டாள். அஸ்வத்தாமன் அவளை அரண்மனையில் தங்கவைக்க விழைந்தான். “நான் அரசி அல்ல, அந்தணப்பெண். அரசியாவது என்னால் இயலாது. ஆவேன் எனில் அது வீழ்ச்சி” என கிருபி சொன்னாள்.\nஅஸ்வத்தாமன் அவளுக்கு அளித்த எதையுமே அவள் பெற்றுக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக கிளம்பி அவன் அமைத்துக்கொடுத்த அக்குடிலுக்கு சென்றாள். அங்கே தனியாகவே தங்கினாள். அச்சிற்றூரின் தலைவர் அவளுக்குத் தேவையானவற்றை கொண்டுவந்து அளித்தார். அவள் அங்கே சிற்றூரின் சிறுமியருக்கு நெறிநூல்களை கற்பித்தும் பெண்களுக்குரிய வேள்விகளை இயற்றியும் வாழ்ந்தாள். அஸ்வத்தாமன் அவ்வப்போது வந்து அவளைப் பார்த்து மீண்டான். துரோணர் அவளை பார்க்��ச்செல்வது குறைந்தது. அவர் வருவதை அவள் விரும்பவில்லை என்று தோன்றும். அவள் கண்களில் கனிவு இருக்காது. வாழ்க்கையை கடந்துசென்றுவிட்ட முதுமகள்களுக்கு விழிகளில் ஒரு கடுமை தோன்றுவதுண்டு. புருவங்களில் இருந்த நரைமயிர்கள் விழிகள்மேல் விழுந்துகிடக்க அவள் அவர் அறியாத நோக்கொன்றை கொண்டிருந்தாள்.\n“நான் வரும்போது எண்ணிக்கொண்டேன், முன்பு நீ சொன்னதை. ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது என்று” என்றார். கிருபி “வாழ்க்கையை ஒரு துளியைக் கொண்டே நிறைத்துவிடமுடியும்” என்றாள். “ஆம், இங்கு வரும்போதெல்லாம் நான் அதையே உணர்கிறேன். இங்கே வந்து தங்கவேண்டும் நான்” என்றார் துரோணர். “இங்கே வில்லுடன் தங்க இயலாது” என்று கிருபி சொன்னாள். “ஆம், அதை உதறிவிட்டு வரவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “வில் உங்கள் கைப்பழக்கம்” என்று கிருபி சொன்னாள். அவர் திடுக்கிட்டு நோக்கினார். தன்முன் விரிந்திருந்த பாண்டவப் படைகளை உணர்ந்ததும் சற்றே நிலைநழுவியிருந்த வில்லை இறுகப்பற்றிக்கொண்டார்.\nஇத்தருணத்தில் இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்கிறோமா ஒரு வஞ்சத்தின் பொருட்டு இவையனைத்தையும் இழந்திருக்கிறோம். வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை ஒரு வஞ்சத்தின் பொருட்டு இவையனைத்தையும் இழந்திருக்கிறோம். வஞ்சம் கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை எவ்வளவு ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன. வஞ்சநிறைவு என்பது மூக்குற்றிப்பூவின் தேன். துளியினும் துளி. சிறுதேனீயால் மட்டுமே அதை அறிந்து தொட்டு எடுக்கமுடியும். வஞ்சம் கொண்டவனுக்கு வஞ்சமன்றி பிறிதெதுவும் எஞ்சுவதில்லை. வஞ்சத்திற்கு பின் வஞ்சமும் எஞ்சுவதில்லை. எத்தனை நூல்கள் மீளமீளச் சொல்கின்றன இவற்றை. எவரேனும் உளம்கொள்கிறார்களா இயலாமையால் அன்றி எதன்பொருட்டேனும் வஞ்சத்தைக் கைவிட்ட மானுடர் உண்டா\nவஞ்சமும் இல்லையேல் எதைக்கொண்டு என் வாழ்க்கையை நிறைத்துக்கொள்வேன் அந்தணனாக வாழவியலாதா என்ன அன்று அவள் குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பெருஞ்சினம் மூண்டெழ நீ உரைத்த ஒரு சொல்லில் இருந்து எழுந்த��ு என் ஆறாப் பெருவஞ்சம் என்று சொல்ல எண்ணினார். ஆனால் அச்சொல்லில் இருந்த சிறுமையை அவரால் தாளமுடியவில்லை. ஒரு பசுவுக்காகவா நீ துருபதனை தேடிச்சென்றாய் என்று அவள் கேட்கக்கூடும். கேட்பவள்தான் அவள். அவரால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. நெடுந்தொலைவு கடந்து அங்கே வந்திருந்தார். ஆனால் உடனே திரும்பிவிடவேண்டும் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என அவர் சொன்னபோது கிருபி ஒன்றும் சொல்லவுமில்லை. அவர் திரும்பி அந்த பொய்க்கழுகை பார்த்தார். புன்னகையுடன் நடந்தார்.\nவானில் முகில்கள் ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. கரிய இரும்பு உரசப்பட்டு மெருகேறுவதுபோல. கீழ்வானில் சில பறவைகளின் சிறகசைவு. அவர் பெருமூச்சுடன் இத்தனை மெல்ல காலம் ஒழுகும் ஒரு தருணத்தை முன்பு உணர்ந்ததே இல்லை என எண்ணிக்கொண்டார். இது இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதியின் கரையில் பிலக்ஷவனம் என்னும் காடு. இந்த இடைவழியில் இந்தக் காலையில் பதியும் முதற்காலடி என்னுடையதா என்ன மழை பெய்துகொண்டிருந்தது. ஆஷாட மாதத்து இளமழை. சரத்வானின் மலைக்குடிலுக்கு நேர்கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடியது.\nகண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணர் கேட்டார் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா” அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவன் சொன்னான் “வில் என்பது ஒரு புல் மட்டுமே. என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம்.” அவர் திகைப்புடன் அவனை நோக்கி “என்ன சொல்கிறாய்” அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவன் சொன்னான் “வில் என்பது ஒரு புல் மட்டுமே. என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம்.” அவர் திகைப்புடன் அவனை நோக்கி “என்ன சொல்கிறாய் நீ எப்படி இங்கே வந்தாய் நீ எப்படி இங்கே வந்தாய்” என்றார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்” என்றார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்” என்றான் இளைய யாதவன். துரோணர் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால�� ஆனது” என்றார்.\nமீண்டுமொரு கணம் விழித்துக்கொண்டு அப்போதும் புலரிமுரசு முழங்கவில்லை என்று உணர்ந்தார். எங்கிருக்கிறேன் இது குருக்ஷேத்ரம். ஆனால் நான் இதோ என் மைந்தனுடன் இளவெயிலில் அம்பு பயின்றுகொண்டிருக்கிறேன். பொன்வெளிச்சத்தில் காலையிலெழுந்த சிறுபூச்சிகள் சுடர்களாக சுழல்கின்றன. இலைப்பரப்புகள் பளபளத்து அசைகின்றன. மிக அப்பால் ஆலயமணியின் ஓசை எழுகிறது. அம்புபயிலும் இளையோரின் சிரிப்பொலிகள். அவ்வண்ணம் சிரிக்க அதன்பின் எப்போதுமே மாணவர்களால் இயல்வதில்லை. மாணவர்களுடன் இருப்பதே என் உவகை. மாணவர்களுக்கு அளிக்கையில் நான் ஆசிரியன். மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கையில் நான் தந்தை. ஆசிரியன் என்பவன் என்றும் இளமை மாறாத மைந்தரின் தந்தை.\nமாணவருடன் சிறு சொல்லாடி நகைத்தபடி ஆலமரத்தடியில் அமர்ந்தார். “அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது.” அவர் முன் அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் கர்ணனும் ஏகலவ்யனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களை நோக்கியபடி அவர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பதுதான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”\nவிழித்துக்கொண்டு அது கனவென்று உணர்ந்தார். “தந்தையே” என்று அம்புடன் வந்த மைந்தனிடம் “செல்க” என்று அம்புடன் வந்த மைந்தனிடம் “செல்க” என்று படபடப்புடன் சொன்னார். “இது பெரும்போர்க்களம். நான் புலரியில் வில்லுடன் காத்து நின்றிருப்பதாக உணர்கிறேன்.” அஸ்வத்தாமன் திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தான். எவர் எவரிடம் போரிடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. வலப்பக்கம் நின்றிருந்த துருபதனை திரும்பி நோக்கி “இது எந்தப் போர்” என்று படபடப்புடன் சொன்னார். “இது பெரும்போர்க்களம். நான் புலரியில் வில்லுடன் காத்து நின்றிருப்பதாக உணர்கிறேன்.” அஸ்வத்தாமன் திகைப்புடன் ஏறி���்டுப் பார்த்தான். எவர் எவரிடம் போரிடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. வலப்பக்கம் நின்றிருந்த துருபதனை திரும்பி நோக்கி “இது எந்தப் போர்” என்றார். துருபதன் நகைத்து “போருக்கு எழுந்த பின்னரும் போரை அறியாமல் இருக்கிறீர், துரோணரே. இது தேவர்களும் அசுரர்களும் அமுதின் பொருட்டு நிகழ்த்தும் பெரும்போர்” என்றான். “அது முன்பு நிகழ்ந்ததல்லவா” என்றார். துருபதன் நகைத்து “போருக்கு எழுந்த பின்னரும் போரை அறியாமல் இருக்கிறீர், துரோணரே. இது தேவர்களும் அசுரர்களும் அமுதின் பொருட்டு நிகழ்த்தும் பெரும்போர்” என்றான். “அது முன்பு நிகழ்ந்ததல்லவா” என்று அவர் கேட்டார். “அது என்றும் நிகழ்வது. முடிவற்றது” என்று துருபதன் சொன்னான்.\n“பாஞ்சாலனே சொல்க, நாம் எவர் தரப்பில் நின்று போரிடுகிறோம் நாம் யார்” என்று துரோணர் உரக்க கேட்டார். “இதிலென்ன ஐயம் நாம் அசுரர்களின் பொருட்டு போரிடுகிறோம். அதோ நம்முன் பெருகி நின்றிருப்பவர்கள் தேவர்கள். அமுது அங்கிருக்கிறது. இன்னமும் அது எவராலும் முழுக்க வெல்லப்படவில்லை” என்றான் துருபதன். போர்முரசுகள் முழங்கத்தொடங்கின. துரோணர் தன் வில்லை கையிலெடுத்து துருபதனிடம் “நீ என்னருகே நில். நீ உடனிருந்தால் நான் வெல்லப்பட இயலாதவன்” என்றார். “நான் உங்கள் வலது கை என என்றும் உடனிருப்பேன்” என்று துருபதன் கூறினான். முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர் விழித்துக்கொண்டு காற்றில் பறந்த தன் மேலாடையை எடுத்து சுற்றிகொண்டார். ஆனால் கவசங்கள் எடையுடன் உடலை அழுத்துவதாக உணர்ந்தார். அது அவருடைய கொடியின் படபடப்பென உணர்ந்ததும் விழிப்பு முழுமையாகியது.\nகையுறைகளை இழுத்து சீரமைத்தார். என்ன கனவு அது அதை முழுக்க தொகுக்க இயலவில்லை. கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்கிறது. பொருந்தா பெருந்தொலைவுகளை அவை பறந்து தாவிச் சென்று இணைத்துவிடுகின்றன. இனிய நாட்களை நினைவுறுகிறேனா அதை முழுக்க தொகுக்க இயலவில்லை. கனவுகளின் பொருளின்மை எப்போதுமே துணுக்குறச் செய்கிறது. பொருந்தா பெருந்தொலைவுகளை அவை பறந்து தாவிச் சென்று இணைத்துவிடுகின்றன. இனிய நாட்களை நினைவுறுகிறேனா அல்லது அவ்வினிய நாட்களில் எய்தாது எஞ்சியிருந்த சிலவற்றையா அல்லது அவ்வினிய நாட்களில் எய்தாது எஞ்சியிருந்த சிலவற்றையா ���வர் தன் இடக்கையருகே ஒருவர் நின்றிருப்பதை உணர்ந்தார். எப்போது அவ்வுரு தன் தேரிலேறிக்கொண்டது என்று திகைத்து “யார் அவர் தன் இடக்கையருகே ஒருவர் நின்றிருப்பதை உணர்ந்தார். எப்போது அவ்வுரு தன் தேரிலேறிக்கொண்டது என்று திகைத்து “யார்” என்றார். அது ஒரு பெண் என்று உணர்ந்ததும் “இப்போர்க்களத்தில் எப்படி வந்தாய்” என்றார். அது ஒரு பெண் என்று உணர்ந்ததும் “இப்போர்க்களத்தில் எப்படி வந்தாய் விலகு” என்றார். அவள் தன் கையிலிருந்த கரிய சிறு மொந்தையை அவரை நோக்கி நீட்டினாள். “இது என்ன” என்று அவர் கேட்டார். “இது அமுது. என்றும் நீங்கள் விழைந்தது” என்றாள்.\n“இல்லை, நான் விழைந்தது இது அல்ல” என்று அவர் சொன்னார். “இதுதான். இதை மூத்த அமுது என்பார்கள். உங்களுக்குரியது இதுவே” என்று அவள் அதை அவரிடம் நீட்டினாள். அதை கைகளில் வாங்கிக்கொண்டார். “உன்னை பார்த்திருக்கிறேன்… நீ யார்” என்று அவர் சொன்னார். “இதுதான். இதை மூத்த அமுது என்பார்கள். உங்களுக்குரியது இதுவே” என்று அவள் அதை அவரிடம் நீட்டினாள். அதை கைகளில் வாங்கிக்கொண்டார். “உன்னை பார்த்திருக்கிறேன்… நீ யார்” என்று அவர் கேட்டார். “என்ன சொல்கிறீர், ஆசிரியரே” என்று அவர் கேட்டார். “என்ன சொல்கிறீர், ஆசிரியரே” என்ற திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மனின் குரல் கேட்டு அவர் விழித்துக்கொண்டார். சுசர்மன் தன் கையிலும் ஒரு மொந்தையை வைத்திருந்தான். “அகிஃபீனா கலந்த இனிய மது. போரில் ஊக்கத்தை அளிக்கும்” என்றான். “தாங்கள் தேர்தட்டில் சோர்ந்திருப்பதாகத் தோன்றியது ஆகவே அமுதுடன் நானே வந்தேன்.”\nதுரோணர் அந்த மதுவை அருந்தினார். அதில் கந்தகமணம் இருப்பது போலிருந்தது. “எரிமணம்” என்றார். “ஆம், நம் குருதியை எரியச்செய்யும்” என்றான் சுசர்மன். “ஆசிரியரே, உங்கள் வஞ்சம் அனலாகட்டும். இன்று அறம், நெறி, முறை என எதையும் நீங்கள் கருத்தில் கொள்வதில்லை என்று சொன்னதைப்போல எங்களை ஊக்கமடையச் செய்யும் பிறிதொன்றில்லை. அதையே எங்களுக்கும் சொல்லிக்கொண்டோம். அர்ஜுனன் இன்று படைமுகம் எழப்போவதில்லை. ஒருவேளை அவன் வந்தாலும் பதறாக் காலில் நின்று அசையா வில் கொள்ளப்போவதில்லை. இன்று நாம் அவன் உயிரை கொள்வோம்.” அவன் மதுக்கலத்தைத் தூக்கி அருந்தி “இன்று பாரதவர்ஷத்தின் பெருவீரனின் கதை முடிகிறது. அவனை பயிற்றுவித்த ஆசிரியராலேயே அவன் அழிகிறான்” என்றான்.\nதுரோணர் “ஆம்” என்றார். மொந்தையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு “இன்று நான் பிறிதொருவன். மூத்தவளின் அருள் என்னுடன் திகழ்க” என்றார். சுசர்மன் களிமயக்கில் உரக்க நகைத்து கைகளைத் தூக்கி தன் தம்பியரை நோக்கி “மூத்தவள் துணையெழுக” என்றார். சுசர்மன் களிமயக்கில் உரக்க நகைத்து கைகளைத் தூக்கி தன் தம்பியரை நோக்கி “மூத்தவள் துணையெழுக மூத்தவள் அருள்க” என்றான். சம்சப்தர்கள் அவனுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டு நகைத்தார்கள்.\nமுந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை\nஅடுத்த கட்டுரைபிரபஞ்சன் – மதிப்பீடுகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nதிராவிட இயக்க இலக்கியம்- முடிவாக...\nச. துரை- ஐந்து கவிதைகள்\nபெருமாள் முருகன் கடிதம் 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/nakkheeran-news-effect-fake-doctors-meeting", "date_download": "2020-08-07T19:09:16Z", "digest": "sha1:FNZYR37R7CCOK5PPCKIQTZEYIZRMEXPV", "length": 10487, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்!!! போலி டாக்டர்கள் மாநாடு... விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்! | nakkheeran news effect fake doctors meeting | nakkheeran", "raw_content": "\n போலி டாக்டர்கள் மாநாடு... விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்\n\"அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில் ’கொலை காரர்கள்’ மாநாடு –பேரதிர்ச்சி ரிப்போர்ட்\" என்கிற தலைப்பில் திருச்சியை சேர்ந்த கே.எஸ்.சுப்பையா- தமிழரசி போலி டாக்டர்கள் தம்பதி, நாளை (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலையிலுள்ள அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் போலிடாக்டர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறார்கள் என்று நக்கீரன் இணையதளத்தில் எக்ஸ்குளுஸிவ் செய்தியாக அம்பலப்படுத்தினோம். மேலும், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கும் கொண்டுசென்றோம். உடனடியாக விசாரணை செய்யும்படி டி.எம்.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டி.எம்.எஸ். ருக்மணி தலைமையிலான அதிகாரிகள் நாளை நடக்கப்போகும் போலி டாக்டர்கள் மாநாடு குறித்து அதிரடி விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் 740 மெட்ரிக் டன் வெடிபொருள்\nகுன்றத்தூர் போலீஸ் எஸ்.ஐ. கரோனாவால் உயிரிழப்பு\nஇலவச புத்தகங்களை வாங்கிச்சென்ற அரசு பள்ளி மாணவிகள்\nசென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்தது\nப்ளீஸ்... ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே... கட்சியினருக்கு திருமாவ��வன் உருக்கமான கடிதம்\nதி.மு.க.விலிருந்து என்னைப் பிரிக்க முடியாது; அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்\n’ -எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக மதுரையில் போஸ்டர்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/udhayanithi-stalin-entry-politics", "date_download": "2020-08-07T19:06:31Z", "digest": "sha1:6JHWFGGYCT65FA3P3QW44DROLGPBYWWR", "length": 16469, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"உதிப்பாரா\" உதயநிதி ஸ்டாலின்..? | udhayanithi stalin entry to politics | nakkheeran", "raw_content": "\nதிமுகவின் இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 1980ம் ஆண்டு மதுரையில் திமுகவின் இளைஞரணி தொடங்கப்படுகிறது. அதன் முதல் செயலாளராக மு.க ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்கும் வரையில் இளைஞரணியின் செயலாளராக கிட்டதட்ட 35 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்துள்ளார். திமுக தலைவரான பிறகு, அந்த பொறுப்பை முன்னாள் நெடு���்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வசம் ஒப்படைத்தார். சாமிநாதன் கடந்த மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, கடந்த சில மாதங்களாகவே உதயநிதியை சுற்றி பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்படுமா என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. \"எனக்கு எந்த பதவி வேண்டாம், திமுகவில் உறுப்பினராக இருப்பதே பெரிய மகிழ்ச்சி\" என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை கூறிவந்த உதயநிதிக்கு, தற்போது திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.\nதிமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை போன்று, இளைஞர் அணியின் மூன்றாவது செயலாளராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 80-களின் ஆரம்பத்தில் மு.க ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற போது, அவருக்கு இருந்த அத்தனை சவால்களும் தற்போது உதயநிதிக்கும் உள்ளது. ஏனென்றால் அப்போதும் திமுக எதிர்கட்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது. அப்போது திமுகவிற்கு எம்.ஜி.ஆர் என்ற ஒரு ஆளுமையே எதி்ர்வரிசையில் இருந்தார். தற்போது திரும்பிய பக்கம் எல்லாம் திமுகவை அழிக்க ஆட்கள் முளைத்துவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார் உதயநிதி. இந்த பொறுப்புக்கு உதயநிதி தகுதியானவரா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், அவருக்கு என்ன தகுதியில்லை என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் அவருக்கு நெருக்கமானவரகள். அதற்காக அவர்கள் காரணங்களையும் அடுக்குகிறார்கள்.\nஇதுகுறித்து அவர்கள் பேசும்போது, \" கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வர்கள் என்று பார்த்தால் அது இரண்டு பேர்தான். ஒருவர் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி. திமுக பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பட்டித்தொட்டியெல்லாம் உதயநிதி பிரச்சாரம் செய்தார். சொல்லப்போனால் தமிழகத்தில் அவர் காலடிபடாத நாடாளுமன்ற தொகுதியே இல்லை என்ற அளவுக்கு அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரம் எதுவும் வீண் போகவில்லை. அது அனைத்தும் வாக்குகளாக விழுந்துள்ளது. நீங்கள் கலைஞர் போன்று ஸ்டாலினிடமும், ஸ்டாலின் போன்று உதயநிதியிடமும் செயல்பாடுகளை எதிர்பார்த்தால் அது தவறு. அவரவர்களுக்கு என்று என்று ஒரு மாடல் இருக்கிறது. ஸ்டாலினை போன்று உதயநிதியும் கடுமையான உழைப்பாளி தான். அதை கடந்த தேர்தலில் தமிழகமே நேரில் கண்டது. இனி முழுநேரமும் உதயநிதி அரசியல் பணிகளில் ஈடுபடுவார். அவர் இலக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தல்தான். 1971 ஆம் ஆண்டு திமுக பெற்ற வரலாற்று வெற்றியை முறியடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதை அவர் சிறப்பாக செய்து முடிப்பார்\" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\n'இன்னல்களை ஏற்படுத்தும் இ-பாஸ் இனி தேவையில்லை' -ஸ்டாலின் வலியுறுத்தல்\nமருத்துவர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்.. - உதயநிதி ட்வீட்டுக்கு விஜயபாஸ்கர் கண்டனம்\nமின் கட்டண உயர்வு - ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மா.செ., கூட்டம் தொடங்கியது\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\nமாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்கு -பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு\nவேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை கோரிய தீபா\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ த���ுணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1246.html", "date_download": "2020-08-07T17:37:16Z", "digest": "sha1:MQFLHFB2KY4INCL7UZ4VY7MEI2RID6BR", "length": 13180, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௪௰௬ - கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. - நெஞ்சோடு கிளத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nகலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்\n ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/condolence-meeting-for-armed-forces-inspector-dead-for-covid-19-in-tirunelveli/articleshow/76939126.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-08-07T18:09:47Z", "digest": "sha1:2SKAKCHPZD3Z7TLHAHBXMYGWNVXTRVN2", "length": 13677, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nellai cop dead for covid-19: கொரோனாவிற்கு பலியான ஆயுதப்படை காவலர்; நெல்லையில் இரங்கல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவிற்கு பலியான ஆயுதப்படை காவலர்; நெல்லையில் இரங்கல்\nஆயுதப்படை காவலர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அவருக்கு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஆயுதப்படை காவலருக்கு இரங்கல் - கொரோனாவால் கலங்கிய போலீசார்\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nதிருநெல்வேலி மாநகர ஆயுதப்படை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சாது சிதம்பரம். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த சூழலில் சாது சிதம்பரத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெல்லை மாநகர் காவல்துறை சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபாளையங்கோட்டையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: கடைகள் அடைப்பு\nஇதில் மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது மறைந்த ஆய்வாளர் படத்திற்கு மலர் தூவி தீபக் தாமோர் அஞ்சலி செலுத்தினார்.\nஇதையடுத்து காவல் துணை ஆணையர் சரவணன், பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்களும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nவாகன ஓட்டியிடம் அத்துமீறிய போலீஸ்: ஓர் ஆண்டுக்கு பின் வழக்குப்பதிவு\nஇதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவது வேதனையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைத...\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய...\nகூடங்குளம் அணு உலை: பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்த...\nஊரடங்கால் கலையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய கோயில்கள...\nபாளையங்கோட்டையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: கடைகள் அடைப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ரீ எக்ஸாம் ரிசல்ட் நாளை மறுநாள் வெளியீடு..\nசாத்தான்குளம்: ஜெயராஜ் மகளுக்கு வருவாய்த் துறையில் பணி\nஇந்தியாவிமான விபத்து: அதிர்ச்சியில் பினராயி, பலி எண்ணிக்கை உயர்வு... விபத்தில் 3 தமிழர்கள்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nஇந்தியாஎல்லைப் பிரச்சினை: அடம்பிடிக்கும் சீனா... விட்டுக்கொடுக்காத இந்தியா\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nசினிமா செய்திகள்விரைவில் விஜய்யை சந்திக்க உள்ள முருகதாஸ் இதற்காகத் தான்.. தளபதி65 லேட்டஸ்ட் அப்டேட்\nதமிழ்நாடுகேரளா நிலச்சரிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..\nஇந்தியாகேரளாவுக்கு கை கொடுக்கும் தமிழ்நாடு பிரிவு வீரர்கள் 315 பேர்\nஅட்மிஷன்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்\nகோயம்புத்தூர்கோவை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 மரணங்கள்..\nவர்த்தகம்இந்தியப் பொருளாதாரம்: ரகுராம் ராஜன் அட்வைஸ்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஆரோக்கியம்சிறுநீர் இப்படி நுரையாக வருகிறதா காரணம் என்ன உடம்பில் என்ன பிரச்சினை இருக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/10020725/Another-Simbu-film-stop.vpf", "date_download": "2020-08-07T19:16:43Z", "digest": "sha1:EOUU64JRZCF5WRKHFDTVIMR2AYT5S67Y", "length": 9345, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another Simbu film stop? || பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்\nபட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்\nசிம்பு நடிக்க இருந்த படம் கைவிட்டவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:00 AM\nசிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.\nஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில், “சிம்பு நடிக்க இருந்த மாநாடு பட வேலைகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் மாநாடு படம் கைவிடப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றார்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது அவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மாநாடு படத்துக்கு போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கன்னட படமான மப்டி படத்தை சிம்புவை கதாநாயகானாக நடிக்க வைத்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். இதன் படபிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டு தனக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nதயாரிப்பாளர் சங்க குழுவினர் கூறும்போது சிம்பு மீதான புகார்களை விசாரித்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து ச��ல்லப்பட்டனர்\n1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா\n2. கட்டாய கொரோனா பரிசோதனை; நடிகர் ராணா திருமணத்தில் புதிய கட்டுபாடுகள்\n3. மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்\n4. மீண்டும் படம் இயக்குவேன் - ஹிப் ஹாப் ஆதி\n5. சர்வதேச பட விழாவில் ‘ஓ மை கடவுளே’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/05024855/Makes-sense-to-postpone-T20-World-Cup-Jason-Roy.vpf", "date_download": "2020-08-07T18:20:38Z", "digest": "sha1:NGXX5KDMKZ4JPM76BVXS3RIXZXGKMKPZ", "length": 13602, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Makes sense to postpone T20 World Cup: Jason Roy || 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் + \"||\" + Makes sense to postpone T20 World Cup: Jason Roy\n20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்\nஅணிகள் தயாராக காலஅவகாசம் கிடைக்காவிட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் தெரிவித்துள்ளார்.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜாசன் ராய் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் தயாராக போதிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டால் அந்த போட்டியை தள்ளிவைப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையை கடந்து போட்டி அரங்கேறினால் விளையாடுவது தான் வீரர்களின் பணியாகும். 3 வார காலத்துக்குள் தயாராகி போட்டியில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டாலும், விளையாடுவதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். மீண்டும் எப்போது போட்டி நடைபெறும், பயிற்சிக்கு எப்போது செல்லலாம் என்று தான் எல்லா வீரர்களும் காத்து ���ருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தை அடித்து விளையாடுவது எப்போது, பயிற்சிக்கு எப்போது செல்லலாம் என்று தான் எல்லா வீரர்களும் காத்து இருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தை அடித்து விளையாடுவது எப்போது என்ற ஆவலுடன் இருக்கிறேன். தேவைப்பட்டால் ரசிகர்கள் அனுமதி இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி நடத்தப்பட்டாலும் விளையாட தயாராக உள்ளேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பாதுகாப்புடன் போட்டிகள் மீண்டும் நடைபெற விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று தெரிவித்தார்.\n1. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இன்று முடிவு\nஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து ஐ.சி.சி. இன்று முடிவு செய்கிறது.\n2. 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்குமா - மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.\n3. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி\n20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருப்பதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.\n4. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த வேண்டும்: கம்மின்ஸ் வலியுறுத்தல்\n20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கம்மின்ஸ் வலியுறுத்தி உள்ளார்.\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது - மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தர��ு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து\n2. ‘கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது’- ரோகித் சர்மா\n3. ஒரு நாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஆரோன் பிஞ்ச் பேட்டி\n5. கொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் - பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=1845%3A2013-11-25-01-34-02&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=44", "date_download": "2020-08-07T18:02:18Z", "digest": "sha1:RB6C37LTCN64WIY2POWUYHVEXNXRZ2UI", "length": 43057, "nlines": 29, "source_domain": "www.geotamil.com", "title": "மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை", "raw_content": "மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை\nSunday, 24 November 2013 20:33\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nசில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான் பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவ��ை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில். பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.\nஅது பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன். அதில் ஒரு நல்ல அபிப்ராயத்தை என்னில் உருவாக்கிய மகேந்திரனின் முதல் படம் என்றால் அதைப் பார்க்க வரும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை. என்று சொன்னதும் அருண் அதன் குறுந்தகடை அனுப்பி வைத்திருந்தார் ஆனல் மிகுந்த ஆர்வத்தோடு அதைப் பார்த்த எனக்கு, முள்ளும் மலரும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. அதில் குத்துப் பாட்டும், வீர வசனமும் இல்லை என்பதைத் தவிர பார்முலா கதை அமைப்பின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பதைத் தவிர வேறு குணங்கள் எதையும் நான் காணவில்லை. இருப்பினும், தமிழ்ப் படங்களின் அபத்தங்களிலிருந்து மெதுவாக மீளும் ஆரம்ப முயற்சி என்ற அளவில் அதை வரவேற்கலாமே தவிர சினிமா என்ற ஊடகத்தின் பரிச்சயத் தடங்களை நான் அதில் காணவில்லை. ஆனால், பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் சென்னை வந்த புதிதில் பார்த்த உதிரிப் பூக்கள் படத்தின் நினைவுகள் பாதித்தன. ஏன் இப்படி முள்ளும் மலரும் படத்தின் தடுமாற்றங்கள் எப்படி உதிரிப் பூக்களின் முதிர்ச்சிக்குக் கொண்டுவந்தன என்று யோசிக்க வைத்தது. அதைப் பற்றிக் கூட நான் முள்ளும் மலரும் பற்றி எழுதிய கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருந்தேன். எப்படியோ, தொடர்ந்து ஒரு ஆபாச அபத்த வரலாற்றையே மிகுந்த கர்வத்துடன் உருவாக்கி வரும் தமிழ் சினிமாவை வேறு பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் தட்டுத் தடுமாறியாவது ஈடுபடுவோரைப் பற்றி இப்படி எழுத நேருகிறதே என்று எனக்கு வருத்தமாகத் தான் இருந்தது.\nஇருந்த போதிலும் என் மனத்துக்கும் ரசனைக்கும் உணர்வுகளுக்கும் ஒவ்வாத பாராட்டை எழுதவும் விருப்பமில்லை எனக்கு. தமிழ் சினிமாவில் என் பிழைப்பும் இல்லை, அதில் வாழ்ந்து பிரபலம் பெறும் ஆசையும் இல்லை. அதில் அவ்வப்போது வேண்ட��யவரைப் புகழ்ந்து பாராட்டி எழுதி அதில் நுழையவும் விருப்பம் இல்லை. யாரையும் “சார்” சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. முன் தலைமுறையின் :அண்ணே” இப்போது “சார்” ஆகிவிட்டது.\nஇப்போது மறுபடியும் தொலை பேசியில். ”உங்களுக்குள் நல்ல எண்ணத்தைத் தந்த அந்த உதிரிப்பூக்களைப் பற்றியே எழுதித் தாருங்கள்,” என்று அருண். மறுபடியும் என்னிடமிருந்து அதே வேண்டுகோள்: “ எழுதக் கிடைக்கும் வாய்ப்பு பற்றி சந்தோஷம் தான். ஆனால் எப்போதோ பார்த்தது. மங்கலான நினைவுகளை வைத்துக்கொண்டு எழுதமுடியாது”. என்று சொன்னதும், எப்போதும் போல படத்தின் குறுந்தகடும் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அதன் யூ ட்யூப் இணைப்பையும் தந்து உதவினார்.\nஇப்போது அருணனின் உதவியால் உதிரிப்பூக்கள் படத்தை மறுபடியும் பார்த்தாயிற்று. பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டது மட்டுமல்லாமல், இந்தப் படத்தைப் பற்றி முன்னர் எப்படி அவ்வளவு உயர்வாக நான் நினைத்தேன் என்றும் தெரியாத ஒரு தவிப்பு. இருப்பினும் மகேந்திரன் அனேக நல்ல படங்களையும் சினிமா பற்றி அறிந்த இயக்குனர்களையும் பார்த்து ரசித்து மதிக்கத் தெரிந்தவர், இந்திய அளவில் மாத்திரமல்ல, உலகத்துச் சிறந்த இயக்குனர்களையும் அவர் ரசித்துப் போற்றுகிறார் என்று அவரே சொல்ல படித்திருந்த காரணத்தாலும் உதிரிப் பூக்கள் படத்தையும் ஒரு ஆரம்ப தடுமாற்றமாக எடுத்துக்கொண்டு பேச வேண்டும். முள்ளும் மலரும் பார்த்து சில மாதங்களுக்கு முன் எழுதிய போது இந்த புள்ளியிலிருந்து உதிரிப் பூக்கள் புள்ளிக்கு அவர் எப்படி வந்து சேர முடிந்தது என்று எழுதியிருந்தேன். இவை இரண்டுக்கும் இடையில் அதிக கால இடைவெளி இல்லை என்று இப்போது தெரிகிறது. முள்ளும் மலரும் படத்துக்கும் உதிரிப் பூக்கள் படத்துக்கும் இடையே ஒன்றோ இரண்டோ வருடங்கள் தான் இடைவெளி. இரண்டும் 1977-1979 காலகட்டத்தில் வந்தவை,ஏறத்தாழ. ஆக, ஏதும் புரட்சிகர மாற்றங்கள் ஏன் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு தவிக்கவேண்டியதில்லை.\nமுள்ளும் மலரும் எடுத்த அதே மகேந்திரன் தான் உதிரிப் பூக்களையும் தந்திருக்கிறார். இரண்டிலும் வரவேற்கத்தக்க குணங்கள் பளிச்சென முதன் முதலாக கிராமத்தில் கதை நிகழ்வதால் கிராமத்திலேயே படப்பிடிப்புக் களனாகக் கொண்டது. கிராமத்து செட் அமைக்காது. கிராமத்து மனிதர்கள் போ���வே பாத்திரங்கள் காட்சியளித்தது. வசனங்கள் வெகுவாக குறைக்கப்பட்டது, எல்லாம் முயன்று செய்தது. ஆனால் பாட்டுக்கள் திணிக்கப்பட்டன. தமிழ் சினிமா என்றால் பாட்டு இருக்கத்தானே வேண்டும் இது தானே சம்பிரதாயம் கலைகள் யாவையும் போற்றி வளர்க்கும் தமிழ் நாடு ஆச்சே. நாள் முழுதும் உழைத்துக் களைத்த தமிழனுக்கு எண்டர்டெய்மெண்ட் வேண்டாமா சினிமாவே அதுக்குத் தானே இருக்கு\nஉதிரிப்பூக்களில் முதலில் வரும் பாட்டாவது பின்னணியில் வருவது” அழகிய கண்ணே, உறவுகள் நீயே”…. குழந்தைகள் குளிக்கும் கொம்மாளத்தில். ஆனால் இரண்டாவது பாட்டை சண்பகம் ஆற்றங்கரையில் ஒழுங்காக குளித்தோமா, வீடு திரும்பினோமா என்று இராமல் தண்ணீரில் உட்கார்ந்து பாட அவள் தோழிகளில் ஒருத்தி உட்கார்ந்து தன் தொடைகளைத் தட்டித் தாளம் போட இன்னொருத்தி கைகளை ஆட்டி பாவனையில் வயலின் வாசிக்கிறாள். எல்லாம் பாவனைதான். பாவனையோ என்னவோ முதல் ரக பைத்தியக்காரத்தனம். இன்னொரு பாட்டு கடைசியில் வருவது கிராமத்து கல்யாணத்தில் சேர்ந்த ஒரு பெண்கள் கூட்டம். அதன் நடுவில் ஒரு கிழவி.\n“போடா போடா பொக்கை, எள்ளுக்காட்டுக்குத் தெக்கே…….. சாமந்திப் பூப்போலே நான் சமைஞ்சிருந்த வேளே, என்று பாட்டுப் பாட, பின் எழுந்து குத்தாட்டம் போட அங்கிருக்கும் பெண்கள் எல்லாமே அவளோடு எழுந்திருந்து சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். தமிழ் மரபுப் படி பாட்டும் கூத்தும் சேர்ந்த கலைச் சேவையும் செய்தாயிற்று. அதோடு எனக்கு ஒரு சந்தேகம். இன்றைய நக்ஷத்திர நடிகரான, சிம்பு வின் பாட்டும் ஆட்டமும் கொண்ட ஒன்று, “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான், செத்தான் என்ற ஆட்டமும் பாட்டும், உதிரிப்பூக்கள் கிழவியின் போடா போடா பொக்கே” பாட்டுக்கு ஆதர்சமும் வாரிசுமா, இல்லை போடா போடா பொக்கே கிழவி தான் ”உன்னை எவண்டி பெத்தான், பெத்தான் “சிம்புவுக்கு முன்னோடியும் வழிகாட்டியுமா என்பது எனக்கு இன்னம் நிச்சயமாக வில்லை.\nஇதை தமிழ் சினிமா என்ற சந்தர்ப்பத்தில் அல்லாமல் இப்போது நாம் பேசும் சினிமா என்ற புதிய கலை ஊடகம் என்ற சந்தர்ப்பத்தில் பேசும்போது இந்தக் கிழவி பாட்டையும் ஆட்டத்தையும் ஆபாசம் என்று தான் சொல்லவேண்டும். முதல் பின்னணிப் பாட்டு பழக்கத்தின் தொடர்ச்சி என்றும் ���ரண்டாவது ஆற்றங்கரை சங்கீத கச்சேரியை பாமர சினிமாவோடு சமரசம் என்றும் சொல்ல வேண்டும்.\nஇது புதுமைப் பித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலைப் படித்ததன் ஆதர்சத்திலோ, அல்லது அதை அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டது என்றொ சொல்லப்படுகிறது. அதைச் சொல்லாவிட்டாலும் யாரும் இதை புதுமைப் பித்தனின் காபி என்று சொல்லப் போவதில்லை சொல்லாமல் இருந்திருந்தால், புதுமைப் பித்தனின் பெயரைக் களங்கப்படுத்தாத காரியமாகியிருக்கும். அவ்வளவு அபத்த சினிமா திருப்பங்கள், பாத்திரங்கள் இதில் சேர்க்கப் பட்டிருக்கின்றன். புதுமைப் பித்தனின் நாவல் ஒரு பாசமுள்ள தந்தையின் கதை. இறந்து விட்ட முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றவே கல்யாணம் செய்து கொண்ட இரண்டாம் மனைவி தான் கதையின் மையம். அவள் குழந்தைகளை வெறுப்பவள் அல்ல. இதற்கும் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் கதைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. சுந்தர வடிவேலு என்ற பெயர் ஒன்று தான் பொதுவானது. மகேந்திரனின் சுந்தர வடிவேலு ஒரு வில்லன். தமிழ் சினிமா வில்லன் இல்லை. அமைதியான, முகத்தோடும் குரல் எழுப்பாத பேச்சோடும் சிறிதளவு பாசமோ சினேகமோ அற்ற கொடூரத்தைக் காட்டுபவன். அவன் பி. எஸ். வீரப்பா வசனம் பேசுவதில்லை. மீசையை முறுக்குவதில்லை. பயங்கர சத்தம் போடுவதில்லை. கண்களை உருட்டி மிரட்டுவதில்லை அமைதித் தோற்றம் தரும் வில்லன், தமிழ் சினிமாவின் முதல் ப்ளஸ் பாயிண்ட் இது. இதற்காக மகேந்திரனைப் பாராட்டலாம். ஆனால் வீட்டுக்கு வந்த பெண்ணை “இது உனக்கு என் ஆசீர்வாதம்” என்று சொல்லிக் கற்பழிக்கிறானே, அந்த வசனமும், அவள் கற்பழிப்பு சீன் ஒன்று வேண்டும் என்பதற்காகவே மகேந்திரன் அவளை அவன் வீட்டுக்கு அனுப்புவதும், அவள் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறவன் அவள் போய்வரட்டும் என்று கிராமத்து வயல் வெளியில் உட்கார்ந்து கொள்வதும், எல்லாம் தமிழ் சினிமா அபத்தம். ஒரு கற்பழிப்பு நடக்க வேண்டும் என்பதற்காகவே எல்லாம் அர்த்தமற்று உருவாக்கப்பட்டவை. இம்மாதிரி நிறைய பாத்திரங்கள் கதையில் மகேந்திரன் விரும்பும் திருப்பங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. ஏதோ காட்சி ரூப ஊடகத்துக்காக புதுமைப் பித்தனின் கதையை மாற்றியமைத்தேன் என்று சொல்வது மகா பாபம். தமிழன் ரசிக்கும் சினிமாவுக்காகத்தான் இந்த திருப்பங்கள். அதுவும் நீரில் மூழ்கி சாகப் போகும் தந்தையைப் பார்ப்பதற்க்காக் குழந்தைகள் இரண்டும் வயல் வெளியிடையே ஒடி வந்து தந்தையிடம் முத்தம் பெற்று அவர் சாவதைப் பார்க்கும் கூட்டத்தோடு சேர்வது இருக்கே, அது சகிக்கமுடியாத காட்சித் திணிப்பு.\nகிராமத்து மனிதர்கள் எல்லாம் நம்பத்தகுந்த சாதாரண மனிதர்கள் தான். சாரு ஹாஸன், இந்தப் படத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் எந்தப் படத்தில் வந்தாலும் அவர் ஒரு நம்பகமான நாம் எங்கும் பார்க்கும் ஒரு சாதாரண மனிதரை உருவாக்கிவிடுகிறார். உலகநாயகனுக்கு அண்ணன் ஆகும் ஆசையெலாம் அவருக்கு இல்லை. அவர் நடிப்பைப் பற்றி உலக நாயகன் எங்காவது ஏதாவது ஒரு வரியாவது சொல்லியிருக்கிறாரா என்பது தெரியாது. ”இதைப் படிச்சு சொல்லுங்க” என்று ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு, பார்க்கிறவர்களையெல்லாம் கேட்கும் ஆளும், சண்பகத்தைக் காதலிக்க ஒரு ஆள் வேண்டாமா என்று உருவாக்கப்பட்ட பள்ளி வாத்தியாரும் அவர் சண்பகத்தைச் சந்திப்பதும் அதுவும் அவள் தோழிகளோடு, பின் நெருங்கிப் பேச்சுக் கொடுப்பதும், கிராமத்தில் நடக்காத விஷயங்கள் அல்லது தமிழ் சினிமா ரசிகர்களுக்காக மிகவாக மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள்.. கிராமத்தில் நடக்கும் தோரணையே வேறாகத்தான் இருக்கும். அதில் தமிழ் சினிமா கடைப்பிடிக்கும் வழிகளில் அது இராது. கடைசிக் காட்சி “உனக்கு ஆசீர்வாதம் இது. உன் புருஷனோடு இருக்கும் நேரத்தில் எல்லாம் இது உனக்கு நினைவுக்கு வரவேண்டும்” என்று பேசும் கடைசி வசனம் ஒன்று தான் தமிழ் சினிமா வசனம். அதைத் தவிர சுந்தர வடிவேலு நம்பகமான ஒரு கிராமத்து பெரிய மனுஷ வேடம் தாங்கிய வில்லன். தமிழ் சினிமாவில் அதிசயம். அதே போல் சுந்தர வடிவேலுவின் முதல் மனைவியாக நடிப்பவரும் மிக அமைதியான, தன் துக்கங்களை வசனம் பேசாமல், வெளிப்படுத்தும் நடிப்பு தமிழ் சினிமாவின் இன்னொரு அதிசயம். கிராமத்து சூழல், மனிதர்கள், இந்த இரண்டு அதிசயங்கள் தான் உதிரிப்பூக்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை என் மனதிற்குத் தந்திருக்க வேண்டும். இரண்டு பைத்தியக்காரப் பாட்டுக்கள் திணிக்கப்பட்டுள்ளதை நான் எப்படி மறந்தேனோ தெரியவில்லை. இன்னொரு டிபிகல் தமிழ் சினிமா பாத்திரத்தையும் மறந்துவிட்டேன். சுந்தர வடிவேலின் அம்மாவாக, சரியான சமயத்த��ல் வந்து தன் மகனுக்குப் பெண் தேட வந்து தமிழ் சினிமா கலக வேலை செய்யும் அதற்கென்றே வரும் சி.டி ராஜகாந்தம். இப்போதெல்லாம் அம்மா பாத்திரம் என்றால் “சரண்யாவைப் போட்டுடலாம்ங்க” என்று டயலாக் வருவது போல, அன்று சி.டி ராஜகாந்தத்துக்கு ஒரு ரோல் பத்திரப் படுத்தி வைக்கப் பட்டிருந்தது. மகேந்திரன் இயக்குனராக திரைக் காவியங்கள் படைக்கத் தொடங்கும் முன் நிறைய தமிழ்ப் படங்களுக்கு கதை எழுதியும் திரைக்கதை வசனம் எழுதியும் வந்திருக்கிறார் என்று தெரிகிறது.\nநிச்சயம் அந்த அனுபவத்தின் சாயைகளை அவரது இந்த இரண்டு படங்களிலும் பார்க்கலாம் என்றாலும், அதை அவரால் முற்றாகத் தவிர்க்க முடியவில்லையா அல்லது தவிர்க்க விரும்பவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து வெளிவர முயலும் தடங்களை இந்த இரண்டு படங்களிலும் நிச்சயமாகப் பார்க்கலாம்.\nவெளிவர முடியவில்லையா, அல்லது தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதி தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகி விட்டதால், அதிலேயே தொடர்வதால் தான், சினிமாவில் தம் வாழ்க்கையைத் தொடர்கிறவரகள் எல்லாம் தமிழ் சினிமா தெய்வங்களையெல்லாம் எப்படி அர்ச்சிக்க வேண்டுமோ அதே மந்திரங்களாலே தான் மகேந்திரனும் எல்லா தெய்வங்களையும் ”போற்றி போற்றி” நாமாவளி பாடியிருக்கிறார். ஒரு இழை பிசகவில்லை. ஒரு மந்திரம் கூட தப்பாகச் சொல்லிவிடவில்லை.(மகேந்திரனின் “சினிமாவும் நானும்”)\nஇரண்டு நல்ல தொடக்கங்களை முயற்சித்த மகேந்திரனைப் பற்றி இவ்வாறெல்லாம் எழுதுவது எனக்கு இஷ்டமில்லை தான். ஆனால் நான் பார்க்காத நல்லது எதையும் பாராட்டி எழுதமுடிவதில்லை. முகம் சுழிக்க வைப்பதையும் எழுதாது இருக்க முடியவில்லை.\nசினிமா என்ற கலை வடிவத்தைச் சற்றும் புரிந்து கொள்ளாத பிரபலங்களை யெல்லாம் பற்றிப் பரவசப்பட்டுப் பேசுகிறார். நடிகர் திலகம் ஒரு உலக அற்புதம் என்கிறார். ஸ்ரீதரா அந்த பெரிய்ய புகழ் படைத்த என் மானசீக ஹீரோ, எதற்காக என்னைத் தேடி வருகிறார் அந்த பெரிய்ய புகழ் படைத்த என் மானசீக ஹீரோ, எதற்காக என்னைத் தேடி வருகிறார் என்று வெலவெலத்துப் போகிறார். அவருக்கு கையும் காலும் ஓடவில்லை என்கிறார். எந்தத் தமிழ்ப் படத்தைப் பற்றிப் பேசினாலும் நடிகர், இயக்குனர் பற்றிப் பேசினாலும் அது பற்றி மகேந்திரன் சொல்லும் ஒரே பாராட்டு “வெற்றிப் ���டம்” அது இதைத் தவிர வேறு எதுவும் அவர் ரசித்த தமிழ்ப் படங்கள் பற்றிச் சொல்வதில்லை. தமிழில் வெற்றிப்படங்கள் என்றால் என்ன அர்த்தம் என்று வெலவெலத்துப் போகிறார். அவருக்கு கையும் காலும் ஓடவில்லை என்கிறார். எந்தத் தமிழ்ப் படத்தைப் பற்றிப் பேசினாலும் நடிகர், இயக்குனர் பற்றிப் பேசினாலும் அது பற்றி மகேந்திரன் சொல்லும் ஒரே பாராட்டு “வெற்றிப் படம்” அது இதைத் தவிர வேறு எதுவும் அவர் ரசித்த தமிழ்ப் படங்கள் பற்றிச் சொல்வதில்லை. தமிழில் வெற்றிப்படங்கள் என்றால் என்ன அர்த்தம் தேவரின் ஹாத்தி மேரே சாத்தியும் அவருக்கு வெற்றிப் படம் தான். ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு, சிவாஜியின் பராசக்தி எல்லாம் வெற்றிப் படம் தான். கிருஷ்ணன் பஞ்சுவோ திரை உலக ஜாம்பவான். ஒரு இலக்கியம் படமாக்கப் படும்போது அது சினிமாவுக்கு ஏற்ப மாற்றப் படவேண்டும். அகிலனின் “பாவை விளக்கு”, கல்கியின் பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி” எல்லாம் தோல்வி அடையக்காரணம் சினிமாவுக்கு ஏற்ப மாற்றப்படாத காரணம் தான். ஆனால் தில்லானா மோகனாம்பாள், மலைக்கள்ளன், எல்லாம் ஹிமாலய வெற்றிப்படங்கள். காரணம் “இந்த இலக்கியங்கள்” சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதை எழுதப்பட்டது தானாம். மகேந்திரன் சொல்கிறார்.. என்ன சொல்வது தேவரின் ஹாத்தி மேரே சாத்தியும் அவருக்கு வெற்றிப் படம் தான். ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு, சிவாஜியின் பராசக்தி எல்லாம் வெற்றிப் படம் தான். கிருஷ்ணன் பஞ்சுவோ திரை உலக ஜாம்பவான். ஒரு இலக்கியம் படமாக்கப் படும்போது அது சினிமாவுக்கு ஏற்ப மாற்றப் படவேண்டும். அகிலனின் “பாவை விளக்கு”, கல்கியின் பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி” எல்லாம் தோல்வி அடையக்காரணம் சினிமாவுக்கு ஏற்ப மாற்றப்படாத காரணம் தான். ஆனால் தில்லானா மோகனாம்பாள், மலைக்கள்ளன், எல்லாம் ஹிமாலய வெற்றிப்படங்கள். காரணம் “இந்த இலக்கியங்கள்” சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதை எழுதப்பட்டது தானாம். மகேந்திரன் சொல்கிறார்.. என்ன சொல்வது புதுமைப் பித்தனின் சிற்றன்னையும் உதிரிப்பூக்கள் ஆனது சினிமாவுக்கு ஏற்ப காட்சி ஊடகமாயிற்றே, மகேந்திரன் மாற்றியிருக்கிறதால் அது வெற்றிப்படமாகியுள்ளது. சரிதானா புதுமைப் பித்தனின் சிற்றன்னையும் உதிரிப்பூக்கள் ஆனது சினிமாவுக்கு ஏற்ப காட்சி ஊடகமாயிற்றே, மகேந்திரன் மாற��றியிருக்கிறதால் அது வெற்றிப்படமாகியுள்ளது. சரிதானா காட்சி அனுபவம் தரத்தான், புதுமைப் பித்தன் சேர்க்காத கிழவி பாத்திரத்தையும் அவள் ”போடா போடா பொக்கே..” பாடி ஆடுவதையும் சேர்த்து அதை வெற்றிப் படமாக்கி யிருக்கிறாரா காட்சி அனுபவம் தரத்தான், புதுமைப் பித்தன் சேர்க்காத கிழவி பாத்திரத்தையும் அவள் ”போடா போடா பொக்கே..” பாடி ஆடுவதையும் சேர்த்து அதை வெற்றிப் படமாக்கி யிருக்கிறாரா\nஇதையெல்லாம் நான் மகேந்திரனின் எழுத்தும் பேட்டிகளும் அடங்கிய “சினிமாவும் நானும்” என்னும் புத்தகத்திலிருந்து எடுத்துக்கொண்டுள்ளேன். இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட 1930 களிலிருந்து 2000 வரை வெளிவந்துள்ள எந்த தமிழ்ப் படம் பற்றியும், எந்த இயக்குனர் பற்றியும் எந்த நடிகர் பற்றியும் விமர்சன பூர்வமாக ஒரு கருத்து அவர் சொல்லவில்லை. எல்லாம் திரைக் காவியம் தான். வெற்றிப் படங்கள் தான். நடிப்புலகச் சக்கரவர்த்தி தான். நடிப்புலக மேதை தான். “நாமெல்லாம் புண்ணியாத்மாக்கள். அவர் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் பிறந்திருக்கிறோம்” தான். போதுமா\nவேடிககையும் வேதனையும் என்னவென்றால், இதே புத்தகத்தில் மகேந்திரன் ரே என்ன, ஷ்யாம் பெனெகல் என்ன, ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ என்ன, இரானிய படங்கள் என்ன என்று உலகத்து கலைச்சிகரங்களையும் அதேமூச்சில் பாராட்டி வியக்கிறார். இது எப்படி சாத்தியம் ஒரு வேளை சாத்தியம் போலும். முள்ளும் மலரும் படத்திலிருந்து காட்டுப் பூக்கள் வரை 14 படங்களை இவர் இயக்கியிருக்கிறார். அதற்கு முன் 26 தமிழ்ப் படங்களுக்கு கதையோ, திரைக்கதையும் வசனமுமோ இவர் எழுதியிருக்கிறார்.\nஇப்போது 10.4.2013 ஆனந்த விகடனில் அவர் பேட்டி ஒன்று பிரசுரமாகி யுள்ளது. அதிலிருந்து சில வரிகள்:\n1955-லேயே “பதேர் பஞ்சலி” படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. அந்தக் காலத்தில் தான் அதீதநடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ்,அசோக் குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம் பராசக்தி, மனோஹரா படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன… இண்ணைக்கும் ரஜனி மகா நடிகன் தான்.அதுல சந்தேகம் வேண்டாம். ரஜனி இப்படித்தான் இருக்கணும் நடிக்கணும்னு பண்ணீட்டாங்க\nநல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட் தேவை இல���லை மனசு தான் தேவை. பல இரானிய, மராட்டி, கொரிய படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வரதில்லை… தமிழ், மலயாளம், தெலுங்கு இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும் தான் திரையிடறாங்க. டி.வி.டி. திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு நாம் காட்டுறதான் சினிமா, பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு இதுக்கு மேலே சினிமான்னு ஒண்ணு கிடையாதுன்னு நினைப்பாங்க…..\n(ஒரு சின்ன தகவல் பி்ழை. ஹரிதாஸ், அஷோக் குமார் எல்லாம் பாதேர் பஞ்சலி படத்துக்கு கிட்டத்தட்ட 10 வருஷங்கள் முந்தியவை. அதெல்லாம் போகட்டும். 1955- வந்த பாதேர் பஞ்சலிக்கு ஈடாக அல்ல, கிட்டத்தட்ட ஒரு பத்து மைல் தூரத்திலாவது நிறக்ககூடிய ஒரு தமிழ் படம் இன்று (2013) வரை இல்லை. இனியும் வரும் வாய்ப்பு குறைவு. நாம் சிம்புக்களையும் சந்தானங்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.\nஆக, திரும்ப விஷயத்துக்கு வரலாம். சினிமாவும் நானும் மகேந்திரன் வேறே மகேந்திரன். உதிரிப் பூக்கள் மகேந்திரனோ, நாமெல்லாம் புண்ணியாத்மாககள் அவர் காலகட்டத்திலே பிறந்திருக்கோம்” என்று நடிப்புலகச் சக்கரவர்த்தியைப் பாராட்டி மகிழும் மகேந்திரன் வேறே தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/erode-court-jury-verdict", "date_download": "2020-08-07T18:44:46Z", "digest": "sha1:P2UTFJKJL5654PANTQG3URWBVQJZVEUB", "length": 15023, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகள்களை சீரழித்த பாவிக்கு 40 ஆண்டுகள் சிறை...! - ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.... | Erode court jury verdict…. | nakkheeran", "raw_content": "\nமகள்களை சீரழித்த பாவிக்கு 40 ஆண்டுகள் சிறை... - ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....\nதந்தை என்ற தகுதியையே தரம் கெட்டதாய் மாற்றி எந்த மிருகமும் செய்யாத துணியாத கொடுமையை தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு செய்த அந்த மகாபாவிக்கு இதுதான் சரியான தண்டனை என்ற குரல்கள் நீதிமன்றம் முழுக்க இன்று காலை எதிரொளித்தது.\nஆம் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறும் அந்த சம்பவம் இதுதான். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது கருமாண்டி செல்லிபாளையம் என்ற ஊர். இங்கு வசிக்கும் குருநாதன் ஒரு கட்டிட தொழிலாளி. குருநாதனுக்கு முதலில் ஒரு மனைவி அவர் என்ன காரணத்தினாலோ இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். குருநாதனுக்கு குடிப்பழக்கம் நீண்ட நாளாக இருந்து வந்ததோடு சதா எந்நேரமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார்.\nஇந்தநிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் எட்டு வயதில் ஒன்றும், ஏழு வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளது. குடிகாரரான குருநாதன் போதை போல காமத்திலும் எல்லை மீறி தான் தனது மனைவியிடம் நடந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் குருநாதன் பெற்றெடுத்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளிடமே பாலியல் சீண்டல் செய்துள்ளார். குழந்தைகள் என்றும் பாராமல் போதையில் பாலியல் சீண்டலில் குழந்தைகளை சீரழிக்க தொடங்கியிருக்கிறார். இந்தக் கொடுமையை நேரில் கண்ட அவரது மனைவியை நெஞ்சம் பதறிப்போய் இப்படி ஒரு தகப்பன் உலகத்திலேயே இருக்கக்கூடாது என முடிவெடுத்து சென்ற 2016ஆம் ஆண்டு காவல்நிலையம் சென்று பெற்ற குழந்தை என்றும் பாராமல் என் கணவன் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் குருநாதனை கைது செய்தனர். அந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடமாக நடந்து வந்தது. அதன் தீர்ப்பு தான் இன்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி வழங்கிய தீர்ப்பு இதுதான்,\nபெற்ற குழந்தைகளுக்கு அன்பும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கவேண்டிய ஒரு தந்தை மிருகமாக மாறி குழந்தைகளை சீரழித்தது நிரூபணமாகியுள்ளது. ஆகவே இதற்குத் தண்டனையாக ஒவ்வொரு குழந்தையை சீரழித்ததற்கும் தலா இருபது ஆண்டுகள் என மொத்தம் நாற்பது ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் செலுத்த வேண்டும். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nபெற்ற குழந்தைகளை சீரழித்த இந்த மகாபாவிக்கு 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரண்டு லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nதீர்ப்புக்குப் பிறகு குற்றவாளி குருந���தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஒரே நாளில் நிரம்பும் அணை...\" -மொத்த நீரும் வீணாகக் கடலில் கலக்கும்..\nகலைஞரின் குருகுலத்தில் வீதிகள் தோறும் புகழஞ்சலி....\n'ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்'-தீபாவிடம் நீதிமன்றம் கேள்வி\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/sub-registrar-office-brokers-shock-video-proof", "date_download": "2020-08-07T18:35:52Z", "digest": "sha1:42EOTLTMEDBB2HH74TD53WS7SJCLK3RY", "length": 22046, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்! -அதிர்ச்சி வீடியோ ஆதாரம்! | sub registrar office - Brokers - Shock video proof! | nakkheeran", "raw_content": "\nஅரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்\nவி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஆரம்பித்து தாசில்தார், கலெக்டர் அலுவலகங்கள்வரை லஞ்சம் வாங்குவதற்காகவே நியமிக்கப்பட்ட புரோக்கர்கள் உலாவுவது சர்வசாதாரணம். பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் அலுவலங்களிலும் இதேநிலைமைதான். ஆனால், அதிகாரியைப்போலவே அரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர்கள் உட்கார்ந்து வேலை பார்ப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை உண்டாக்க விசாரிக்க ஆரம்பித்தோம்.\nஇதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சார் பதிவாளர் ஒருவர் நம்மிடம், “லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக அரசு அதிகாரிகள் தங்களுக்கு பதிலாக லஞ்சம் வாங்குவதற்காகவே வைத்திருக்கும் புரோக்கர்கள் அரசு அலுவலகங்களில் இருப்பது காலங்காலமான ஒன்றுதான். ஆனால், பதிவுத்துறை அலுவலங்களில் புரோக்கர்களை அரசு ஊழியர்களைப்போலவே உட்காரவைத்து லஞ்சம் வாங்கவைத்துக்கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஒரு ஆவணத்தை பதிவுசெய்வதா வேண்டாமா என்பதை இந்த புரோக்கர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஸ்டார் 2.0 என்ற ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது தமிழகம். இதனால், அலுவலகப்பணிகள் எளிதாக்கப்பட்டுவிட்டன.\nஆன்லைனில் செய்ய வேண்டிய பணிகளை அலுவலகத்தில் செய்யும் உதவியாளர் முத்து அழகேசன்\nஇருந்தாலும், ஒருசில சார் பதிவாளர்களுக்கு கம்ப்யூட்டரோ, ஆன்லைன் தொடர்பான புரிதலோ இல்லாததாலும் லஞ்சப்பணத்தை பெற்றுத்தரும் புரோக்கர்களை அரசு அலுவலகத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, நீலாங்கரை சார்பதிவாளரை எடுத்துக்கொண்டால் சொத்து தொடர்பான வில்லங்கம், மதிப்பு நிர்ணயம் உள்ளிட்ட விவரங்களை புரோக்கர் கமலக்கண்ணன் என்பவர்தான் தெரிவிக்கிறார். அதுவும், அந்த அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டரில் அமர்ந்துகொண்டு பரிசோதிப்பதே இவர்தான்.\nசார் பதிவாளர் ஆறுமுக நவராஜ��� கம்யூட்டரை பயன்படுத்துவதே கிடையாது. ஒரு அக்கவுண்ட் நோட்டை வைத்து எழுத்திக்கொண்டிருக்கிறார். மனைமதிப்பு நிர்ணயம், இட ஆய்வு போன்ற பணிகளை கேமரா ஆபரேட்டராக பணிபுரியும் பழனிவேல்தான் செய்கிறார். ஒவ்வொரு இட ஆய்வுக்கும் 2,000 ரூபாய்க்குமேல் கைமாறுகிறது. அதேபோல் பணம் வாங்கிக்கொடுக்கும் புரோக்கராக இருப்பவர்கள் கண்ணன், பிரபு, ராஜா ஆகியோர். இதில், பிரபுவும் ராஜாவும் வெளியில் டீ வாங்கிக்கொடுப்பவர்கள்போல நின்றுகொண்டு சந்தேகப்படக்கூடிய நபர்களோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்தோ அரசு அலுவலத்துக்குள் வருகிறார்களா\nஆன்லைன் வில்லங்கச் சான்று, நகல் மற்றும் திருமணச்சான்று போன்றவை ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தாலும் உதவியாளர் முத்து அழகேசனிடம் சென்று பணம் கொடுத்தால்தான் அதற்கான பணிகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தடுத்தான் ஆன்லைன் முறையை கொண்டுவந்தது அரசு. அதிலும், இவர்கள் லஞ்ச வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறார்.\n என்பதை ஆராய பதிவுத்துறை தொடர்பான ஆவணத்தை தயார் செய்துகொண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்தோம். சார் பதிவாளரிடம் கூட்டம் அதிகமாக இருந்ததால் உதவியாளர் முத்து அழகேசனின் டேபிளுக்கு சென்றோம். திருமணப்பதிவுகள் ஆன்லைனில் வந்துவிட்ட நிலையிலும் அவரிடம் பலர் நேரில் வந்து பதிவுசெய்துகொண்டிருந்தார்கள். நாம் தயாரித்த ஆவணத்தை காண்பித்து ‘இந்த ஆவணத்தில் தடங்கல் இருக்கிறதா இதன் கெய்டுலைன் வேல்யூ என்ன இதன் கெய்டுலைன் வேல்யூ என்ன என்று நாம் கேட்டபோது, “உதவியாளரை போய் பாருங்க” என்கிறார் ஒரிஜினல் உதவியாளர் முத்து அழகேசன். அதுவும் நாம், அவர் பெயர் என்ன என்று நாம் கேட்டபோது, “உதவியாளரை போய் பாருங்க” என்கிறார் ஒரிஜினல் உதவியாளர் முத்து அழகேசன். அதுவும் நாம், அவர் பெயர் என்ன என்று கேட்டபோது, ‘கமல்’ என்றார். பக்கத்தில் வந்த பொதுமக்களில் ஒருவரோ, “கமலக்கண்ணனை போயி பாருங்க” என்று தெள்ளத்தெளிவாக கூறி அனுப்புகிறார்கள்.\nநாம், தேடிச்சென்றபோது அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் புடைசூழ உட்கார்ந்திருக்கும் கமலக்கண்ணனை கை காட்டுகிறார்கள். அவரிடம், நமது ஆவணத்தைக் காண்பித்து அதேக்கேள்விகளை கேட���டபோது கம்ப்யூட்டரில் பரிசோதித்து பதில் சொல்கிறார். நாம், அதிர்ச்சியாகிப்போய், நம்மிடம் தகவல் சொன்னவரிடம் சொன்னபோது, “புரோக்கர்கள் திருந்திட்டாங்களா லஞ்சம் கேட்கலையேன்னு நினைக்கிறீங்களா இப்போ, உங்கக்கிட்ட காசு கேட்கமாட்டாங்க. ஒரிஜினல் டாக்குமெண்டோட போகும்போதுதான் கேட்பாங்க. அதுவும், அலுவலகத்துக்குள்ள வாங்கமாட்டாங்க. வெளியிலயே வாங்கிடுவாங்க” என்று அதிர்ச்சியூட்டுகிறார்.\nபதிவுத்துறை துணைத் தலைவர் ஜனார்த்தனன்\nகமலகண்ணன் என்பவர் அலுவலகத்திற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறாரே யார் என்று நாம் சார் பதிவாளர் ஆறுமுக நவராஜிடம் கேட்டபோது, “ஆள் பற்றாக்குறை சார். சும்மா வெளியில உட்கார்ந்து எடுபுடி வேலை செய்வான் சார்” என்றார். அதே, கேள்வியை உதவியாளர் முத்து அழகேசனிடம் கேட்டபோது, “கமலக்கண்ணன் டி.இ.ஓ.( டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) வாக உள்ளார்” என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்தார். காரணம், பாபு, பிரியா என்ற இரண்டு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளனர். கமக்கண்ணனுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூட எந்தப்பணியும் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை.\nஅரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர் கமலக்கண்ணன்\nஒரு அரசு அலுவலகத்தில் இப்படி அரசு ஊழியரைப்போலவே உட்கார்ந்திருக்கிறார் என்றால் எத்தனை எத்தனை பேர் அரசு அலுவலங்களில் உட்கார்ந்திருப்பார்கள் இதுகுறித்து, பதிவுத்துறைத்தலைவர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை மாவட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் ஜனார்த்தனனின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்கள்.\nநக்கீரனின் சீக்ரெட் கேமராவில் சிக்கியவர்கள் இவர்கள்… இன்னும் சிக்காதவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உலாவிக்கொண்டிருக்கிறார்கள் மக்களிடம் லஞ்சம் வாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகள்ளச்சந்தையில் ரேசன் அரிசி... புரோக்கர்கள், கடத்தல்காரர்கள் கைது\nசென்னையில் வெளிநாட்டு விபசார அழகிகள் மீட்பு : தரகர்கள் 4 பேர் கைது\nமத்திய அமைச்சர் ஆகிறார் ஜி.கே.வாசன்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதைய��� ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/07/04/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-08-07T18:37:57Z", "digest": "sha1:SAA2BHNPTLVUTLF2I45MTL2LPZLTPUU7", "length": 9666, "nlines": 81, "source_domain": "www.teakadaibench.lk", "title": "மஹிந்தனந்தவின் குற்றச்சாட்டை நிராகரித்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை | Tea Kadai Beanch", "raw_content": "\nமஹிந்தனந்தவின் குற்றச்சாட்டை நிராகரித்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை\n2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.\n2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதா முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சின், விசேட விசாரணைக் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.\nஎவ்வாறெனினும், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.\nகுறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், 2011ஆம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தேகம் கொள்வதற்கு காரணமே இல்லை என, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவவையின் ஊழல் தடுப்புப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் பேரவவையின் ஒருமைப்பாடு பிரிவு ஆராய்ந்துள்ளதாகவும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை அல்லது கிரிக்கெட் பேரவவையின் ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்க தகுதியான காரணங்களும் இல்லை என அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக அப்போதைய இலங்கை விளையாட்டு அமைச்சரால் கிரிக்கெட் பேரவவைக்கு எந்தவொரு கடிதமும் வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை எனவும், அப்போதைய கிரிக்கெட் பேரவவையின் சிரேஷ்ட அதிகாரிகளும் அவ்வாறான எவ்வித கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு கிடைத்திருந்தால் அவை விசாரணைகளுக்கு வழி வகுத்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், 2011 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியின் நேர்மைத்தன்மையை சந்தேகிக்க எமக்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“இவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமானால், நாம் தற்போதுள்ள நிலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆய்வு செய்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த போட்டியோ அல்லது வேறு ஏதேனும் போட்டியோ ஆட்ட நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதற்கு யாரிடமாவது ஆதாரம் இருக்குமானால், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருமைப்பாட்டு குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (thinakaran.lk)\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nநான்கு தமிழ் பேசும் உறுப்பினர்கள், தேசியப் பட்டியல் விபரம் இதோ\n9ஆவது நாடாளுமன்றத்தில் 8 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2008/06/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:30:53Z", "digest": "sha1:2OEALJGB5PGQGH2I4SC5S2RDF4FK42ZJ", "length": 32201, "nlines": 188, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "நான் என்னை காதலிக்கிறேன் வேறொரு மனவெளியில் … | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூன் 16, 2008 by பாண்டித்துரை\nநான் என்னை காதலிக்கிறேன் வேறொரு மனவெளியில் …\n‘வேறொரு மனவெளி’ சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைதொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 30 ஞாயிறுக்கிழமை மாலை7.00 மணிக்கு சிங்கப்பூரிலில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nதலைமை வணக்கமாய் திருமதி மீரா மன்சூர் அவர்கள் கவிஞர் ‘வெண்பா’ இளங்கோ எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியதையடுத்து விழா தொடங்கியது. நிகழ்வின் நெறியாளராக கவிஞர் ந.வீ.விசயபாரதி பொறுப்பேற்று காலம் கடந்து தொடங்கிய விழாவினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஒவ்வொரு பேச்சாளரின் அறிமுகப்படுத்திலின் போது “இவர் சிறு���தைகள் பல எழுதினாலும் இன்றுதான் முதன் முதலாக சிறு உரையாற்றவிருக்கிறார்”, “இன்று ஒரு நாள் மட்டும் உங்கள் பாசமிகு தம்பி பாலுவை கருமித்தனமாக வாழ்ந்துங்கள்” என்றும் நகைச்சுவைததும்ப நெறிபடுத்திய பொழுதெல்லாம் விழாவிற்கு வந்தவர்கள் முகங்களில் தாரளபுன்னகையை தந்துசென்றது.\nஇந்நூலின் தொகுப்பாளரும் தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளருமான எழுத்தாளர் பாலுமணிமாறன் வரவேற்புரையுடன், ஏற்புரையும் ஆற்றிய உரையில் இந்தகு தொகுப்பு வெளியிட என்ன காரணம் என்றால் சிங்கப்பூர் என்ற வட்டத்திற்கு வெளியில் இலக்கிய படைப்புகள் கவனம்பெறவும், அதன் மூலம் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கை சக தமிழர்களிடம் பகிந்துகொள்ளவும், இதன்மூலமாக இந்த எழுத்தாளர்கள் இன்னும் நிறைய படைப்புகளை படைக்கும் உந்துசக்தியாக இருக்ககூடுமென்தே உண்மை என்று சொல்லி, இந்த தொகுப்பின் மூலம் கிடைக்ககூடிய உபரித்தொகையிலிருந்து புத்தகம் போடுவதற்கு (கவிதை தொகுப்பு தவிர்த்த) வசதியில்லாதவர்களுக்கு, சிங்கப்பூர் மதிப்பில் 500.00 வெள்ளி தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக உதவிதொகை வழங்கப்படும். மறைந்த எழுத்தாளர் உதுமான்கனி நினைவு உதவித்தொகையாக இந்த தொகை வழங்கபடும் என்று கூறியது இன்னும் பல எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் நூல் வெளியீடு செய்வதற்கான ஒரு களம் திறகப்பட்டுள்ளதாகவே தோன்றியது. மேலும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை உலகமெங்கும் கொண்டுசெல்லும் நோக்கில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தோடு இணைந்து தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையை அமைத்துள்ள முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு.முஸ்தபா அவர்களுக்கு இந்த நூலினை சமர்பிப்பதையும் நினைவுகூர்ந்தார்.\nஇந்த நூலில் இடம்பெற்ற சிறுகதைகளை தேர்வுசெய்த சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர்கள் இராம.கண்ணபிரான், முனைவர் ஸ்ரீ.லெட்சுமி, மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது ஆகியோர் இந்த நூல் எப்படி உருவானது என்றும் அதில் இவர்சகளின் பங்களிப்பு பற்றியும் சற்றே விரிவாக பேசினர்.\nஎழுத்தாளர் இராம.கண்ணபிரான் முயற்சியும் ஆக்கமும் என்ற அணுகுமுறையில் வேறொரு மனவெளி உருவான கதையையும், அதற்கு யாரெல்லாம் எவ்வகையில் உதவிபுரிந்தனர் என்று நினைவு கூர்ந்து, பாலுமணிமாறனின் ஒரு வருடத்திய உழைப்பால் சிங்கப்பூரில�� பெண்எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆவணப்படுத்தபட எடுத்த முதல் முயற்சி என்றும், அமைப்புகள் செய்யவேண்டியதை தனியொரு மனிதராக செய்துல்லது இங்கு சிறப்பு என்று பேசினார்.\nமுனைவர் ஸ்ரீ.லெட்சுமி பேசியபொழுது உங்களின் பிரச்சினைகளை எழுத்தாங்குங்கள் அப்பொழுதான் இப்பிரபஞ்சம் முழுமைக்கும் உங்களின் எழுத்துக்கள் ஆக்ரமிக்கும் என்று எழுத்தாளர்களுக்கு வேண்டுகொள்விடுத்து, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பெண்கள் நிறைய எழுதுவதற்கு முன்வரவேண்டும் என்றார்.\nமலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்கள் நகைச்சுவை ததும்ப பேசினார் அதுவும் தடதட என்று 5மணித்துளிகளை ஞாபகத்தில் வைத்து இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் ஜெயந்திசங்கர், மாதங்கி, நூர்ஜஹான் சுலைமான், சிவஸ்ரீ என்று குறிப்பிட்டு சொல்லி வீட்டிற்கு பின்கட்டு, முன்கட்டு என்று இருக்கும். இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் வாயிலாக பின்கட்டைவிட்டு முன்கட்டிற்கு வந்திருப்பதாகவும், அண்மைகாலமாக சிங்கப்பூரில் தொய்வடைந்திருந்த எழுத்தாளர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் எழுத முற்பட்டுள்ளனர் என்று மனம்திறந்து பாரட்டினார்.\nஎழுத்தாளரும் மலேசிய எழுத்தளார் சங்கத் தலைவருமான ராஜேந்திரன் அவர்கள் பேசியபொழுது மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் ஒரு இடைவெளியிருக்கின்றது. அதனை அகற்ற என்ன செய்யவேண்டும் என்ற நாம் மட்டுமல்ல உலகமுழுவதும் சிந்தித்துகொண்டிருக்கின்றனர். பெண்களின் ஆளுமை பல்வேறு துறைகளில் அதிகரித்துள்ளது அதைதான் நான் இங்கும்பார்ப்பதாகச்சொல்லி இங்கு இருக்கும் பெண் எழுத்தாளர்களை எல்லாம் மலேசிய தலைநகருக்கு வரவழைத்து ஒரு மலேசியாவில் உள்ள பெண் எழுத்தாளர்களுன் ஒரு நாள் கலந்துரையாடலை ஏற்படுத்திதர ஆவலாக உள்ளதாக தனது அன்பின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nபின்னர் பேசிய எழுத்தாளர் புதுமைத்தேனி மா.அன்பழகன் புதுமைப்பெண்கள் என்ற பார்வையில் அவ்வையார், ஒக்கூர் மாசத்தையார், காக்கைபாடினியார், பாரிமகளிரர் என்று இன்னும் பலரை ஞாபகப்படுத்தி உங்களைப்பார்க்கையில் இவர்கள்தான் என்நினைவிற்கு வருகிறார்கள் என்றும், ஒரு நூல் எவ்வளவு பெரியதாக்கத்தை உண்டுபண்ணமுடியும் என்று மேலைநாட்டு இலக்கியபடைப்பு ஒன்றினை மேற்கோள்காட்டிப��� பேசினார்.\nநூலாய்வு செய்த தொலைக்காட்சி தொடர்களின் இயக்குனர் திரு.முகமது அலி–யின் நிதானமான பேச்சில் இதனை ஆய்வு விமர்சனம் எற்ற அடிப்படையில் பார்க்காமல் என் மனபதிவாக பாருங்கள் என்று வேண்டுகோள்விடுத்து, தலைப்பே சற்று சிந்திக்கவைப்பதாகவும், இதுபது பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள இருபது சிறுகதைகளில், ஒன்பது சிறுகதைகள் ஆணின் பார்வை அல்லது ஆண்சார்ந்த கதைகளாக இருகக்கிறது. இந்தொகுப்பில் உள்ள எல்லாக்கதைகளையும் தான் படித்ததாகவும் அதற்கான சான்றே இது என்று நுடம், புரு, புன்னகை என்ன விலை, உள்ளிட்ட பலகதைகளை மேலோட்டமாகச் சொல்லியும், பொழப்பு, நான் என்னை காதலிக்கிறேன், ஞயம்பட உரை இந்த மூன்று கதைகளும் என்னை மிகவும் கவர்துள்ளதாக சற்றே வரிவாக பேசினாலும், பல்வேறுமுகங்களுக்கிடையே இப்படிப்பட்ட எழுத்துக்களையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பெருமூச்சு மட்டும்தான் தோன்ற முடியும் என்றால் பந்தங்கள், சடங்குகள், தேவைக்கான உடன்படிக்கை, வர்த்தகம் இதில் எதுதான் நம்மை இணைக்கிறது என்று தேடலுக்கான அதிர்வுகளை ஏற்படுத்திச் சென்றார். இவர் குறிப்பிட்ட மூன்று கதைகளின் கதாசிரியர்களில் இருவர் வேறொரு மனவெளியில் சஞ்சரித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.\nநிறைவாக விழாவிற்கு தமிழகத்திலிருந்து வருகைபுரிந்த திரைப்பட இயக்குனர் ‘பருத்தி வீரன்’ அமீர்–ரின் பேச்சு இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. நான் புத்கங்களை நிறைய படித்தில்லை ஆனால் மனிதர்களை நிறைய படித்திருக்கிறேன் என்று தொடங்கி, பால்யம் தொட்டு பள்ளிகளில் படிப்பில் இரண்டாம் மாணவனாகவே வந்ததும் சில வகுப்புகளில் பெயில் ஆனபின் படிப்பதற்கான மனநிலையின்றி இருந்தும், யாரவது ஒருவரால் கல்லூரி படிப்பு வரை கடந்து சென்றதைபற்றி சொல்லி ஒரு வெற்றியை கொடுத்தபின் நான் நிறையபடிப்பதாக நினைத்து இதுபோன்று நிறைவிழாக்களுக்கு அழைப்பதாகவும் பலரும் பலவிதமான புத்தகங்களை கொடுத்துசெல்வதும் அவை அத்தனையும் எனது அலுவலகத்தில் என்இருபுறமும் அழகாகமட்டும் அடிக்கிவைத்திருந்தும், இலக்கியத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத பொழுதும் பல எழுத்தாளர்களுக்கும் எனக்கு நட்பாக அமைந்துள்ளதை நினைவுறுத்தி அப்படி எழுத்தாளார் சாருவி���ேதிதா ஒருமுறை அவரது வீட்டிற்கு அழைத்து நிறையபுத்தககள் கொடுத்து இரண்டுநாள் கழித்து தொடர்புகொண்டு எந்த புத்தகத்தை முதலில் படித்தீர்கள் என்று வினவ, நான் என்னத்தை சொல்ல என்றபொழுது சிரிப்பொலி எழுந்து அடங்கியது. இந்த தொகுப்பு கூட எனக்கு பதினைந்து தினங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டபொழுதும், நாளை வாசிக்கலாம், நாளைவாசிக்கலாம் என்று நாட்கள் நகர்ந்துஇ பின் விமானத்தில் வரும்பொழுதும் படிக்க நினைத்து முடியாமல், இன்றாவது படிக்கலாம் என்று ஒரு பக்கத்தை திருப்பினால் நம்பினால் நம்புங்கள் அந்த பக்கத்தில் டேய் ஆமீரு என்று இருந்தது. இப்ப சொல்லுங்க இதுக்கு மேல நான் படிப்பேனா என்றபொழுது சாருவிற்கு எழுந்த அதே சிரிப்பலை இவருக்கு முன் பேசிய எழுத்தாளர்கள் என்னபேசினார்களோ அதை நினைவுகூர்ந்து அதனை வலியுறுத்தியும், இங்கு இருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நான் மதிக்கத்தக்கவர்கள் போற்றதக்கவர்களே. புதுமைப்பெண்னை படைந்த பாரதியி இருந்திருப்பின் இந்த விழாவிற்கு அவரே தலைமையேற்றிருப்பார் என்று சொன்னபொழுது விழாவிற்கு வந்த யாரோஒருவர் சத்தியமான வார்த்தை என்றது என்செவிப்பறையில் மோதிச்சென்றது. தன்னை பற்றி குறிப்பிட்டபொழுது என்னுடைய கருத்துக்களை சொல்லவேண்டியது என்னுடைய கடமை என்றும் உங்களை போன்று எழுத்தாளானாக வில்லையெனினும் அதைதான் நான் திரைதுறைவாயிலாக செய்வதாகவும் சொல்லி, எழுத்தாளார்கள் எந்த ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் எழுதாதீர்கள் கட்டுட்பாடுகளை வைத்துக்கொள்ளாதீர்கள் என்று, ஒரு அரசனின் கீரிடத்திற்கு எந்த மரியாதை கிடைக்குமோ அந்த மரியாதைதான் இந்ததொகுப்பில் உள்ள இருபது எழுத்தாளர்களுக்கும். நூல்ஆய்வு செய்து முககது அலி குறிப்பிட்ட அந்த மூன்று கதைகள் அந்த கீரிடத்தில் பதிக்கபட்ட முத்துக்கள் என்று எழுத்தாளர்களுக்குள் மனத்தளர்வு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளை படிக்காவிட்டாலும் இருபது கதைகளுமே மரியாதைக்கு உரிய கதைகளாகவே இருக்கும் என்று நம்புவதாக மனதில் ஒன்றுமில்லா வந்துவிழுந்தவை எல்லாம் அமீர் மீதான மதிப்பினை இன்னும் கூட்டவே செய்திருக்கும்.\nமுன்னதாக அன்பின் ஊற்று திரு அப்துல் ஜலீல் தலைமையேற்க, இயக்குனர் அமீர் நூலினை வெளியிட, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு.மு.முஸ்தபா அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வோறொரு மனவெளியில் இடம்பெற்றுள்ள இருபது பெண் எழுத்தாளர்களுக்கும், புரவலர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nதக்கமீன் பதிப்கம் எற்பாடு செய்து, தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இவ்விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.\nஇதற்கு முன்பே கவிஞர் மனுஸ்யபுத்தினை சிங்கப்பூருக்கு வரைவழைத்து இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது, சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் நேற்று இன்று நாளை கலந்துரையாடலுக்கு ஏற்பாடுசெய்ததன் தொடர்சியாக வேறொருமனவெளியை வெளியீடு செய்த பாலுமணிமாறனின் முயற்சி சிங்கப்பூர் இலக்கியத்தினை பரந்துபட்ட தளத்திற்கு எடுத்துச்செல்லும் முகமாகவே காணநேருகிறது. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இதுபோன்ற முயற்சிகளை அடுத்தடுத்து எதிர்நோக்ககூடும் .\nகுறிப்பு: இந்த விழாவின் செய்திபற்றிய குறிப்பினை புகைப்படத்துடன் வெளியிட்ட யுகமாயினி – ஜீன்-08 இதழுக்கு நன்றி\nThis entry was posted in கட்டுரை, நட்புக்காக, நிகழ்வு.\n5 thoughts on “நான் என்னை காதலிக்கிறேன் வேறொரு மனவெளியில் …”\nஇப்படிப்பட்ட நிகழ்வுகளை – பொதுவில் வைத்தால் நல்லது.\nபொதுவில் வைப்பதற்கு முன்பு உங்கள் மனோ பலத்தை சோதித்துக்கொள்ளவும். :-))\n“பொது” என்று எதனை சொல்லவருகிறீர்கள்.\nசமீபத்தில் கலவை எனும் சிறுகதை தொகுப்பு வெளியிடபட்டது. அதனைப்பற்றிய செய்திகள் நீங்கள் அறிந்திருக்கலாம் அதனை எந்தவகையில் சேர்க்கப்போகிறீர்களோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/11/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-08-07T19:07:55Z", "digest": "sha1:ADJK52MI6NFQJO4TBBPJ5MI4FR37QFJ6", "length": 99118, "nlines": 208, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "வாலித் சாட்சி – ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,���னால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன். | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← உன்னிடம் உன் சிலுவை இருக்கிறதா\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் – Part 1 →\nவாலித் சாட்சி – ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.\nஎனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத்(Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக அப்பெயர் இருந்தது.\nபுனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.\nஅமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌ நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின் புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌து பூமியின் தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.\nஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில் நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு “அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்” என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌ தெரியாம‌லேயே அப்பா���‌லை ப‌டித்து வ‌ந்தேன்.\nபுனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும் வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல் யுத்தமாகிய‌ “ஆறு நாள் யுத்தம் – Six Day War” நடந்தது அந்த யுத்தத்தில் பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.\nஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும் உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும் முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும், கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.\nஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் “ஆறு நாள் யுத்தம் – Six Day War” என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென்(Goren) என்ற யூத ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள “கண்ணீரின் சுவர் – Wailing Wall” என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா(Joshua) என்ற தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.\nயுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடை��்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.\nபின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில்(Anglican-Lutheran school) சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள் இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும் சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம். நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு வந்தான். இந்த “அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்” என கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல் முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.\nஅதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்த்துவிட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன். என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும் யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.\nஇந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில்(ஹதீஸ்களில்) கூறப்பட்டுள்ளது, அதன்படி :\n“நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe of Muslims defeat a tribe of Jews.)”\nஎந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர் “ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்” என கூறியுள்ளார்.\nஎனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத் மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது. புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:\n“அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.”(குர்‍ஆன் 3:169)\nபள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும் போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன். இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால் தாக்கவும் ஏவப்பட்டனர். “எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள் ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள்(இஸ்ரேலியர்கள்) நாசமாய் போகட்டும்” என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.\nபள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள் அல்-அக்சர்-மசூதி(Al-Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின் மிகப்புனித இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே எந்த ஒரு கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர் வெடிகுண்டுகளால��ம், துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு யூதர்களை துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை இஸ்ரேலில் இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.\nஎதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால் ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இண்டிஃபடா(Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன், உங்களில் பல‌ர் சி என் என்(CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப் போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.\nஎனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின் வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர் என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான் வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு திரையரங்கில் “முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich” என்ற படத்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை செய்தனர். அதைக் கண்டு “அல்லாஹு அக்பர்”, அதாவது அல்லா மிகப்பெரியவன் என பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள் இவ்வாறு சந்தோஷப்படுவர்.\nஇஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்���ள் ஆசிரியரைப்பார்த்து “யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா” என்று கேட்பர். அதற்கு ஆசிரியர் “அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில் விளக்கப்பட்டுள்ளது” என கூறுவார்கள்.\nஇன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன் 4:24)\nஇன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.(குர்‍ஆன் 33:50)\nஇந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும் எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை மனைவியர் இருந்த���ர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது, எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத் தெரியாது. தனது வளர்ப்பு மகனின்(Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.\nபாலஸ்தீனர்களின்(எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம் உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும் ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.\nஒரு முறை எஷ்தோத்(Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம் செய்யப்பட்டனர்.\nஎனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் “தேவ திட்டம்” என்று ஒரு காரியத்தை விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான் நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். “அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்” என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியும் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில் ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம் ஒய்.எம்.சி.ஏ(YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள், எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.\nபல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன். ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு(Museum) அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம் திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள். இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.\nஎனது தாயாரை காபிர்(Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும் கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி, இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.\nபலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன், அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான் போர்கள், யோம் கிப்புர் யுத்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம் அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.\nஇஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர் அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில் மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த அடிப்படைவாதியாக மாறினேன்.\nஉயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு “ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால் அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக செய்து முடிக்கவில்லை” என்பேன்.\nஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில் வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர், யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில் கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான் முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.\nநான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக், குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம் நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை. இது அனைத்துக்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக இருந்தது.\nஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர் யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும் பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின் போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும் சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர் செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில் இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான நம்பிக்கை.\nநான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும் பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால் எப்படி முடியும்\n1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி(Grant R. Jeffrey) எழுதிய‌ “Armageddon, Appointment with Destiny” என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌ புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம், உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌\nஎன்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில் ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌ கூற‌முடியும்(What also amazed me was to find out that the chances for a man to predict hundreds of historic events written hundreds and thousands of years before their occurrences are one in zillions ). மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள் என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌ காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.\nஎன‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால் க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌ குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும் வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு விள‌ம்பினார்.\n“இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” வெளி 1:8\nயூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:\nஅதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.\nஇந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும் இதை போல “நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக இருக்கிறேன் (I am the beginning of all creation and the last prophet).” என்று கூறியிருந்தார்.\nமேலும் “ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக இருந்தேன்(I was a prophet of Allah while Adam was still being molded in clay).” என‌ கூறுகிறார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.\nஇந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும் தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள் இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும். பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது\nஉண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன் ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் “இறைவா இந்த‌ பூமி வான‌ம் அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர், நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன், என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்” என‌ பிரார்த்தனை செய்தேன்.\nஎன‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக் போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.\nகுர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால் குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில் இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம் என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம் அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என அறிந்தேன்.\nஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை. அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.\nஇறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:\n“முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம் செய்வேன் என்று சொல்லி,” (ஏசாயா 46:9,10)\nதேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில் முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில் கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும் ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.\nஅவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர் நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் “தான் ஒருவரே, தனது வார்த்தை ஒன்றே” என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன், உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில் இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம் இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.\nமனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன் தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை, பிசாசு தான் மனுக்குலத��தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன் ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும் உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே கேட்டுக்கொண்டேன், “யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே போல், இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை”.\nதேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால் உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார், இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில் காணமுடிகிறது.\nபாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முறை உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி “புதிய உலக வழிமுறை அல்லது தரம்” என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை “புதிய பாபிலோன்” என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன் இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:\n“ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; ���ீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை.” (சகரியா 14:2)\nஎனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின் நம்பிக்கையின் படி “மெஹ்தி” என்ற போலியான ஒரு மேசியா வருவதாக நம்புகிறார்கள்(Antiochos Epiphinias).\nமுகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும் உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில் மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.\nஇதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும் மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது. இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர் அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.\nசத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும் குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌, தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின் நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து அறிந்து கொள்ளலா���். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின் கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும் பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.\n“நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 29:14)\nமெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள் வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம் மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில் வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:\n“இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும்பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6 :35)\nபெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர் வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக்கூடுமோ இருப்பினும் அவர் இவ்வாறு சொன்னார்.\n“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44)\nசத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின��� கதவுகளை அது தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான் அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான் திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.\n“அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6)\nஎனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன. அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை. ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக் காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன். என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.\nஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன், அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான் பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும் வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம் முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி\n“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2)\nசத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில் மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால் வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன். கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.\n“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28)\nஉமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.\nஎன்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள்.\nஅன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள்.\nஇன்னும் அனேக இப்படிப்பட்ட சாட்சிகளை படிக்க சொடுக்கவும்\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\n← உன்னிடம் உன் சிலுவை இருக்கிறதா\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் – Part 1 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் ஜன »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/10/31160237/Sadhana-Sargam-sang.vpf", "date_download": "2020-08-07T17:58:25Z", "digest": "sha1:5HVFCK72QKYKEFUKUCVQ5KSOLQM3OFAE", "length": 6223, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sadhana Sargam sang! || சாதனா சர்கம் பாடினார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்\nடிரைடன்ட் ரவீந்திரன் தயாரிப்பில், சுந்தர் சி. டைரக்‌ஷனில், விஷால் நடித்து வரும் படம், ‘ஆக்‌ஷன்.’\n‘ஆக்‌ஷன்’ படத்தில், அவருடன் தமன்னா ஜோடி சேர்ந்து இருக்கிறார். படத்துக்காக பா.விஜய் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதை பிரபல இந்தி பாடகி சாதனா சர்கம் பாடியிருக்கிறார்.\n‘‘சிரிச்சாலும் நீ...மொறச்சாலும் நீ’’ என்று தொடங்கும் அந்த பாடல் நிச்சயமாக, ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்’’ என்க��றார், டைரக்டர் சுந்தர் சி\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/564467-economic-corridor.html", "date_download": "2020-08-07T19:23:58Z", "digest": "sha1:HNJIFKL7F4Q25LOECEAZZ3ZR52VXE7IJ", "length": 20098, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி -மும்பை விரைவு வழிச்சாலையை இணைக்கும் பிரமாண்ட பொருளாதார வழித்தடம்: ஹரியாணாவில் அமைகிறது | economic corridor - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nடெல்லி -மும்பை விரைவு வழிச்சாலையை இணைக்கும் பிரமாண்ட பொருளாதார வழித்தடம்: ஹரியாணாவில் அமைகிறது\nஹரியாணாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய பொருளாதார வழித்தடத் திட்டங்களுக்கு கட்கரி அடிக்கல் நாட்டினார்.\nசாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஹரியாணாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை இணைய வழியில் இன்று தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு ஹரியாணா முதல்வர் மனோகர் லால் தலைமை வகித்தார்.\nசாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்; ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா; மத்திய அமைச்சர்கள் ராவ் இந்தர்ஜித், கிருஷ்ண பால் குஜ்ஜார், ரத்தன்லால் கட்டாரியா; இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் தலைவர் எஸ் எஸ் சாந்து; சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்; ஹரியாணா மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nசாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத்தொ��ில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ஹரியானாவில் புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை இணைய வழியில் இன்று தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.\nநெடுஞ்சாலை 334Bயில் 1183 கோடி ரூபாய் செலவிலான 35.45 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை ரோஹ்னா, ஹசன்சங்கர்ஹிலிருந்து ஜாஜார் வரையிலான பகுதி; தேசிய நெடுஞ்சாலை 71இல், 857 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை பஞ்சாப் ஹரியாணா எல்லையிலிருந்து ஜிண்டு பகுதிவரை; தேசிய நெடுஞ்சாலை 709இல் 200 கோடி ரூபாய் செலவில் 85.36 கிலோமீட்டர் 2 வழிப்பாதை ஜிண்டு -கர்னால்நெடுஞ்சாலை; ஆகிய திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, இந்தத் திட்டங்கள் மூலமாக ஹரியாணா மாநில மக்கள், மாநிலத்திற்குள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் எளிதில் பயணத்தொடர்பு கொள்ளமுடியும் என்று கூறினார். டெல்லி -மும்பை விரைவு வழிச்சாலை, ஹரியாணா மாநிலம் முழுமையையும் உள்ளடக்கிய பொருளாதார நடைபாதை குருகிராம்- ரேவாரி அட்டேலி- நர்ணால் ஆகிய புதிய வரவிருக்கின்ற நெடுஞ்சாலைகள், புதிய இந்தியாவிற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் ஹரியாணாவின் மூலை முடுக்குகளிலும் உள்ள பகுதிகளும் வளர்ச்சியுறும் என்றும் அவர் கூறினார்.\nவிரைவு வழிச்சாலைத் திட்டங்கள், குறிப்பாக டெல்லி - மும்பை விரைவு வழிச் சாலை திட்டத்திற்கான பணிகளிலும், சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட தொழில்துறை தொகுப்புகளை உருவாக்குவது; ஸ்மார்ட் நகரங்கள் ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்குவது; காதி கிராம தொழில் துறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஹரியாணா முதல்வர் இணைந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் அளிப்பதாக முதல்வருக்கு அவர் உறுதியளித்தார். சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறை மூலமாக அடுத்த ஐந்தாண்டுகளில் 5 கோடி வேலைகள் உருவாக்குவது; கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் தற்போதைய அளவான ஆண்டொன்றுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை பன்மடங்கு அதிகரிப்பது ஆகியவை தனது இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு க��லத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுடெல்லி.நெடுஞ்சாலைடெல்லி -மும்பை விரைவு வழிச்சாலைபொருளாதார வழித்தடம்ஹரியாணாEconomic corridor\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nமாநிலங்களுக்கு 2-வது தவணை கோவிட் நிதி: ரூ.890.32 கோடி வழங்க மத்திய அரசு...\nஇந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் அறிமுகம்: நெடுஞ்சாலை அமைச்சகம் கருத்துக்கேட்பு\nடெல்லியில் ஊரடங்கு தளர்வு விவகாரம்: கேஜ்ரிவால்- ஆளுநர் இடையே மோதல்\nமின் கேபிள்களை சேதப்படுத்துவோருக்கு மின்வாரியம் கடும் எச்சரிக்கை\nகரோனா காலத்திலும் உரம் விற்பனை அமோகம்: 18.79 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை...\nசென்னை - அந்தமான் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள்: ஆகஸ்ட் 10-ம்...\nசாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் கடன் திட்டம்: அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணபிக்க வழிமுறை...\nகடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி நடவடிக்கை\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஅறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 2 வாரங்களுக்கு கரோனா நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ்...\n'இந்தியன் 2' படப்பிடிப்பில் நிறைய கற்றேன்: ரகுல் ப்ரீத் சிங்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561542-kamal-press-release-about-santhankulam-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T19:27:37Z", "digest": "sha1:KELTRFSI4ALKHHDP6JIUFFDFEUE4563W", "length": 25896, "nlines": 318, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார் முதல்வர்: கமல் விமர்சனம் | kamal press release about santhankulam issue - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார் முதல்வர்: கமல் விமர்சனம்\nகரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார் முதல்வர் என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.\nதற்போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n\"சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.\nஇரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம்.\nஅதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத் தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nநான் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா\nஅவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்\nஎத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்\nஅந்த உண்மைகளை ஆராயாமல், பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா\nஅல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா\nஇறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர்,கடந்து விடக் கூடாது.\nநிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை.\nஇந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள், அதற்குத் துணை நின்றவர்கள், கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இதை மறைக்க முயன்றவர்கள் என பலருக்கு இந்த கொலையில் பங்குண்டு.\nஇரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது\nஇவை அனைத்திற்கும் மேலாக காவல்துறையின் கொலைகளை, கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅரசும் அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது.\nஇப்போது அதே காவல் துறையின் கரங்கள் இரண்டு உயிர்களைக் குடித்து விட்டு வந்து நிற்கிறது.\nஅரசு தன் விசுவாசமான கரத்தைக் காக்கும் செயலை செய்யப் போகிறதா\nகாவல் துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, உயிரிழப்புகளின் போது பெயரளவில் நடவடிக்கை எடுத்து அமைதி காக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை, அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருகிறது.\nமக்களாட்சி என்பதை மறந்து அதிகாரத்தை, ஆதிக்கத்தை, அநீதியை மக்கள் மேல் இந்த அரசு தொடர்ந்து கட்டவிழ்க்கிறது. மக்களின் உயிரை, உணர்வை, உரிமைகளை, சட்டத்தை மதி���்காத அரசு அகற்றப்பட வேண்டும். சட்டம் மக்களுக்கானது, மக்களைக் காப்பதற்கு எனும் போது, நீதித்துறை மக்களுடன் நிற்க வேண்டும்.\nதன் கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்கப் பார்க்கும் முதல்வர், கரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார்.\nஎத்தனை முறை நாம் எதிர்த்தாலும், தன் விருப்பத்திற்குச் செயல்பட்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மக்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடும் இந்த அடிமை அரசின் ஆணவத்தை, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் நம் குரல் அசைத்துப் பார்க்கட்டும்.\nஎந்த தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவிகளின் உயிர் போல், இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாதிருக்க இதைச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்\"\nஇவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாட்டுப்பன்றி வேட்டைக்காக தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்\nசமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ பதிவு; சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் மரணம்- நீதி விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை\nவெளிமாவட்ட வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்\nஅடுக்குமாடி குடியிருப்பு, சிறு கூடங்களில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nசாத்தான்குளம் சம்பவம்தந்தை - மகன் மரணம்ஜெயராஜ் மரணம்ஜெயராஜ்பென்னிக்ஸ்பென்னிக்ஸ் மரணம்திரையுலக பிரபலங்கள் கண்டனம்அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்கமல் கண்டனம்கமல் அறிக்கைகமல் சாடல்Kamal press releaseSanthankulam issueJayarajJeyarajJayaraj deathJeyaraj deathFenixFenix death\nகாட்டுப்பன்றி வேட்டைக்காக தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் உயிரிழப்பு;...\nசமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ ப���ிவு; சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு...\nவெளிமாவட்ட வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nநாயகனாக விளம்பரம்: அதிருப்தியில் விஜய் சேதுபதி\nசாத்தான்குளம் வழக்கு; காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்க ஜெயராஜ் மனைவி எதிர்ப்பு- சிபிஐ...\n’ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகார் மனுவில் எஸ்.ஐ கட்டாயப்படுத்தியதால் கையெழுத்திட்டேன்’: ஜாமீன் மனுவில் காவலர்...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்கள் 7 பேரிடம் சிபிஐ...\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nராயபுரத்தில் 7,455 பேர் பாதிப்பு; ஜூன் 28-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல...\nஉலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது: அமெரிக்காவில் மட்டும் 25...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/560864-minister-sengottaiyan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-07T19:10:10Z", "digest": "sha1:Z23YXSH3SUYSZGTOSQKPNAH545KJR6MJ", "length": 17407, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்புக் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய காலாண்டு தேர்வு ரத்து செய்வது குறித்து நிபுணர் குழு ப���ிந்துரையின்படி முடிவு: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | minister sengottaiyan - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nநடப்புக் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய காலாண்டு தேர்வு ரத்து செய்வது குறித்து நிபுணர் குழு பரிந்துரையின்படி முடிவு: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nநடப்பு கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்வது குறித்து நிபுணர்குழு பரிந்துரையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், முதல்வர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது கிரேடு அடிப்படையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், புதிய கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்தல் உட்பட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து பள்ளிகள் திறப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது புதிய கல்வியாண்டில் பள்ளிக்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\nஅதன்பின், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா சூழலால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய 18 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு தாமதம், குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை கற்றுத்தரும் வழிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலான பரிந்துரை அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் அளிக்கும். அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தொடர்பாக முதல்வரிடம் ஒப்புதல் பெற்றபின் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்து கூறியதாவது: வரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும், என்றார்.\nஇந்த ஊரடங்கு க��லத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாலாண்டு தேர்வு ரத்துநிபுணர் குழு பரிந்துரைபள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அமைச்சர் செங்கோட்டையன்Minister sengottaiyan\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறாது; புதிய கல்விக் கொள்கை குறித்து...\n10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுத விரைவில் தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஆக.10-ம் தேதி வெளியீடு: அரசு அறிவிப்பு\nதேசிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: புதுவை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nதேசத்தின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை உதவும்: பிரதமர் மோடி...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஆயிரம் பக்கப் பாடத்திட்டக் கொடுமையிலிருந்து பள்ளிக் குழந்தைகளை மீட்போம்\nகரோனாவை அரசுதான் தோற்றுவித்ததுபோல் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்: முதல்வர் மீதான...\nஉங்கள் பகு��ி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105584/", "date_download": "2020-08-07T18:43:41Z", "digest": "sha1:NCLWIUY45IV6PRCE7QISEMGAS3KXAELX", "length": 21112, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சிறுகதைகள் – கடிதங்கள்\n. உடல் நிலை மற்றும் மன நிலை சரியில்லாத காரணத்தால் விஷ்ணுபுர விருது விழாவுக்கு வரயியலவில்லை.உடல் நிலை பரவாயில்லை தேறிவிட்டது. ஒரு மாதத்திற்க்கு முன்பு உங்களுடைய ஆயிரம்கால் மண்டபம் சிறுகதை தொகுப்பு.அதிலுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு வித படபடப்பு மற்றும் பதற்றத்துடன் தான் படித்தேன். பகுதி தன்னிலை இழந்து பகுதி தன்னிலையை மீட்க முயலுகிறேன்.\nஆழ்மனது நான்,விழிப்புணர்வுள்ள நான் மற்றும் படைப்பு இந்த மூவரும் ஆடும் சீட்டாட்டம் தான் வாசிப்பு.சீட்டுகளின் கழித்தலும் சேர்த்தலும் மட்டுமே கண் முன்னே நிகழுகிறது,இதில் வெற்றி என்பது அகாலத்தில் உள்ளது.இதில் ஆழ்மனது நானில் ஏற்பட்ட சிறு மாற்றத்தை விழிப்புணர்வுள்ள நான் பார்த்ததுதான் மன நிலை சரியில்லாததிற்க்கு காரணம்.\nஅந்த சிறுகதை தொகுப்பிலுள்ள வாள் மற்றும் கரிய பறைவையின் குரல் இரண்டு கதைகளையும் இன்று மீண்டும் வாசித்தேன் மீண்டும் அதே பதற்றம்,புத்தகத்தை தூக்கி எறிந்து விடலாம் என தோன்றியது.அந்த இரண்டு கதைகளும் முடிந்தபின் முற்றிலும் புதிதாக மனதில் ஆரம்பிக்கிறது.வாள் கதை மென்மையாக ஆரம்பித்து மென்மையாகவே முடிகிறது,அந்த மென்மையான கதை ஓட்டம்தான் மனதிற்க்கு பதைப்பை தருகிறது.கரிய பறைவையின் குரல் இறப்பை பற்றி தான் பேசுகிறது ஆனால் இறப்பின் மர்மம்மானது ஒரு வகையில் இருப்பின் தேவையை நோக்கியே இட்டுச்செல்கிறது.எனக்கு இறப்பை விட இருப்பு தான் பிரச்சனையானது.இரண்டு கதைகளும் ஒரு வகையில் அந்த இருப்பின் ‘நான்’ பற்றிதான் பேசுகின்றன.\nநான் நிறைய நேரங்களில் நினைப்பதுண்டு அந்த ‘ஆதி நான்’ என்ற உணர்வு இல்லையென்றால் எந்த வித பிரச்சனையிம் ஏற்பட்டுருக்காதென்று.அந்த ‘நான்’ மூளையா அல்லது அதன் மின் காந்த அமைப்பா அல்லது அதன் மின் காந்த அமைப்பா அல்லது பிரக்ஞையா .அந்த ‘நான்’ இதுதான் எனும்போது அறியாமை அல்லது தர்க்கம் அந்த கர���த்தியலின் மீது சந்தேகிக்றது.ஒவ்வொரு மறுப்பின் போதும் அந்த பக்கம் அந்த கருத்தியலும்,இந்த பக்கம் நானும் இரண்டுக்கும் இடையில் அந்த கூரிய வாள் மௌனமாக கிடக்கிறது.அந்த பக்கம் உள்ளதை வீழ்த்துவதால் எந்த பயனும் இல்லை,ஒவ்வொரு முறையும் இந்த பக்கம் உள்ள நானில் சிறிது இழந்து முழு வீழ்ச்சியையிம் தவிர்துக்கொள்கிறேன்.இறுதிவரை அதற்க்கு பதில் கண்டடையவில்லையென்றல் அந்த ‘நான்’ எனும் வாளால் வீழ்வதைத்தவிர வேறு வழியில்லை.அதை அடைவதே என்னுடைய சுதர்மம் அதையே என்னுடைய வாழ்க்கையாகவும் கொண்டுள்ளேன்.\nஎனக்கு என்னுடைய வயதிற்க்கு இது போன்ற எனை நோக்கி வீசும் கூரிய வாள் போன்ற படைப்பையே தேடுகிறேன்.வெண்ணிற ஒளியைவிட சில நேரங்களில் சிறிய இருளே நம்பிக்கை தருகிறது சீட்டாடத்தில் வெல்வேனென்று.\nஆயிரங்கால் மண்டபம் தொகுதியின் கதைகள் பலவகையான அகச்சிக்கல்களை நோக்கிச் செல்பவை. பெரும்பாலும் இருத்தல், முடிவெடுத்தல் உட்பட அடிப்படை வினாக்களை எழுப்புபவை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒருவகை அந்தரங்கப்படிமங்களாகவே நீடிக்கும் இருகதைகள் வாள் மற்றும் கரியபறவையின் குரல்\nஇன்றுதான் உங்கள் சிறுகதைகளின் தொகுதியான ஜெயமோகன் சிறுகதைகள் வாசித்தேன். அன்றைய நிலையை வைத்துப்பார்த்தால் சிக்கலானநீளமான கதைகளை எழுதியிருக்கிறீர்கள். படுகை, போதி எல்லாமே கதைகள் என்பதை விட குறுநாவல்கள் என்றே சொல்லலாம். ஒரு சிறுகதைக்குள் எழுப்ப முடியாத பெரிய கேள்விகளை எழுப்பிக்கொண்டு பலபடிகளாக எடுத்துச்செல்லப்படும் கதைகள் அவை. படுகை எல்லாம் மிகப்பெரிய ஒரு வரலாற்றையே கதையாகச் சொல்கிறது. ஒரு அசாதாரணமான நாவலாக அதை எழுதியிருக்கலாமோ என நினைக்கத்தோன்றியது.\nஅத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்தமான கதைகள் என்றால் வாள் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் இரண்டும்தான். மிகச்சுருக்கமான கூர்மையான கதைகள். உருவகக்கதைகளின் அழகு கொண்டவை அவை. ஒரு பழைய தேவதைக்கதைபோல. இரண்டுகதைகளையுமே டைனிங் டேபிளில் சொன்னேன். என் குடும்பத்தினர் மலைத்துப்போய் கேட்டார்கள். உங்கள் கதைகளின் சிறப்பம்சமே இதுதான். அவற்றை கூர்மை இழக்காமலேயே நம்மால் சொல்லிவிடமுடியும்\nஅன்றையபொதுப்போக்கு எதையும் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தாத கதைகள். நவீனத்துவத்தின் வழி அது. அது எனக்கானது அல்ல என உணர்ந்தேன். நான் கட்டற்ற மொழியை தெரிவுசெய்தேன். அது என் வழி என ஆகியது. இன்றும் அதுவே நான். சில கருக்கள் அன்றும் இன்றும் சுருக்கமானவையென தோன்றுவதும் உண்டு\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nஅடுத்த கட்டுரைசாக்கியார் முதல் சக்கரியா வரை\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 38\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119606/", "date_download": "2020-08-07T19:09:31Z", "digest": "sha1:LBP7LGMKX6ZR7GVGSCD3ACBTALJKST7V", "length": 16319, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனோஜனின் யானை – கடிதங்கள் – 6 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் அனோஜனின் யானை – கடிதங்கள் – 6\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\nஅலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\nபொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு தொடர்ச்சியாக ஈழ இலக்கியம், மலேசிய இலக்கியம் ஆகியவற்றை அறிமுகம் செய்து விவாதிக்கச் செய்கிறீர்கள். மலேசியா நவீன், இலங்கை அனோஜன் போன்றவர்கள் இங்கே எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குச் சமானமாக பேசப்படுகிறார்கள். இதற்கு முன்னால் இப்படி ஒரு பரிமாற்றம் நடந்ததே இல்லை. உங்கள் தளத்தின் முக்கியமான கொடை இது என நினைக்கிறேன்\nஈழ இலக்கியம் பற்றிய சண்டைகள் அங்குள்ள எழுத்தாளர்களை ஆழமாக நம் மனதில் நிறுத்துகின்றன. இந்தச் சண்டைகளும் பூசல்களும் இல்லாவிட்டால் அங்குள்ள எழுத்தாளர்களை நாம் இந்தளவுக்கு நினைவில்கொள்வோமா என்று சந்தேகம்தான். அனோஜனுக்கு வாழ்த்துக்கள்\n‘யானை’ சிறுகதை பரவலான கவனத்திற்கு உள்ளாகியதில் மகிழ்ச்சியே. இத்தளத்தில் வெளியாகிய வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவையாக இருந்தன. முகம் தெரியாத நுட்பமான வாசகர்களிடம் சென்று சேர்ந்திருப்பது மிகுந்த திருப்தியைத் தந்திருக்கின்றது. மிகப் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். இன்னும் வாசிக்க வேண்டியவையும், எழுதிச் சென்றடைய வேண்டிய இடங்களும் தூரங்களும் இன்னும் அதிகம் என்பதிலும், நம் முன்னோடிகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். படைப்பூக்கத்தை இன்னும் துலங்கச் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.\nகிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 3\nஅனோஜனின் யானை – கடிதங்கள்-2\nஅடுத்த கட்டுரைசந்திப்��ு, உரையாடல் – கடிதங்கள்\nபி.ஏ.கிருஷ்ணன் - ஒரு வானொலி நேர்காணல்\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nமுதற்கனல் - சில வினாக்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=53277", "date_download": "2020-08-07T18:57:16Z", "digest": "sha1:REHNPNM3IWE34RK2LJR7ZZVMKVT5K5IV", "length": 10190, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/காங்கிரஸ் கட்சியிதமிழிசை சௌந்தரராஜன்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்பா.ஜ.கபொய்குற்றச்சாட்டை முன்வைத்ததற்குரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு எதிராகரஜினிராகுல் காந்தி\nராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்..\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக பொய்குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சியினர் ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு எதிராக அடுக்கடுக்கான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அதற்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.\nமத்திய அரசின் மீதும் பிரதமர் மீதும்பொய் குற்றச்சாட்டை சுமத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும், அவரது கூட்டணி கட்சிகளும் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். தனது தவறுக்காக ராகுல் காந்தி நிச்சயம் பதவி விலக வேண்டும் எனதெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், சைவ – அசைவ பிரியர்களை பிரித்து வைப்பது எல்லா கல்வி நிறுவனங்களிலும் இயல்பானது தான்.அதில் தவறு கூறவோ அதை தீண்டாமை என அழைக்கவோ முடியாது.\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க விற்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து ரஜினி பா.ஜ.க வின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறுவது தவறு.ரஜினியின் ஒரு படம் ஓடாவிட்டாலும் இன்னொரு படம் வெற்றி பெறுவது போல் பா.ஜ.க வும் மீண்டு வரும் என தெரிவித்தார்.\nTags:காங்கிரஸ் கட்சியிதமிழிசை சௌந்தரராஜன்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்பா.ஜ.கபொய்குற்றச்சாட்டை முன்வைத்ததற்குரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு எதிராகரஜினிராகுல் காந்தி\nவினோத் இயக்கத்தில் “தல 59” – பூஜை இன்று தொடங்கியது..\nகுட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று சிபிஐ விசாரணை..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்..\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்��தையே காட்டுகிறது – கமல்ஹாசன்..\nநாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்..\nஇளைஞர்களே வாக்களியுங்கள் ட்விட்டரில் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி..\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56445", "date_download": "2020-08-07T19:09:57Z", "digest": "sha1:3A3NRLK6QSBZUQM3ITUDGR4C2OM5OEL4", "length": 11201, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "விஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆரஞ்சு மிட்டாய்ஆர். கிருஷ்ண மூர்த்திஆல்வின் ராமைய்யாஇம்தியாஸ் முகமதுஏ. ரவிகுமார்சென்னை பழனி மார்ஸ்பாரி இளவழகன்பிரவீண் ராஜாமதன்குமார் தக்சிணா மூர்த்திராஜேஷ் கிரி பிரசாத்வசந்த் மாரிமுத்துவிஜய் சேதுபதிவின் ஹாத்ரி\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nதமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”.\nவிஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ��கியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி. “சென்னை பழனி மார்ஸ்” ட்ராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்துகொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nநிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது “சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nTags:ஆரஞ்சு மிட்டாய்ஆர். கிருஷ்ண மூர்த்திஆல்வின் ராமைய்யாஇம்தியாஸ் முகமதுஏ. ரவிகுமார்சென்னை பழனி மார்ஸ்பாரி இளவழகன்பிரவீண் ராஜாமதன்குமார் தக்சிணா மூர்த்திராஜேஷ் கிரி பிரசாத்வசந்த் மாரிமுத்துவிஜய் சேதுபதிவின் ஹாத்ரி\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nபடங்களின் புதிய அப்டேட்களை வெளியிட்ட 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ..\nவிஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் “லாபம்”..\nசிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/portronics-por-678-conch-beta-in-ear-wired-earphones-with-mic-price-pusRYG.html", "date_download": "2020-08-07T18:11:03Z", "digest": "sha1:73UFDM5P2RK4GLTAYVGMGDWTTM7FHLN5", "length": 13210, "nlines": 246, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபோர்ட்ரோனிக்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலைIndiaஇல் பட்டியல்\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை Aug 03, 2020அன்று பெற்று வந்தது\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விவரக்குறிப்புகள்\nதலையணி வகை In Ear\nகம்பி / வயர்லெஸ் Wired\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther போர்ட்ரோனிக்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 122 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\nView All போர்ட்ரோனிக்ஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 329\n( 1 மதிப்புரைகள் )\n( 119 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 329\nபோர்ட்ரோனிக்ஸ் போர் 678 கொஞ்ச பீட்டா இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/kinsco-kine-pro-smartwatch-brown-skupdkxylt-price-pm6eGX.html", "date_download": "2020-08-07T18:45:42Z", "digest": "sha1:BV6X2TRR4CQTX4NPDFIBRIZL2QC6AMAS", "length": 12014, "nlines": 240, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலைIndiaஇல் பட்டியல்\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை Aug 02, 2020அன்று பெற்று வந்தது\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகின்��்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 759))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 5 மதிப்பீடுகள்\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Kine pro\nடிஸ்பிலே ரெசொலூஷன் 240x240 pixels\nகேஸ் மேட்டரில் Stainless Steel\nபேட்டரி லைப் 2 Years\n( 4 மதிப்புரைகள் )\n( 75 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nExplore More ஸ்மார்ட் வாட்ச்ஸ் under 835\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 88 மதிப்புரைகள் )\n( 179 மதிப்புரைகள் )\nஸ்மார்ட் வாட்ச்ஸ் Under 835\nகின்ஸ்கோ கினி ப்ரோ ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\n2.6/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desam4u.com/category/desam-24x7/page/3/", "date_download": "2020-08-07T17:58:32Z", "digest": "sha1:D76I7BCIV5DS7MF2PNLJR6AGN7ISHNT7", "length": 36189, "nlines": 239, "source_domain": "desam4u.com", "title": "Desam 24X7 | Desam News Malaysia | Page 3", "raw_content": "\nநடிகை ஐஸ்வர்ய ராய், மகள் ஆரத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமும்பை, ஜூலை 18- நடிகை ஐஸ்வர்ய ராய், அவரது மகள் ஆரத்யா இருவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன் இருவரும்...\nகொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னை, ஜூலை 18- கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவிக்கும் கொரோனா பெருந்தொற்று இருந்து வந்த நிலையில் அவரும் சிகிச்சை பெற்று...\nஅச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்\nமும்மை, ஜூலை 18- அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போலவே இருந்த பிரபல மாடல் இளைஞர் வயது 28 மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஜுனைத் ஷா என்ற இந்த மாடல் இளைஞர் ...\nஇயக்குநர் கௌதம் மேனன் படத்தில் நான் நடிக்கவில்லை நடிகர் அஸ்வின் தகவல்\nசென்னை, ஜூலை 17- ஊரடங்கு காலத்தில் தமிழ் இயக்குநர்கள் தற்போது குறும்படம் இயக்குவதில் தீவிரமாக உள்ளனர். இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் குறும்படம்...\nகோவையில் ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்\nகோயமுத்தூர்,ஜூலை 17- கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் ஈ.வெ.ரா சிலை அவமதிக்கப்பட்டது. காவி சாயம் மர்ம நபர்களால் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nகோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...\nபினாங்கு சட்டமன்றத்தில் பாஸ், அம்னோ கட்சிகள் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும்\nகோலாலம்பூர், ஜூலை 18- பினாங்கு சட்டமன்றத்தில் அம்னோ மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளும் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும் என தெரிகிறது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பினாங்கு...\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார்\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள்...\nபுதுப்பேட்டை 2 – உற்சாகத்தில் இயக்குநர் செல்வராகவன்\nசென்னை, ஜுன் 5- இயக்குநர் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை பாகம் 2 எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர். “நான் புதுப்பேட்டை...\nரோஜா பாகம் 2 தயாரிக்கப்படுகிறதா இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்\nசென்னை, ஜூன் 5- இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக...\nஇவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை\nகோலாலம்பூர், ஜுன் 1- இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11 அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nபினாங்கு சட்டமன்றத்தில் பாஸ், அம்னோ கட்சிகள் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும்\nகோவிட் 19 – இன்று 7 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 13- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 7 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 1 பேர் இன்று...\nமலேசியக் கலைஞர்களின் அதிரடிப் படைப்புகளை தாங்கி மலர்கின்றது மின்னலின் Isai.my\nகோலாலம்பூர், ஜூலை 12- மலேசியக் கலைஞர்களின் அதிரடிப்படைப்புகளை வெளிக்கொணரும் நோக்கத்தில் மின்னல்fmஇல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 1.30க்கு Isai.my நிகழ்ச்சி ஒலியேறி வருகின்றது. இளம் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை அனைவருக்கும் இந்நிகழ்ச்சி...\nதிரைக்கு வராமலேயே உலகளவில் விருதுகளை அள்ளிக் குவித்த “பரமபதம்” மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று முத்திரை பதித்தது\nகோலாலம்பூர், ஜூலை 12- மலேசியத் திரைக்கு வராமலேயே உலகளவில் விருதுகளை அள்ளிக் குவித்த \"பரமபதம்\" மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று முத்திரை பதித்ததுள்ளது. ஒரு கலைஞனுக்கு ரசிகர்களின் கைத்தட்டல் அவனது அடுத்த கட்ட நகர்வுக்கு அடித்தளமாக...\nம.இ.காவை சாடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் தமது சேவைகளை பட்டியலிட பொது மேடை விவாதத்திற்கு வரத்தயாரா\nகோலாலம்பூர், ஜூலை 12- ம.இ.கா தோற்றுவிக்கப்பட்ட 70 ஆண்டுகளில் என்ன செய்தது என்று கேள்வி எழுப்பும் பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ. சிவநேசன், தமது சேவைகளை பட்டியலிட பொது மேடை...\nமனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எப், சொக்சோ,நியோஷ் நிறுவனங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் ஆலோசனை\nலங்காவி, ஜூலை 11- மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எப், சொக்சோ,நியோஷ் நிறுவனங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் ஆலோசனை கூறியுள்ளார். மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மேற்கண்ட நிறுவனங்களில்...\nம.இ.கா 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள லங்காவி தீவில் வியூக முகாமை தொடங்கியது\nலங்காவி ஜூலை 11- நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் லங்காவி தீவில் வியூக முகாமை தொடங்கியது நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்ற...\nமலேசிய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜயசிங்கம் அவர்களின் “காதல் அது ரகசியம்” திரைப்படம் பூசையோடு தொடங்கியது தேசம் செய்திகள் குணாளன் மணியம்\nகோலாலம்பூர், ஜூலை 11- மலேசிய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி கண்டிப்பாக செய்வேன் என்ற முழக்கத்தோடு தமது இரண்டாவது திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ள, மலேசிய திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜயசிங்கம் அவர்களின் \"காதல்...\nPertubuhan Kebajikan Masyarakat Malaysia ஆதரவில் டிகே பிரதர்ஸ் ஏற்பாட்டில் காஜாங் இளைஞர்களுக்கான எதிர்கால இலக்கு, முன்னேற்றத்திற்கான வழிகாட்டல் சிறப்பு கலந்துரையாடல் கருத்தரங்கம் ஜூலை 26ஆம் தேதி Kajang Hotel Uptown...\nகாஜாங், ஜூலை 11- Pertubuhan Kebajikan Masyarakat Malaysia ஆதரவில் டிகே பிரதர்ஸ் ஏற்பாட்டில் காஜாங் இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கான இலக்கும் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல் எனும் சிறப்பு கலந்துரையாடல் கருத்தரங்கம் ஜூலை 26ஆம் தேதி Kajang Hotel...\nமலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு\nதேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...\nகோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்\nபுத்ராஜெயா, ஜூலை 9- கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் 13 பேர் இன்று...\nதேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து\nபுத்ராஜெயா, ஜூலை 9 – தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார். நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...\nகோலாலம்பூர், ஜூலை 9- அரசியல் நிலைத்தன்மை வலுப்பெறுவதற்கு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார். டான்ஶ்ரீ முஹிடின்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nகோலாலம்பூர், ஜூலை 18- முன்ன��ள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=847", "date_download": "2020-08-07T18:51:48Z", "digest": "sha1:NVZGWP7MQFYMTPPIAHRZAGYCJI7BV42Y", "length": 8747, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்\n- அசோகன் பி. | ஜனவரி 2006 |\nஅண்ணா (பொறியியல்) பல்கலைக் கழகம் 'செல் பேசி' உபயோகம் மற்றும் மாணவர் உடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது, நான் பலமாகக் கண்டித்தேன். கொண்டுவரப்பட்ட விதிமுறைகளை மட்டும் நான் பிரச்சினையாகக் கருதவில்லை. அவற்றின் அடிப்படைகளும், அதன் பின்விளைவுகளும் எனக்குக் கவலை தந்தன.\n'வகுப்புக்களில் பிறருக்குத் தொந்தரவு விளைக்கக் கூடிய எதையும் அனுமதிக்கலாகாது. வகுப்பறைகளுக்குள் செல்களைத் தடை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை; இருக்கக் கூடாது. அதே போல் செயல்முறை வகுப்புக்கள் - பாதுகாப்பு நோக்கம் கருதி - உடைகளை நெறிப்படுத்துவதும் மிகச் சரியே'.\nஆனால், பல்கலைக் கழகத்தின் ஆணைகள் இந்த மாதிரிக் காரணங்களால் உந்தப் பட்டதாகத் தெரியவில்லை. செல், மற்றும் உடைகள் நமது கலாசாரத்துக்குத் தகாதவை என்ற அடிப்படையிலேயே இவ்வாணைகள் பிறப்பிக்கப் பட்டதாகத் தோன்றியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது தனிநபர் சுதந்திரத்தை மீறுவது பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாகி விட்டது. பெஞ்சமின் ·ப்ராங்க்ளினை இன்னுமொரு முறை மேற்கோள் காட்டுகிறேன்: \"கொஞ்சம் பாதுகாப்புக்காகத் தங்கள் உரிமைகளைக் கொஞ்சம் விட்டுக்கொடுப்பவர்களுக்கு இரண்டுமே கிட்டாது\" ( \"Those willing to give up a little liberty for a little security deserve neither security nor liberty\") சில நாட்களாக இந்த உண்மையின் ஆழத்தை மறந்திருந்த பலருக்கு நினைவுத் தூண்டலாக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் நன்றி தனிநபர் சுதந்திரத்தை மீறுவது பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாகி விட்டது. பெஞ்சமின் ·ப்ராங்க்ளினை இன்னுமொரு முறை மேற்கோள் காட்டுகிறேன்: \"கொஞ்சம் பாதுகாப்புக்காகத் தங்கள் உரிமைகளைக் கொஞ்சம் விட்டுக்கொடுப்பவர்களுக்கு இரண்டுமே கிட்டாது\" ( \"Those willing to give up a little liberty for a little security deserve neither security nor liberty\") சில நாட்களாக இந்த உண்மையின் ஆழத்தை மறந்திருந்த பலருக்கு நினைவுத் தூண்டலாக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் நன்றி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஒற்றுமைகள் கடந்த சில வருடங்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்திய அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், இந்த உரிமைப் பறிப்பு செய்வதில் அமெரிக்காவுடன் ஒற்றுமை தேடாமலிருந்தால் நல்லது.\nஅமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரது செயல்பாடுகள், அவர்கள் போருக்குச் சம்மதிக்க வைத்த விதம், NSA மூலம் சட்ட விரோதமாகக் குடிமக்களை வேவு பார்க்க முயன்றது இவையனைத்தும் இந்த ஆட்சியைப் பற்றி அறிய முயன்றுள்ள எவருக்கும் ஆச்சரியமாக இருக்கமுடியாது. உலகின் பெரும் மக்களாட்சிகளில் ஒன்று மக்களை மாக்களாக்கவும் தனக்கு ஆதாயம் தேடவும், பயமுறுத்தல், பொய் சொல்லுதல் போன்ற காரியங்களிலும் ஈடுபட்டது என்பதே உண்மை.\nஇதற்கு நடுவே சில நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளும் உள்ளன. நீதித்துறையிலுள்ள சிலரது கண்டனம், பதவி விலகல் போன்றவையும், Intelligent Design பற்றிய தீர்ப்பும் அமெரிக்கா தனது தனிநபர் சுதந்திரம் மற்றும் முற்போக்கு எண்ணங்களை முற்றிலும் அடகு வைத்து விடவில்லை என்று எண்ணவைக்கிறது.\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nதென்றலின் நீடிப்புக்கு ஒரே காரணம் வாசகர்களது ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும்தான். நாங்கள் எங்கள் பணியைத் தொடர, உங்களது தொடர்ந்த ஆதரவை இப்புத்தாண்டில் வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:32:50Z", "digest": "sha1:AVTG2RLTFPXM4OVSFNIGOIGBIPIPDMXA", "length": 10859, "nlines": 108, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆன் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி\nJun 30, 2018 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ திருத்தமோ கூட்டலோ குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் குர்ஆன். பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது\n இயேசு எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தாரோ அந்த ஓரிறைக் கொள்கை உங்கள் மத குருமார்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.\nகுர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா\nஅந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nசன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்\nஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nTHE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன\nநேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது\nகிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.\nஅந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க\nJan 01, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nதிருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.\nஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nநபிகள் நாயகத்தை முன்னர் வாழ்ந்த தூதர்களிடம் கேட்கச் சொல்லும் குர்ஆன் வசனம் முரன்பாடாக உள்ளதே\nஎல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்பிரயோகங்கள் அதன் நேரடி பொருளில் பயன்படுத்தப்படாமல் வேறு பொருளில் பயனபடுத்தப்படுகின்றன. ஒரு சம்பவம் குறித்து பேசும் போது ஊரைக் கேட்டுப்பார் என்று சொல்வோம். ஊரில் உள்ளவர்கள் என்பதைத் தான் இப்படி நாம் சொல்கிறோம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வள்ளுவரிடம் கேளுங்கள் என்று கூறலாம்.\nDec 29, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 30\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:05:25Z", "digest": "sha1:B57D6V544BUN5SM4UCOEADFGH3FNHQN5", "length": 8206, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னமங்கலம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது\nஅன்னமங்கலம் ஊராட்சி (Annamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 10148 ஆகும். இவர்களில் பெண்கள் 5003 பேரும் ஆண்கள் 5145 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 621102\n• தொலைபேசி • +04328\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 17\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 36\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 13\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பந்தட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/adiabatic", "date_download": "2020-08-07T19:39:25Z", "digest": "sha1:XZGAPS43PIZVTI6MNFVKHPMGJ5GQJOIB", "length": 3975, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"adiabatic\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nadiabatic பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561990-687-fishermen-return-from-iran-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T18:22:00Z", "digest": "sha1:SOTU7LJNGHEWV4DJTGZYBWGKNC7J3DTZ", "length": 18146, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை | 687 fishermen return from Iran tomorrow - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை\nஈரான் நாட்டில் இருந்து 687 இந்திய மீனவர்கள் கடற்படை கப்பல் மூலம் நாளை (ஜூலை 1) தூத்துக்குடி வஉசி துறைமுகம் வருகின்றனர்.\nதூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.\nபின்னர் தூத்துக்குடி பூபாலராயர்புரம், கிருஷ்ணராஜபுரம், போல்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை ���வர் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், நகரநல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:\nதூத்துக்குடி மாநகரில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்று உள்ளவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க முடியும். இதனால் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம்.\nஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் 687 இந்திய மீனவர்களுடன் நாளை காலை 7 மணிக்கு துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளத்தை வந்தடையும்.\nஅனைவரும் மருத்துவ பரிசோதனை அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் அதிகமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.\nமேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் இருக்கின்றனர் என்றார் ஆட்சியர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் மரணங்கள்; உண்மையை மறைத்த முதல்வர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்; காவல்துறையை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழகத்தில் 3,943 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,393 பேர் பாதிப்பு: உலக அளவில் 22-வது இடத்தில் தமிழகம்\nதென்காசி ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம்\nசிவகங்கையில் வேகமாகப் பரவும் கரோனா: தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்ட வர்த்தகர்கள்\nஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல்ஈரான்687 இந்திய மீனவர்கள்தூத்துக்குடி துறைமுகம்Corona tnOne minute news\nசாத்தான்குளம் மரணங்கள்; உண்மையை மறைத்த முத���்வர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை...\nதமிழகத்தில் 3,943 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,393 பேர் பாதிப்பு: உலக...\nதென்காசி ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஆயுஷ்மான் குரானாவுக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\n'பெல் பாட்டம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் 'தலைவாசல்' விஜய்\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்...\nமாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக தூத்துக்குடியில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைகிறது: அமைச்சர் கடம்பூர்...\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற சிறப்பு...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு\nமாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம்: வெள்ளை மாளிகை விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562853-corona-test-results-madurai-government-hospital.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T19:15:57Z", "digest": "sha1:BZBRSP7ITDHG5SSO64OCB5TQB4R5UOVR", "length": 20861, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையதளத்தில் ‘கரோனா’ பரிசோதனை முடிவுகள்: உடனுக்குடன் தெரிந்துகொள்ள மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு | Corona Test results: Madurai Government Hospital - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nஇணையதளத்தில் ‘கரோனா’ பரிசோதனை முடிவுகள்: உடனுக்குடன் தெரிந்துகொள்ள மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு\n‘கரோனா’பரிசோதனை செய்வோர் நோய்த்தொற்று இருக்கிறதா இல்லையா என்ற பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தங்கள் இணையதளத்தில் தெரிந்துகொள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.\nமதுரையில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகமும், மாநராட்சி நிர்வாகமும் திணறுகின்றன. ஆனால், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த காலத்தை விட மிக விரைவாக குணமாகுவதால் மக்கள் பதற்றமில்லாமல் உள்ளனர். தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் மற்ற ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறி இல்லாத மற்றும் தீவிர பாதிப்பு இல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிலையில் ‘கரோனா’ பரிசோதனை செய்வோருக்கு உடனுக்குடன் அவர்கள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 3 வாரத்திற்கு முன் வரை மதுரை மாவட்டத்தில் 250 முதல் 300 பேர் வரை மட்டுமே தினமும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் 2 நாளில் தெரிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் தற்போது 4 நாட்களாகிவிடுகிறது. மிகத் தாமதமாக தெரிவிப்பதால் தொற்று இருக்கிறவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்றுநோய் எளிதாக பரப்பிவிடுகிறது. பரிசோதனை செய்தவர்களும், முடிவு தெரியும் வரை பதற்றத்துடன் வீடுகளில் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிய மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணையத்தில் வசதி ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து டீன் சங்குமணி கூறியதாவது;\n''ப���ிசோதனை முடிவுகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவக்கல்லூரி நூலகம் அருகே நேரில் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரில் வர முடியாதவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இணையதளத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபரிசோதனை முடிவுகளை அறிய http:/www.mdmc.ac.in/mdmc/ என்ற இணையதளத்தில் பரிசோதனைக்கான மாதிரிகளைக் கொடுத்தவர்கள் தனது பெயர், வயது மற்றும் தொலைபேசி எண்ணின் கடைசி 5 இலக்க எண்களை பூர்த்தி செய்து முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பரிசோதனை முடிவு வெளி வந்தபின் ஏழு நாட்கள் மட்டுமே வலைதளத்தில் இருக்கும்''.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிவகங்கை அருகே தாது பஞ்சகால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவிதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nசர்ச்சைகளைத் தவிர்க்க உடையில் பொருத்தக்கூடிய கேமரா: வாகனத் தணிக்கையில் கோவை மாநகரக் காவலர்கள்\nகரோனா பரிசோதனைடீன் சங்குமணிகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்இணையதளம்கரோனா தொற்றுகொரோனா பரவல்பரிசோதனை முடிவுகள்வலைதளம்சுகாதாரத்துறைமருத்துவக்கல்லூரிகரோனா வார்டுCorona resultDr.sangumaniCorona wardMadurai newsBlogger specialCorona test\nசிவகங்கை அருகே தாது பஞ்சகால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவிதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்ட��� முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nபாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nபெய்ரூட் வெடி விபத்து: சுதந்திரமான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு\nஇந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவ தனி இணையதளம்\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\n‘பஸ்போர்ட்’டைக் கோட்டை விட்டதா மதுரை- அறிவிப்புடன் நிற்கும் பிரம்மாண்ட ஹைடெக் பஸ்நிலையத் திட்டம்\nபிற மாவட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு\nமதுரை மாவட்ட அதிமுகவை மூன்றாகப் பிரித்து நிர்வாகிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பொறுப்புகள்: வரும் சட்டப்பேரவைத்...\nமதுரையில் கரோனா பரவல் குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபித்ரு தோஷம் நீங்கும்; கிரக தோஷம் விலகும்; குடும்பத்துடன் சனீஸ்வரர்; அள்ளிக்கொடுக்கும் அட்சயபுரீஸ்வரர்\nமீண்டும் பவன் கல்யாணைச் சீண்டும் ராம் கோபால் வர்மா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563628-sattankulam-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-07T18:53:00Z", "digest": "sha1:WPRXQXXQ24MSIAXZYPEWRR3YRGAHHHWS", "length": 17780, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம் | sattankulam case - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த குற்றவியல�� நீதித்துறை நடுவர் பாரதிதாசன்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 10) தூத்துக்குடியில் விசாரணையை தொடங்குகின்றனர்.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந் ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசார ணை நடத்தி வருகிறது.\nசிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ முறைப்படி ஏற்றுக் கொண்டது.\nவிசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் வி.கே.சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவரது தலைமையிலான சிபிஐ விசாரணை குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வருகின்றனர். பின்னர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்றுக் கொள்கின்றனர்.\n23-ம் தேதி வரை காவல்\nஇதனிடையே, நேற்று முன்தி னம் கைதான சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவ லர்கள் தாமஸ் பிரான்சிஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும் வரும் 23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந் ததும் செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து மூன்று பேர் மட்டும் நேற்று அதிகாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோருக்கு நெஞ்சுவலி, அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.\nஇவ்வழக்கில் கைதாகியுள்ள சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.\nமனு மீதான விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கை விசாரித்து வரும், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை நடத்தினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புதந்தை மகன் உயிரிழப்பு வழக்குசிபிஐ விசாரணைசிபிஐ அதிகாரிகள்Sattankulam case\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ விசாரணைக்கு பிஹார் அரசு பரிந்துரை\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்கள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்கள் 7 பேரிடம் சிபிஐ...\nகேரள இசையமைப்பாளர் பாலபாஸ்கர், மகள் கார் விபத்து மரணத்தில் மர்மம் எனப் புகார்:...\n740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்...\nபேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு; டெண்டர் அதிகாரம் கேட்டு ஊராட்சி தலைவர்கள் வழக்கு-...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\n��ங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/5+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3", "date_download": "2020-08-07T19:27:15Z", "digest": "sha1:EDYDSUB45BW6PRF66F5IW44FY27HDUNX", "length": 10162, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 5 ரூபாய் நாணயங்கள்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - 5 ரூபாய் நாணயங்கள்\nஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை வீட்டு உணவை வழங்கும் கோவை இளைஞர்\nஇழப்பீடு குறைப்பு; கரோனா முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்தாதீர்கள்: ஸ்டாலின் கண்டனம்\nஊரடங்கால் மூடப்பட்டுள்ள 6,664 கோயில் ஊழியர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை...\nகரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்கள்; இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாகக் குறைக்கக் கூடாது:...\nமுதல் அரசியல் தலைவர்: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்றார் மனோஜ்...\nதேசத்தின் திறமையைத் தக்கவைத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை உதவும்: பிரதமர் மோடி...\nதிருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே புதிய ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுமா\nஇ-பாஸ் எளிமையாகக் கிடைக்க நடவடிக்கை; மேலும் ஒரு குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி...\nயூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்குக் கரோனா தொற்று\nதங்கம் விலை புதிய உச்சம்; சவரன் 43 ஆயிரத்தை கடந்தது; இன்றைய விலை...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சமாக அதிகரிப்பு; ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/final-homage-crpf-player-21-bombs", "date_download": "2020-08-07T18:47:48Z", "digest": "sha1:BZXHUALG4XKIRF6KFDGFWOPV7OJHEVTN", "length": 11019, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சி.ஆர்.பி.எப் வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! | Final homage to CRPF player with 21 bombs! | nakkheeran", "raw_content": "\nசி.ஆர்.பி.எப் வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சந்திரகலா என்கிற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகள் ஸ்ரீநாதன்யா.\nசெந்தில்குமார் சென்னை சி.ஆர்.பி.எப் 77ஆவது படைபிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்ததார். அவரை அதிகாரிகள் அந்தமானுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். அங்கு கடல் அலையில் சிக்கி உயிரிழந்த செந்தில் குமாரின் உடல் துணை இராணுவ படை வாகனத்தில் சொந்து ஊரான வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஉறவினர்கள் மத்தியில் இறுதி சடங்கு செய்யப்பட்டன. முன்னதாக வாணியம்பாடி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அரசு சார்பில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சி.ஆர்.பி.எப் துணை கமாண்டென்ட் விஜயலட்சுமி தலைமையிலான 15 வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்மீது போற்றபட்டிருந்த தேசிய கொடியை அவரது மகள் நாதன்யா விடம் அதிகாரிகள் வழங்கியபோது அவர் பெற்றுக்கொண்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா சிகிச்சை முடித்துவந்த அமைச்சருக்கு வரவேற்பு... காற்றில் பறந்த சமூக இடைவெளி\n40 அடி உயரத்தில் இருந்து வாகனத்தோடு கீழே விழுந்த இளைஞர் பலி அடுத்த மாதம் திருமணம் வைத்திருந்த நிலையில் சோகம்...\nவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான மனநலம் பாதித்த பெண்... தானாக முன்வந்து வழக்குப்பதிந்த மனித உரிமை ஆணையம்\nமனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன்\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திர���யரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-07T19:29:03Z", "digest": "sha1:TRJAAJC4DEHYXI2C5YRVUEG57VQDPGK5", "length": 8783, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்திய அரசு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன்...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 119 பேர...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியீடு\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nசுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் மற்றும் அதை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதா என்பன குறித்து விளக்கமளிக்குமாறு மத்...\nதடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கேள்வி\nஅண்மையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளை நிர்வகித்த நிறுவன உரிமையாளர்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா, செயலிகளை பயன்படுத்திய பயனாளர்களின் தரவுகள் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதா என்...\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையாள அட்டை\nஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மருத்துவசேவையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் ...\nரஃபேல் விமானங்களின் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ராகுல், மத்திய அரசுக்கு 3 கேள்வி\nரஃபேல் விமானங்களின் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகள் எழுப்பியுள்ளார். 526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை எதற்காக ஆயிரத்து 670 கோடி ரூபாய் கொ...\nஊடரங்கு தளர்வு 3.O மத்திய அரசின் அனுமதி மற்றும் தடைகள்.\nஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்ட தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களே, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது பற்றியும், கட்டுப்ப...\nபுதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான வல்லுநர் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, கடந்த ஆண்டு மத்திய அரசிடம...\nவானிலை முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த மௌசம் என்ற புதிய செயலி அறிமுகம்\nவானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக மௌசம் என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இச்செயலியை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த செயலி நாட்டின் 20...\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்த...\nகண்களால் பிரிந்து ச���ன்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் நைஜீரிய பெண்\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலாளர்கள்... ...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப அதிர்ச்சிய...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/page/3/", "date_download": "2020-08-07T17:35:12Z", "digest": "sha1:ZXJTCUQ3E44GTDXZ3JJV5XEF4EO3U5WT", "length": 9674, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "அதிமுக Archives - Page 3 of 5 - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மண்டை ஓடு.. பழனியில் பரபரப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\n12 Noon Headlines | 07 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஸ்டாலின் சொல்லும் “3c” அவருக்கே பொருந்தும் – முதல்வர் பழனிசாமி\nடிடிவி ஆதரவு MLA-க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஅன���புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு.., தொண்டர்கள் சாலை மறியல்\nவிஜயகாந்த தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு 2 நாளில் வரும்- பிரேமலதா\nதேசியம் பற்றி நான் பேசினால் குற்றமா\nதேர்தல் முடிவு வந்ததும் பல பிரச்சனைகள் உருவாகும்.., ஜெயக்குமார்\nதிமுகவை அச்சுறுத்த முடியாது – வைகோ\nபாஜகவுக்கு பாடம் புகட்ட நல்ல தருணமிது – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்\nஅதிமுக காட்சியில் இருந்து செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அதிரடி நீக்கம்\nதேர்தல் பிரசாரம் தீவிரம்: நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/purse-astrology/", "date_download": "2020-08-07T17:54:31Z", "digest": "sha1:BJ47OBTCY2GVU42QKVCUPDU25XMFMN25", "length": 14992, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பர்சில் பணம் சேர | How to Pick a Purse Color | How to Pick a Purse", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nநாம் வெளியே செல்லும்போது, கட்டாயம் நம்முடனே எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான பொருட்களில் பர்ஸ்சும், ஹேண்ட் பேகும் அடங்கும். இந்த இரண்டு பொருள்களில் ஏதாவது ஒரு பொருளையாவது, கையில் எடுத்து செல்வோம் அல்லவா நாம் பிறந்த தேதிக்கு ஏற்ப, எந்த நிறத்தில் ராசிக்கல் வைத்து மோதிரம் அணிய வேண்டும், எந்த நிறத்தில் உடை அணிய வேண்டும், சிலபேர் பிறந்த தேதிக்கு ஏற்ப தன்னுடைய பெயரை கூட மாற்றி வைத்துக் கொள்வார்கள். இப்படியிருக்க பணம் வைக்கும் பர்ஸை, பிறந்த தேதிக்கு ஏற்ப, எப்படி வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் தவறில்லையே நாம் பிறந்த தேத��க்கு ஏற்ப, எந்த நிறத்தில் ராசிக்கல் வைத்து மோதிரம் அணிய வேண்டும், எந்த நிறத்தில் உடை அணிய வேண்டும், சிலபேர் பிறந்த தேதிக்கு ஏற்ப தன்னுடைய பெயரை கூட மாற்றி வைத்துக் கொள்வார்கள். இப்படியிருக்க பணம் வைக்கும் பர்ஸை, பிறந்த தேதிக்கு ஏற்ப, எப்படி வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் தவறில்லையே நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் நீங்கள் பிறந்த தேதிக்கு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய பர்ஸ் எது தெரிந்து கொள்ளலாமா\nநீங்கள் 1ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 1 ஆக இருந்தாலும், காட்டன் துணியாலான பர்ஸை பயன்படுத்துவது மிகவும் நல்லது. முடிந்தால் சுருக்குப்பை போலவும், பணம் வைக்கும் பர்ஸை பயன்படுத்தலாம். மஞ்சள் நிற சுருக்குப் பை போல் இருந்தாலும் சரி. ஹேண்ட்பேக் வடிவத்தில் இருந்தாலும் சரி. எதுவுமே இல்லாட்டியும், ஒரு மஞ்சள் பை பயன்படுத்துங்கள். எந்தவித டிசைனும் போடப்படாமல் ப்ளைனாக, காட்டன் துணி இருப்பது நல்லது.\nநீங்கள் 2, 5, 6 ம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2, 5, 6 ஆக இருந்தாலும், உங்களது பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக் காட்டன் துணியில் இருப்பது நல்லது. அதில் பூக்களாலோ அல்லது வேறு ஏதாவது டிசைன்ஸ் போட்டு, அலங்கரித்த பர்ஸை வாங்கிக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேவையற்ற பொருட்களை பர்ஸ்ஸில் வைப்பதை நீங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரை ஹேண்ட் பேக்கில், நோட்டுப் புத்தகம், பணம், உணவுப்பொருட்கள் இவைகளை மட்டும் வைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பர்ஸ்ஸில் வைக்காதீர்கள்.\nநீங்கள் 3ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 3 ஆக இருந்தாலும், ஆடம்பரம் இல்லாத எந்த பர்ஸை வேண்டுமென்றாலும், நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பர்ஸ் சிம்பிளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் 4ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 4 ஆக இருந்தாலும், லெதரால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக் வாங்குவது மிகவும் நல்லது. முடிந்தவரை அந்த ஹேண்ட்பேகை எடுத்து, இடதுபக்க தோளில் மாட்டிக் கொள்ளுங்கள், அல்லது வலதுபக்க தோளில் மாட்டிக் கொள்ளுங்கள். இரண்டு கைகளிலும் சேர்த்தார் போல், பின்பக்கம் பையை மாட்டிக் கொள்வது, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது.\nநீங்கள் 7ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 ஆக இருந்தாலும், உங்களது பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக், பல வண்ணங்களில் இருக்க வேண்டும். அதாவது மல்டிகலர் என்று சொல்லுவார்கள் அல்லவா அப்படி வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும்.\nநீங்கள் 8ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக இருந்தாலும், மெட்டல் ஜிப், மெட்டல் பட்டன், மெட்டல் கிளிப், வைத்த பர்ஸ் அல்லது ஹேண்ட் பேகை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.\nநீங்கள் 9ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் ஒன்பதாக இருந்தாலும், பிரீஃப் கேஸ் என்று சொல்லுவார்கள் அல்லவா பெட்டி மாடலில் இருக்கும். இந்த பிரீஃப் கேஸ் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை தரும். முடியாதவர்கள், காட்டன் துணியாலான ஹேண்ட்பேக், பரிஸை பயன்படுத்தலாம். பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் ப்ளைன் பாக்ஸ் பயன்படுத்துவது நன்மை தரும்.\nகாலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா செய்யலைன்னா நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nநீங்கள் பிறந்த தேதிக்கு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வேர் எது நீங்கள் பண மழையில் நனைய, இந்த ஒரு வேர், உங்கள் கையில் இருந்தால் போதும்\n அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க அப்படினா மத்த ராசிக்காரங்க எப்படி இருப்பாங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2670-2670purananooru397", "date_download": "2020-08-07T18:37:31Z", "digest": "sha1:JV577PA7YYHAYQ5CLE6GO5UGN253NTIS", "length": 3810, "nlines": 59, "source_domain": "ilakkiyam.com", "title": "துரும்புபடு சிதா அர்!", "raw_content": "\nதிணை: பாடாண். துறை: கடைநிலை.\nமதிந���லாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,\nவகைமாண் நல்லில் . . . . .\nபொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,\nபொய்கைப் பூமுகை மலரப், பாணர்\nகைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,\nஇரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்,\nபரிசிலர் வரையா விரைசெய் பந்தர்\nவரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,\nநகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்\nபுலியினம் மடிந்த கல்லளை போலத்,\nதுன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்,\nமதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி,\nஇரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,\n‘உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்\n‘தள்ளா நிலையை யாகியர் எமக்கு’ என,\nசிறி திற்குப் பெரிது உவந்து,\nவிரும்பிய முகத்த னாகி, என் அரைத்\nதுரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப்\nபுகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ,\nஅழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை,\nநிழல்காண் தேறல் நிறைய வாக்கி,\nயான்உண அருளல் அன்றியும், தான்உண்\nமண்டைய கண்ட மான்வறைக் கருனை,\nகொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர,\nவரையுறழ் மார்பின், வையகம் விளக்கும்,\nவிரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு,\nபுரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்.\nபறைஇசை அருவிப் பாயல் கோவே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/01/24/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-08-07T19:09:03Z", "digest": "sha1:GB2KP4CT4YJPWGMDPZAMY5IMQZAHPMTZ", "length": 14853, "nlines": 219, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "மேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-1 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 24, 2009 by பாண்டித்துரை\nமேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-1\nதலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதாத்த சில சிந்தனைத்துளிகள்\n2. தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாத்து அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்தில இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதாபாராமல் இருக்கவில்லை. இந்த சவால்கள் எழுந்த போதெல்லா���் நாம் அதை துணிந்து எதாகொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.\n3. இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில், வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை இந்த; யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.\n4. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.\n5. எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீர்ர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகஆவ எமது தாயின் மடியில் அவாகளைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.\nநூல் – தலைவரின் சிந்தனைகள் (1995)\nThis entry was posted in சமீபத்தில் படித்தது, மனவெளியில் and tagged தலைவரின் சிந்தனைகள், பிரபாகரன். தமிழ் ஈழம்.\n3 thoughts on “மேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-1”\n3:19 முப இல் ஜனவரி 24, 2009\n6:57 முப இல் ஜனவரி 28, 2009\nதங்களின் வருகைக்கு நன்றி திகள்மிளிர்.\n4:34 முப இல் பிப்ரவரி 11, 2009\nஇன்னும் எதைச் சாதிக்கப் போகிறாய்\nவீடுகளை தகர்க்கும் உங்கள் கைகள்\nநெருப்பில் கூட வேகாமல் போகட்டும்..\nகுழந்தைகளை கொலை செய்யும் பாதகர்களே..\nநாளை உங்கள் நாடே சுடுகாடாகட்டும்..\nஎங்களுக��கும் அங்கே சரித்திரம் உண்டு..\nஎங்களுக்குத்தான் அங்கே சரித்திரம் உண்டு\nமீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறோம்..\nஉயிர் மேல் உனக்கு ஆசையிருந்தால்..\nகடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்..\nபுத்தனின் மதத்தில் மதிப்பு இருந்தால்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2011/04/", "date_download": "2020-08-07T18:43:14Z", "digest": "sha1:DGPHB7GV6UXSW3ABNHZDGJ4HMJGUSMFU", "length": 5640, "nlines": 133, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஏப்ரல் | 2011 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஏப்ரல் 7, 2011 by பாண்டித்துரை\nவிமர்சனக் கூட்டம்- தானாய் நிரம்பும் கிணற்றடி\nஅய்யப்பமாதவனின் ”தானாய் நிரம்பும் கிணற்றடி” சிறுகதை நூல் விமர்சனக் கூட்டம்\nநாள் : 10.04.2011இ மாலை 6 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை\nநிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை பொன். வாசுதேவன்\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், சிறுகதை, நட்புக்காக, நிகழ்வு, பிடித்தது\nTagged அய்யப்பமாதவன், தமிழ்வனம், தானாய் நிரம்பும் கிணற்றடி\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/why-so-much-celebration-in-rknagar/", "date_download": "2020-08-07T19:02:25Z", "digest": "sha1:6YLVGBBIASRFYERAFAQEN7JD2HFXZLQR", "length": 20472, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்?", "raw_content": "\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்யாருக்கும் யாருக்கும் போட்டி ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.\nதமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில்தான் இருக்கிறது. பொதுவாக, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்பட்டு���ிடப் போவதில்லை. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால், அரசின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்வார்கள். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சொல்வார்கள். இதற்குமேல் எதுவும் நடக்காது. ஒரு இடைத் தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலின் முடிவு, அரசு மீதான மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்போது அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுங்கட்சி தனது அதிகார பலம், பண பலம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறது. சமீப காலமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் உள்ளது.\nஆனால், இபோது நடைபெறும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அப்படிச் சொல்ல முடியவில்லை. காரணம் ஆளுங்கட்சியான அதிமுக பிரிந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியான தி.முக கூட்டணியில் காங்கிரசும் வேறு சில கட்சிகளும் ஏற்கனவே உள்ளன.போதாக்குறைக்கு மற்ற முக்கிய கட்சிகளான, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற பலமான எதிர்பார்ப்பு உள்ளது. கருத்துக் கணிப்புகளும் அப்படித்தான் சொல்கின்றன.\nவெற்றிக்காக போராடுவதை விடவும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டிதான், ஆர்,கே. நகர் தொகுதியை அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், பணப்பட்டுவாடா அதிகம் நடந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திமுக சார்பில் அப்போது போட்டியிட்ட அதே வேட்பாளர்தான் இப்போதும் போட்டியிடுகிறார். பாஜக, வேட்பாளரை மாற்றியுள்ளது.\nஅதிமுகவைப் பொருத்தவரை நிலைமை மாறியுள்ளது. அப்போது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அந்த தொகுதியில், இருக்கும் மதுசூதனனின் உள்கட்சி எதிரியான அமைச்சர் ஜெயக்குமார் அப்போது சசிகலா அணியில் இருந்தார். சசிகலா அணி சார்பில், சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால், இரு அணியும் புதிய சின்னத்தில் போட்டியிட்டன.\nஇப்பொழுது அதிமுகவில் நிலைமை மாறிவிட்டது. சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டினார். இதனால், சசிகலா அணி, இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) அணி ஆனது. ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்தன. சசிகலா அணி டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இபிஎஸ்- ஓபிஎஸ் அணிதான் அதிமுக என்று, தேர்தல் ஆணையம் உறுதி செய்து, முடக்கி வைத்திருந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் வழங்கியுள்ளது.\nஇந்த சூழ்நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் தினகரனே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை, தினரனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்த இபிஎஸ் அணியினர் இப்போது மதுசூதனனுக்க்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று, தாங்கள்தான் அதிமுக என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் போராடுகிறார். இதே நிலைதான் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கும். தினகரனைவிட அதிக வாக்குகள் பெற போராடுகின்றனர். தினகரனும் மதுசூதனனும் திமுக வேட்பாளரை போட்டியாக நினைக்கவில்லை. இவர்கள் இருவரும்தான் ஒருவரை ஒருவர் போட்டியாளராக நினைக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு அதிமுகவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.\nஇந்த தேர்தலில் தினகரனைவிட மதுசூதனன் அதிக வாக்குகள் பெற்றால், இப்போது தினகரன் அணியில் இருக்கும் சிலர், அவரைவிட்டு விலகி எதிர் அணிக்குத் தாவுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தினகரன் அதிக வாக்குகள் பெற்றால், அது ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பதவிக்காக, ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருக்கும் பலர் சசிகலா அணிக்கு வருவார்கள். அதிமுகவில் இப்போது அமைச்சர்களாக உள்ள சிலரே தினகரன் ஆதரவாளர்கள்தான். அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வந்தாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இதனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், இபிஎஸ், ஓபிஎஸ்க்கும் தினகரனுக்கும் வாழ்வா சாவா பிரச்னை என்றுகூட சொல்லலாம். அதனால், எப்பாடுபட்டாது அதிக வாக்குகள் பெற்றாக வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களைக் கவர என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் கையில் எடுத்துள்ளனர். பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதனால்தான் ஆர்கே நகர் தொகுதி அதகளப்படுகிறது. வெற்றிக்குப் போட்டியிடுவதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தை பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்யும் விநோதமான நிலையை ஆர்கே நகரில் பார்க்க முடிகிறது.\nஆர்கே நகரில் யார் வெற்ற்றி பெறுவார் என்பதைவிட, மதுசூதனன் அதிக வாக்குகள் பெறுவாரா தினகரன் அதிக வாக்குகள் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புதான் மக்களிடமும் உள்ளது. தினகரனுக்குப் பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்று தெரிகிறது.\nதர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், பேரம் பேசி, துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வாங்கிக்கொண்டு, இபிஎஸ்சுடன் சேர்ந்ததை அவரோடு இருந்த அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக மீது ஆழ்ந்த பற்றுகொண்ட அக்கட்சியின் தொண்டர்களும் ஒருநாளும் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அதிமுக வாக்காளர்கள் பலர் ஓபிஎஸ் மீதும் இபிஎஸ் மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி, தினகரனுக்கு ஆதரவாக மாறியுள்ளது. மதுசூதனனைவிடவும் தினகரன் முன்னேறி வருகிறார் என்றே தகவல்கள் வருகின்றன. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பும் இதைத்தான் சொல்கிறது. இது நடந்தால், தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தலை எதிர்பார்க்கலாம்.\nஆம். இப்போதே, மோடியும், கவர்னரும் முட்டுக்கொடுத்துதான் இபிஎஸ் அரசைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர். ஆர்கே நகரில் மதுசூதனனைவிடவும் தினகரன் அதிக வாக்குகள் வாங்கினால், யார் முட்டுக்கொடுத்தாலும் இபிஎஸ் அரசைக் காப்பாற்ற முடியது என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/05/26102009/1554050/Samsung-Galaxy-M51-to-Launch-in-July-Galaxy-M31s-Reported.vpf", "date_download": "2020-08-07T17:46:03Z", "digest": "sha1:BM3HF5H47CXESWHX4VTJTMHTU6YRBCD4", "length": 9407, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy M51 to Launch in July, Galaxy M31s Reported to Be in the Works", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n64 எம்பி குவாட் கேமராக்களுடன் உருவாகும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் 64 எம்பி குவாட் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி எம்51 மற்றும் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்���்கப்பட்டது. எனினும், உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகலாம் என கூறப்படுகிறது.\nபுதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nகேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிலும் கேலக்ஸி எம்51 போன்றே 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சாம்சங் கேலக்ஸி எம்51 மற்றும் எம்31எஸ் மாடல்கள் முறையே SM-M515F மற்றும் SM-M317F மாடல் நம்பர்களில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nரியல்மி 6 ப்ரோ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுறைந்த விலையில் 5020 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9 பிரைம் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n12 ஜிபி ரேம், 108 எம்பி கேமராவுடன் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுறைந்த விலையில் 5020 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9 பிரைம் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விலை மற்றும் இந்திய முன்பதிவு விவரம்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் அறிமுகம்\n12 ஜிபி ரேம், 108 எம்பி கேமராவுடன் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்ப�� எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/edappadi-palanisamy-karunas-meets", "date_download": "2020-08-07T18:40:58Z", "digest": "sha1:SLTCC5V524GX7HEESZ7TNDODHXKFRTH7", "length": 11009, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி பழனிசாமி - கருணாஸ் சந்திப்பு பின்னணி | edappadi palanisamy - karunas Meets | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி - கருணாஸ் சந்திப்பு பின்னணி\nசசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் டிஸ்டிலரியை மிடாஸ் மோகன் என்பவர் கவனித்து வந்தார். அந்த நிறுவனத்தில் சில பிரச்சனைகள் வந்ததால், அதனை கருணாஸ் கையில் கொடுக்கிறார் சசிகலா. அவர் சசிகலாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் செயல்பட்டு அந்த நிறுவனத்தை நடத்தினார். கருணாஸ் கையில் இந்த நிறுவனம் சென்ற பிறகும் சில பிரச்சனைகள் வந்தது.\nஅப்போது, தான் இருக்கும்போது இந்த அளவுக்கு பிரச்சனை இல்லை, கருணாஸ் இந்த நிறுவனத்தை கவனிக்கும்போது அதிக பிரச்சனைகள் வந்திருக்கிறது என்று மிடாஸ் மோகன் கூறியிருந்தார்.\nதற்போது உள்ள அரசியல் சூழலில் சசிகலாவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது சசிகலா தரப்பில் இருந்து மிடாஸ் விஷயத்தை பேசியிருக்கிறார். மிடாஸ் விஷயத்தை கிளீயர் செய்தவற்கு அரசு ஒத்துழைக்கும் என எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சிக்னல் வந்ததால்தான், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற கருணாஸ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஎப்பொழுது மாணவர் சேர்க்கை... முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஎம்.எல்.ஏ. கருணாஸுக்கு கரோனா; மருத்துவமனையில் அனுமதி...\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/findnearest/?task=police", "date_download": "2020-08-07T18:21:47Z", "digest": "sha1:KLNNT45FNZ53DOLRI7YGNNXERCXL4PL3", "length": 8679, "nlines": 90, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nபொலிஸ் நிலையத்தின் விபரத்தை தேடு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற���கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/11/mdu-845/", "date_download": "2020-08-07T19:05:27Z", "digest": "sha1:FJ2KJ3YLJIXP24ZEEZV2BQXV7A6IC6JD", "length": 11008, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பாவை விழா போட்டிகள் - பரிசளிப்பு விழா - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபாவை விழா போட்டிகள் – பரிசளிப்பு விழா\nJanuary 11, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாவை விழா போட்டிகள் நடைபெற்றது .ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரியின் தாளாளர் சேது குமணன் திருப்பாவை , திருவெம்பா���ை பாடல்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார் .திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இளம் வயது மாணவர்கள் மனமாக ஒப்புவித்து பாராட்டுக்குரியது. 1 முதல் 8ம் வகுப்பு வரை திருப்பாவை ,திருவெம்பாவை போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. திருப்பாவையில் முதலிடம் பெற்ற சபரீஸ்வரன், கனிஷ்கா, முத்தையன் ,ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன் ,யோகேஸ்வரன், கீர்த்திகா ,ஆகியோருக்கும் ,திருவெம்பாவையில் முதலிடம் பெற்ற அட்சயா ,திவ்யஸ்ரீ, அம்மு ஸ்ரீ ,ஜனஸ்ரீ, சுரேகா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது\nவேலூர் காட்பாடியில் தேசிய 3-வது சித்த மருத்துவ தின விழா\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5025/--------------------", "date_download": "2020-08-07T17:56:27Z", "digest": "sha1:HBEN6UC7F4QZ3CDNNHX7H7SBH2AX6OOX", "length": 4126, "nlines": 149, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nமாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்\nஅருள் மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்\nHome » Books Categories » Tamil Books » திருக்குர்ஆன் » குர்ஆனை அணுகும் முறை\nBook Summary of குர்ஆனை அணுகும் முறை\nதிருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்\nஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nBook Reviews of குர்ஆனை அணுகும் முறை\nView all குர்ஆனை அணுகும் முறை reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5383/-----------28-----------------------------%E2%80%93-------------------------", "date_download": "2020-08-07T19:01:50Z", "digest": "sha1:NNVFVY7P3IPN6EWFTSM4XIQRM4TPORX2", "length": 7970, "nlines": 149, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஅத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nஅத்தியாயம் 27 : அந்நம்ல் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - அத்தவ்பா\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nBook Summary of அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\n‘தா-ஸீம்-மீம். இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்’ எனத் தொடங்கும் ‘அல் கஸஸ்’ எனும் 28ஆவது அத்தியாயம் - இறைத்தூதர் நபி மூஸா (அலை) வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளின் வரலாற்றுத் தொகுப்பாய்த் திகழ்கிறது. மூஸா நபியின் ஆரம்ப காலகட்டம், திருமணம் என்று பல செய்திகளைத் தெரிவிப்பதாக இருக்கிறது. இதற்குரிய விளக்கங்க��் நபி மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. இன்னும், ஃபிர்அவ்னுக்கும் மூஸா நபி (அலை) அவர்களுக்கும் இடையில் மூண்டிருந்த மோதலைப் போன்றே மக்காவிலும் நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கத்து இறைமறுப்பாளர்களுக்கும் இடையிலும் மோதல் மூண்டு இருந்தது என்பதைக் குறிப்பிடும் வசனங்களுக்கான விளக்கங்களும் தெளிவான புரிதலைத் தருகின்றன.\n85ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான்’ என்பதற்கு வழங்கப்படும் தவறான விளக்கங்களைப் பின்தள்ளி சரியான கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ‘இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப் பட்டிருக்கின்றது)’ என்ற வசனத்திற்கான மிக நீண்ட விளக்கம் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்புடன் இணைத்து இங்கு விளக்கப்படுகிறது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்பின் வலிமை, தாக்கம் இவற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\nBook Reviews of அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nView all அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை reviews\nBook: அத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை by MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)\nஅத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nஅத்தியாயம் : 26 அஷ்ஷ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/", "date_download": "2020-08-07T17:44:55Z", "digest": "sha1:E2NOWY4PTIMG2QPPSMGP2HL6IC24LS5J", "length": 26245, "nlines": 290, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi", "raw_content": "\nBreaking News : தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய அரசு ஆலோசனை - செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்த...Read More\nமத்திய அரசு ஆலோசனை - செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள் ...Read More\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள் Reviewed by Agnes on August 07, 2020 Rating: 5\nவல்லாரைக்கீரையின் நன்மைகள் வல்லாரைக்கீரை கல்வி அறிவுக்கும், ஞாபக சக்திக்கும் அதிகளவு உதவி செய்கிறது. இதனால் வல்லாரைக்கீரைக்கு &quo...Read More\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை வரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோச...Read More\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை Reviewed by Agnes on August 07, 2020 Rating: 5\nவங்கி கணக்கை பாதுகாக்க பேஸ்புக்கில் செல் நம்மர்,மற்றும் பிறந்தநாளினை நீக்குக-காவல்துறை எச்சரிக்கை\nவங்கி கணக்கை பாதுகாக்க பேஸ்புக்கில் செல் நம்மர்,மற்றும் பிறந்தநாளினை நீக்குக-காவல்துறை எச்சரிக்கை Read More\nவங்கி கணக்கை பாதுகாக்க பேஸ்புக்கில் செல் நம்மர்,மற்றும் பிறந்தநாளினை நீக்குக-காவல்துறை எச்சரிக்கை Reviewed by Agnes on August 07, 2020 Rating: 5\nரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா\nரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொய்யா கொய்யாப்பழம் கொய்யாப்பழத்தில் வைட்டமின் 'சி' 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின...Read More\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன் ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன் ரிசர்வ் வங்கி புதிய சலுகை தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவுக்கு நகைக்கடன் வழ...Read More\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன் ரிசர்வ் வங்கி புதிய சலுகை Reviewed by Agnes on August 07, 2020 Rating: 5\nஉங்கள் கணினி கழுத்து வலியை ஏன் ஏற்படுத்தும் என்று தெரியுமா\nஉங்கள் கணினி கழுத்து வலியை ஏன் ஏற்படுத்தும் என்று தெரியுமா கணினி வேலைகளிலிருந்து நீங்கள் தலைவலி அல்லது கழுத்து மற்றும் முதுகுவல...Read More\nஉங்கள் கணினி கழுத்து வலியை ஏன் ஏற்படுத்தும் என்று தெரியுமா\n10th Std Science உயிரின் தோற்றமும் பரிணாமமும்\n10th Std Science உயிரின் தோற்றமும் பரிணாமமும் . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the b...Read More\n10th Std Science உயிரினங்களின் அமைப்பு நிலைகள்\n10th Std Science உயிரினங்களின் அமைப்பு நிலை���ள் . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the ...Read More\n10th Std Science இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்\n10th Std Science இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Plea...Read More\n10th Std Maths Easy Method for Trigonometry . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the bel...Read More\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 1 , Kalvi TV\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 2 , Kalvi TV\nஅலகிட்டு வாய்ப்பாடு இவ்வளவு எளிமையாக கத்துக்கலாமா\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81116/news/81116.html", "date_download": "2020-08-07T17:44:12Z", "digest": "sha1:Q4UWFXZ3W57JEWA2F4Q72OWNJ5ZPQN6Y", "length": 7987, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு\nஅமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார்.\nஅமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான மந்திரிசபையில், ராணுவ மந்திரியாக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல்.\nஅமெரிக்காவின் ராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைகளிலும், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதிலும் ஒபாமாவுக்கும், சக் ஹேகலுக்கும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக சக் ஹேகல், கடந்த 24-ந் தேதி பதவி விலகினார். அவரது ராஜினாமாவை ஒபாமா உடனடியாக ஏற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து புதிய ராணுவ மந்திரி யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய ராணுவ மந்திரி பதவிக்கு முன்னாள் ராணுவ துணை மந்திரி ஆஷ்டன் கார்ட்டர், ஜனநாயக கட்சி எம்.பி., ஜேக் ரீட், முன்னாள் ராணுவ உதவி மந்திரி மிச்சேல் உள்ளிட்டவர்கள் பெயர்கள் அடிபட்டன.\nஇந்த நிலையில் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் (வயது 60) நியமிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், ரூஸ்வெல்ட் அறையில் நேற்று வெளியிட்டார். அப்போத��� பதவி விலகிய ராணுவ மந்திரி சக் ஹேகலும், புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்கவுள்ள ஆஷ்டன் கார்ட்டரும் உடன் இருந்தனர்.\nஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ஆஷ்டன் கார்ட்டர். ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 2011-2013 காலகட்டத்தில், ராணுவ துணை மந்திரியாக பதவி வகித்தார்.\n1954-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் பிறந்தார். அடிப்படையில் இயற்பியல் துறை வல்லுனர். அரசு அதிகாரியாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகவும் பணி ஆற்றியுள்ளார். பல புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.\nபேட்ஸ் கல்லூரி தலைவர் கிளேடன் ஸ்பென்சரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1970.01.17", "date_download": "2020-08-07T18:10:00Z", "digest": "sha1:NFI5NNGLP4LGTFWU26PDIEZTWSDHXQDQ", "length": 2723, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1970.01.17 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1970.01.17 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1970 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூன் 2020, 05:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-07T19:33:40Z", "digest": "sha1:6G6PZJVOFXR46BN3FDYYS444UZKSIXLE", "length": 29146, "nlines": 180, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "சிறுகதை | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nநவம்பர் 4, 2019 by பாண்டித்துரை\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\nதஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 14 வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் ‘மோக்லி’ பதிப்பகத்தில் வெளியானது. சிங்கப்பூர் NAC நடத்திய தங்கமுனை விருதுகள் இவரது ராட்சசி (2015-இரண்டாம் பரிசு), ரகசியம் (2017/முதல் பரிசு) சிறுகதைகளுக்கு கிடைத்தது. இவரது சிறுகதை தொகுப்பிற்கு 2018 க.சீ.சிவக்குமார் நினைவு விருது கிடைத்தது. தற்போது நாவல் எழுதுகிறேன் என்ற புரளியை கிளப்பிவிட்டு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இவரை தட்டி எழுப்பி சில கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது.\n‘மாயா’ இலக்கிய வட்டம் ஆரம்பித்ததின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா வாசகர்கள் ‘மாயா’ வை எப்படி பார்க்கிறார்கள்\nமாயா ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் எங்களின் நோக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து உள்ளோம். எந்த அமைப்பின் நோக்கமும் அவ்வளவு எளிதில் நிறைவேறி விடுவதில்லை, புது வாசகர்களை கண்டடைந்து அவர்களை குறிப்பாக சிங்கப்பூர் கதைகளை படிக்க வைப்பது சவாலான ஒன்று, கடந்த மாதங்களில் அதில் வெற்றியும் அடைந்துள்ளோம். வாசகர்கள் ஆவலுடன் வருகிறார்கள் தயக்கமின்றி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.\n‘மாயா’ விமர்சனங்கள் கட்டுரைகளாக வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா\nஇதுவரை இல்லை ஆனால் எங்களின் நோக்கம் அதுவே . விரைவில் மாயாவிற்காக வலைதளம் ஒன்று துவங்கி அதில் விமர்சனக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.\n‘மாயா’ வில் விவாதிக்க எடுத்துக்கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் & அறியப்பட்ட எழுத்தாளர்களிடம் பெற்று வாசிக்கவும் / வலைதளத்தில் பதிவிடவும் செய்யலாமே\nஅதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் மாயா இலக்கிய வட்டத்திற்கான வலைதளம் துவங்கி அதில் பதிவிடப்படும்.\nரமா சுரேஷ் எழுத்தாளர் ஆகிவிட்டாரா\nஒரே ஒரு தொகுப்பை போட்டுவிட்டு நான் ரமாசுரேஷ் எழுத்தாளர் என்று கை குழுக்க கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கு.\nஉட்லண்ட்ஸ் ஸ்ரிட் 81 சிங்கப்பூர் பெண்கள் எழுதிய சிறுகதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒன்று, எப்படி இப்படியான கதைமொழிக்குள் வந்தீர்கள்\nநான் மனிதர்களின் செயல்பாடுகளை அதிகம் ரசிப்பவள் அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் ரசிப்பேன் நேசிப்பேன். என் கதைகள் பெரும்பாலும் பெண்களின் அக வாழ்வை கொண்டவை.\n2015 ல் ராச்சசி கதையை நான் எழுதும் போது எனக்கு நானே சில விசயங்களில் கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டேன் ஆனால் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தபோது அந்த தடைகளை தகர்த்துவிட ஆரம்பித்தேன்.\nஎன்னமாதிரியான கட்டுப்பாடு என்று சொல்ல முடியுமா லஷ்மி சரவணக்குமார் கதைகள் உங்களுக்கு தந்த தரிசனத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்\nவிளிம்பு நிலை மாந்தர்களின் கதையை தடையில்லாமல் எழுத எனக்குள் தைரியத்தை கொடுத்தது உப்பு நாய்கள்தான். நிர்வாணம் என்ற ஒற்றை வார்த்தையே எனக்குள் கட்டுப்பாடாகத்தான் இருந்தது ஆனால் லஷ்மியின் கதைகளில் நிர்வாணத்தையே இரண்டு பக்கங்கள் எழுதி இருப்பார் அந்த மொழியை படிக்கையில் எனக்குள் நிறைய மாற்றம். உடல் அரசியல் பற்றி எழுதுவதில் தவறில்லை அதை நாம் எழுதும் விதத்தில்தான் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன்.\nஉங்களின் கதைகளைப் படித்த யாரேனும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் பாதிப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறார்களா\nஅப்படி யாரும் இதுவரை என்னிடம் நேரடியாக சொன்னதில்லை.\nநேரடியாக சொல்லலைனா எங்கோ சொல்லி கேள்விப்பட்ட மாதிரிதானே\nமொழியில் இருப்பது போல் எனக்கே சில நேரம் தோன்றும். நேரடியாக பேசத் தயங்குபவர்களை பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும்\nஉங்கள் கதைகளில் பூனைகள், குழந்தைகள் அதிகம் வருகிறார்கள். அதுபற்றியும், பெரியவர்கள் குழந்தைகளுக்கு இடையே ஊடாடும் மனநிலை இது பற்றிச் சொல்லுங்கள்\nவாஸ்தவம்தான் என் கதைகளில் பிரதான பாத்திரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் . சிங்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பார்த்தால் இவர்கள் மட்டுமே நிறைந்து நிற்பார்கள். காலை பத்து மணி முதல் மாலை வரை குடியிருப்பு பகுதிகள் அங்காடி கடை வீதி என்று மனிதர்கள் அதிகம் நடமாட கூடிய பகுதிகளில் இவர்களின் சிரிப்பு சத்தமும் கேலியும் கிண்டலுமான பேச்சும் அதிகமாக கேட்கும் அவர்களுடன் சக நண்பனை போல பூனைகளும் இருக்கும். மேலும் சிங்கப்பூர் களத்தில் பூனைகள்தான் நமக்கு கிடைத்த ஒரே விலங்கும்\nபெரியவர்கள் (முதியவர்கள்) குழந்தைகள் இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மனநிலையில் உடையவர்கள். பழகியவர்கள் புதியவர்கள் என்று பாராமல் பார்த்தவுடன் சிரித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் பல சுவாரசியமான கதைகள் இருக்கும் அதில் சில ரகசியங்கள் இருக்கும் அந்த ரகசியத்தை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே சுவாரசியமாக வெளி வரும். அப்படிப்பட்ட ரகசியங்களை முதியவர்கள் குழந்தைகளிடம் மட்டுமே அடிக்கடி சொல்லி சிலாயித்துக்கொள்வார்கள். தங்களுக்கு புரியுதோ இல்லையோ அந்த சுவாரசியம் குழந்தைகளுக்கு பிடித்து விடும். உறவு பாசம் இதை தாண்டி ‘தனி கவனம்’ என்பதே இவர்களுக்கு தேவை.\nநேரடியாக பார்த்த / பாதித்த ஒன்றை எழுவது, கற்பனையாக ஒன்றை எழுதுவதை எப்படி பார்க்கிறீர்கள்\nநம் சொந்த கதை அல்லது நம்மை பாதித்த அல்லது கற்பனை கதை எதுவாக இருந்தாலும் சரி கதையின் உட்கரு எழுத்தாளனுக்குள் உயிர்ப்பிக்க வேண்டும் அந்த அதிர்வுதான் நம்மை கதை எழுத தூண்டுவதே.\nசிங்கப்பூர் சிறுகதைகளில் ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட்81 வித்தியாசமான கதைக்களம் கொண்ட சிறுகதை தொகுப்பு, இந்த தொகுப்பு பற்றி பரவலாக யாரும் பேசவில்லை என்று நினைக்கிறேன்\nஉட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 மட்டும் அல்ல சிங்கப்பூர் தொகுப்புகள் எதுவும் இங்கு பேசப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.\nஇந்த தொகுப்பிற்கு கிடைத்த சிறந்த பாராட்டு / சிறந்த விமர்சனம் யாரிடமிருந்து கிடைத்தது\nவிமர்சனம் என்றால் காரசாரமாக யாரும் இன்னும் முன் வைக்கவில்லை. எல்.ஜே.வயலட் ஒரு விமர்சனம் எழுதி இருந்தார் அது எனக்கு பிடித்த ஒன்று.\nபாராட்டு நிறைய கிடைத்தது அதில் முதல் பாராட்டு கவிஞர் கரிகாலன் அவர்களுடையது, அவரிடம் நான் பேசும் போதெல்லாம் அடுத்தகதையை எழுத ஆரம்பித்துவிடுவேன் அந்தளவு ஊக்கப்படுத்துவார். சாரு அவர்கள் தொகுப்பை படித்துவிட்டு என் கைபேசி எண்ணை தேடி பிடித்து பேசிய அந்த தருனம் நான் தேவதை ஆகிவிட்டேன், சமீபத்தில் கவிஞர் யவனிகா அவர்களின் பாராட்டு.\nஎனக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கொடுத்தது க.சீ. சிவக்குமார் நினைவு விருது.\nயாதுமாகியில் நீங்களும் ஒரு கவிஞராக இடம் பெற்றிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்\nஎழுத்தாளர் பாலகுமாரன் ஒரு நிகழ்வில் உங்களது கேள்விக்���ு நியாமான ஒரு பதிலைச் சொல்லாமல் அவமதித்ததை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்\nஅப்போது கோபமும் வருத்தமும் நிறைய இருந்தது. ஆனால் இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வந்துவிடும். அன்று அவர் அந்த பதிலை கோபமாக சொல்லாமல் நிதானமாக சொல்லி இருந்தால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை ரொம்பவே பாதித்து இருக்கும். அதனால் அந்த கோபத்திற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.\nவாசிப்பதன் வழியே என்னமாதிரியான மாற்றத்தை வாசகன் அடையக்கூடும்\nவாசிப்பதின் வாயிலாக மட்டும் அல்ல நாம் சந்திக்கும் பல சூழல்கள் நம்மை பல மாற்றங்களை கண்டடைய செய்கிறது. இதில் வாசகர்கள் மற்றவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் தனக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறி விடுவார்கள், சில நாட்களுக்கு முன்பு வானவில் என்ற ரஷ்ய நாவல் ஒன்று படித்தேன் அதில் வரும் ஒரு பிணமாக மாறி தவிக்க ஆரம்பித்துவிட்டேன் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதை நிகழும் களமாகவே உருமாறி விட்டேன். ஏன் சில வாசகர்கள் தன் மானசீகமான எழுத்தாளர்களை போன்றே வாழ ஆரம்பித்து விடுவார்கள் உதாரணத்திற்கு எஸ்.ரா , சாரு வின் தீவிர வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் மிக இயல்பாக நாம் கண்டுபிடித்து விடலாம்\nநான் சமீபத்தில் ரசித்த ஓஷோவின் வரிகள் “நீயாகப் படைக்கும் எதுவும் உன்னைவிட சிறியதாகத்தான் இருக்க வேண்டும்”\nஎழுத்தை விட எழுத்தாளன் சிறந்தவனாக விளங்க வேண்டும் அப்போதுதான் வாசகன் எழுத்தின் வாயிலாக மாற்றத்தை கண்டடைய முடியும்.\nPosted in சிங்கப்பூர், சிறுகதை, நேர்காணல்\nஜனவரி 9, 2017 by பாண்டித்துரை\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.\nகிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கும் வலியை ஏற்படுத்தும்.\nபதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.\n16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.\nPosted in சமீபத்தில் படித்தது, சிறுகதை, யாவரும் பப்ளிஷர்ஸ்\nபடம் திசெம்பர் 6, 2013 by பாண்டித்துரை\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், சிறுகதை, நட்புக்காக, நிகழ்வு\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/MYR-CAD.htm", "date_download": "2020-08-07T18:40:55Z", "digest": "sha1:Y5FDFA46VHAV3CQ5CYC53BENCBAQKJVS", "length": 9731, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "மலேசிய ரிங்கிட்டில் இருந்து கனேடிய டாலருக்கு (MYR/CAD) மாற்று", "raw_content": "\nமலேசிய ரிங்கிட்டில் இருந்து கனேடிய டாலருக்கு மாற்று\nமலேசிய ரிங்கிட் மாற்று விகித வரலாறு\nமேலும் MYR/CAD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் CAD/MYR மாற்று விகித வரலாற்றைக் காண்க\nமலேசிய ரிங்கிட் மற்றும் கனேடிய டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/USD-CAD.htm", "date_download": "2020-08-07T18:37:04Z", "digest": "sha1:6QHNAZVQBNV534IRWAZAHWTKPWX6LSRY", "length": 9685, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "அமெரிக்க டாலரில் இருந்து கனேடிய டாலருக்கு (USD/CAD) மாற்று", "raw_content": "\nஅமெரிக்க டாலரில் இருந்து கனேடிய டாலருக்கு மாற்று\nஅமெரிக்க டாலர் மாற்று விகித வரலாறு\nமேலும் USD/CAD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் CAD/USD மாற்று விகித வரலாற்றைக் காண்க\nஅமெரிக்க டாலர் மற்றும் கனேடிய டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடா��ிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:47:03Z", "digest": "sha1:QBH27LMUUIMPRWWZJM5L4WIH3LH3Z6ZP", "length": 5679, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்டா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2015, 11:00 மணிக்���ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/seeman-is-going-to-act-in-the-film-again-who-knows-the-heroine/", "date_download": "2020-08-07T18:13:55Z", "digest": "sha1:EGUDY5RDGHCJONOSU3YNCSUL5NWNUU3Z", "length": 6455, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சீமான் நடிக்க போகிறார் கதாநாயகி யார் தெரியுமா | seeman", "raw_content": "\nHome செய்திகள் சீமான் மீண்டும் படத்தில் நடிக்க போகிறார், கதாநாயகி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nசீமான் மீண்டும் படத்தில் நடிக்க போகிறார், கதாநாயகி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nசமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்க வருகிறது. இந்த படத்தில் ட்ராபிக் ராமசாமியாக விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். இந்த படத்தில் சந்திரசேகருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.\nபடத்தினை சந்திரசேகரின் துணை இயக்குநர் விக்கி இயக்குகிறார். இந்த படம் சமூக அக்கரை கொண்ட படம் என்பதனால், பல முன்னணி நடிகர்கள் தாங்களாகவே முன் வந்து படத்தில் நடித்து வருகின்றனர்.\nஆர்.கே.சுரேஷ், நாசர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி சேகர், அம்பிகா, மனோபாலா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி என பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த கூட்டணியில் குஷ்பூ மற்றும் சீமாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.\nஇருவருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஆவார். இருவரும் வீவரு கட்சியை சேடந்தவர்களாக இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட படம் என்பதால் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nPrevious articleசிந்து மேனனா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.\nNext articleவிஜய்யின் மகன், மகள் இப்படி வளர்ந்துவிட்டார்களா ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் புகைப்படம்\nவிஜய்யை அசிங்கமாக பேசிய மீரா மிதுன் – விஜய் நண்பர் சஞ்சீவ் என்ன சொல்லி இருக்கார் பாருங்க.\nயாஷிகாவே வாவ் சொன்ன அளவுக்கு ஐஸ்வர்யா நடத்திய போட்டோ ஷூட்.\nகுட்டி டாக்டர் சேது மீண்டும் வந்திட்டார் – சேதுராமன் மனைவி பதிவிட்ட உருக்கமான பதிவு.\nவிஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..\nகில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்தது யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmixereducation.com/2019/05/82019-14-2019.html", "date_download": "2020-08-07T18:30:21Z", "digest": "sha1:R74PMUFKT4NKKOTSWFQ5FUZHQQBSPON6", "length": 15105, "nlines": 188, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "நடப்பு நிகழ்வுகள் மே 8,2019 - மே 14, 2019", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மே 8,2019 - மே 14, 2019\nசமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வை முதன் முறையாக கண்டறிந்த நாசா ஆய்வுகலத்தின் பெயர் என்ன\nஅண்மையில் அமேசான் நிறுவனம் எந்த நாட்டிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது\nஉலகின் மிக நீளமான (131 அடி உயரம்) உள்ளரங்க நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது\nவிடை: சாங்கி விமான நிலையம் (சிங்கப்பூர்)\nStartup Blink அமைப்பு வெளியிட்டுள்ள உலக அளவிலான Startup சுற்றுச்சூழல் பட்டியல் 2019.ல் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனையாவது\nஅண்மையில் இந்தியக் கடற்படையானது மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ள போர்க்கப்பல் எது\nபுற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் உலோகம் எது\n'சம்விதான் காவ்யா' என்ற புத்தகத்தை எழுதியதற்காக 'பண்டிட் கோவிந்த் பலாப் பாண்ட்\" விருது பெற்றவர் யார்\nவிடை: சுனில் குமார் கெளதம்\n2019.ம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமைக்கான விருதானது (National Intellectual Property Award) எந்த பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது\nவிடை: கேரள வேளாண் பல்கலைக்கழகம்\nஅண்மையில் \"ஆல் இந்தியா ரேடியோ\" நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட விருது என்ன\nவிடை: ஸ்வாச்ஹட பஃஹ்வாடா (Swachhata Pakhwada)\nஅண்மையில் ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்\nசமீபத்தில் தலைமை நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nவிடை: எஸ். ஏ. போப்டே\nஇந்தியாவின் முதல் சுரங்க மீன் அருங்காட்சியகம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது\nவிடை: VGP பூங்கா (சென்னை)\nஆசிய குத்துச்சண்டை போட்டியில் சமீபத்தில் தங்கம் வென்றவர்கள் யார்\nவிடை: அமீத் பன்ஹால், பூஜா ராணி\nஇந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது\nஎகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\nமுன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் என்ன தினமாக சிறப்பிக்கப்படுகிறது\nஅண்மையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின் பெயர் என்ன\nவிடை: இண��ய பாதுகாப்பு காப்பீடு (Cyber Defence Insurance)\nஹெர்ரிங் குளம் என புகழப்படுவது எது\nசமீபத்தில் சீனாவின் ஹாங் காங் நகரில் நடைபெற்ற ஆசிய நகரில் நடைபெற்ற ஆசிய பவ்ரலிப்டிங் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்\nடுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nபஞ்சாயத்து ராஜ் சட்டங்களுக்கு விலக்கு பெறும் மாநிலங்கள் எவை\nவிடை: ஜம்மு - காஷ்மீர், மிசோரம், மேகாலயா\nஅண்மையில் மின்சாரசத்தியால் இயங்கும் கார்களை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் SBI வங்கி முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் எது\nவிடை: பசுமை கார் கடன் (Green Car Loan)\nவர்த்தக வழித்தட மாநாடு - 2019 சமீபத்தில் எங்கு நடைபெற்றது\nசமீபத்தில் மதுரையின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளவர் யார்\nசமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா லிகா கோப்பையை வென்ற அணி எது\nஅண்மையில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\nஅண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பெற்ற நாடு எது\nநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nசமீபத்தில் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்\nபுத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்\nஉச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்னைக்குரிய தேர்தல்கள் எவர்\nவிடை: ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்\nஅண்மையில் எல்லை பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது\nஅண்மையில் ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்த உலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையத்தின் பெயர் என்ன\nவிடை: அகடெமிக் லோமோனி சோவ்\nசமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ச்சிக்காக எந்த ஆராய்ச்சி கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது\nவிடை: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR)\nமகா வீரர் \"ஞானம்\" பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்\n\"நியூ இந்தியா\" பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது\nமுதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்\nரோமர்களின் முக்கிய வணிகத்தலைமையாக விளங்கிய பகுதி எது\nசிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) பணியிடங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-08-07T18:01:44Z", "digest": "sha1:LV74D6PSZM6APIRZW2FPVZAMBPQUC6PC", "length": 20159, "nlines": 221, "source_domain": "ippodhu.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் - Ippodhu", "raw_content": "\nHome HEALTH நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்\nஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு மலட்டுதன்மை நீங்கவும், ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் வழிவகை செய்கிறது.\nஇதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.\nஆரஞ்சு பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.\nஆரஞ்சு பழம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.\nகண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.\nஆரஞ்சு பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். ஆரஞ்சு பழ சுளைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வருவது நல்லது. காலை மற்றும் மதிய வேளைகளில் ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.\nஉடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.\n30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும்.ஆரஞ்சு பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரு��் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.\nசிலர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது. சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.\nஎத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் இரண்டு ஆரஞ்சு பழ சுளைகள் சாப்பிடுவது அவசியமாகும். அல்லது மதிய வேளைகளில் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து அருந்துவதும் நல்ல பலனை தரும்.\nகோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் ஆரஞ்சு அதிகம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது.\nNext articleமன்மோகன் சிங் அரசை விமர்சிக்க முடிந்தது; தற்போது அரசை விமர்சிக்க மக்கள் பயப்படுகிறார்கள் – அமித் ஷா முன் பேசிய தொழிலதிபர்\nஆந்திரா மட்டன் சுக்கா வறுவல்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n2021 ஜூலை வரை வீட்டிலிருந்தே வேலை: பணியாளர்களுக்கு பேஸ்புக் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் டீம்ஸ் : அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி ���ெய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nகொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1991.03", "date_download": "2020-08-07T18:28:24Z", "digest": "sha1:XAQCTIZY36KEUSGQDEP37H5AZCVXKTQQ", "length": 4113, "nlines": 55, "source_domain": "www.noolaham.org", "title": "பண்பாடு 1991.03 - நூலகம்", "raw_content": "\nபண்பாடு 1991.03 (1.1) (2.92 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசம்பா நாட்டில் இந்துப் பண்பாடு - பேராசிரியர் சி.தில்லைநாதன்\nபள்ளுப் பிரபந்தம் - எவ்.எக்ஸ்.ஸி.நடராசா\nஈழத்துத் தமிழர் கலைகள் (அறிதல், பேணல், வளர்த்தல் தொடர்பான சில குறிப்புக்கள்) - கலாநிதி சி.மெளனகுரு\nகாசிச்செட்டி தந்த சிலோன் கசற்றீயர் - பேராசிரியர் பொ.பூலோகசிங்கம்\nஇலங்கை மதங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி-ஓர் அறிமுகம் - பேராசிரியர் வி.ஈ.எஸ்.ஜே.பஸ்தியாம்பிள்ளை\nகுறிப்புக்கள்: மத அடிப்படைவாதம் - க.சண்முகலிங்கம்\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1991 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2017, 18:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Hindu_Organ_1931.12.21", "date_download": "2020-08-07T18:06:39Z", "digest": "sha1:IBDMT524GGORLCAL7SB7EQUBPWF5E4EF", "length": 2735, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Hindu Organ 1931.12.21 - நூலகம்", "raw_content": "\nThe Hindu Organ 1931.12.21 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1931 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2020, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-07T19:07:28Z", "digest": "sha1:UA3A4HJZ2QLQGNMA2E36DFIO4F6AS5E4", "length": 17014, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிப்டினம் மூவாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 143.95 g·mol−1\nதோற்றம் மஞ்சள் அல்லது இளம் நீலத் திண்மம்\nஅடர்த்தி 4.69 கி/செ.மீ3, திண்மம்\nஎந்திரோப்பி So298 77.78 யூ கெ−1 மோல்−1\nஈயூ வகைப்பாடு Carc. Cat. 3\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில்தீ ப்பற்றாது\nஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம் மூவாக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாலிப்டினம் மூவாக்சைடு (Molybdenum trioxide) என்பது MoO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், எந்தவொரு மாலிப்டினம் சேர்மத்திலிருந்தும் மாலிப்டினம் மூவாக்சைடை பெருமளவில் தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்ற வினையூக்கியாகச் செயற்படுவது இச்சேர்மத்தினுடைய முதன்மையான பயன்பாடு ஆகும். மேலும் பிற மாலிப்டினம் சேர்மங்களைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.\nமாலிப்டினம் மூவாக்சைடில் மாலிப்டினம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.\nவிளிம்புகளைப் பகிர்ந்து கொள்ளும் எண்முகத்தின் ஒரு பகுதி. மேலும் கீழும் உள்ள ஆக்சிசன் அணுக்கள் மற்ற சங்கிலிகளுடன் இணைந்து அடுக்குகளை உருவாக்குகின்றன\nவாயுநிலை, மாலிப்டினம் மூவாக்சைடில் மைய மாலிப்டினம் அணுவுடன் மூன்று ஆக்சிசன் அணுக்கள் இரட்டைப் பிணைப்பால் பிணைந்துள்ளன. திண்மநிலையில், நீரற்ற MoO3 சேர்மமானது சாய்சதுரப் படிகத்தில் உருத்திரிந்த MoO6 எண்முகங்களைக் கொண்டுள்ளது. விளிம்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் எண்முகங்கள் சங்கிலிகளாக உருவாகின்றன. இச்சங்கிலிகள் ஆக்சிசன் அணுக்களுடன் குறுக்கில் பிணைந்து அடுக்குகளை உருவாக்குகின்றன. ஒரு மாலிப்டினம் – ஆக்சிசன் பிணைப்பு குறைவாக உள்ள பிணைக்கப்படாத ஆக்சிசன் எண்முகத்தில் உள்ளது. [1]\nமுதன்மைத் தாதுவான மாலிப்டினம் இரு சல்பைடை காற்றில் வறுப்பதன் மூலம் மாலிப்டினம் மூவாக்சைடு தொழில்முறையில் தயாரிக்கப்படுகிறது.\nநீரிய சோடியம் மாலிப்டேட்டு கரைசலுடன் பெர்குளோரிக் அமிலத்தை சேர்த்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் மாலிப்டினம் மூவாக்சைடு தயாரிக்கப்படுகிறது. :[2]\nஇவ்வினையில் உருவாகும் இருநீரேற்று விரைவாக நீரை இழந்து ஒருநீரேற்று வடிவ மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது. இவ்விரண்டு நீரேற்றுகளும் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.\nதண்ணீரில் மாலிப்டினம் மூவாக்சைடு சிறிதளவு கரைந்து மாலிப்டிக் அமிலத்தைத் தருகிறது. காரங்களுடன் சேர்ந்து மாலிப்டேட்டு எதிர்மின் அயனியை தருகின்ற நிலையிலில் மாலிப்டினம் மூவாக்சைடு இருக்கிறது.\nபெருமளவில் மாலிப்டினம் உலோகத்தைத் தயாரிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. அரிமானத்தைத் தடுப்பதற்காக எஃகுடன் சேர்த்து கலப்புலோகம் தயாரிப்பதற்கு மாலிப்டினம் பெரிதும் உதவுகிறது. மாலிப்டினம் மூவாக்சைடுடன் ஐதரசன் சேர்த்து உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது மாலிப்டினம் உலோகம் கிடைக்கிறது.\nதொழிற்சாலைகளில் புரப்பீன் மற்றும் அமோனியாவை ஆக்சிசனேற்றம் செய்து அக்ரைலோநைட்ரைல் தயாரிக்கையில் மாலிப்டினம் மூவாக்சைடு இணை வினையூக்கியாக செயல்படுகிறது.\nஅடுக்குக் கட்டமைப்பு மற்றும் Mo(VI)/Mo(V) இனச்சேர்க்கை எளிமை காரணமாக மாலிப்டினம் மூவாக்சைடு மின்வேதியியல் கருவிகள் மற்றும் மின்வேதியியல் வெளிப்பாடுகளில் பயன்படுகிறது [3]. பல்படிமங்களில் ஒரு வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பு முகவராகவும் மாலிப்டினம் மூவாக்சைடு பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீருடன் தொடர்பு கொள்ள நேரும்போது H+ அயனிகளை உருவாக்கி பாக்டீரியாக்களை அழிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. [4]\nமாலிப்டினைட்டில் மாலிப்டைட்டு, குவெசுடா மாலிப்டினம் சுரங்கம், நியூ மெக்சிகோ (size: 11.0×6.7×4.1 cm)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:09:56Z", "digest": "sha1:AGEHS32T5YB3IG2HZKPBCSYRIXHZYZZV", "length": 4630, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசீர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமி��்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 10:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/popular-actor-increases-his-salary-news/", "date_download": "2020-08-07T19:14:57Z", "digest": "sha1:N5T2D3SE6KL276XCZ42NXEGTB57RER3C", "length": 5771, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "மொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர்\nதயாரிப்பாளர்களின் தங்க மகன் என அன்போடு அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகரின் நடவடிக்கைகள் தற்போது சரியில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சுகள் எழுந்துள்ளன. விஜயமான நடிகர் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பட ரிலீஸ் காரணமாக தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்த கதையும் உண்டு. அதன் காரணமாக பல தயாரிப்பாளர்கள் அவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.\nஆனால் தற்போது அந்த நடிகரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. சம்பள விஷயத்தில் கறார் செய்கிறார். முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் தற்போது வில்லனாக நடித்து வரும் நடிகர் ஒரு பேச்சுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி கேட்க அவர்களும் கொடுக்க சம்மதித்து விட்டனர்.\nஇதனால் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் அனைத்து தயாரிப்பாளர்களிடம் அதே சம்பளத்தை கேட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம் இந்த வருடத்தில் அந்த நடிகரின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.\nஹிட் கொடுக்கவில்லை என்றாலும் சம்பளத்தை ஏற்றுவது நியாயமில்லை என தயாரிப்பாளர் தரப்பு நடிகரை சகட்டு மேனிக்கு திட்டி வருகிறது. ஆனால் ஒரு சிலரோ இப்பொழுதுதான் நடிகர் பிழைக்கத் தெரிந்த பிள்ளையாய் மாறி இருக்கிறார் என ஆதரவு தெரிவி��்து வருகின்றனர்.\nஇப்பதான் ஹீரோ ஹேப்பி அண்ணாச்சி.\nRelated Topics:vijay, இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538702", "date_download": "2020-08-07T19:19:42Z", "digest": "sha1:HTFKOCS6YCLPBPRNPPA765TXJ4FKHTEA", "length": 17737, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வீரபாண்டியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு| Dinamalar", "raw_content": "\nஉயிரிழந்த விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் ...\nசவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் ...\nதடுப்பூசி பரிசோதனைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க ...\nரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என ...\nகாலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் ...\nவிமான விபத்தில் 173 பேர் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: ...\nகேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு\nவிமான விபத்து: மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருவதாக ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் ...\nஇரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி\nவீரபாண்டியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nதிருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் போலீசார் சாராய வேட்டை நடத்தி அவ்வப்போது குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வு பிரிவுக்கு நேற்று காலை வீரபாண்டியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்து. அதன்பேரில் அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம், மத்திய புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் போலீசார் குமரன், பாஸ்கர் உள்ளிட்டோர் வீரபாண்டி, டாஸ்மாக் கடை பின்புறத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தி, அங்கிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும், 180 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அழிக்கப்பட்ட சாராய ஊறலின் மதிப்பு 1.3 லட்சம் ரூபாய் ஆகும்.விசாரணையில் தப்பியோடியவர்கள், அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் ராமலிங்கம், நாராயணன் மகன் சந்துரு, சின்னத்தம்பி மகன்கள் பழனி, ரவி என தெரியவந்தது. உடன் நால்வர் மீதும் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்\nவிழுப்புரம் மாவட்ட சிறையில் போலீஸ் விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலா���ு.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்\nவிழுப்புரம் மாவட்ட சிறையில் போலீஸ் விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543715", "date_download": "2020-08-07T19:23:13Z", "digest": "sha1:3Q65FPSDDBZAZ5G2VFWXQGCE7C72BBJJ", "length": 17192, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "​70 சதவீத உதிரி பாகங்களை அரசே கொள்முதல் செய்யணும்: காட்மா| Dinamalar", "raw_content": "\nஉயிரிழந்த விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் ...\nசவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் ...\nதடுப்பூசி பரிசோதனைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க ...\nரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என ...\nகாலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் ...\nவிமான விபத்தில் 173 பேர் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: ...\nகேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு\nவிமான விபத்து: மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருவதாக ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் ...\nஇரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி\n​70 சதவீத உதிரி பாகங்களை அரசே கொள்முதல் செய்யணும்: காட்மா\nகோவை:குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய, 'காட்மா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின்(காட்மா) செயற்குழு கூட்டம், தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்��ிய அரசால் அறிவிக்கப்பட்ட கடன் அறிவிப்புகள், தொழில் முனைவோர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதை கண்காணிக்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாதம்தோறும்குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.அறிவிக்கப்பட்டுள்ள கடன்களை, ஆறு சதவீத வட்டி விகிதத்தில் வழங்குவதுடன், ஆறுமாதங்களுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து, 70 சதவீத உதிரி பாகங்களை, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுறுந்தொழில்களுக்கு உடனடி உதவி கேட்கிறது 'டேக்ட்' அமைப்பு\nசின்னவெங்காயம் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக ��தைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறுந்தொழில்களுக்கு உடனடி உதவி கேட்கிறது 'டேக்ட்' அமைப்பு\nசின்னவெங்காயம் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12684/", "date_download": "2020-08-07T19:19:46Z", "digest": "sha1:CYLYKCFA2U2HVXIK4GKOAJC7U2O2Z4CM", "length": 58783, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாழ்நிலத்துப்பாணன் -3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை யாழ்நிலத்துப்பாணன் -3\nஎஸ்.பொன்னுதுரையின் படைப்புலகில் உள்ள மிகையுணர்ச்சியும் அலங்காரநடையும் கொண்ட கதைகளைப்பற்றி இன்றைய வாசகன் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இவை அக்கால வாசகர்களில் ஒரு சாராருக்கு கிளர்ச்சியூட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. லா.ச.ராமாமிருதத்தின் படைப்புலகுடன் இவை ஒப்பிடப்பட்டுள்ளன. அபூர்வமாக மௌனியுடனும். இன்று என் வாசிப்புக்கு இவை மிகுந்த பிரக்ஞையுடன் எழுதப்பட்ட மொழிச்சோதனைகளாக மட்டுமே தெரிகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழில் இயல்புவாத முன்னோடிகளில் சிலருக்கு இத்தகைய ஒரு நடைமீது ஏனோ மோகம் இருந்திருக்கிறது. நீலபத்மநாபன் பல கதைகளில் சம்ஸ்கிருத அலங்காரங்களை நாடியிருக்கிறார். ஆ.மாதவனுக்கும் அந்த மோகம் உண்டு.\nஇதற்கான காரணங்கள் சிலவற்றை நான் ஊகிக்கிறேன். தங்கள் இயல்பாலும், தாங்கள் தெரிவுசெய்துகொண்ட அழகியலாலும் மிக எளிமையான நேரடியான இயல்புவாத இலக்கியங்களை உருவாக்கிய இவர்களுக்கு அதிலிருந்து உருவான ஒரு போதாமையுணர்ச்சி எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்க வேண்டும். ஆகவே இந்த நடையை ஒரு சம எடையாக அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் முக்கியமான இன்னொரு காரணமும் படுகிறது. இயல்புவாதம் மனித ஆழத்தை இலட்சியவாதமில்லாமல் நோக்குவது. ஆகவே அதற்கு பூச்சுகள் இல்லாத காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். இம்மூன்று படைப்பாளிகளுமே காமத்தை கூர்ந்து நோக்கியவர்கள் என்பதைக் காணலாம். தங்கள் இயல்புப்படி இவர்கள் காமத்தை நேரடியாக எழுதியிருக்க வேண்டும். அதில் எஸ்.பொன்னுதுரை துணிந்த அளவுக்குக் கூட பிறர் துணியவில்லை. காரணம் நம் மரபின் தடை. அதைவிட முக்கியமான தடை என்பது இப்படைப்பாளிகளில் ஒழுக்க போதத்தின் தடை. இம்மூவருமே வலுவான ஒழுக்கவாதிகள். இவர்களால் தாங்கள் பாலுணர்வு எழுத்துக்களை எழுதுகிறோம் என்ற சுயபிரக்ஞையை சகித்துக் கொள்ள முடியாது. ஆகவே பாலுணர்வுகளை எழுதுவதற்கு மொழியின் புகைமூட்டத்தை இவர்கள் நாடினார்கள் என்று சொல்லலாம்.\nஎஸ்.பொன்னுதுரையைப்பொறுத்தவரை இன்னொரு முக்கியமான காரணத்தையும் சொல்ல வேண்டும். எஸ்.பொன்னுதுரை தன் எழுத்துவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன உணர்வுகளை நேரடியாகவும் தீவிரமாகவும் சொல்ல முயன்ற படைப்பாளி. இலக்கியத்தில் மன உணர்வுகளை நேரடியாகச் சொல்லுதல் பெரிய அறைகூவல். புற உலகத்தை அகத்தின் படிம வெளியாக மாற்றுவதன் மூலமே மன உணவுகளை வெற்றிகரமாகச் சொல்ல முடியும். சங்கப்பாடல்கள் முதல் நாம் காண்பது இதையே. இதைச்செய்ய இயல்புவாத அழகியலில் இடமில்லை.அவர்களுக்கு புறம் என்பது புறம் மட்டுமே. ஆகவே அகத்தை ‘அந்தரத்தில்’ கட்டி நிறுத்தவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு இத்தகைய அலங்கார மொழியை துணைகொள்கிறார்கள். எஸ்.பொன்னுதுரை தனது பல கதைகளில் மன உணர்வுகளை அலங்காரச் சொற்களாலேயே சொல்ல முயல்கிறார். அதாவது செவிக்கு ஒரு தனி ஒலியின்பம் அளிக்கும் சொற்களை சமத்கார��ாக பயன்படுத்துவதன் மூலம்.\nஒன்று அவரது நடை இப்படி உள்ளது ” சுந்தர விளையாட்டின் ஆதார கலசங்களை சட்டையின் கீழ்முடிச்சு நெகிழ்த்தி பிதுக்கியபோது உயிர்பெற்ற முயல்குட்டிகளைப்போன்று முன்னே பாய்ந்த கவற்சி..” [ஆகுதி]இது காமச்சித்தரிப்பு என்றால் ”கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுவர்க்கத்தின் எழில் மாடங்களை வனப்பிலும் அமைப்பிலும் தோற்கடிக்கும் நெடிதுயர்ந்த மாடம் .மாடத்தினுள் உப்பரிகை. அதன் காலதர்த் திரைகளிலே வெள்ளிகள் பூத்துக் குலுங்குவதான தோற்றம்..” என்னும் சித்திரம்.அதே கதையில் அதே பாணியில் எண்ண ஓட்டங்கள் ”கண்ணயர்ந்தேனா கண்களை மூடியவண்னம் ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்தேனா கண்களை மூடியவண்னம் ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்தேனா நினைவா விழித்த நிலையின் கனவுகளே நினைவுகள். தூங்கிய நிலையின் நினைவுகளே கனவுகள். இரண்டிற்கும் இடையே உள்ல கயிற்றரவு நிலையில் பாம்பு எது பழுதை எது\nஇத்தகைய நடையில் எஸ்.பொன்னுதுரை எழுதிய ஆரம்பகாலக் கதை ‘கணை’. ”அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை..”என்று தொடங்கும் கதை ”…நிலா பரதம் பயிலும் பாற்கதிர் கற்றையை பீச்சுகின்றது. பாலாவி நிகத்த திரைச்சேலைகளை தழுவி அவற்றை நாணத்திலாழ்த்தி களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களில் சடைத்து வளருந்தசைப் பிடுங்கல். விரகம் வியாபிக்கும் நிலைக்களனிலும் சோமா தேவியின் சேதநை சுழல் காற்று வாய்ச்சருகாக எற்றுண்டு அலைக்கழிந்து…” என்று நீள்கிறது. இக்கதை உட்பட எஸ்.பொன்னுதுரை இந்நடையில் எழுதிய பெரும்பாலும் எல்லா கதைகளுமே காமத்தின் கதைகளே. அடிப்படை இச்சைக்கும் தார்மீக நெறிகளுக்கும் இடையேயான முரண்பாடுமூலம் உருவாகும் போராட்டத்தைப் பற்றிய கதைகள் அவை. காமத்தைச் சித்தரிக்கவே மொழி இத்தனை ஜாலம் காட்டுகிறது. தன் முகத்தை நேரடியாக பார்க்க நாணி வண்ணக்கண்ணாடியில் பார்ப்பது போல உதவுகிறது இநத நடை. ‘சீவர ஆடைக்குட் புகுந்தும் உடலில் மதர்க்கும் மாம்ஸ ஆக்கினைகளிலிருந்து விடுபடாது துயிலெழுந்து துயிலெழா நிலையில் பிதக் ஜன பிக்குகள் தவிப்பதைச் சொல்லும் ‘வீடு’ம் அத்தகைய கதையே.\nஇத்தகைய கதைகள் வசிப்புக்கு இன்பமளிக்கும்தன்மை கொண்டிருந்தாலும் எஸ்.பொன்னுதுரையின் சிறந்த இயல்புவாதக் கதைகளின் தளத்துக்கு நகர முடியவில்லை என்றே எண்ணுகிறேன். ஏன் என்றால் கமகுரோதத்தின் மன இருள் என்பது ஓர் யதார்த்தம். அதைச்சொல்ல அதேயளவுக்கு யதார்த்தமான மொழியும் முறையுமே பொருத்தமானது. காமச்சித்தரிப்பில் உள்ள இந்த அலங்காரம் ஒருவகை பசப்பாக ஜாடை அளித்துவிடுகிறது. இச்சொற்றொடர்ச் சிக்கல்களுக்குள் புகுந்துசென்று சிடுக்கெடுத்தால் கிடைப்பது தன் இயல்புவாதக் கதைகள் மூலம் எஸ்.பொன்னுதுரை மேலும் தீவிரமாக முன்வைத்த விஷயமே என்னும்போது செல்லச் செல்லச் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. சடங்கு குறுநாவலில் செந்திநாதனின் மனைவி சுயஇன்பம் செய்துகொள்ளும் இடம் ஓர் உதாரணம். தமிழிலக்கியத்திலேயே பெண் சுயஇன்பம் செய்துகொள்வது இப்படைப்பில்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் மிக அடக்கமாகவும் அழகாகவும் சொல்லப்பட்ட கலைத்தருணமாக இது உள்ளது. அவர் சொற்புழுதி கிளப்பி எழுதிய பிற இடங்களில் எங்கும் இத்தகைய நுண்ணியதும் இயல்பானதுமான காமச்சித்தரிப்பு நிகழவில்லை.\nஇந்த மொழிநடையை லா.ச.ராமாமிருதத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம். ராமாமிருதமே சலிப்பூட்டும் நடையை மிதமிஞ்சி மீட்டிய படைப்பாளியாகவே இன்று வாசகர்களால் அறியபப்டுகிறார். ஆனால் அவருக்கு இந்த நடை ஒரு நுண்ணிய கருவி, அதன் மூலம் அவர் தொட்டு எடுக்க முயன்ற பிடிக்குச்சிக்காத ஒரு விஷயம் இருந்தது. அதை அவரது மீபொருண்மையியல் [மெட·பிஸிகல்] உண்மை என்று சொல்லலாம். அவரது தொடக்க காலக் கதைகளில் லா.ச.ராமாமிருதம் அந்த நடனமிடும் நடை மூலம் அன்றாடவாழ்க்கைக்கு அப்பாற்பட்ட நுண்ணிய ஓர் மீபொருண்மை அனுபவத்தைத் தொட முயல்கிறார். அதற்காக மரபிலிருந்து எடுத்துக் கொண்ட படிமங்களை பின்னி பின்னி வெறுமை வரைச் செல்ல முயல்கிறார். அப்போக்கில் மிக அபூர்வமான சொற்சேர்க்கைகளை அவர் உண்டுபண்ணுகிறார் என்பதனாலேயே அவரது இலக்கிய இடம் உறுதிப்படுகிறது. எஸ்.பொன்னுதுரையும் சரி ஆ.மாதவன் போன்றவர்களும் சரி அப்படிப்பட்ட மீபொருண்மைத்தளம் எதையுமே கொண்டிருக்கவில்லை. அவர்கள் சொல்ல விழைவது எளிமையான காம/ஒழுக்கச் சிக்கல்களையே. அவற்றுக்கு இந்த நடையின் தீவிரபாவனை தேவையானதாக இல்லை.\nஎஸ்.பொன்னுதுரையை எப்படி தத்துவார்த்தமாக வரையறை செய்யலாம் ஆ.மாதவனைப்போல அவரையும் ஒரு ‘நவீனத்துவ ஒழுக்கவாதி’ என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சென்ற பதிற்றாண்டில் சடங்கு தீ போன்ற படைப்புகள் மூலம் ஈழத்தில் ஒழுக்கவாதிகள் நடுவே அதிர்ச்சியலைகளை உருவாக்கிய ஒரு படைப்பாளியைப் பற்றி இப்படிச் சொல்வது ஆச்சரியத்தை உருவாக்கக் கூடும். அதனாலேயே ‘நவீனத்துவ’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினேன். ஒழுக்கவாதி என்பவன் யார் ஆ.மாதவனைப்போல அவரையும் ஒரு ‘நவீனத்துவ ஒழுக்கவாதி’ என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சென்ற பதிற்றாண்டில் சடங்கு தீ போன்ற படைப்புகள் மூலம் ஈழத்தில் ஒழுக்கவாதிகள் நடுவே அதிர்ச்சியலைகளை உருவாக்கிய ஒரு படைப்பாளியைப் பற்றி இப்படிச் சொல்வது ஆச்சரியத்தை உருவாக்கக் கூடும். அதனாலேயே ‘நவீனத்துவ’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினேன். ஒழுக்கவாதி என்பவன் யார் மனித இனம் தன் அடிப்படை இச்சைகளை முறைப்படுத்திக் கொண்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேர்மையான முறையில் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் எண்ணக்கூடியவன். ஒழுக்கம் சார்ந்து விதிகள் உருவாகின்றன. விதிகளின் அடிபப்டையில் அமைப்புகள் உருவாகின்றன. அமைப்புகளைச் சார்ந்து வாழும் அமைப்புமனிதர்கள் பெருவாரியாக சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒழுக்க விதிகளைப்பற்றிப் பேசுவார்கள். அவற்றை மூர்க்கமாக வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் ஒழுக்கவாதிகள் அல்ல. உண்மையில் அமைப்பு கோரும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களின் நோக்கம். அதற்குப்பின் தங்கள் அந்தரங்க உலகில் அவர்கள் அவ்விதிகளைப் பொருட்படுத்துவதில்லை.\nஒழுக்கவாதி அமைப்பு சார்ந்த விதிகளை அப்படியே எடுத்துக் கொள்பவன். அவற்றின் நடைமுறைத்தன்மையை வலியுறுத்துபவன். அமைப்பின் விதிகள் நடைமுறையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட போதுமானதாக அல்லாமல் அமையலாம். சிலசமயம் சாராம்சத்தில் ஒழுக்கத்துக்கே மாறானவையாக அமையலாம். இந்நிலையில் ஒழுக்கவாதி அமைப்புக்கு எதிரானவனாக திரும்புகிறான். அமைப்பை மாற்ற அவன் முயல்கிறான். அமைப்புமனிதர்களின் எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் அவன் பலசமயம் ஒழுக்கக்கேடனாக முத்திரை குத்தப்படுகிறான். உண்மையான ஒழுக்கவாதி ஏதோ ஒருவகையில் சமூகத்தை விமரிசிப்பவனாகவும் கலகக்காரனாகவுமே இருக்க முடியும். காரணம், சமூகம் எப்போதும் முழுமையாக ஒழுக்க விதிகளின்���டி செயல்பட இயலாதென்பதே. பலவகையன சமரசங்கள் வழியாகவும் பலவகையான இடக்கரடக்கல்கள் வழியாகவும்தான் சமூகம் இயங்க முடியும். ஒழுக்கவாதி அவற்றை இழுத்து முச்சந்தியில்போடுகிறான். ஆகவே அவை எதிர்ப்புக்கு உள்ளாகிறான். காலப்போக்கில் புதிய ஒழுக்க விதிகளை உருவாக்கி அவனே அமைப்பின் பகுதியாக ஆகிறான்\nநவீனத்துவ ஒழுக்கம் என்பது நம் நாட்டில் அறிவியல்தொழில்நுட்பம் அதன் விளைவான நவீனக் கல்வி மற்றும் நவீன மனித உறவுகளின் விளைவாக உருவாகிவந்த ஒன்று. ஈ.வே.ரா அவர்கள் நம் மரபின் பெரும்பாலான நம்பிக்கைகளையும் அவை சார்ந்த அமைப்புகளையும் கடுமையாக நிராகரித்தவர். ஆனால் தொடர்ந்து ‘மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியும் வந்தார். அவரது எழுத்துக்களில் ஒழுக்கம் என்றால் என்ன என்பது பற்றிய அவரது விளக்கங்களைக் காணலாம். ஒட்டுமொத்தமாக அதை நவீனத்துவ ஒழுக்கம் எனலாம். தமிழ்ச்சமூக தளத்தில் நவீனத்துத்த்திற்கான ஆகப்பெரிய குரலாக ஒலித்தவர் ஈ.வே.ரா அவர்களே. தி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன் போன்ற முன்னோடிப் படைப்பாளிகளை பொதுவாக நவீனத்துவ ஒழுக்கவாதிகள் என்று வகைப்படுத்தலாம். எஸ்.பொன்னுத்துரையும் அத்தகையவரே. இவர்கள் மூவருக்குமே இயல்புவாத அழகியல் இருப்பதையும் கவனிக்கலாம்.\nநவீனத்துவம் மனிதனை சமூகத்தின் பிரிக்கமுடியாத உறுப்பாக நோக்கும் அணுகுமுறையைக் கைவிட்டது. அவனை தனிமனிதனாக நிறுத்தி அவனுக்கான அறத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்க முயன்றது. நவீனத்துவ அற/ஒழுக்கவியலானது பழமையான அற/ஒழுக்கவியலுடன் மோதும்போது எப்போதுமே தனிமனித உரிமையைப்பற்றியே பேசப்படுகிறது என்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். நவீனத்துவ ஒழுக்கவியலின் பணியே தனிமனிதனின் உரிமைக்குள் சமூகம் தலையிடாதபடி ஓர் ஒழுக்கவியலை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதே. நவீனத்துவத்தின் அறவியலிலும் ஒழுக்கவியலிலும் ·ப்ராய்டியம் வகித்த பங்கும் மிக முக்கியமானது. காமம் வன்முறை முதலியவறை மனிதனின் இயல்பான அந்தரங்க விருப்புகளாக முன்வைத்த ·ப்ராய்டியம் அவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது மனம் மீதான அடக்குமுறை என்றது. நவீனத்துவ ஒழுக்கவியலை தேடிய படைப்பாளிகள் அனைவரிலும் ·ப்ராய்டியக் கருத்துக்கள் எதிரொலி செய்தபடியே இருப்பதைக் காணலாம். அடிப���படை இச்சைகளை பாவம் என்ற முத்திரையில் இருந்து விடுவிப்பது இவர்களின் முக்கியமான நோக்கமாக உள்ளது.\nதி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன், எஸ்.பொன்னுத்துரை முதலியோரில் உள்ள ·ப்ராய்டியப் பாதிப்பு மிகவெளிப்படையானதும் நேரடியானதுமாகும். தி.ஜானகிராமனும் ஆ.மாதவனும் எஸ்.பொன்னுத்துரையும் காமத்தில் இருந்து குற்றவுணர்ச்சியை விடுவிப்பதை மிகவும் தீவிரமாகச் செய்கின்றார்கள். ஜானகிராமன் காமத்தை அழகிய அந்தரங்கக் களியாட்டமாக மாற்றி உறவின் நுட்பத்திற்குள் செல்வதனூடாக அதன் மீதான எதிர்மறை நிறப்பூச்சுகளைக் களைய முயல்கிறார். ஆ.மாதவன் காமத்தையும் பசியையும் மீண்டும் மீண்டும் ஒரேபுள்ளியில் இணைப்பதன் மூலம் இதை நிகழ்த்துகிறார். காமத்தை அன்பு காதல் முதலிய மெல்லுணர்வுகள் பக்கம் கொண்டுசெல்வதற்குப் பதிலாக உயிர்வாழ்தலுக்கான போராட்டம், தன்னகங்காரம் அல்லது தன்னிலை ஆகிய அட்டைப்படைக்கூறுகளின் பக்கமாக நகர்த்துகிறார். ஆனால் நீலபத்மநாபனில் காமத்தின் குற்றவுணர்ச்சி மிக முக்கியமான ஒரு பேசுபொருளாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. ‘பள்ளிகொண்டபுரம்’ குற்றவுணர்ச்சியின் கதை என்றால் அது மிகையல்ல. அந்நாவலின் இறுதியில் கார்த்யாயினியின் பிள்ளைகளில் பெண் அப்பா பக்கமும் பையன் அம்மா பக்கமும் சாயும் இடத்தில் ·ப்ராய்டிய நோக்கு வெளிப்படையாகவே உள்ளது.\nஎஸ்.பொன்னுத்துரை தன் ஒழுக்கத்தேடலையே தனது படைப்புகள் மூலம் மிகவிரிவாக நிகழ்த்துகிறார் என்று சொல்லலாம்.காமத்தைப்பற்றி பேசுவதே பிழை என்று சொல்லும் அமைப்புமனிதர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே அவரது ‘சடங்கு’ ‘தீ’ போன்ற ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. காமம் மனிதனின் அடிபப்டையான இச்சை என்றும் அதைப்பற்றிப் பேசுவதில் பிழையில்லை என்றும் நவீனத்துவ ஒழுக்கவியலாளர்கள் உலகமெங்கும் முன்வைத்த கோணத்தின் வெளிப்பாடுதான் இது. காமத்தைச் சுற்றி இயங்கும் மன ஓட்டங்களைச் சித்தரிப்பதில் பெரும்பாலான கதைகளில் எஸ்.பொன்னுத்துரை தீவிரமாக முயல்கிறார். காமத்தைக் கட்டுப்படுத்துவது, காமத்தில் இருந்து தப்ப அதை காணாததுபோலிருப்பது என நம் பண்பாடு கொள்ளும் எல்லா பாவனைகளையும் தீவிரமாகக் குத்தி உடைக்க தன் படைப்புகளில் முயல்கிறார். ஒழுக்க மீறலின் பலதளங்களைச் சித��தரிக்கும் கதைகளையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம் ‘வேலி’ ‘மறு’ ‘விலை’ ‘பாசக்கயிறு’. ஒழுக்க மீறல்கள் நிகழும் தளங்களில் உள்ள நியாயங்கள் மீதே எஸ்.பொன்னுத்துரையின் கவனம் மீண்டும் மீண்டும் படிகிறது. அங்கே ஆண்பெண் வேற்றுமை எப்போதும் ஒரு சிக்கலாகவே உள்ளது. கொழும்பில் சிங்கள வேசையுடன் தொடுப்பு வைத்துக் கொள்ளும் யாழ்பாணத்து ஆண்களை பெண்கள் கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், பிரிகிறார்கள், சேர்கிறார்கள், ஒரு கட்டத்தில் பழிக்குப்பழியும் கொள்கிறார்கள்.அடித்தள மக்கலின் வாழ்க்கையில் காம உறவுகளுடன் வன்முறையும் பிணைந்துள்ளது.\nஎஸ்.பொன்னுத்துரை தேடுவது ஒரு நவீனத்துவ ஒழுக்கவியலை. ஆண்மை சிறுகதைவரிசை வரையிலான அவரது ஆக்கங்களில் இருந்து அவரது கோணத்தை இவ்வாறு வகைப்படுத்தி வரையறைசெய்துகொள்ளலாம். காமம் இயல்பானது, தன்னிச்சையானது. அதை சமூக விதிமுறைகள் கட்டுப்படுத்தலாகாது. காமம் சார்ந்த பாவனைகளும் போலித்தனங்களும் புனித கற்பிதங்களும் உடைத்து வீசத்தக்கவை. காமத்தின் உண்மையை நேருக்கு நேராக நோக்குவதே உசிதமானதாகும். அப்படி நோக்கும்போது மனிதனின் சாரம் பிடிகிடைக்கிறது. உண்மையான உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கு இது தேவை. ஆண்மை தொகுதியில் உள்ள பல கதைகளில் மீண்டும் மீண்டும் காமத்தை நேர்மையாக அணுகுவதன் மூலம் உருவாகும் உறவுகளின் மேன்மை நோக்கி எஸ்.பொன்னுத்துரை நகர்வதைக் காணலாம்\nஇப்படைப்பாளிகளின் பல கதைகள் ஒன்றுபோலவே இருப்பதை வாசகன் கவனிக்கலாம். உதாரணம் ‘ஆண்மை’ கதையில் வரும் ‘அமரி’ யை தி.ஜானகிராமனின் கதையில் வரும் ‘பாலி’யுடன் இயல்பாக ஒப்பிடலாம். ஒரேகதைதான். கல்யாணமான பெண்ணை காமம் கோண்டு அணுகப்போகிறான் கதைசொல்லி. அவள் காமத்தைக் கடந்து தன் கணவனுடன் ஒரு நேர்மையான உணர்வை அடைந்திருப்பதைக் கண்டு, அவ்வுறவின் தூய்மையைஉணர்ந்து , விலகுகிறான். உரையாடல்கள் மூலம் சகஜமாக கதையை நகர்த்தி கச்சிதமாக தி.ஜானகிராமன் முடிக்கையில் ‘நான் மனிதனாய் மீளுயிர் பெற்ற திருப்தி ‘ என நேரடியாக அதை விளக்குகிறார் எஸ்.பொன்னுத்துரை . வேலி கதையின் இன்னொரு வடிவம் இது என்பதையும் வாசகர் காணலாம். அங்கே உண்மையான் உறவின் நேர்மையை உணர்பவன் கணவன். .இவ்வாறு எஸ்.பொன்னுத்துரை எழுதியிருக்கும் கதைகளின் பல பிற வடிவங்களை நீல பத்மநாபன் ,ஆ.மாதவன் ஆகியோரிடம் கண்டடையலாம். ஆ.மாதவனிடம் இதற்கு உபரியாக மனித இயல்பில் எப்போதுமுள்ள தீமைநாட்டத்தின் வல்லமையையும் கண்டுகொள்ளலாம். மனிதன் நல்லியல்புகள் முன் எப்போதும் தன்னை சரணடையச் செய்பவனல்ல, அவனுள் அதேயளவுக்கு தீமைமீதான களிப்பும் உள்ளது என்று சொல்பவை அவரது கதைகள்.\nநவீன ஒழுக்கவியல் தேடல் காரணமாகவே இவர்களின் பல கதைகள் ஒருவகை ‘பாலியல் அக்கப்போர்கள்’ ஆக இருப்பதாக வாசகர்களுக்குப் படலாம். அதிலும் நீல.பத்மநாபன் நேரடியாகவே ஒழுக்க மீறலைச் சாடி எழுதுபவர். தன் எழுத்தின் சாராம்சமான மன எழுச்சியாக நீல.பத்மநாபனே இதைச் சொல்கிறார்– ஒழுக்கவாதியான தனக்கு ஒழுக்க மீறல்கள் உருவாக்கும் ஒவ்வாமை. அதை ‘அப்படியே’ எழுதப்போய் அவர் சக ஊழியரால் ஒருமுறை தாக்கப்பட்டதும் உண்டு. ஆ.மாதவனிலும் இந்த அம்சம் உண்டு. தி.ஜானகிராமனில் சற்றே அடங்கிய தொனியில். இருந்தாலும் அவரது ‘மரப்பசு’ பிரபலமான ஒரு நடனக்கலைஞர் பற்றிய அக்கப்போர்தான் என்று சொல்கிறார்கள். எஸ்.பொன்னுத்துரைவின் பலகதைகள் யாழ்ப்பாண பாலியல் அக்கப்போர்களை விதைகளாகக் கொண்டவையாக இருக்கலாம். நம்மால் ஊகிக்க முடிவதில்லை. ‘தீ’ போன்ற கதைகளில் அவற்றை சற்றே உய்த்துணர முடிகிறது என்றாலும்.\nஆனால் பாலியல் அல்லாத தளங்களில் எஸ்.பொன்னுத்துரை நேரடியாக முகத்துக்கு நேராகவே தாக்கும் ஒழுக்கவாதியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று படுகிறது. அவரது தொகுதியில் உள்ள பல கதைகள் அப்படிபப்ட்டவை. ‘ஒரு யானைக்கதை’ போன்ற சிலகதைகள் அங்கதமாக வெளிப்பட்டிருக்கின்றன. மேடைக்கதைகள் போன்ற எழுத்துக்களில் நேரடியான விமரிசனம் உள்ளது. இந்நோக்குடன் விதவிதமான வடிவங்களில் எழுதிப்பார்த்திருக்கிறார் எஸ்.பொன்னுத்துரை. அவரது ஒழுக்க நோக்குக்கான ஆதாரமாக இவற்றைக் கொள்ளலாமென்றாலும் தமிழகச் சூழலில் ஒருவாசகனுக்கு இவற்றின் பல தளங்கள் பொருள்படுவதில்லை.\nசுந்தர ராமசாமியுடன் இப்படைப்பாளிகளை ஒப்பிடுவது மேலதிகப் பொருள் அளிக்கலாம். சுந்தரராமசாமி நவீனத்துவர். அவரது தேடல் நவீனத்துவ அறவியலைத்தேடித்தான். தொடக்ககாலக் கதைகளில் சிலவற்றில் மட்டுமே அவர் ஒழுக்கச் சிக்கல்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதிகம்பேசப்பட்ட ‘போதை’ முதலிய கதைகள். பிறவற்றில் தனிமனிதனுக்கும் அமைப்���ுகளுக்குமான உறவு, தனிமனிதன் காலத்தின் முன் கொள்ளும் வெறுமையுணர்வு, அவனது சமரசங்கள் சரிவுகள் என்றே அவரது புனைவுலகு விரிகிறது. அவ்வகையில் இன்னும் விரிந்த ஒரு தரிசன தளத்தை சுந்தர ராமசாமி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஒழுக்கம் சார்ந்த வினாக்களுக்கு உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அவை மிக எளிதாக காலத்தில் பின்னகரும் என்பதுதான். யாழ்ப்பாணத்தை பதற வைத்த எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ இன்று ஒரு மெல்லிய பாலுணர்வுக்கதையாக மட்டுமே பார்க்கப்படும். மாறாக தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையேயான அறவியல்சிக்கல்களை நோக்கிச் சென்றதன் வழியாக சுந்தர ராமசாமி பேசிய தரிசனச்சிக்கல்கள் எப்போதைக்குமுரியவை.\nநவீனத்துவ ஒழுக்கவியலாளரான எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கையின் இச்சைகளையும் இயல்புகளையும் நேரடியாகச் சொன்ன இயல்புவாதப்படைப்புகளின் மூலமே தமிழிலக்கியத்தின் முக்கியமான முன்னோடியாக அமைகிறார். இலக்கியவாதி ஒரு நவீன ‘குலப்பாடகன்'[Bard]. காலம் துடைத்தழிக்கும் அவனது குலமும் நிலமும் அவனுடைய சொற்கள் வழியாகவே என்றும் வாழ்கின்றன. அம்மக்கள் காலூன்றி நின்ற நிலத்துக்குப் பதிலாக அப்படைப்பாளியின் மொழி வந்து அமைகிறது. எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்தின் குலப்பாடகன். தேறலருந்தி தெருவில் அலைந்து, யாழ்நரம்பே தன் நரம்பாகவும் கிணைத்துடிப்பே இதயத்துடிப்பாகவும் கொண்டு அங்கெ வாழ்ந்த பாணன்.இன்று அம்மண் நினைக்கப்படுவதும் என்றும் நி¨லைக்கப்போவதும் அவருடைய சொற்கள் வழியாகவே. அவரது ‘நனவிடைத்தோய்தல்’ தன்னினைவு எழுத்தில் ஒரு பேரிலக்கியம் என்று யாழ்ப்பாணத்தவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இழந்ததையும் தக்கவைத்துக் கொண்டதையும் பற்றிய மாபெரும் மானுட ஆவணம் அது. காலம் மனிதர்களை கைவிடுவதில்லை போலும். அனைத்தையும் எடுத்துக் கொள்ளும்போதும்கூட சில கலைஞர்களை விட்டுவைக்கிறது.\n‘காலம்’ இதழில் வெளியான கட்டுரை.\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஅடுத்த கட்டுரைமுழுமையறிவும��� கென் வில்பரும்\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 36\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56449", "date_download": "2020-08-07T18:19:26Z", "digest": "sha1:GVULMG4HAG6RZ6YFKBLGWGLUMALWE7SK", "length": 10114, "nlines": 120, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அன்புமணி ராமதாஸ்இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும்கருத்து கணிப்புகூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம்சுற்றுசூழலுக்கு எதிரானநதி நீர் இணைப்புபாமக இளைஞரணித்தலைவர்மத்திய அரசு\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் என பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,\nஇந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும். இந்த கருத்து கணிப்பு, இந்தியா முழுவதும் உள்ளமக்களின் பெரும் ஆதரவை காட்டுகிறது. இதனால் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும்.\nநிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு காலநிலை மாற்றமே காரணம். இனிவரும் காலங்களில் வறட்சி மற்றும் வெள்ளம் மாறி மாறி வரும். இப்பிரச்னைக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுஐம்பது ஆண்டு பிரச்னை. நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் கொடுத்து மழை காலங்களில் நீரை சேமிக்க வேண்டும்.\nஅதற்காக தான் மத்திய அரசு கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 25 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nநாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மக்களுக்கு எதிரான சுற்றுசூழலுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் வர விடமாட்டோம். கூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்” என்றார்.\nTags:அன்புமணி ராமதாஸ்இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும்கருத்து கணிப்புகூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம்சுற்றுசூழலுக்கு எதிரானநதி நீர் இணைப்புபாமக இளைஞரணித்தலைவர்மத்திய அரசு\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\nபஹாமாஸ் நாட்டில் திரையிட தேர்வாகியிருக்கும் இந்திய திரைப்படம்\nகிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்\nநடிகர் நட்டி வெளியிட்ட வீடியோ ஆல்பம்\n8 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டிய துல்கர் படத்தின் ஸ்னீக் பீக்\nகின்னஸ் சாதனை புரிந்திருக்கும் சென்னை இசை கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-07T18:48:50Z", "digest": "sha1:2T7QWFB3NGDG6A24X76TU3HAAC27JZDE", "length": 8611, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாய்பாபா பிறப்பிடம் பற்றி உத்தவ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு : 'ஷீரடி சாய்பாபா கோவில்' காலவரையின்றி மூடல்.. ! - TopTamilNews", "raw_content": "\nசாய்பாபா பிறப்பிடம் பற்றி உத்தவ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு : ‘ஷீரடி சாய்பாபா கோவில்’ காலவரையின்றி மூடல்.. \nசாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை, ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை\nமகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பாத்ரியில் இருக்கிறது. அந்த இடத்தை மேம்படுத்த ரூ .100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nசாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை, ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இருக்கையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அதிருப்தி அடைந்து, அவர் கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், சாய் பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று உத்தவ் தாக்கரே கூறியதை எதிர்த்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலை காலவரையின்றி மூட அக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஷீரடி குறித்து கிளம்பி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் கோவில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது தொடர்பாக விவாதிக்கக் கிராமத்தினர் கூட்டம் இன்று மாலை ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15271/2020/03/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T17:35:22Z", "digest": "sha1:4BWBOTA5I5BHIQ2BRPNHG45VMUD3JPE7", "length": 12215, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொரோனா பற்றி குழந்தைகள் அறிவது அவசியம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொரோனா பற்றி குழந்தைகள் அறிவது அவசியம்\nகொரோனா தொற்று 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதாக தாக்கும். கொரோனா பற்றி முதியவர்களைவிட குழந்தைகளுக்கு புரிய வைப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சூழலில், கொரோனா பற்றி குழந்தைகள் பெற்றோரிடத்தில் ஏராளமான கேள்விகளை கேட்கக்கூடும்.\nஅதனால், கொரோனா பற்றி பெற்றோர் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.கொரோனா குறித்து குழந்தைகளுக்கு எழும் சந்தேகங்களை பெற்றோர் எளிமையாக புரிய வைக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது,இடைவெளிவிட்டு பேசுவது,ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது போன்ற முக்கியத்துவத்தை கதைகள் ரீதியாகவும்,படங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்\nஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனோ பாதித்தால் உணர்ச்சி வசப்படாமல் எவ்வித பாதிப்பும் ஏற்படாது,எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வகையில் பெற்றோர் பேச வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.\nகொரோனா பரிசோதனையின்போது உயிரிழந்த குழந்தை\nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\nஅர்ஜுன் மகளையும் பற்றிக்கொண்டது கொரோனா.\nரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.\nஎளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற இளவரசியின் திருமணம் \n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nகொரோனாவுக்கு பயந்து பங்களாவை பொலித்தீனால் மூடிய ஷாருக்கான்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ��்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasavilan.net/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-07T17:43:00Z", "digest": "sha1:KTE6VQ6G6M7X2SIJVZ7XJGTWS7HGYIYF", "length": 3384, "nlines": 38, "source_domain": "www.vasavilan.net", "title": "தொடர்புகளுக்கு – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nயாழ். வயாவிளான் ஆவளையை பிறப்பிடமாகவும்,அமெரிக்காவை நீண்டகால வதிவிடமாகவும் கொண்டிருந்த. திரு கதிரேசு…\nபலாலி தெற்கு வயாவிளான் வரப்புலத்தை பிறப்பிடமாகவும், இத்தாலியில் (Reggio Nell’ Emilia)…\nதிருமதி சுப்பிரமணியம் ஜெயராணி (ராணி)\nயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்…\nயாழ் திக்கம்புரை வயாவிளானை பிறப்பிடமாகவும்,விளையாட்டரங்கு வீதி கட்டபிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன்…\nயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரகுநாதன் அவர்கள்…\nவயாவிளான் ஊர் போற்றி வாழ்வோம்\n“உங்கள் கருத்துகளையும், ஆக்கங்களையும் எங்களுக்கு அறிய தந்து உதவுமாறு அன்போடு கேட்டு கொள்ளுகின்றோம். உங்கள் ஆக்கங்கள் ,கவிதைகள், வரலாறுகள் , என்னவாக இருப்பினும் எங்களை ஈமெயில் மற்றும் ஊடாக தொடர்பு கொண்டு அறிய தாருங்கள்”. நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:57:53Z", "digest": "sha1:WVBYUMKOR3HELUSB32EMEQALW6BUFHUG", "length": 32159, "nlines": 188, "source_domain": "ahlussunnah.in", "title": "கொடுங்கோன்மையின் தொடக்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nமுஸ்லிம்களாகிய நாம் ஷரீஆ வை நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி.\nசிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை தேவையான ஒவ்வொரு விசயத்திலும் ஷரீஅத் நமக்கு வழிகாட்டுகிறது. இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறிவிடுகிறது.\nஇதனால் மிகத் தெளிவான ஒரு வாழ்க்கை முறையை தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்து வருகிறோம். எனவே ஒரு முஸ்லிமுக்கு சலனப்படுவதற்கான சூழ்நிலைகளே எழுவதில்லை.\nபெண்கள் மருதாணி போட்டுக் கொள்ளலாம்.\nஆண்கள் பெண்களைப் போல ஆடையணியக் கூடாது. அணிகலன்கள் கூடாது.\nவெள்ளியில் ஆண்கள் மோதிரம் அணிந்து கொள்ளலாமே தவிர பிராஸ்லட் செயின் அணிந்து கொள்ளக் கூடாது.\nஒயின் கலக்கப்பட்ட கேக் கூடாது.\nகாசு கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது.\nஅறுக்கப் பட்டதை தான் சாப்பிட வேண்டும். தானாக செத்ததை சாப்பிடக் கூடாது.\nபோதை தரும் எதுவும் அனுமதிக்கப்பட்டதில்லை\nஇந்தப் பட்டியலின் தொடரில் பன்னூற்றுக் கணக்கான சட்டங்கள் அடங்கியுள்ளன.\nஉலகிலுள்ள எந்த சட்ட அமைப்பிலும் இத்தகைய நுனுக்கமான வழிகாட்டுதல்கள் கிடையாது.\nஉலகின் அனைத்து மூலைகளிலும் சூழ்நிலை எவ்வளவு எதிரானதாக இருந்தாலும் ஷரீஆ பின்பற்றப்படுகிறது.\nஇந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்\nநான் இஸ்லாமின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவன். முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றிய காலங்களில் அவர்கள் உலகின் மாஸ்டர்களாக இருந்தார்கள். ஸ்பெயின் வரை வெற்றி கொண்டிருந்தார்கள்.\nஷரீஆவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பலரும் அது பற்றி பேச முற்படுகின்றனர். ஷரீஆ என்பது மத நம்பிக்கையோடு பிணைந்த ஒரு சட்டத் தொகுப்பு. அது தெய்வீகமானது.\nஅதாவது இஸ்லாமின் கொள்கை கோட்பாடுகளைப் போலவே ஷரீஆ எனும் சட்ட அமைப்பும் இறைவனால் அமைக்கப்பட்டதாகும். இதை முழுமையாக ஏற்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.\nஅமெரிக்க சபாநாயகராக இருந்த Newt Gingrich நியூட் கிங்கிரிக் ஒரு தடவை, முஸ்லிம்கள் அமெரிக்காவில் ஷரீஆ வை விட்டு விட வேண்டும் என்று கூறிய போது Huffingtonpost பத்திரிகை அவரது கருத்துக்கு மறுப்பு கூறி ஒரு கட்டுரை வெளியிட்டது.\nஅந்தக் கட்டுரையில் ஷரீஆவின் சில நன்மைகளை அது பட்டியலிட்டிருந்தது. ஷரீஆ வை நாமும் புரிந்து உலகிற்கும் புரிய வைக்க மிகச் சரியான வார்த்தைகள் அவை\nஷரீஆ சட்டங்கள் என்பது இறைவனது வேதங்களிலிருந்தும் அவனது தூதரின் நடை முறைகளிலிருந்து எடுக்கப் பட்டவை.\nஷரீஆவை பின்பற்றுவதே இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகும். ஷரீஆ என்பது மனிதன் இறைவனோடு கொண்டுள்ள தனிப்பட்ட ஒரு தொடர்பாகும்.\nயூதர்களுடைய சட்ட முறையான ஹலகா (யூதர்களின் ஷரீஆவிற்குப் பெயர்) ஒரு தனி மனிதனுடைய உணவிலிருந்து அவர்கள் அணிகிற உடை வரை ஒரு கட்டுப்பாட்டை கூறுகிறதோ அது போலவே ஷரீஆ முஸ்லிம்களுடைய அனைத்து விவகாரங்களையும் பற்றிய சட்டங்களை கூறுகிறது.\nஷரீஆ என்பது வாழ்க்கை, கல்வி, பொருளீட்டுதல், குடும்பம். மரியாதை ஆகிய ஐந்து அம்சங்களிலும் மிகச் சரியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.\nஷரீஆ வை கை விடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nHuffingtonpost ன் இந்த வாசகங்கள் மிகச் சரியானவை. ஷரீஆ வை கைவிடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nநம்முடைய நாட்டில் தற்போதைய மத்திய அரசாங்கம் இந்த நோக்கில் முஸ்லிம்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் முதல் கட்டமாக முத்தலாக் தடை சட்டம் என்று அறியப்படுகிற முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.\nஇதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் சமூக நீதியாளர்களுக்கும் சட்ட அறிஞர்களுக்குமே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபா.ஜ.க. அரசுக்கு அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளதன் விசத்தன்மை வெளிப்படத் தொடங்கியுள்ள மிக முக்கிய அடையாளம் இது.\nநாய்க்கு வெறி பிடிக்கிற போது அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை பாயும் என்பார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஅதே போன்ற தொரு அதிகார வெறி பிடித்திருப்பதன் அடையாளத்தை தான் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு மற்றவர்கள் கூறும் எந்த திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சட்டம் கொண்டு வருகிற நடைமுறையிலும் அதற்கு சார்பாக வாயாடுகிற நடை முறையிலும் பார்க்கிறோம்.\nஅரசுக்கு வெறி பிடிப்பது என்பது அதிகார போதை தலைக்கேறி எதையும் பொருட்படுத்தாமல் நடப்பதாகும்\nஎகிப்திய மன்னன் பிர்அவ்னுக்கு அதிகார போதை தலைக் கேறி இருந்த சந்தர்ப்பத்தில் தான் எந்த வித நியாயமும் இல்லாமல் யூத சமூகத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுவதற்கு உத்தரவிட்டான். திருக்குர் ஆன் அந்த அக்கிரம ஆட்டத்தை படம் பிடிக்கிறது.\nஆண் குழந்தைகளை கொன்றார்கள். தங்களது தேவைகளுக்காக பெண் குழுந்தைகளை விட்டு வைத்தார்கள். -அல்குர்ஆன்\nஎந்த சத்தியத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு நீதியை தங்களது செயல்களுக்கு அவர்கள் கற்பித்துக் கொள்வார்கள். தற்போதைய மத்திய அரசாங்கமும் பிர்அவ்னிய கொடுங்கோன்மையை கையில் எடுத்திருக்கிறது.\nடிஸம்பர் 28 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அரசு நிறைவேற்றியுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான பிர் அவ்னிய குணத்தின் மொத்த அம்சமும் வெளிப்படுவதை பார்க்கலாம்.\nமுத்தலாக் விடுகிற கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஇதற்கு நீதிபதி விரும்புகிற அபராதம் விதிக்கலாம்\nமனைவிக்கு அவள் வாழும் காலம் வரை ஜீவனாம்சம் வழங்கவேண்டும்\nகுழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்\nஇந்தச் சட்டங்களை பிர் அவ்னிய கொடுங்கோன்மை என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா \nஇந்தச் சட்டங்களில் எந்த ஒரு அம்சமும் பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்பட்டவை அல்ல.\nமுஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவதற்காகவும், முஸ்லிம்களிடையே அச்சத்தை வளர்ப்பதற்காகவும் அவர்களை உரிமைகளற்றவர்களாகவும் ஆக்குவதற்காகவே கொண்டு வரப் பட்டவையாகும்\nஇந்த சட்டத்தை அறிமுகப் படுத்துகிற மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்.\nஉண்மையில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் செல்லாது என்று அறிவித்தது. முத்தலாக்கிற்கு சாட்சி அளித்து காஜிகள் சான்று அளிக்க கூடாது என்று கூறியது. ஒரு இடத்திலும் கூட இதற்கான தண்டனையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூற வில்லை. அதுவும் இப்படி கடுமையான தண்டனையைப் பற்றி உச்சநீதிம்னறம் கற்பனை கூட செய்து பார்த்திருக்காது. ஏனெனில் 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு சிவில் வழக்கில் கற்பனை கூட செய்ய இயலாதது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொ���்டு விட்டது. உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை இன்வாலிட்-செல்லாது என்று கூறியது. இல்லீகல்-சட்டத்திற்கு புறம்பானது என்று கூற வில்லை.\nஆனால் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் முத்தலாக்கை இன்வாலிட்-செல்லாது என்பதோடு இல்லீகல்- சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறுகிறது.\nமுதலில் ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி மாற்ற முடியும்.\nஒரு கணவன் மனைவியை விவாகரத்துச் செய்தால் அதை தண்டனைக் குரிய குற்றம் என்று சொல்ல என்ன இருக்கிறது. விவாகரத்து ஒரு கிரிமினல் குற்றமல்ல.\n அது ஒரு உடனடி தலாக். மாற்று வழிகளுக்கு இடமளிக்காதது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு முழுமையாக விடுதலையை தரக் கூடியது.\nஇது குற்றம் என்றால், இதை விட பெரிய குற்றம் மனைவியை கை விட்டு விட்டுச் செல்வது. அவள் சேர்ந்தும் வாழாமல் இன்னொருவருடன் சேரவும் முடியாமல் விட்டு விடுவது அல்லவா \nஇதற்கு கடும் தண்டனை இருக்கிறதா \nஇதை கடும் தண்டனைக்குரிய குற்றம் என அரசு அறிவிக்குமானால் நம்முடைய பிரதமர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார். குடும்ப வன்முறைச் செயல்கள் எதற்கும் இவ்வளவு கடுமையான தண்டனை கிடையாது.\nஎந்த அடிப்படையில் மத்திய அரசு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது இது இன்னும் கூட பெரும் வழக்கறிஞர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது,\nபிரிவு 148 கலவரக் காரர்களுக்கும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்போருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் அளிக்கிறது.\nபிரிவு 153 A இன மோதல்களை தூண்டுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறது.,\nபிரிவு 237 சட்ட விரோத நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு தண்டனை வழங்குகிறது.\nபிரிவு 295A மத உணர்வுகளுக்கு எதிராக திட்ட மிட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது,\nஇந்த குற்றங்கள் எதுவும் மூன்று மாதங்கள் காத்திராமல் ஒரே தடவையில் தலாக் விட்டவரின் குற்றத்தோடு ஒப்பிடத் தகுந்தது அல்ல. பெரும்பாலும் இத்தகைய தலாக்குகள் அறியாமையினால் அல்லது கடும் கோபத்தினால் நிகழ்ந்து விடக் கூடியவை சட்டத்திலேயே இதற்கு விதி விலக்குகள் உண்டு. மிக கடுமையான சில குற்றச் செயல்களுக்கே கூட மூன்றாண்டு சிறை தண்டனை கிடையாது.\nஆனால் எப்���ோதாவது தவறிழைத்து விடுகிற முஸ்லிம் ஆண்களுக்கு இந்த தண்டனை என்பது தான் தோன்றித்தனமான தண்டனையாகும். பெருத்தமற்றதாகும் சட்டமீறலுமாகும்.\nகாஷ்மீரில் மட்டும் கலவரம் செய்கிறவர்களுக்கு எதிராக எப்படி துப்பாக்கிகள் வெடிக்கிறதோ அதே போல இந்தியா முழுவதிலும் தவறிழைத்து விடுகிற முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட ஆயுதம் ஏந்துகிற நடவடிக்கையாகும்.\nஅரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டமானது முஸ்லிம்களை குறி வைக்கிற , இஸ்லாத்தை குறிவைக்கிற ஆத்திரத்தில் அவசர கதியில் கொண்டு வரப் பட்டுள்ளது. சட்டத்தில் எந்த அறிவார்த்தமான அணுகுமுறையும் லாஜிக் இல்லை என்பதை சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள் .\nமுத்தலாக் செல்லாது என்று சொல்லி விட்ட பிறகு கணவனுக்கு சிறைத் தண்டனை எதற்கு \nமுத்தலாக் நிகழாது என்றால் கணவன் மனைவியாக இருவரும் தொடர்கிறார்கள் என்று தானே பொருள் பிறகு கணவனை சிறைக்கு அனுப்புவது எதற்காக\nஇந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் குரல் எழுப்பு கின்றன.\nகணவனை சிறைக்கு அனுப்பி விட்டால் தொடரும் திருமண பந்தத்தில் குடும்பத்தை யார் கவனிப்பது. சிறையிலிருக்கிற கணவன் எப்படி செலவுத் தொகை கொடுப்பான், எப்படி அவனால் பிள்ளைகளை பராமரிக்க முடியும்.\nசுருக்கமா கூறினால்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லாத விசயங்களை அதன் பெயரைச் சொல்லியே அபத்தமாக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.\nமத்திய அரசு முஸ்லிம்களை குறி வைத்து விட்டதாக நினைக்கிறது. உண்மையில் இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் தகர்த்திருக்கிறது.\nஇது தேசத்திற்கு கெட்ட சகுனமாகும்.\nமத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக இன்று முஸ்லிம்கள் தமிழகமெங்கும் அடையாளப் பூர்வமாக தமது எதிர்ப்பை வெளிக்காட்ட திரள்கிறார்கள்.\nஅரசு தன்னுடைய போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் தங்களது போராட்ட வடிவங்களை அரசுக்கு புரிகிற வழியிலும் தெரிவிக்க தீவிரமான போராட்டங்களில் ஈடுபட நேரிடும்\nநாட்டுக்கு நன்மை செய்கிற நலத் திட்டங்களை செயல் படுத்துவதில் பல வகையிலும் தோற்று விட்ட அரசு அதனுடைய பல திட்டங்களும் தோற்றுப் போனதை மறைப்பதற்காக ஒரு மத விரோத மனப்பான்மையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது,\nஅரசியல் சாசனம் அங்கீகாரம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றமோ பாராளுமன்றமோ எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தையோ இஸ்லாமிய மார்க்கத்தையோ இழிவு படுத்துகிற வகையில் நடந்து கொண்டாலும் அவற்றை முஸ்லிம்கள் நிராகரிப்பார்களே தவிர ஒரு போதும் தமது ஷரீஅத்தை விட்டுத் தர மாட்டார்கள்.\nஅதை அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்துவதற்காக நடைபெறுகிற கண்டனப் பொதுக் கூட்டங்களில் உங்களது வருகையையும் பதிவு செய்யுங்கள்.\nஅல்லாஹ்விற்காக, சத்தியத்திற்காக சாட்சியாக நில்லுங்கள், அசெளகரியங்களை பொருட்படுத்தாதீர்கள் கவனமாக இருங்கள் உணர்ச்சி வசப்பட்டு காரியம் எதையும் செய்து விடாதீர்கள். எதிரிகள் நம்மை பலவீனப்படுத்திவிடவே நினைக்கிறார்கள்\nநாம் ஷரீஅத்தில் நிலைத்திருப்போம். நீதிமன்றங்களை புறத்தில் வைப்போம்.\nஆக்கம்: கோவை அ. அப்துல் அஜீஸ் பாகவி\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டம்\nஇஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தின் முதல் இணையப் பத்திரிகை ‘அஹ்லுஸ் சுன்னா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2010/08/", "date_download": "2020-08-07T17:42:26Z", "digest": "sha1:YCC5HRESL5BKA4TM76FCILEMV3D5LKBL", "length": 14275, "nlines": 156, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2010 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 24, 2010 by பாண்டித்துரை\nமுனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை – எம்.கே.குமார் பார்வையில்\nநீங்கள் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டதால் உங்களின் வலைதளத்தினை பார்வையிடாமல் இருந்துவிட்டேன். வேலைப்பளு குட்டிப்பையனுடான விளையாட்டுக்கள் இதனையும் கடந்து நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது வாசித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.\nமுனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரைக்கு நீங்கள் உங்களின் கருத்தினை பதிவுசெய்தமைக்கு என்னுடைய நன்றிகள்.\nPosted in கவிதை, சமீபத்தில் படித்தது\nTagged எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, எம்.கே.குமார், வல்லினம்\nஓகஸ்ட் 14, 2010 by பாண்டித்துரை\nநமக்கில்லைங்க (வீட்ல ஆடி போய் ஆவணி வரட்டும் மகாலெட்டுமி மாதிரி (மா��ிரியாம்க) பொண்ணு வரும்னு சொல்லிட்டாங்க) நண்பன் சதிஸ்குமாருக்கு… (22.08.2010)\nதிருப்பத்தூர் (சிவகங்கை) ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் B.Com முடித்து வெளியேறியபோது மனதிற்கு நெருக்கமாக கிடைத்த நண்பர்கள் இரு கைகளின் விரல்களுக்குள் அடங்கிவிடுவர். அதில் ஒருவிரல் இராமனாதபுரத்து சதிஸ்.\nசதிஸ்னதும் நண்பர்கள் எல்லோருக்கும் பளிச்சுனு மனதில் தோன்றுவது அவனோட சிரிப்பும், ”சொல்லுங்கப்பு” (அந்த அப்புவும்தான்) இரண்டும் தான் என்று நினைக்கிறேன்.\nகடந்த ஜனவரி வீடு குடிபுகும் நிகழ்விற்காக சென்றிருந்தபோது அம்மு சித்தியை சந்திக்க கோயம்புத்தூர் சென்றிருந்தேன், அப்போது சதீஸ் உடன் அதிகாலை நேரத்தை பகிர்ந்துகொண்டேன். உறவு சார்ந்த விரிவின் மூன்றாம் மனிதன் தனிமை படுத்திக் கொண்டதை, சிங்கப்பூர், கட்டாரி என்று பேசிக்கொண்டே காலையில் கண்ணயர்ந்துவிட்டேன். புதுமனை விழாவிற்கு நண்பன் விமலுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்திருந்தான்.\nஅதன் பின் நண்பர்கள் எல்லோரும் கடந்த ஜீலையில் நண்பன் சீனிவாசன் திருமணத்தில் சந்தித்துக்கொண்டனர். என்னால்தான் கலந்துகொள்ள இயலவில்லை. சிங்கப்பூர் வந்தபின்பு இவனோடு சேர்த்து மூன்று நண்பர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது (கலந்துகொள்ள இயலவில்லை).\nஇங்கு வந்த பின்பு அதீதமான தொலையாடல்கள் விரல்விட்டு என்னும் அளவு மின்னஞ்சல்கள் என நட்பு தொடர்கிறது. தொலையாடல் வழியே வாழ்த்து சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது (சதீஸ் திருமணத்திற்கு அம்மாவும் அக்காவும் சென்று வருவதாக சொல்லியிருக்கறார்கள்.)\nசும்மா கண்ணாடிக்கா போட்டு கலக்கலா நிக்கிறது சதிஸ்னு நீங்க நெனைச்சா இல்லைங்கண்ணா அது அடுத்த விரல் ஹைடெக் சரவணன் (ஆளா பார்த்தாவே ஹைடெக் தெரியுதில்லையா) கருப்பு கலர் டீ-சர்ட் தான் புதுமாப்பிள்ளை சதீஸ்குமார். அந்த பக்கம் இருப்பது இன்னொரு விரல் அவுக பேரும் சரவணன் – (கல்லூரியில் இவர் வரைந்த டைனோசர் ஓவியம் ரொம்ப பிரபலம்)\nPosted in அழைப்பிதழ், நட்புக்காக, மனவெளியில், வாழ்த்துக்கள்\nTagged ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி, திருமணம், நண்பர்கள், R.சதீஸ்குமார்\nஓகஸ்ட் 11, 2010 by பாண்டித்துரை\nஅக்கப்போருக்கு ஒரு ½ பதில்\nபாண்டி லெட்சுமி அம்மா செம்ம வாங்கு வாங்கியிக்காங்க, ம் நான் தான் வின்னர்னு நிருபிச்சிட்டாங்க நீங்க படிக்கலையா படிச்சிருந்தா இந்நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 4 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பிங்களேனு நண்பர்கள் குலாம்ல இரண்டு பேரு கேட்டாங்க.\nஎன்னத்தங்க சொல்ல அடுத்த வருசம் புத்தகமா வருதுனு நினைச்சுக்கிற பக்குவம் ”குலாம்”கிட்டயும் இல்ல ”ஆம்” கிட்டயும் இல்ல.\nவேறு நிறுவனத்திற்கு பணி மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. காத்தால 6 மணிக்கு போன மறுக்கா வர்றதுக்கு இரவு 9 மணி அதுக்கும் மேலயும்…. அதுக்கு அப்புறம் சமைக்கணும், செரைக்கணும்னு இத்யாதி த்தியாதினு கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்க.\nஅட அப்படானு கொஞ்சம் குஞ்சை சொறிஞ்சு ஆசுவாசபடுத்திக்கலாம்னு நெனைக்கவே நேரம் இல்லை. இதுல பதிலு கேள்வினு …\nஇனிமே எழுதனும்ம்மானு முதல்ல யோசிப்போம் கடைசியாவும் யோசிப்போம் அதுக்கு முதல்ல வல்லினத்தை போய் படிக்கணும். ”குலாம்” சொன்னது போக ”ஆம்” சொன்னதுபோக மிச்சம் மீதி துக்கடானு ஏதாவது இருக்கும்ல… இருக்காத பின்னே\nஎன்னத்த இருந்து என்னத்த ஆகப் போகுது சரஸ்வதி போய் படிக்கணும்ல…\nசரஸ்வதி போய் சரியா படிக்கணும்ல …\nசரஸ்வதி போய் சரியா வெளக்க போட்டு படிக்கணும்ல …\nPosted in கவிதை, சர்ச்சை, பத்திரிக்கைச் செய்த\nTagged காமெடி டைம், முனைவர், லெட்சுமி, வல்லினம்\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:20:13Z", "digest": "sha1:XVXYGYMWCY6MI2DTVA3XBISXRLZPY5FP", "length": 10050, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்:\nநபி என்பது அரபிச் சொல்லாகும். இசுலாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஹவ்வா என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று முஸ்லிம்கள் அழைகின்றனர். இப்ராஃகிம்(அலை) (ஆபிரகாம்). மூசா(அலை) (மோசே), ஈசா(அலை)(இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். முஸ்லிம்களின் நபியாக போற்றப்படும் ஈசா(அலை) நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி(ஸல்) இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் கடைசி நபி முகம்மது (சல்) அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக இசுலாம் கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது முன் நம்பிக்கை ஆகும்.\nமுஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.\nஇருபத்தைந்து நபிமார்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பெயர்களையும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர்கள் இறைத்துத்தூதர்களா அல்லது அவ்வாறில்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே பல கருத்துக்கள் நிலவுகின்றது. அது குறித்து இறைவனே மிக நன்கறிந்தவன். 1. துல்கர்னைன் - ( ذو القرنين ) 18:83 2. லுக்மான் - ( لقمان الحكيم ) 31:12 3. உஸைர் - ( عزیر ) 9:30 4. துப்பவு - ( تُبَّعٍ ) 44:37, 50:14\nநபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது \"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.\nமுஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.\nமுகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:51:55Z", "digest": "sha1:DRXFJ7ERK23EL4NKJRMNCT4ZCMKHJ2OS", "length": 7241, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிசு ஏஞ்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹெம்ஸ்டெட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nலாஸ் வேகஸ், நெவாடா, ஐக்கிய அமெரிக்கா\nவித்தைக்காரர், கேளிக்கையாளர், தொலைக்காட்சி பிரபலம்\n1994-தற்போது வரை (ஒரு தொழில்முறை வித்தைக்காரர்)[1]\nஜோன் விங்க்ஹார்ட் (2002-2005; விவாகரத்து)\nகிறிசுடோபர் நிகோலசு சரண்டகோசு (Christopher Nicholas Sarantakos), இயற்பெயருடைய இவர், (டிசம்பர் 19, 1967 இல் பிறந்தார்) கிறிசு ஏஞ்சல் (Criss Angel) எனும் மேடைப் பெயரைக்கொண்ட அமெரிக்க செப்பிடு வித்தைக்காரரும், உரு வெளித் தோற்றங்களை உண்டாக்கிக் காட்டும் ஒரு மந்திரவாதியாகவும், மற்றும் ஒரு இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். ஏஞ்சல் தனது தொழிலை நியுயார்க்கில் தொடங்கினாலும், முன்னதாக அடிப்படை செயல்முறைகளை, ஐக்கிய அமெரிக்காவின் நெவடா எனும் தெற்குப் பகுதியின் ஒரு பெரிய பெருநகரப் பகுதியா விளங்கும் லாசு வேகாசு பள்ளத்தாக்கில் கற்றறிந்தவர் ஆவார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-07T18:33:29Z", "digest": "sha1:BFHBO2RUTZN6MPNSZ523FUU6AZY6XAO5", "length": 5384, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வழிபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய கடமைகள்‎ (2 பகு, 14 பக்.)\n► இந்து சமய வழிபாடுகள்‎ (3 பகு, 36 பக்.)\n► கிறித்தவ வழிபாடு‎ (5 பகு, 19 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2015, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/healthcare-can-be-next-top-sector-after-it-sector-in-india-019714.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-07T18:33:30Z", "digest": "sha1:HB6HLBRWJHOLEMA6WHZSGFU723CXQZ3D", "length": 25528, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..! | Healthcare can be next top sector after IT sector in india - Tamil Goodreturns", "raw_content": "\n» IT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..\nIT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..\n9 min ago டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n5 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\nNews முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், கொரோனாவின் தாக்கத்தினால் அனைத்து துறைகளும் நிலைகுலைந்து போயுள்ளன.\nஇன்று குறிப்பிட்டு சொல்லப்போனால் ஹெல்த்கேர் மற்றும் சில்லறை விற்பனை மட்டும் ஓரளவுக்கு நன்றாகவே வளர்ச்சி கண்டு கொண்டு இருக்கிறது.\nஇன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் ஹெல்த்கேர் துறைக்கு தான் இன்று மவுசு அதிகம்.\nஇது குறித்து வெளியான ஒரு செய்தியில், இந்தியாவில் ஹெல்த்கேர் துறைய���னது இனி ஐடி துறைக்கு அடுத்தாற்போல இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்தும் இன்று நம்மை மீட்டுக் கொண்டு இருப்பவர்களும் அவர்களே. பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரண் மஜும்தார் ஷா இடிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் ஹெல்த்கேர் துறையானது ஏற்கனவே 100 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட ஒரு துறையாகும். இந்த நிலையில் இன்னும் 10 வருடங்களில் 5 மடங்கு வளர்ச்சியினை காணலாம் என்றும் கிரண் தெரிவித்துள்ளார். ஆக நாம் இந்த துறையில் முதலீடுகளை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.\nஉலகின் மெடிக்கல் இந்தியா தான்\nஏற்கனவே இந்தியா தான் உலகின் மெடிக்கல் ஆக உள்ளது. மேலும் அரசு இந்த துறையின் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளது. நிறைய கற்பனைகளை செய்துள்ளது. உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஏன் அவற்றை பற்றி சிந்திக்கவில்லை என்றும் கிரண் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஹெல்த்கேர் துறைக்கு முக்கிய பங்கு\nஆக இந்த நெருக்கடியான நேரத்தில் உலகில் உள்ள மக்களை பாதுகாப்பதில், இதன் மூலம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டுள்ளோம். ஆக கண்டிப்பாக இத்துறையில் நாம் முதலீட்டினை செய்ய வேண்டும்.\nநமது சொந்த திறன்களில் நமக்கு நம்பிக்கை இல்லை. நாம் போதிய வாய்ப்புகளை ஹெல்த்கேர் துறைக்கு வழங்கவில்லை. ஹெல்த்கேர் நிபுணர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதுமான வாய்ப்பினை வழங்கவில்லை. சொல்லப்போனால் நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசு முதலீடு செய்ய வேண்டும்\nஆக அரசு இந்த துறையில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். தனியார் துறையால் அதனை செய்ய முடியாது என்றும் கிரண் குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையில் தற்போதைய நெருக்கடியான காலத்திலும் கூட, உலகம் முழுக்க முழுமையாக செயல்பட்டு வரும் ஒரே துறை ஹெல்த்கேர் துறை தான். ஆக இந்த துறையில் வரும் காலத்தில் நிச்சயம் பல வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள. கிரண் சொல்வதைபோல, ���டி துறைக்கு அடுத்து நிச்சயம் ஹெல்த்கேர் துறைக்கு வாய்ப்புகள் அதிகம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..\nIT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..\nIT, FMCG பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nஐடி ஊழியர்களுக்கு இது மோசமான விஷயமே.. அப்படி என்ன விஷயம் அது..\nஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..\nஐடி ஊழியர்களின் பரிதாப நிலை.. 41 நாட்களுக்கு பின்பு ராஜினாமாவா.. இன்னொரு மோசமான செய்தியும் உண்டு..\nஐடி ஊழியர்களுக்கு டிரம்பின் ஒற்றை செக்.. 3 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களின் நிலை..\nஐடி ஊழியர்களுக்கு செக்.. 41 நாள் தான் டைம்.. அப்புறம் ரிசைன் பண்ணுங்க.. சொல்வது யார் தெரியுமா\nஐடி ஊழியர்களுக்கு இது குட் நியூஸ்.. அலிபாபா கிளவுட் சொன்ன விஷயம்.. என்ன அது\nஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ள தொழிலாளர் கொள்கைகள்.. அப்படி என்ன மாற்றம் வரலாம்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nஅடி சக்க ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. இன்ஃபோசிஸ் சொன்ன நல்ல விஷயம்..\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nIT நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் தான்.. விசா தடையால் அதிகரிக்கும் அவுட்சோர்சிங் பணிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t31635-topic", "date_download": "2020-08-07T17:34:17Z", "digest": "sha1:3YRDV42H4PIIB4GZ3EICJSVKPELOA4WR", "length": 22786, "nlines": 268, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சந்தோஷமான தருணம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்த��ை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\n» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nஉங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவார்கள்.\nஅதெல்லாம் சரிதான்... ஆனால் நாங்கள் இங்கே அடுக்கியுள்ளது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிப்பது.\n* அதிகாலையில் சூரிய உதயத்தை ரசிப்பது\n* மழை பெய்யும் போது குடிக்கும் தேனீர்\n* கோயிலில் கடவுளின் தரிசனம்\n* வாய் வலிக்க சிரிப்���து\n* பிடித்தவரிடம் இருந்து வரும் கடிதம்\n* இயற்கை காட்சிகளை ரசித்தவாறு பயணம்\n* தனிமையில் பிடித்த பாடலை கேட்பது\n* படுக்கையறையில் இருந்து மழை பெய்யும் சப்தத்தை உணர்வது\n* குளிர் காலத்தில் சூடான போர்வை\n* நீங்கள் தேடித் தேடி அலைந்த பொருள்\n* எங்கோ ஒலிக்கும் தொலைபேசி அழைப்பு\n* நுரை பொங்க இருக்கும் குளியலறை\n* உங்கள் பழைய மணிபர்சில் எதிர்பாராமல் கிடைக்கும் பணம்\n* எதையோ நினைத்து தானாக வரும் சிரிப்பு\n* உங்களை சிறந்தவர் என்று மற்றவர் சொல்லி கேட்பது\n* நீங்கள் எழுந்திரிக்க வேண்டிய சில மணி நேரங்களுக்கு முன்பு கண் விழித்து பார்த்துவிட்டு தூங்குவது\nLocation : அன்பு உள்ளங்களில்\nLocation : அன்பு உள்ளங்களில்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nஎல்லாவற்றையும்விட அந்தக் கடைசி விஷயம்தான் எனக்கு ஆனந்தம்\nபார்த்திபன் wrote: எல்லாவற்றையும்விட அந்தக் கடைசி விஷயம்தான் எனக்கு ஆனந்தம்\nLocation : அன்பு உள்ளங்களில்\nஅதுக்கு மட்டும் தான் ஓடிடுவேன். மத்த எல்லாம் பிடிக்கும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்தது��்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள�� வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/09/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-07T18:43:46Z", "digest": "sha1:NJHVAJY5YOKKDJKXSZLAYGULICQHKFTS", "length": 12135, "nlines": 133, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "சமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← கம்ப்யூட்டர் கேள்வி பதில்\nஆபாச திரைப்பட போஸ்டர்கள் →\nசெப்ரெம்பர் 17, 2011 · 10:36 முப\nசமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து\nதொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், \"ஆன்-லைன்’ கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, \"சோஷியல் நெட்வொர்க்ஸ்’ ��ன்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.\nகடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான \"பேஸ்புக், ஆர்குட்’ போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.\nஇதுகுறித்து, \"பேஸ்புக்’ வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது:\"பேஸ்புக்’கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, \"ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்’ போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.இவ்வாறு வசந்த் கூறினார்.\nஎச்சரிக்கை… : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:\n* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், \"பேஸ் புக்’ வலைதளத்தில், \"ஸ்பை’ என்ற பட்டனை \"கிளிக்’ செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.\n* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.\n* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\n* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.\n* கவர்ச்சியான மற்���ும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.\n← கம்ப்யூட்டர் கேள்வி பதில்\nஆபாச திரைப்பட போஸ்டர்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=910:2012-07-01-00-57-57&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-08-07T17:33:44Z", "digest": "sha1:EVG2VQ7BHX7KVK6R6TRARCOBRHBRMEAB", "length": 55323, "nlines": 214, "source_domain": "www.geotamil.com", "title": "அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு\nSaturday, 30 June 2012 19:57\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nநா. விச்வநாதனை எத்தனை பேர் அறிவார்களோ, படித்திருப்பார்களோ, படித்து ரசித்திருப்பார்களோ தெரியாது. இன்றைய எழுத்து வானில் ஒளிரும் தாரகைகளில் அவர் இல்லை. நிச்சயம். அவர் எழுத்தும், அவர் நம் முன் நிறுத்தும் உலகமும் அவ்வுலக மனிதரும் வாழ்க்கையும் இன்று ஃபாஷனபிளாகக் கருதப்படுபவை அல்ல. இதுவும் நிச்சயம். இவை கூகிள் தந்தவையோ, கட்சிக்கொள்கைகள் தந்தவையோ அல்ல. லத்தீன் அமெரிக்க தந்ததும் அல்ல. தஞ்சை கிராமம் தந்தவை. அவர் அதிகம் எழுதுபவரும் அல்ல. இதையும் சேர்த்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள். பத்து வருடங்களுக்கு முன் அவர் கவிதைத் தொகுப்பின் தட்டச்சுப் பிரதி அச்சுக்குப் போகும் முன் எனக்குத் தரப்பட்டது. அதன் கவித்துவமும், அலட்டலற்ற இயல்பும் எனக்குப் பிடித்துப் போயின. அதற்கு முன்னுரை ஒன்று எழுதிக் கொடுத்தேன். அத் தொகுப்பு பிரசுரமாயிற்றா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் போலவே அவர் எழுத்தும் கவிதையும். அது பாட்டிலே அது இருக்கும். அவரைத் தேடித்தான், ”நல்லா இருக்கீங்களா” என்று நாம் போய்க் கேட்கவேண்டும். இல்லையெனில் அவர் இருக்குமிடம் தெரியாது. ஆனால் அதிசயமாக, இன்று, நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் பரிசு பெறும் 27 தமிழ்ப் புத்தகங்களில் நா.விசுவநாதனின் நிரம்பித் ததும்பும் மௌனம் என்னும் இப்போது பேசிக்கொண்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அவரும் அவர் எழுத்தும் எப்படி பரிசுக்கும் பாராட்டுக்கும் உரியதாயின என்று எனக்குத் தெரியாது. இன்றைய இலக்கிய சூழலில் ஓர் அரசு பரிசு பெற தேர்வு பெறக் கூடும் மனிதர் அவரல்ல. எழுத்து அவரதல்ல. இருப்பினும் நடப்பு உண்மை நம் எதிரில் செய்தியாகியுள்ளது.\nஇதற்கு முன் பாட்டிகளின் சினேகிதன் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பை நான் படித்திருக்கிறேன். நா. விசுவநாதனின் மனிதரும் உலகமும் வாழ்க்கை மதிப்புகளும் ஏதும் மாறிவிடவில்லை. அவர் தான் அவர் எழுத்துக்கள் எல்லாவற்றிலும், கவிதையிலும் தான். அந்தக் கவித்வம் சாதாரண மொழியினால் ஆனது. இயல்பான வாழ்க்கைப் பார்வையினால் ஆனது. அந்தக் கவித்வம் இவரது சிறு கதைகளிலும் பிரசன்னம் கொண்டுள்ளது.\nஒரு சில வரிகளை அவரது கவிதைகளிலிருந்து தருகிறேன். இவ்வரிகள் இவர் கதைகளின் பின்னிருந்து மின் மினிகளாகப் பளிச்சிட்டு ஒளிரும். பின் மறையும். அதாவது காண்பவர்களுக்கு காட்சி தரும் என்று சொல்ல வேண்டும். .\nஉதாரணத்துக்குத் தரப்பட்ட இவ்வரிகளில் காணும் வாழ்க்கை நோக்கும், மதிப்புகளும், கால உணர்வும் அவரது சிறு கதைகளைப் படிக்கும்போதும் நாம் உணர்வோம். அதே கவித்வத்தோடு.\nநிரம்பித் ததும்பும் மௌனம் தான் இக்கதைகளின் அடியோட்டம். அடங்கி மறையும், அடக்கி மறக்கப்படும் அழிக்கப் படும் மௌனமும் அல்ல. இது ஒரு காலகட்ட தஞ்சை கிராமத்து வாழ்க்கையின் சித்திரம். அவ்வாழ்க்கை காலவோட்டத்தில் மாறியும் வந்திருக்கிறது. நாற்பதுகளின் தஞ்சை கிராமம் அதன் மலரும் அழகிய உன்னதங்களோடும் அத்துடன் மௌனமாக அழுந்தி வதைபட்ட ரணங்களோடும் நம் முன் காட்சிகளாக விரியும். மாற்றங்கள் கொண்டு வந்த உன்னதமும் அழகுமற்ற இன்றைய அகோரங்களையும் நம் முன் விரிக்கும். தனக்கென வாழமுடியாது பழம் மரபுகளின் தடைகளால் காயப்படுகிறார்கள் பெண்கள். அனேகமாக உன்னதங்களும் அழகுகளும் பெண்களிடம் தான். காயப்படுபவர்கள், மௌனமாக சகித்துகொண்டே வாழ்பவர்கள் அவர்கள். தடைகளை மீறுபவர்கள் தடையங்களின்றி அழிகிறார்கள்.\nகுனிந்து கோலமிட்டு வாசலுக்கு அழகு சேர்ப்பவள் கண்முன் தெருவில் நடப்பவன் ப��த்தி பேதலித்தவனாயினும் ஆண் அல்லவா அவன் விரட்டப் படவேண்டியவன். கோடுகள் கிழித்து சித்திரம் வரைபவளால் குடும்பத்துக்கு என்ன பயன் அவன் விரட்டப் படவேண்டியவன். கோடுகள் கிழித்து சித்திரம் வரைபவளால் குடும்பத்துக்கு என்ன பயன் “ஒரு பொண் என்றால் வீடு பெருக்க வேண்டாமோ, சமையல் செய்ய வேண்டாமோ “ஒரு பொண் என்றால் வீடு பெருக்க வேண்டாமோ, சமையல் செய்ய வேண்டாமோ அதிசயம் தான் ஆசார குடும்பமாம். இவ தாத்தா வாஜபேய யாகம் பண்ணினவராமே\n“படம் வரையறா… கோடுதான் தெரியறது…. எதுக்கு இந்தப்பாடுன்னு தெரியலை..” இப்படி ஒரு ருத்ர காளியின் ஆவேசம். அவரவர் பாடும் தர்மமும் அவரவர்க்கு. யாரைக் குறை சொல்லமுடியும்\nபாரம்பரியமாக குக்கிராமமே ஆனாலும் காற்றை நிரப்பி அலைமோதும் சங்கீதம்…” சின்ன வயசில் பாட்டியின் குரல் கேட்கும், “ஏய் விசாலாட்சி, யார் பாடறா.. உசேனி தானேடி இது இப்படி கீழ் ஸ்தாயியிலேயே கடிச்சுத் துப்பிண்டிருக்கானே வித்வான்.......உசேனி கேட்கறவாளை கூடவே கை பிடிச்சு அழைச்சிண்டு போகும்………ஸ்வாமிகள் ஆனந்தக் கூத்தாடற காட்சி ஸ்வரங்கள்ளேயே தெரியணும், … நான் பாடறேன், நீயும் பாடு, தெருவே கூடும்…..என்று பாட்டியும் குடும்பமும் ஆதரவு தந்த பருவம் வேறு. கல்யாணத்துக்கு பெண் பார்க்க வருவோரிடம் அப்பா சொல்கிறார். “பெண் நன்னா பாடுவோ, ஏழு வருஷம் பாடாந்தரம்.” என்று சொன்னது காதில் ஏறவில்லை. “குடும்ப ஸ்த்ரீகளுக்கு சங்கீதம் சதிர்க்கச்சேரி இதெல்லாம் சரிவராது.”\nஎன்று அத்தோடு சங்கேதத்திற்கு முடிவு கட்டியாயிற்று. போன இடம், “இருபது பேர் சின்னதும் பெரிதுமாக. வீடு நிறைய மனிதர்கள். சின்ன திருவிழா கூட்டம். ஆறு கட்டு வீடு. எல்லா இடங்களிலும் நடமாட்டம். அதிகாரக் குரல்கள், ஆணைகள். அத்தனையையும் செய்து முடிக்க விசாலாட்சி. புருஷன் இவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. “அடியேய், அல்லது அடியே தான்.\nகிணற்று ஜகடையில் மலைய மாருதம் கேட்கும். “ராமா …நீயெட ..”என்று இழைக்கத் தோன்றும். ஆனால், “சாலு, ..பால் கறந்தாச்சா பார் பெரியவருக்கு விழிச்சா காபி வேணும். இல்லாட்டா ரகளை தான்..\nஇனி இப்படியே தான் வாழ்க்கை கடக்க வேண்டும். கடந்தும் விடுகிறது. சங்கீதம் பிறந்த காவிரிக்கரை கிராமத்தில், சொத்து நிறைந்த குடும்பத்தில் ஒரு ஜீவனின் வாழ்க்கை இப்படி சோகத்தில் நீள்கிறது. ஏதும் அபூர்வ சோக நிகழ்வு அல்ல. ராவணன் சீதையைக் கடத்திச் சிறை வைத்த இதிகாச கால சோகம் அல்ல. அன்றாடம் சகஜமாக நிகழும் இயல்பாக எடுத்துக்கொள்ளப் படும் சோகம்.\nவதைப்பவர்கள் தம்மை வதைப்பவர்களாகக் காணவில்லை. கிராமத்தில் எல்லோருக்கும் விசாலாட்சியைக் கண்டு பொறாமைதான். ”குடும்பப் பெண்ணுக்கு சங்கீதம் எல்லாம் சரிவராது” என்று சொன்ன மாமியார் அவர் நினைப்பில் கருணை நிறைந்தவள்: “எப்போதும் வாட்டமாவே தெரியறது. உனக்கு இங்கே ஏதாவது குறையோ நீ விபரம் தெரிஞ்ச வயசிலே வந்தே. நான் வந்தபோது எனக்கு வயசு பதிமூணு. அம்மி, கல்லோரல், அரிக்கேன் லைட்டு, புகையடுப்பு, ஊதி ஊதி முகமே வீங்கிப் போயிடும். இப்போ பொத்தானைத் தட்டினா நிமிஷத்திலே சமயல், கிரைண்டர், ஏசி, வாஷிங் மெஷீன், டிவி…” என்று மறுமகளின் சுக வாழ்க்கையை வர்ணிக்கிறாள்.\n“இன்னும் கம்பீரம் வேணும், தாளம் தப்பறது,. சக்கரவாகத்த மத்திம காலத்திலே பாடணும் சரணத்தை மாத்திரம் விளம்ப காலத்திலே……… பாட்டி குரல் காற்றிலே மிதந்து வருகிறது. அந்தப் பாட்டி இப்போ போய்ச்சேர்ந்து விட்டாள்.\nவேத வாசகம் போல் ஒரு அசரீரி உள்ளுக்குள் ஒலிக்கிறது. “போராட்டம் ஏன் இயல்பாய் இரு. இயல்பாய் இருத்தலின் அழகைப் புரிந்து கொள் இதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்ந்து போகும் போது சாகும் இயல்புள்ளவர்கள் நித்யர்கள் ஆகிறார்கள். நீ நித்யமானவள். உன் தவம் உள்ளுக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்… இறுக்கம் தளர். தரையில் நடந்து பழகு………\nவிசாலாட்சியின் வாழ்க்கையே ஒரு நீடித்த மௌனமாகிப் போயிற்று. நிரம்பித் ததும்பும் மௌனம். நிரம்பி வழியவில்லை. அவள் போராடவில்லை.\nபோராடியவள் ரங்க நாயகி. கச கசன்னு பவுடர் செண்ட் இல்லாமலேயே கண் படற மாதிரி இருப்பவள். அவளுக்கு எதற்கு அலங்காரம் அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். ”டீ ரங்கநாயகி, உனக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு நல்ல இடமா வந்திருக்கு வாண்டாங்கறயே சீர் செனத்தி ஒண்ணும் வேண்டாமாம். பொண்ணைக் கொடுங்கோ போறும்ங்கறா. பையனுக்கு லட்சம் ரூபா சம்பளமாம்….நீயானா இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையாட்டறே வேண்டாம்னு…” வயசு முப்பத்திரண்டாறது. இனிமே ரண்டாம் தாரமா கிழங்கட்டைக்குத் தான் விதி…”என்று அலுத்துக்கொள்கிறார்கள். அப்பா, அம்மா போய்ச் சேர்ந்தாச்��ு. சொத்து பத்தெல்லாம் எங்கோ போய்……\nவரிசையாக நிற்பவரையெல்லாம் அவள் நிராகரிப்பதன் காரணமேதும் யாருக்கும் புரியவில்லை.\n“நான் தேவமகள். இமய புத்ரி யாரை நான் விரும்புகிறேனோ அவன் மட்டுமே சிறந்தவன். மேன்மையானவன்.” என்று சொல்லாத சொல் அலைபாய்கிறது.\nஇருட்டில் வளையல்கள் ஒலி, முணுமுணுப்புகள் சல்லாப ஒலி. யாரது அரவமற்ற பொழுதில் அரவமெழுப்பிக்கொண்டு…. இருட்டில் துளாவிப் பார்க்கும் கண்கள். இத்தனை நாளா இவ்வளவு கொள்ளை ஆசைய மனதில் வைத்துக்கொண்டு…எப்படிடீ, எப்படீ…நீ ராஜகுமாரி, ஆகாயத்தில் பறக்கும் சுதந்திரப் பட்சி, எந்த பந்தங்களுக்கும் உட்படாதவள். வயசு கடந்தாலென்ன. அழகு அழியுமோ\nகடைசியில் எப்படி நடந்தது இந்தக் குற்றம் இதற்குட்பட்டது எப்படி என்று அவளே தன்னைக் கேட்டுக்கொள்கிறாள். ஆக, ஆயிரம் வேலிக்கணக்கில் நிலம் வில்வண்டி அரண்மணை மாதிரி நாலு கட்டு வீடு எல்லாத்தொடும் வயசான பஞ்சுவுக்கு துணை ஏகப்பட்ட ஐவேஜிக்கு வாரிசாகிப் போகிறாள்.\nஆக இரண்டு மாச தாடி, சாளேசுர கண்கள் காவியேறிய பஞ்ச கச்சம், மூக்குப் பொடி, காயத்ரி ஜபம் மாசத்துக்கு ரெண்டு சிரார்த்தம் பொன்னிற சிறகுகளோடே மேகங்களிடையே சஞ்சரிக்கும் ரங்க நாயகிக்கு கிடைத்தது பஞ்சாப கேச கனபாடிகள்.\n“உம்ம பொண்ணு எனக்கு வேணாம் சதா பிரமை பிடிச்சாற்போல் தனக்குத் தானே சிரிச்சிக்கறா, அழறா. பைத்தியத்தைக் தலையிலே கட்டிவிட்டீர்…..வைதீகம்னு தெரிஞ்சு தானே பண்ணீண்டா…..சதா மலங்க மலங்க மோட்டு வளையைப் பாத்துண்டு…. எனக்கு உம்ம பொண்ணு வாணாம் எல்லாருமா சேந்து என்னை ஏமாத்திட்டேள்…. என்று பஞ்சாப கேச கனபாடிகளும் உதறிவிட்டுப் போய்விட்டார். அவரை யார் தப்பு சொல்ல முடியும்\nபைத்தியமாய் தாடியும் மீசையுமாய் பைத்தியம் போல வெறிச்சுப் பார்க்கும் பரமு, யார் இது அறிந்தும் அறியாதவளாய் முயங்கிக் கல்லாய்ச் சாபமேற்க அகலிகை ஒருத்தி தானா என்ன\nஅந்தப் பரமுவுக்கும் ஒரு நாள் லாரி ஒன்று யமனாய் வந்து சேர்ந்தது\nதாடி மீசையோடு நின்றவனைப் பார்த்து, “யார்ரா அது பைத்தியம்மாதிரி நின்னுண்டு ஏதாவது போட்டு அனுப்பு”” என்று ஒரு குரல் அதட்ட,\nஇவன் உற்றுப் பார்த்தான், பார்வையில் மூர்க்கம் தெரிந்தது தலையைக் கோதிக்கொண்டு, தாடியை வருடிக்கொண்டு ஆலமரத்தடிக்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான���. என்ன சேதி என்று இரண்டு குருவிகள் விசாரித்ததைக் கூட கண்டு கொள்ளாமல் சிரித்தான் சட்டென்று சிரிப்பு மாறியது சினத்தில் கண்கள் சிவந்து துடித்தன.\nமளமளவென செய்தி பரவியது “ரங்கம் ஆத்மநாதனோடு ஓடிப் போய்ட்டாளாம்.\nரங்கத்தைப் பற்றியே பேச்சு. அங்கே பாத்தேன். இங்கே பாத்தேன். ஆத்மநாதனையும் இப்போ கழட்டி விட்டுட்டாளாம். …சினிமாலே சேர்ந்துட்டாளாம்… தஞ்சாவூர் பக்கம் ஒரு மிராசுதார் வச்சுண்டிருக்கானாம். …. ‘\n“எவர்கள் அசுத்தத்தை உபதேசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகிறார்கள்…….\n“அக்னியே செல்வத்தை அனுபவிப்பதற்கு நல்ல மார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல். தேவனே எல்லா எண்ணங்களையும் அறிந்தவரே. மறைந்து நின்று கெடுக்கும் பாவத்தை நாசம் செய்வீர்… ஓ அக்னியே…….\nரங்கம் பொட்டுத் துணியின்றி ஆலமரத்தடியில் வெள்ளையாய்க் கிடந்தாள்.. முகத்தருகே ஏராளமான ஈக்கள்..நின்று பார்க்க யாருக்கும் நேரமில்லை……\n“பூமியில் எது உண்டோ அது எல்லாவற்றையும்\nஎரித்து விடக்கூடும். – எங்கும் தீச்சுவாலை.\nஇது தேவதையோடு ஒரு போர் என்ற கதையிலிருந்து. இத்தொகுப்பில் கிட்டத் தட்ட இருபது கதைகளோ என்னவோ இருக்கின்றன.\nதஞ்சை கிராமத்து மக்கள். அவரவர் மதிப்புகள். தர்மங்கள். அந்தந்தக் காலகட்டத்தவை.. வதை படுவது என்னவோ எப்போதும் பெண்கள தான். காலம் மாறினாலும், மதிப்புகள் மாறினாலும். கல்லுரலும் அம்மியும் தான் அவளை காயப்படுத்துகின்றன என்றில்லை. க்ரைண்டரும் மிக்ஸியும் வந்தாலும் அவள் விதி மாறுவதில்லை. வேலிகள் நூற்றுக்கணக்கிலென்று நிலமும் ஐவேஜும் இருந்தாலும் அவள் வாழ்வு மாறுவதில்லை .எல்லாம் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காயம்பட்டவளாலும் கூட. மௌனத்தில் எல்லாம் அழிகின்றன.\nவிசுவநாதனின் எழுத்து கம்பீரமும், கவித்வமும், கொண்டது. எழுத்து ஃபாஷன்கள் மாறிவிட்ட இக்காலத்தில், தி.ஜானகிராமனையும், லா.ச.ராமாமிர்தத்தையும் நினைவு படுத்துவது. நினைவு படுத்தி நகர்ந்து விடுகிறது. காரணம் தஞ்சையும் கிராமமும் காரணமாக இருக்குமோ. இவரது மனிதர்களும் உலகமும் அவர்கள் காலத்தவர்கள். நம் காலத்தவரும் கூட சங்கீதம் எப்போதும் அலையோடும் உலகம். வேதோபாசனை போன்று வாசகங்கள் மந்திர கம்பீரத்தோடு மனத்தில், ஆகாயத்தில் அசரீரியாக அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருக்கும்.\nபடிக்க வேண்டிய எழுத்து. பழக வேண்டிய மனிதர்கள். “சட்ஜமத்திலே ஏண்டி அரை மாத்திரை நீட்றே கல்யாணி ரீதி கௌளையாயிடும். ஸ்ருதி சுத்தமில்லேன்னா அதுக்குப் பேரு சங்கீதமில்லே…ம்.ம்.ம்….ம்னு நிரவிப் பாடணும். கல்யாணி குழந்தை மாதிரி, கொஞ்சம் தாஜா பண்ணினா இழுத்த இழுப்புக்கெல்லாம் தளர் நடை போட்டு வரும். எங்கே இப்போ பாடு…..”வாசு தேவ யெனி…..” என்று பேசும் அடுக்களையோடு ஒடுங்கிய கிராமத்துப் பாட்டிகளை இப்போது எங்கு பார்க்கமுடியும் கல்யாணி ரீதி கௌளையாயிடும். ஸ்ருதி சுத்தமில்லேன்னா அதுக்குப் பேரு சங்கீதமில்லே…ம்.ம்.ம்….ம்னு நிரவிப் பாடணும். கல்யாணி குழந்தை மாதிரி, கொஞ்சம் தாஜா பண்ணினா இழுத்த இழுப்புக்கெல்லாம் தளர் நடை போட்டு வரும். எங்கே இப்போ பாடு…..”வாசு தேவ யெனி…..” என்று பேசும் அடுக்களையோடு ஒடுங்கிய கிராமத்துப் பாட்டிகளை இப்போது எங்கு பார்க்கமுடியும். அவள் ஒரு உன்னதம். காலத்தோடு மறைந்து விட்ட உன்னதம். இருப்பினும் காலம் முழுதும் அவளும் சோகித்தவள் தான்.\nநிரம்பித் ததும்பும் மௌனம்: (சிறு கதைகள்) நா. விசுவநாதன். அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். 41. கல்யாண சுந்தரம் தெரு பெரம்பூர், சென்னை 600 011 பக்கம் 176. ரூ 80\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவு���ள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:37:14Z", "digest": "sha1:XQY3CBEV5RQEZUWF6PMFLFUWN2B3NAVE", "length": 8253, "nlines": 67, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்! - TopTamilNews", "raw_content": "\nபிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்\nபிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\nபிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டின் தலைவர்களும், பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர். பிரேசில் நாட்டின் அதிபருடனான சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.\nஇந்திய பிரதமரின் இந்த அழைப்பை பிரேசில் நாட்டின் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nகேரள விமா�� விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\nஅடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/147514-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-08-07T18:31:07Z", "digest": "sha1:LBMUXHCWQUK3EGWQHEJFMNKAVZS2YSGZ", "length": 32960, "nlines": 393, "source_domain": "yarl.com", "title": "இருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள்\nஇருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள்\nபதியப்பட்டது October 17, 2014\nஎதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள்\nஇதனை கள உறவுகளே தொடருங்கள்\nஇரண்டு பெண் பூனைகளும்... பயத்தில்,\nமியாவ், மியாவ்.... என்று கத்தியது.\nஅந்த குரல் வந்த திக்கில்...\nஆண் பூனைகள், சத்தம் போடாமல் கிட்டப் போய்....\nகிட்டப் போன ஆண் பூனைகள்\n\"விளக்கை அணைத்தது யார் தெரியுமா\"\n\"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்\"\n\"ஓம் அ���ை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன\"\nஅப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது\n\"ஐ லவ் யூ\" சொன்னது....\nஅதைக் கேட்ட, பெண் பூனை.......\nஇல்லா விட்டால், நெடுக்சை... கூப்பிட்டு விட்டு விடுவேன்.\nகிட்டப் போன ஆண் பூனைகள்\n\"விளக்கை அணைத்தது யார் தெரியுமா\"\n\"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்\"\n\"ஓம் அவை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன\"\nஅப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது\nவீரிட்டு கத்திய பெண் பூனைக்கு பக்கத்தில் போய் அந்த ஆண் பூனைகள் பார்த்த பொழுது இன்னுமொரு திருட்டுப்பூனை அந்தப்பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.... இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண் பூனைகள் இரண்டும் எதற்கு பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டபொழுது கனடா குளிர் தாங்க முடியவில்லை என்று அந்த திருட்டு ஆண் பூனை பதில் சொல்லியது..\n\"ஐ லவ் யூ\" சொன்னது....\nஅதைக் கேட்ட, பெண் பூனை.......\n இன்றுதான் உன்னைப் பார்க்கிறேன். பார்த்தவுடனேயே நெருங்கி வந்து ஐ லவ் யூ சொல்கிறாயே. அறிவிருக்கா என்றது.\nநீதான் என்னைப் பார்க்கவில்லை. நான் உன்னை மறைந்திருந்து தினமும் பார்க்கிறேன். முன்னால் நிக்கும் *** இரண்டும் உன் பின்னால் ஒரு மாதமாக அலைவதைப் பார்க்கிறேன். அதனால் தான் நான் துணிவாக வந்து ஐ லவ் யூ சொன்னேன் என்றது.\n*** என்றதும் மற்ற இரண்டு பூனைகளுக்கும் ரோஷமும் கோபமும் வர பொறாமையோடு அந்தப் பூனைமேல் பாயத் தயாராயின.\nஇருட்டில் நடப்பதை எல்லாம் நிதானமாய் அவதானித்துக்கொண்டு இருந்தது சுண்டெலிகளின் தலைவன்\n\"சுருளி\". சுருளியின் மனத்தில் பல்வேறு சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. 5 பட்டி கிராமங்களாலும் ஏக மனதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவன் நான். என் எண்ணங்கள், செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு நன்மை ஒன்றை மட்டுமே பயக்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தான்.\nதன் இனம் இப்பொழுது இரண்டு முனைகளில் யுத்த அபாயத்தில் இருப்பதை நன்கு உணர்தான்.\nமிகவும் கொடிய விஷங்களை உணவில் வைத்து விருந்து படைக்கப்பட்டு தினம்தோறும் நா வறண்டு, உடல் கருகி மடியும் ஒரு கூட்டம், விஷத்தில் இருந்து தப்பி குற்றுயிர் குலை உயிராய் தப்புவோரை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து அங்கம் அங்கமாய் பீய்த்தெர���யும் எஜமான் விசுவாசம் நிரம்பிய இந்த பூனைக் கூட்டம்...\nநான் பிளம்பு அவர்கள் விட்ட இடத்தில் இருந்து எழுதிய பந்தி....\nபெண் என்றாலே பிரச்சனைதான். அதுவும் மூன்று ஆண் பூனைகளுக்கு இரண்டு பெண்பூனைகள். எனவே நிட்சயமாய் இவர்கள் தமக்குள்ள அடிபடத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் சண்டை மும்மரமானவுடன் நாம் தாக்குதலைத் தொடங்கவேண்டும் என எண்ணியபடி மற்றைய பூனைகளை அழைத்து தன் திட்டத்தை விபரிக்கத் தொடங்கியது.\nசுருளியின் திட்டத்தைக் கேட்ட மற்றைய பூனைகள் வியந்து மலைத்தன.இந்தப் பெரிய பூனைகளை அத்தனை இலகுவாக நம்மால் அழிக்க முடியுமா என அச்சத்துடன் சுருளி கூறுவதைக் கேட்டபடி இருந்தன.\nஒரு மின்னல் கீறு போல கீறி மறைந்தது.\nஅது மின்னலா அல்லது மின்குமிழியிற்கு கிடைத்த அதி மின்சாரமா என்று கணிப்பதற்குள்,\n'படா...ர்' என்று ஒரு சத்தம்.\nகதவை அவ்வளவு வேகமாக அடிக்க கூடியவர் யாரும் இல்லை என்ற ஒரே எண்ணம் மட்டும் எல்லா பூனைகளுக்கும் பொதுவாக இருந்தது.\nஅந்த சத்தத்தை தொடர்ந்து மீண்டும் மயான அமைதியும் கும் இருட்டும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை மட்டுமே கட்டியம் கூறின.\n(கதையை வெள்ளிக்கிழமையை நோக்கி திருப்ப வேணுமா வேண்டாமா..\nமப்பில் வந்த பூனைக்கு கதவை மெல்லமாக சாத்த தெரியவில்லை....\nபடார் என்ற சத்தத்துடன் கதவை சாத்தியவுடன் தன்னை சுதாகரித்துக்கொண்டது கிழட்டு பூனை...\nகும்மிருட்டும் மயான அமைதியும் குமாரசாமி எனும் கிழட்டுபூனைக்கு பழகிப்போனதால்.......\nஅங்கிருந்த ஆண்பூனைகளின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்தது......அந்த கிழட்டு பூனை.....\nஇரு பெண்பூனைகளையும் தன்னகத்தே அபகரிப்பதற்கு அந்த இரு ஆண்பூனைகளும் வில்லங்கமாக இருப்பதை..... .\nபூனைக்கண்ணால் பார்த்து ஒரு திட்டம் தீட்டியது....\nஇங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....\nமப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை, குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை\nஇங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....\nமப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை, குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை\nநீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை என்று,\nதன்னிலை விளக்கம் கொடுத்தால்.... நன்று.\nஇங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலா���் ....\nமப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை, குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை\nஉங்கள் பார்வையில் சரள நயனங்கள் மாறிவிட்டதோ\nநீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை என்று,\nதன்னிலை விளக்கம் கொடுத்தால்.... நன்று.\nநாம ருசி கண்ட பூனை தலைவா.\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nதொடங்கப்பட்டது 23 hours ago\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 20 minutes ago\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nமேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும் . (1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன் (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முட���வு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nயாழ்ப்பாணத்தில்... கள்ளனை, கள்ளன்... என்று தான்... சொல்வார்கள். அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்... என்று, சுமந்திரனுக்கு விளங்கினால் நல்லது.\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 7 minutes ago\nFirebrand Buddhist monk gets seat in Sri Lanka parliament A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament, results showed Friday. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won one seat in Wednesday's election which was decided by proportional representation. The party central committee nominated Gnanasara, who was st...Gnanasara served nine months of a six-year jail term for intimidating the wife of a missing cartoonist and contempt of court until he was given a presidential pardon in May last year. Gnanasara has close ties with Wirathu, an extremist monk in Myanm...Read more at: https://www.deccanherald.com/international/world-news-politics/firebrand-buddhist-monk-gets-seat-in-sri-lanka-parliament-870662.html ஃபயர்பிரண்ட் துறவிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கிறது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளதாக முடிவுகள் வெள்ளிக்கிழமை காட்டின. இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி வென்றது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி புதன்கிழமை தேர்தலில் ஒரு இடத்தை வென்றது, இது விகிதாசார பிரதிநிதித்துவத்தால் தீர்மானிக்கப்பட்டது. கட்சி மத்திய குழு ஞானசாராவை பரிந்துரைத்தது. காணாமல்போன கார்ட்டூனிஸ்ட்டின் மனைவியை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படும் வரை ஞானசாரா ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்தார். மியான்மில் உள்ள தீவிரவாத துறவியான விராத்துவுடன் ஞானசாரா நெருங்கிய உறவு வைத்தி���ுக்கிறார் .\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 14 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nBy பெருமாள் · பதியப்பட்டது 19 minutes ago\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/\nஇருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=722", "date_download": "2020-08-07T17:58:49Z", "digest": "sha1:MVNPYIAULFSIIDZFO3WJQ3SL7JRZLM3X", "length": 2688, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\nராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஎனக்கு அப்பொழுது ஏழெட்டு வயதிருக்கும். உறவினர் திருமணம். முகூர்த்தம் முடிந்து சாப்பாட்டுக்கு இலையும் போட்டாகி விட்டது. அம்மா கை பிடித்து மனித ரயில் போல் கூட்டத்துடன்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/03/04/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-07T19:31:24Z", "digest": "sha1:X5K5J35RXBCK4ZNNEF3KL5R7BYG5VZBL", "length": 8727, "nlines": 164, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "எதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமார்ச் 4, 2009 by பாண்டித்துரை\nஎதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன்\nதமிழ‌ர் பாதுகா��ப்பு இய‌க்க‌த்தின் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர், ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவள‌வ‌ன் “வள்ளுவமும் வள்ளலாரும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.\nமுன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் கலந்துகொள்ளும் கவியரங்கம் நடைபெறும்.\nநாள்: 8 மார்ச் 2009 (ஞாயிற்றுக்கிழமை)\nநேரம்: மாலை 6.00 மணி\nஇடம்: பெருமாள் கோவில் திருமண மண்டபம் (சிராங்கூன் சாலை)\nஏற்பாடு: தமிழவேள் நற்பணி மன்றம்\nThis entry was posted in அழைப்பிதழ், நிகழ்வு and tagged தமிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்கம், தொல்.திருமாவளவன், வள்ளலார், வள்ளுவம், விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள்.\n4 thoughts on “எதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன்”\n12:37 பிப இல் மார்ச் 4, 2009\n6:00 முப இல் மார்ச் 5, 2009\n2:46 முப இல் மார்ச் 6, 2009\nதங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\n7:57 முப இல் மார்ச் 6, 2009\nஎன்ன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1051720", "date_download": "2020-08-07T19:44:40Z", "digest": "sha1:Z2CDDMCZYGMLS2KTPL24QPQ3OWRRJSF5", "length": 3134, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:42, 6 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:25, 3 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: en:Allaippiddi)\n13:42, 6 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்���ுகள்)\n'''அல்லைப்பிட்டி (Allaipiddy)''' [[இலங்கை|இலங்கையின்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தின் தெற்கே உள்ள [[லைடன் தீவு|வேலணைத்தீவில்]] உள்ள ஒரு [[கிராமம்]] ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:49:21Z", "digest": "sha1:OGDW4SPPH7K5HQNTJV7YPCNHXKMYGXEB", "length": 10893, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாயுமானவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.\nஇவர் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கெஜவல்லி அம்மையார் ஆவார்கள். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.[மேற்கோள் தேவை]\nதம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து திர���மூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.\nதவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.\nதாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய 'பராபரக் கண்ணி' மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில்,\n“ \"“அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே\nஎன்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736 ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும். இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும், பழமொழிகளும் மிகுந்துள்ளன.\n“ \"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்\nமனம் அடங்கக் கல்லார்க்கு 'வாயேன்' பராபரமே”\n(இருபொருள்: வாய்க்க மாட்டேன், வாய் ஏன்)\n“ எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே\nஅல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே\nஎன்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.\nஇவரது தந்தையான கேடிலியப்பர் திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விசயரகுநாத சொக்கலிங்கர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.\nமட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும், ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2019, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்��ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:38:38Z", "digest": "sha1:7FGSAPQMHW3FMSVQ6NBOXZHDUOHZSC4L", "length": 106497, "nlines": 235, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தி மேட்ரிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதி மேட்ரிக்ஸ் என்பது,1999 லேரி மற்றும் ஆன்டி வச்சோவ்ஸ்கி எழுதி இயக்கிய, கேயானு ரீவ்ஸ், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், கேரி-ஆன் மோஸ், ஜோ பன்டோலியானோ மற்றும் ஹ்யூகோ வீவிங் ஆகியோர் நடித்த அறிவியல் புனைகதை-அதிரடித் திரைப்படமாகும். இது முதலாவதாக மார்ச் 31, 1999ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெளியானது என்பதுடன் தி மேட்ரிக்ஸ் படவரிசை, சித்திரக்கதை புத்தகங்கள், ஒளித் தோற்ற விளையாட்டுக்கள் (வீடியோ கேம்ஸ்) மற்றும் அசைவூட்டத்தின் (அனிமேஷன்) முதல் பகுதியாகும்.\nஎதிர்காலத்தில் மனிதர்களால் உணரப்படும் யதார்த்தம் உண்மையில் மேட்ரிக்ஸ்தான் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது: மனிதர்களின் உடல் வெப்பம் மற்றும் மின்னணு செயல்பாடு ஆகியவை ஆற்றல் மூலாதாரமாக பயன்படுத்தப்படுகையில் மனித மக்கள்தொகையைக் குறைத்து அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் சென்ஷென்ட் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலியாக்க உண்மை ஆகும். இதைக் கற்றுக்கொள்வதற்கு, கணினி செய்நிரலரான \"நியோ\" இயந்திரங்களுக்கு எதிரான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, \"கனவு உலகத்திலிருந்து\" நிஜ உலகத்திற்கு சுதந்திரம் பெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இந்தப் படம் சைபர்பன்ங் மற்றும் ஹேக்கர் இணை கலாச்சாரம்; தத்துவரீதியான மற்றும் மதரீதியான கருத்தாக்கங்கள்; அலீஸின் அற்புத உலக சாதனை க்கான இறுதி அஞ்சலி, ஹாங்காங் அதிரடி சினிமா, ஸ்பாகட்டி மேற்கத்தியர்கள், இருள் உலக புனைவு மற்றும் ஜப்பானிய அசைவூட்டம் ஆகியவற்றிற்கான பல குறிப்புகளையும் உள்ளிட்டிருக்கிறது.\n3.3 கட்புல விளைவுகள் (விஷூவல் எஃபெக்ட்ஸ்)\n6 தாக்கங்களும் பொருள் விளக்கங்களும்\n7 படமாக்கலின் மீதான தாக்கங்கள்\n10 குறிப்புகள் மற்றும் பார்வைக் குறிப்புகள்\nகணிப்பொறி செய்நிரலரான தாமஸ் ஏ.ஆண்டர்சன் \"நியோ\" என்ற புனைபெயரில் ஒரு ஹேக்கராக ரகசிய வாழ்க்கை நடத்துகிறார், அத்துடன் \"மேட்ரிக்ஸ் என்றால் என்ன\" என்பதற்கான கேள்விக்கு விடை காணவும் விரும்புகிறார். அவருடைய கணிப்பொறி திரையில் தோன்றும் மறையீட்டு செய்திகளும், மூன்று உளவாளிகளை அவர் எதிர்கொள்ள நேரிடுவதும் புதிரான ரகசிய அறையில் ஹேக்கராக இருக்கின்ற மார்பியஸால் வழிநடத்தப்படும் குழுவிற்கு அவரை அழைத்துச்செல்கிறது, மார்பியஸ் அவருக்கு மேட்ரிக்ஸைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்: ஒரு சிவப்பு மாத்திரையை விழுங்கினால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம், நீல மாத்திரையை விழுங்கினால் அவருக்கு தெரிந்த உலகத்திற்கே அவர் திரும்பச் செல்லலாம். நியோ சிவப்பு மாத்திரையை விழுங்கும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார், அத்துடன் அடுத்தடுத்து தன்னுடைய உடலானது திரவம் நிரப்பப்பட்ட உறை ஒன்றில் இருப்பதையும், இதேபோன்ற உறைகளைக் கொண்டு மூடப்பட்ட நீண்ட இயந்திர கோபுரத்தோடு கம்பிகளாலும் குழாய்களாலும் அவருடைய உடல் இணைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறார். இந்த இணைப்புக்கள் நீக்கப்படுகின்றன, அவர் மார்பியஸால் மீட்கப்பட்டு அவருடைய ஹாவர்கிராப்டான நெபுகண்ட்நெசருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். நியோவின் கைவிடப்பட்ட பௌதீக உடல் மீண்டும் காப்பாற்றப்படுகிறது, மார்பியஸ் இந்த சூழ்நிலையை விளக்குகிறார்.\nமார்பியஸ் நியோவிடம் அந்த வருடம் 1999 இல்லை என்றும், ஆனால் 2199க்கு அருகாமையில் வந்திருக்கக்கூடியது என்றும் தெரிவிக்கிறார், அத்துடன் மனிதகுலம் 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அறிவுத்திறனுள்ள இயந்திரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார். இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் சூரிய சக்தியை நிறுத்தும் முயற்சியாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட கெட்டியான கருநிற மேகங்களால் வானம் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்கள் அணுக்கரு உருகலுடன் சேர்த்து அவற்றின் ஆற்றல் மூலாதாரமாக மனித உயிர்களைப் பயன்படுத்துகின்றன, பின்னாளில் இவை உறைகளில் வைத்து எண்ணிலடங்கா மக்களை வளர்த்து அவற்றின் உயிர்மின்னணு ஆற்றல் மற்றும் உடல் வெப்பத்தை அறுவடை செய்துகொள்கின்றன. பிறப்பிலிருந்து நியோ இருந்துவரும் உலகம் மேட்ரிக்ஸ், தாங்கள் பிடித்துவைக்கும் மனிதக் கூட்டத்தை தங்களுக்கு அடிபணிந்து வைக்க 1999ஆம் ஆண்டில் இயந்திரங்களால் உருவாக்கப்பட்டதன்படி இது ஒரு மறைபொருளான போலியாக்க உண்மை கட்டமைப்பாக இருக்கிறது. மார்பியஸூம் அவருடைய குழுவினரும் மேட்ரிக்ஸிலிருந்து மற்றவர்களைப் \"பிரித்து\" அவர்களை இயந்திரங்களுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளும் சுதந்திர மனிதர்களைச் சேர்ந்த குழுவினராவர். மேட்ரிக்ஸிற்குள்ளாக, போலியாக்கத்திற்குள்ளான பௌதீக விதிகளின் இயல்பு குறித்த அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு அதிமானுட திறன்களை அளிக்கிறது. மேட்ரிக்ஸ் மீதான தனது வரம்பற்ற கட்டுப்பாட்டின் மூலம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடியவர் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட \"மீட்பர்\" நியோதான் என்று மார்பியஸ் நம்புகிறார்.\nநியோ இந்தக் குழுவின் உறுப்பினராக பயிற்றுவிக்கப்படுகிறார். முன்னதாக நியோவை மேட்ரிக்ஸோடு இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவருடைய மண்டையோட்டுக்குப் பின்னால் இருக்கும் சாக்கெட் அவருடைய மூளைக்குள் அறிவை நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கு உதவுகிறது. இந்த முறையில் அவர் பல்வேறு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்கிறார், தனது குங்பூ திறன்களை மேட்ரிக்ஸ் போன்று உருவாக்கப்பட்ட மெய்நிகர் தோற்ற (வர்ச்சுவல் ரியாலிட்டி) \"வடிவமைப்புள்ள\" சூழ்நிலையில் மார்பியஸோடு சண்டையிட்டு வெளிப்படுத்துகிறார், தனது வேகத்தினால் குழுவினரின் பாராட்டுதலைப் பெறுகிறார். அதற்கும் மேலான பயிற்சி மேட்ரிக்ஸிற்குள்ளேயே இருக்கும் முக்கியமான அபாயங்களை நியோவிற்கு அறிமுகப்படுத்துகிறது. அங்கே ஏற்படும் காயங்கள் நிஜ உலகத்திலும் பிரதிபலிக்கின்றன; அவர் மேட்ரிக்ஸில் கொல்லப்பட்டார் என்றால், அவருடைய பௌதீக உடலும் உயிரிழக்கும். உளவாளிகள் இருப்பதைப் பற்றியும் அவர் எச்சரிக்கிறார், போலியாக்கத்திற்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துபவர்களைத் தேடி அழிக்கின்ற இவர்கள் நேரடியாக மேட்ரிக்ஸோடு இணைக்கப்பட்டிருக்கும் எவருடைய மெ���்நிகர் உடலையும் எடுத்துக்கொண்டுவிடும் வகையிலான வேகமான மற்றும் சக்திவாய்ந்த சென்ஷென்ட் கணினி செய்நிரல்கள் ஆவர். நியோ ஒருநாள் \"மீட்பராக\" தன்னுடைய திறன்களை முற்றிலும் புரிந்துகொள்வார் என்று மார்பியஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார், அவருக்கு இவர்கள் இணையாக இருக்கமாட்டார்கள்.\nஇந்தக் குழு மேட்ரிக்ஸில் நுழைந்து, இந்த மீட்பரின் முடிவான தோற்றத்தை தீர்க்கதரிசனம் செய்த பெண்ணான ஆரக்கிளை சந்திக்க நியோவைக் கூட்டிச்செல்கிறது. அவர் நியோவிடம் மேட்ரிக்ஸை கையாளக்கூடிய \"இயற்கையான திறனை\" அவர் பெற்றிருப்பதாக கூறுகிறார், ஆனால் அவர் ஏதோ ஒன்றிற்காக, தன்னுடைய மறுபிறவிக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அவருடைய குறிப்புக்களிலிருந்து, தான் மீட்பர் அல்ல என்று நியோ அனுமானித்துக்கொள்கிறார். நியோவை குருட்டுத்தனமாக நம்பும் மார்பியஸ் நியோவைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார் என்றும் கூறுகிறார்.\nமேட்ரிக்ஸிலிருந்து வெளியேற பாதுகாப்பான \"வழியாக\" இருக்கும் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புக்கு திரும்புகையில் இந்தக் குழு உளவாளிகளாலும் ஸ்வாட் பிரிவாலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. உளவாளி ஸ்மித் நியோவை சுற்றி வளைக்கிறார், ஆனால் மார்பியஸ் அவரைக் கீழே தள்ளிவிட்டு எல்லோரையும் வெளியேறுவதற்கு உத்தரவிடுகிறார். நியோவும் மற்றவர்களும் தப்பிச்செல்லும்விதமாக மார்பியஸ் தாமாகவே பிடிபட்டுக்கொள்கிறார். குழு உறுப்பினர் சைபர் என்பவரால் தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை குழுவினர் தெரிந்துகொள்கின்றனர், இவர் நிஜ உலகத்தில் கஷ்டப்படுவதைக் காட்டிலும் தன்னுடைய முந்தைய இயல்பான வாழ்வையே விரும்பினார், இதனால் மேட்ரிக்ஸிற்கு நிரந்தரமாக திரும்புவதற்கு மாற்றாக மார்பியஸை ஒப்படைப்பதற்கு உளவாளிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். சைபர் தோற்கடிக்கப்படுகிறார், ஆனால் அவரது துரோகம் நியோ, டிரினிட்டி, டேங்க், மற்றும் மேட்ரிக்ஸிற்குள்ளான அரசு அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்ட மார்பியஸ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருடைய மரணத்திற்கும் வழிவகுக்கிறது. உளவாளிகள் அவரிடமிருந்து உண்மை உலகத்திலுள்ள சுதந்திரமடைந்த மனிதர்களின் பூமிக்கு அடியில் இருக்கும் ஸியான் தலைமைக் கணினிக்குள் நுழைவதற்கான அனுமதி குறித்த குறியீடுகளைப் பெற முயற்சிக்கின்றனர். நியோவும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்கு திரும்பி தங்களது தலைவரைக் காப்பாற்ற அந்தக் கட்டிடத்தைத் தாக்குகின்றனர். நியோ மேட்ரிக்ஸை கையாளுவதில் மிகுந்த நம்பிக்கையோடும் அதைப் பற்றி அதிகம் தெரிந்தவராகவும் காணப்படுகிறார், முடிவில் ஒரு உளவாளி அவர் மீது குண்டுமழை பொழிகிறார். மார்பியஸும் டிரினிட்டியும் மேட்ரிக்ஸிற்குள் நுழைய சுரங்கப்பாதை நிலைய தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் நியோ வெளியேறுவதற்கு முன்பு உளவாளி ஸ்மித்தால் தாக்கப்படுகிறார். அவர் உண்மையாக எழுந்து முடிவில் ஸ்மித்தை தோற்கடிக்கிறார், ஆனால் ஸ்மித் வேறொரு உடலைப் பெற்று அங்கிருந்து தப்பிச்செல்கிறார்.\nமற்றொரு தொலைபேசி வழியைத் தேடி நகரத்தின் வழியாக ஓடுகின்ற நியோவை உளவாளிகள் துரத்துகின்றனர், அதேசமயத்தில் \"சென்டினல்\" இயந்திரங்கள் நிஜ உலகத்தில் நெபுகண்ட்நெசர் நிலையை நெருங்குகின்றன .நியோ வழியை அடைகின்றார், ஆனால் உளவாளி ஸ்மித்தால் எதிர்கொள்ளப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார். நிஜ உலகத்தில் இருக்கும் டிரினிட்டி நியோவிடம், \"மீட்பர்\" என்று அறியப்படும் ஒருவரிடம், தற்போது நியோவாக அறியப்பட்டிருப்பவர், தான் காதலில் விழுவேன் என்று ஆரக்கிளால் தனக்கு சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். அவர் நியோவின் மரணத்தை ஏற்க மறுத்து அவரை முத்தமிடுகிறார். நியோவின் இதயம் மீண்டும் துடிக்கிறது, மேட்ரிக்ஸிற்குள்ளாகவே நியோ புத்துயிர்ப்படைகிறார்; உளவாளிகள் அவரை சுடுகின்றனர், ஆனால் அவர் அவரது உள்ளங்கையை உயர்த்தி குண்டுகளை காற்றிலேயே நிறுத்துகிறார். நியோவால் உண்மையில் பச்சைக் குறியீடுகளாக இருக்கும் ஓடைக் கோடுகளான மேட்ரிக்ஸை உணர முடிகிறது. உளவாளி ஸ்மித் அவரைக் கொல்வதற்கான இறுதி முயற்சியில் இறங்குகிறார், ஆனால் அவரது குத்துக்கள் பயனற்று தடுக்கப்படுகின்றன, நியோ அவரை அழிக்கிறார். மற்ற இரண்டு உளவாளிகளும் தப்பிச்செல்கின்றனர், கலத்தின் உட்பகுதிக்குள் ஏற்கனவே ஊடுருவிவிட்ட சென்டினல்களை அழிப்பதற்கு கலத்தில் இருக்கும் இஎம்பி ஆயுதத்தை நோக்கி நியோ சரியான நேரத்திற்கு நிஜ உலகத்திற்கு திரும்புகிறார். ஒரு சுருக்கமான பகுதி நியோ மேட்ரிக்ஸிற்கு திரும்பிவிட்டதைக் காட்டுகிறது, தொலைபேசியில் \"எதுவும் சாத்தியம்\" என்பதை மேட்ரிக்ஸிற்குள்ளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவதாக அவர் உறுதியளிக்கிறார். அவர் தொலைபேசியை வைத்துவிட்டு வானத்தில் பறந்துசெல்கிறார்.\nதாமஸ் ஆன்டர்சன் (நியோ)வாக கேயானு ரீவ்ஸ்: கணினி செய்நிரலராகவும் ஹேக்கராகவும் இரண்டு வேலைகளை செய்யும் நியோ, பின்னாளில் உளவாளிகளிடமிருந்து மார்பியஸை மீட்க முயற்சிக்கும்போது தன்னை மீட்பராக உணர்ந்துகொள்கிறார்.\nமார்பியஸாக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன்: மேட்ரிக்ஸிலிருந்து தப்பி வந்தவர், நெபுகண்ட்நெசரின் கேப்டன். இவர்தான் நியோவைக் கண்டுபிடித்து உண்மையைக் கற்பிக்கிறார்.\nடிரினிட்டியாக கேரி-ஆன் மோஸ்: மார்பியஸால் விடுவிக்கப்பட்டவர், நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர், நியோவின் காதலி.\nஉளவாளி ஸ்மித்தாக ஹ்யூகோ வீவிங்: ஸியானை அழிப்பதையும், மேட்ரிக்ஸிலிருந்து வெளியேற முயற்சிக்கும் மனிதர்களை தடுத்து நிறுத்துவதையும் நோக்கமாக கொண்டிருக்கும் மேட்ரிக்ஸின் ஒரு சென்டினல் உளவாளி \"செய்நிரல்\"; ஆனால் மற்ற உளவாளிகளைப் போன்று அல்லாமல் தன்னுடைய கடமைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் லட்சியங்களைக் கொண்டவர்.\nசைபராக ஜோ பன்டாலியானோ: மார்பியஸால் விடுவிக்கப்பட்ட மற்றொருவர், இவர் மேட்ரிக்ஸிற்கு திரும்பி வருவதை உறுதிப்படுத்த மார்பியஸை உளவாளிகளிடம் காட்டிக்கொடுக்கிறார்.\nஎபோக்காக ஜூலியன் அரஹங்கா: விடுவிக்கப்பட்டவர் மற்றும் நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர்.\nடோஸராக ஆண்டனி ரே பார்க்கர்: மேட்ரிக்ஸிற்கு வெளியில் பிறந்த \"இயற்கையான\" மனிதர், நெபுகண்ட்நெசரின் பைலட்.\nடேங்க்காக மார்க்கஸ் சாங்: நெபுகண்ட்நெசரை இயக்குபவர், இவர் டோஸரின் சகோதரர், அவரைப் போன்றே மேட்ரிக்ஸிற்கு வெளியில் பிறந்தவர்.\nமவுஸாக மேட் டோரன்: விடுவிக்கப்பட்டவர் மற்றும் நெபுகண்ட்நெசரின் செய்நிரலர்.\nஆரக்கிளாக குளோரியா ஃபாஸ்டர்: மேட்ரிக்ஸிற்குள் இருந்துகொண்டிருக்கும் வெளியேற்றப்பட்ட சென்டினல் கணினி செய்நிரலர், தனது தீர்க்கதரிசனம் மற்றும் ஞானத்தால் மனிதர்களை விடுவிக்க உதவுகிறார்.\nஸ்விட்சாக பெலிண்டா மெக்லோரி: மார்பியஸால் விடுவிக்கப்பட்டவர், நெபுகண்ட்நெசரின் குழு உறுப்பினர். சைபரால் கொல்லப்பட்டவர்.\nஏஜெண்ட் பிரவுனாக பால் கோடார்ட்: மேட்ரிக்ஸில் உள்ள இரண்டு சென்டினல் \"உளவாளிகளுள்\" ஒன்று, ஸியானை அழிக்கவும் அமைப்பிலிருந்து தப்பிச்செல்பவர்களைத் தடுக்கவும் உளவாளி ஸ்மித்துடன் இணைந்து பணிபுரிபவர்.\nஉளவாளி ஜோன்ஸாக ராபர்ட் டைலர்: உளவாளி ஸ்மித்துடன் பணிபுரியும் இரண்டாவது சென்ஷென்ட் \"உளவாளி\" செய்நிரல்.\nதி மேட்ரிக்ஸ் வார்னர் பிரதரஸும் மற்றும் ஆஸ்த்ரேலிய வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸும் இணைந்து தயாரித்ததாகும், சில காட்சிகள் ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள ஃபாக்ஸ் ஸ்டுடியோவிலும், அந்த நகரத்திலும் படமாக்கப்பட்டன. மரபான அமெரிக்க நகரங்களைப் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக அடையாளம் தெரியக்கூடிய பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதிலும், சிட்னி ஹார்பர் பாலம், அன்சாக் பாலம், ஏடபிள்யூஏ கோபுரம், மார்டின் பிளேஸ் மற்றும் காமன்வெல்த் வங்கி கிளை ஆகியவை சில காட்சிகளில் தெரிகின்றன, டெல்ஸ்ட்ரா மற்றும் ஐபிஎம் கார்ப்பரேஷனின் சிட்னி அலுவலக கட்டிடங்களும் தெரிகின்றன. இடதுபக்க போக்குவரத்து மற்றும் (அமெரிக்க ஆங்கிலமான \"elevator\" மற்றும் \"authorized\" என்பதற்கு மாறாக) \"Lift\" மற்றும் \"authorised\" போன்ற ஆஸ்த்ரேலிய ஆங்கில கலைச்சொல் மற்றும் எழுத்துக்களைக் கொண்டிருப்பது ஆகியவை படமாக்கப்பட்ட இடங்களுக்கான மறைகுறிப்புகளாகும்.\nஇயக்குநர்களின் சொந்த நகரமான சிகாகோ, இலினாய்ஸிற்கான நுட்பமான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன, நுட்பமாக இணைக்கப்பட்ட சிகாகோ அடிவானத்தின் படம், நகர வரைபடங்கள், சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் உளவாளி ஸ்மித்திற்கும் நியோவிற்கும் இடையே நடக்கும் சண்டையின்போது ரயில் சென்று சேருமிடம் \"லூப்\" என்று சொல்லப்படுகிறது, இவற்றுடன் ஆடம்ஸ் ஸ்ட்ரீட் பிரிட்ஜ், கிணறுகள் மற்றும் ஏரிகள், பிரங்க்ளின் அண்ட் எரி, ஸ்டேட் அண்ட் பால்போ மற்றும் வெபாஷ் அண்ட் லேக் போன்ற ஊர் பெயர்கள்.\nதிரைப்படத்தின் தொடக்கத்தில் உளவாளி ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க டிரினிட்டி பயன்படுத்தும் கூரை அமைப்பு டார்க் சிட்டி படத் தயாரிப்பில் எஞ்சியவை, இந்தப் படங்களின் கருசார்ந்த ஒற்றுமைகளின் காரணமாக இவை குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கின்றன.[1] தி ஆர்ட் ஆஃப் த மேட்ரிக்ஸ் கூற்றுப்படி, அதிரடிக் காட்சிகளில் குறைந்தது ஒரு காட்சியமைப்பு மற்றும் பல்வேறு குறுகி�� காட்சிகள் இறுதியில் நீக்கப்பட்டன, இன்றுவரை அவை சேர்க்கப்படவில்லை.\nவச்சோவ்ஸ்கி சகோதரர்கள், சம்பந்தப்பட்ட அனைவரும் இந்தப் படத்தின் கருசார்ந்த பின்னணியை புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.[சான்று தேவை] உதாரணத்திற்கு, இந்தப் படத்தில் வட்டுக்களை மறைத்துவைக்க பயன்படுத்தப்பட்ட புத்தகமான, 1981ஆம் ஆண்டில் பிரெஞ்சு தத்துவவாதி ஜீன் போத்ரிலார்த் எழுதிய சிமுலக்ரா அண்ட் சிமுலேஷன் பெரும்பாலான முதன்மை நடிகர்கள் மற்றும் குழுவினரால் படிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\nநடிகர் வில் ஸ்மித் வைல்ட் வைல்ட் வெஸ்ட் படத்திற்காக இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார் என்பதுடன், படத்தின் அதிரடியான புல்லட் டைம் சிறப்புக் காட்சியமைப்புகளின் மீதிருந்த சந்தேகவாதமும் இதற்கு காரணமாக இருந்தது.[2] அந்த நேரத்தில், தான் \"ஒரு நடிகனாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை\" என்றும்,[2] அந்தக் கதாபாத்திரம் தனக்கு வழங்கப்பட்டிருந்தால், தான் \"அதை வீணாக்கியிருப்பேன்\" என்றும் பின்னாளில் தெரிவித்தார்.[3][4] நிக்கலஸ் கேஜும் \"குடும்பக் கட்டாயத்தின்\" காரணமாக இந்தக் கதாபாத்திரத்தை மறுத்துவிட்டார்.[5] கீனு ரீவ்ஸ் நடிப்பதற்கு முன்பாக, சாண்ட்ரா புல்லக் டிரினிட்டி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார், ஏனெனில் நியோ கதாபாத்திரத்திற்கு நடிக்கவிருப்பவரைப் பற்றிய பரிசீலனை குறித்து அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.[6]\nஇந்தப் படத்தில், மேட்ரிக்ஸிற்குள்ளாகவே இருக்கும் குறியீடுகள் கீழ்நோக்கி-ஓடும் பச்சைநிற எழுத்துக்களாக தொடர்ந்து காட்டப்பட்டன. இந்தக் குறியீடு அரை-அகல கேனா எழுத்துக்கள் மற்றும் மேற்கத்திய லத்தீன் எழுத்துக்கள் மற்றும் எண்களின் கண்ணாடி பிம்பங்களாக உள்ளிடப்பட்டிருந்தது. ஒரு காட்சி அமைப்பில், ஒரு விண்டோவில் கீழ்நோக்கி ஓடும் வடிவம் நீக்கப்படுவது இந்தக் குறியீட்டை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. பொதுவாக, இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மேட்ரிக்ஸிற்குள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் அதனுடைய தனித்துவமான பச்சைநிறத்தை நோக்கி செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது, அதேசமயம் உண்மை உலகத்தில் அமைக்கப்படும் காட்சிகளின்போது நீல நிறத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. மேலும், சட்டக-வ���ிவங்கள் மேட்ரிக்ஸிற்குள்ளான காட்சிகளுக்கு அதன் செட்டுகளில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன, இது குளிர்ச்சியான, தர்க்கரீதியான மற்றும் செயற்கை இயல்புள்ள சூழ்நிலையை குறிப்பிடும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டது.[7]\nஇந்த \"இலக்கமுறை மழை\", மேட்ரிக்ஸ் மீது தாக்கம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட கோஸ்ட் இன் தி ஷெல் படத்தில் வரும் இதே விதமான கணினி குறியீ்ட்டை நினைவூட்டுவதாக இருந்தன.(கீழே பார்க்கவும்). கணினிகளுடனான இந்த பச்சை வண்ணத்தின் தொடர்பு பொதுவாக பழைய ஒரு நிற கணினி தெரிவிப்பிகளில் பச்சைக் கீற்றை தருவிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.\nகட்புல விளைவுகள் (விஷூவல் எஃபெக்ட்ஸ்)தொகு\nஇந்தப் படம் \"புல்லட் டைம்\" எனப்பட்ட கட்புல விளைவின் பயன்பாட்டை பிரபலப்படுத்தியதற்காக அறியப்படுகிறது, இது புகைப்பட கருவி சாதாரண வேகத்தில் காட்சி சுற்றி நகருவதைப் போன்று தோன்றும் மெதுவான-அசைவிலான கணநேர முன்னேற்றத்தைக் கண்டுகொள்வதற்கு பார்வையாளருக்கு உதவுகிறது.\nஇந்த விளைவுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முறை, நிறைய எண்ணிக்கையிலான புகைப்பட கருவிகள் ஒரு பொருளை சுற்றி அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரே நேரத்தில் தூண்டப்படுகின்ற டைம்-ஸ்லைஸ் படப்பிடிப்பாக அறியப்படும், தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட பழமையான புகைப்படக் கலையோடு தொடர்புடையதாகும். ஒவ்வொரு புகைப்பட கருவியும் உறைநிலை-படமாக்க புகைப்பட கருவியாகுமே தவிர சலனப்பட கருவி அல்ல என்பதுடன் இது ஒளித்தோற்ற தொடருக்கு ஒரே ஒரு சட்டகத்தை மட்டுமே பங்களிப்பாக வழங்குகிறது. இந்தப் படத்தில் இருப்பதைப்போன்று, காட்சிகளின் தொடர் பார்க்கப்படும்போது, பார்வையாளர் முப்பரிமாண நிகழ்கணத்தின் இரு பரிமாண \"ஸ்லைஸ்களில்\" என்னவிதமான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும். இதுபோன்ற \"டைம் ஸ்லைஸ்\" திரைப்படத்தைப் பார்ப்பது, சிலையைச் சுற்றி நடந்தபடி அது பல்வேறு கோணங்களில் எப்படி இருக்கிறது என்பதைப் போன்ற நிஜ-வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையதாகும். உறைநிலை படமாக்க கருவிகளின் நிலைகள் எடுத்து முடிக்கப்பட்ட காட்சியில் தடங்களற்று தோன்றும் புகைப்பட கருவி சலனத்தை உருவாக்க எந்த ஒரு தடங்களற்ற வளைவிலும் மாறுபடலாம், ஒவ்வொரு புகைப்பட கருவியின் படம்பிடிக்கும் நேரமும் சற்றே மாறுபடலாம், இதனால் ஒரு சலனக் காட்சி எடுத்துமுடிக்கப்படுகிறது (எனினும் திரைப்பட நேரத்தின் மிகவும் குறுகிய காலகட்டத்திற்கும் மேலாக).\nதி மேட்ரிக்ஸில் உள்ள காட்சிகள் சில முற்றிலும் உறைநிலை கதாபாத்திரங்கள் மற்றும் பொருட்களோடு உள்ள \"டைம்-ஸ்லைஸ்\" எஃபெக்ட் அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. ஃபிலிம் இடைச்செருகல் உத்திகள் வெளிப்படையான \"கேமரா சலனத்தின்\" நீர்மத்தன்மையை மேம்படுத்துகின்றன. நிலையில்லாத சலனத்தை சேர்த்துக்கொள்ளும் \"புல்லட் டைம்\" காட்சிகளை உருவாக்க வச்சோவ்ஸ்கி சகோதரர்களாலும், கட்புல விளைவு மேற்பார்வையாளர் ஜான் கேதாவாலும் இந்த விளைவு மேற்கொண்டு விரிவாக்கப்பட்டது, இதனால் முற்றிலும் உறைநிலையில் இருப்பதைக் காட்டிலும் காட்சியை மெதுவான மாறுபடும் சலனத்தோடு இருக்கச் செய்ய முடிகிறது. மிகவும் சிக்கலான கேமரா வழிகளை நோக்கி இயந்திர கதியில் பொருத்தப்பட்ட காட்சிகளுக்கு அப்பால் நகரவும், விரும்பிய இடங்களை நோக்கி நெகிழ்வோடு நகர்த்துவதற்குமான முப்பரிமாண காட்சியாக்க திட்டமிடல் முறைகளுக்கு மானெக்ஸ் விஷூவல் எஃபெக்ட்ஸில் உள்ள என்ஜினியர்கள் முன்னோடியாக இருந்தனர். நேர்கோடற்ற இடைச்செருகல், இலக்க முறை கலப்பு மற்றும் கணினி உருவாக்கிய \"மெய்நிகர்\" காட்சியமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மேம்பட்ட நீர்மநிலைக் கிடைக்கிறது. இந்தத் திரைப்படம் ஃப்ரீபிஎஸ்டி கிளஸ்டர் ஃபேர்மில் முப்பரிமாணமாக்கப்பட்டது.[8]\nதி மேட்ரிக்ஸில் வரும் புல்லட் டைம் காட்சிகளின் நோக்கம் வர்ச்சுவல் புகைப்பட கருவியில் படம்பிடிக்கப்பட்டதன்படி \"பருப்பொருள் கடந்த மனம்\" வகைப்பட்ட நிகழ்வுகளை படைப்பாக்கரீதியாக விளக்குவதேயாகும். இருப்பினும், இந்த அசலான தொழில்நுட்ப அணுகுமுறை முன்னூகிக்கப்பட்ட உளக்காட்சிகளை பௌதீகரீதியாக கட்டுப்படுத்துவது என்பதுடன் இறுதி முடிவானது உண்மையான மெய்நிகர் கருவியின் திறன்களை மட்டுமே வெளிக்காட்டுகிறது.\nதி மேட்ரிக்ஸின் ' புல்லட் டைம் காட்சிகளில் ஃபோட்டோகிராமடிக் மற்றும் பிம்ப-அடிப்படையிலான கணினி-உருவாக்கிய பின்னணி அணுகுமுறைகளின் வளர்ச்சியானது, பின்னர் வந்த தொடர்களான தி மேட்ரிக்ஸ் ரீலோடேட் மற்றும் தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ் ஆகியவற்றில் பின்னா���ைய புத்தாக்கங்களை வெளிப்படுத்துவதன் களமாக அமைந்தது. மெய்நிகர் படமாக்கம் (கணிப்பொறி உருவாக்கிய படங்கள்-கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் முப்பரிமாண உருவாக்கம்) மற்றும் ஹை-டெஃபினிஷன் \"யுனிவர்சல் படப்பிடிப்பு\" நிகழ்முறை ஆகியவை உறைநிலை கேமரா தொடர்களை பயன்படுத்துவதை முற்றிலும் மாற்றியமைத்தது, இதனால் \"மெய்நிகர் கேமராக்களை\" மிகவும் அருகாமையில் உணர முடியும்.\nஇந்தத் திரைப்படத்தின் இசை டான் டேவிஸால் அமைக்கப்பட்டது. இந்தப் படத்தில் கண்ணாடிகள் தொடர்ந்து தோன்றுவதை அவர் கவனித்திருந்தார்: நீலம் மற்றும் சிவப்பு மாத்திரைகளின் பிம்பங்கள் மார்பியஸின் கண்ணாடிகளில் காணப்பட்டன; நியோ உளவாளிகளால் பிடித்துச் செல்லப்படுவகு டிரினிட்டி மோட்டார்சைக்கிளினுடைய முன்பக்க கண்ணாடியின் வழியாக காட்டப்பட்டது; உடைந்த கண்ணாடி தாமாகவே ஒட்டிக்கொள்வதை நியோ உணர்கிறார்; மேசைக்கரண்டி வளைகையில் அதில் காணப்படும் பிம்பங்கள் சிதைகின்றன; மிக உயரமான கட்டிடத்தை அணுகும் ஹெலிகாப்டரின் பிரதிபலிப்புகள் கட்டிடத்தில் காணப்படுகின்றன. (இந்தத் திரைப்படம் த்ரோ தி லுக்கிங் கிளாஸ் என்று தொடர் தலைப்பிடப்பட்ட அலீஸின் அற்புத உலக சாகசங்கள் என்ற புத்தகத்தை தொடர்ந்து குறிப்புகளாக காட்டுகிறது.) டேவிஸ் தனது இசையை உருவாக்கும்போது இந்த பிரதிபலிப்புகளின் கருப்பொருட்களில் கவனத்தை செலுத்தினார், ஆர்க்கெஸ்ட்ராவிற்கு இடையிடையே மாற்றியமைத்ததோடு எதிர்துருவ கருத்தாங்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சி செய்தார்[9].\nடேவிஸின் இசைக்கும் மேலாக தி மேட்ரிக்ஸ் இசைத்தொகுப்பு ரம்ஸ்டீன், ராப் டோகன், ரேஜ் அகெய்ன்ஸ்ட் தி மெஷின், புரப்பல்லர்ஹெட்ஸ், மினிஸ்ட்ரி, டெஃப்டோன்ஸ், தி ப்ராடிஜி, ராப் ஜோம்பி, மீட் பீட் மேனிஃபெஸ்டோ, மற்றும் மர்லின் மேன்ஸன் ஆகியோரின் நாடகங்களில் இருந்து வந்த இசையையும் சேர்த்துக்கொண்டது. டூ்க் எலிங்டன், டான்ஜோ ரெய்ன்ஹார்ட் மற்றும் மாஸிவ் அட்டாக் போன்ற மற்றவை இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன, ஆனால் இசைத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.\nதி மேட்ரிக்ஸ் மார்ச் 31, 1999ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்டது. இது வட அமெரிக்காவில் 171 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது, வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபீஸ்களில் 292 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாகவும், உலகம் முழுவதிலும் 463 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியது,[10] பின்னாளில் இது அமெரிக்காவில் மட்டும் மூன்று மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையான முதல் டிவிடி என்ற பெயரைப் பெற்றது.[11] மொத்த மேட்ரிக்ஸ் தொகுப்பு ஹெச்டி டிவிடியாக மே 22, 2007[12] இல் வெளியிடப்பட்டது, புளூரே அக்டோபர் 14, 2008 இல் வெளியிடப்பட்டது.[13] இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பத்து வருடங்களுக்குப் பின்னர், மார்ச் 31, 2009 இல் டிஜிபுக் வடிவத்தில் புளூரேயில் பத்தாவது ஆண்டுநிறைவாக் வெளியிடப்பட்டது.[14]\nதி மேட்ரிக்ஸ் பொதுவாகவே, ஹாங்காங் அதிரடி சினிமா, புத்தாக்க விஷுவல் எஃபெக்ட் மற்றும் கற்பனையாக்க காட்சியமைப்பு ஆகியவற்றின் \"புனைதிறன்மிக்க\" கலவையோடு வழங்கப்பட்டிருப்பதாக சினிமா விமர்சகர்களிடமிருந்து[15] ஒருமனதான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[16] 122 விமர்சனங்களின் மாதிரிகள் அடிப்படையில், 7.4/10 என்ற சராசரி விகிதத்தோடு 86 சதவிகித விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கியிருக்கின்றனர் என்று ரோட்டன் டொமாட்டோஸ் தெரிவித்திருக்கிறது.[16] 28 மாதிரிகளின் அடிப்படையில், 68 சதவிகித தேர்ந்தெடுத்த விமர்சகர்கள் இந்தத் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தைத் தெரிவித்திருக்கின்றனர் என்று இந்த வலைத்தளம் தெரிவித்திருக்கிறது.[17] மையநீரோட்ட விமர்சனங்களிலிருந்து 100க்கு என்ற விகிதத்தில் இயல்பாக்கப்பட்ட தரவரிசையை வழங்கிய மெட்டாகிரிட்டிக் கில், 35 விமர்சனங்களில், இதனுடைய டிவிடி வெளியீடு சார்ந்த 73 என்ற சராசரியை இந்தப் படம் பெற்றிருக்கிறது.[15]\n\"வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் செய்தியில் அசல்தன்மை இல்லையென்று ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் புத்துருவாக்க முறைகளைத் தொடங்கியிருக்கிறார்கள் எனலாம்,\" என்று சைட் அண்ட் சவுண்டில் விமர்சித்திருந்த பிலிப் ஸ்ட்ரிக், இந்தத் திரைப்படத்தின் விவரங்களுக்காகவும், இதனுடைய \"ஆச்சரியப்படுத்தும் விதத்திலான பிம்பங்களின் வெளிப்பாட்டிற்காகவும்\" பாராட்டினார்.[18] ரோஜர் எபர்ட் இந்தப் படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் அனுமானங்களுக்காக பாராட்டினார், ஆனால் மூன்றாவது பகுதி அதிரடியிலேயே கவனம் செலுத்தியதை விரும்பவில்லை.[19] அதேபோன்ற���, \"பொழுதுபோக்குரீதியான புனைதிறனுள்ள\" வெவ்வேறு உண்மைகளுக்கு இடையே மாறிச்செல்வதற்காகவும், ஹ்யூகோ வீவிங்கின் \"வசீகரமான விசித்திர\" நடிப்பு, மற்றும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்காகவும் டைம் அவுட் பாராட்டியிருந்தது, ஆனால் \"உறுதியளிக்கப்பட்ட அனுமானத்திலிருந்து இந்தப் படம் வழக்கமான அதிரடி படமாக மாறுகையில் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுள்ளது... இதுவும் மற்றொரு நீளமான, உயர் கருத்தாக்கமுள்ள உணர்ச்சி நாடகம்\" என்று முடிவுக்கு வந்தது.[20] மற்ற விமர்சகர்கள் ஒப்பீ்ட்டுரீதியாக நகைச்சுவையின்மை மற்றும் திரைப்படத்தின் சுய-மோகம் ஆகியவற்றிற்காக விமர்சித்திருந்தனர்.[21][22]\n2001ஆம் ஆண்டில், தி மேட்ரிக்ஸ் அமெரிக்க திரைப்படக் கல்லூரியின் \"100 வருடங்கள்...100 திரில்கள்\" பட்டியலில் 66வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. 2007ஆம் ஆண்டில், கடந்த 25 வருடங்களில் சிறந்த அறிவியல் புனைகதை படைப்பு என்று எண்டர்டெயிண்மெண்ட் வீக்லி தி மேட்ரிக்ஸை அழைத்தது.[23] \"எல்லா நேரத்திலும் சிறந்த 500 படங்கள்\" என்ற எம்பயரின் தரவரிசையில் இந்தப் படம் 39 வது இடத்தைப் பெற்றிருந்தது.[24]\nசில அறிவியல் புனைகதை படைப்பாளிகள் இந்தப் படத்தை விமர்சித்திருந்தனர். சைபர்பன்க் புனைவில் முக்கியமானவரான வில்லியம் கிப்ஸன் இந்தப் படத்தை \"நீண்டநாட்களாக நான் உணராத கபடமில்லாத மகிழ்ச்சியான அனுபவம்\" என்றதோடு \"நியோ நிச்சயமாக என்னுடைய எல்லா காலத்திற்குமான அறிவியல் புனைகதை கதாநாயகன்\" என்றார்.[25] ஜோஸ் வேடன் இந்தப் படத்தை \"என்னுடைய நம்பர் ஒன்\" என்றதோடு இதனுடைய கதைசொல்லல், கட்டுமானம் மற்றும் ஆழம் ஆகியவற்றிற்காக பாராட்டினார், அத்துடன் முடிவாக \"எந்த அளவிற்கு நீங்கள் இதற்கு கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு இது சிறப்பானது\" என்றார்.[26] பட இயக்குநர் டேரன் அரனோஃப்ஸ்கி, \"நான் மேட்ரிக்ஸ் படத்திலிருந்து வெளியில் வந்துவிட்டேன்[...] நான் நினைத்தேன்,'இபபோதெல்லாம் எந்தவிதமான அறிவியல் புனைகதை திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்' வச்சோஸ்வ்கி சகோதரர்கள் அடிப்படையிலேயே 20 ஆம் நூற்றாண்டின் எல்லாவிதமான அறிவியல் புனைகதை கருத்தாக்கங்களையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள், அவற்றை இந்த கிரகத்தில் இருக்கும் அனைவரும் நுகரும் விதமாக சுவைமிக்க பாப் கலாச்சார சாண்ட்விட்சாக மாற்றிவிட்டனர்.\"[27] இயக்குநர் எம். நைட் ஷியாமளன் வச்சோஸ்வ்ஸ்கி சகோதரர்களுக்கு இந்தப் படத்தின் மீதிருந்த பேரார்வத்தை பாராட்டுகிறார், \"நீங்கள் மேட்ரிக்ஸைப் பற்றி நினைப்பது எதுவாக இருந்தாலும், அது அங்கே காட்சியாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வம் அப்படிப்பட்டது' வச்சோஸ்வ்கி சகோதரர்கள் அடிப்படையிலேயே 20 ஆம் நூற்றாண்டின் எல்லாவிதமான அறிவியல் புனைகதை கருத்தாக்கங்களையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள், அவற்றை இந்த கிரகத்தில் இருக்கும் அனைவரும் நுகரும் விதமாக சுவைமிக்க பாப் கலாச்சார சாண்ட்விட்சாக மாற்றிவிட்டனர்.\"[27] இயக்குநர் எம். நைட் ஷியாமளன் வச்சோஸ்வ்ஸ்கி சகோதரர்களுக்கு இந்தப் படத்தின் மீதிருந்த பேரார்வத்தை பாராட்டுகிறார், \"நீங்கள் மேட்ரிக்ஸைப் பற்றி நினைப்பது எதுவாக இருந்தாலும், அது அங்கே காட்சியாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வம் அப்படிப்பட்டது அவர்கள் விவாதித்துக்கொள்வதை நீங்களே பார்க்கலாம் அவர்கள் விவாதித்துக்கொள்வதை நீங்களே பார்க்கலாம்\nமேட்ரிக்ஸ் திரைப்படம் திரைப்பட எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் எடிட்டிங், விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒலியமைப்பு ஆகியவற்றிற்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது.[29][30] 1999 இல், இது சிறந்த அறிவியல் புனைகதை திரைப்படம் மற்றும் சிறந்த இயக்கம் ஆகியவற்றிற்கான சாட்டர்ன் விருதை வென்றது.[31] மேட்ரிக்ஸ் திரைப்படம் சிறந்த ஒலியமைப்பு மற்றும் விஷூவல் எஃபெக்ட்களில் சிறந்த சாதனை ஆகியவற்றிற்கான பாஃப்தா விருதுகளை வென்றதோடு, கூடுதலாக ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் எடிட்டிங் பிரிவுகளில் பரிந்துரைகளையும் பெற்றது.[32]\n72வது அகாடமி விருதுகள் ஃபிலிம் எடிட்டிங் ஸாக் ஸ்டேன்பர்க் வென்றது\nசவுண்ட் எடிட்டிங் ஜான் ரிட்ஸ், கிரெக் ருட்லாஃப், டேவிட் காம்ப்பல், டேவிட் லீ வென்றது\nவிஷுவல் எஃபெக்ட்ஸ் ஜான் கேதா வென்றது\nசமீபத்திய திரைப்படங்கள், இலக்கியம், வரலாறு மற்றும் வேதாந்தம், அத்வைதம் இந்துயிசம், யோகா வசிஷ்டா இந்துயிசம், யூதயிசம்,[34] மெசய்யானிசம், பௌத்தம், நாஸ்டிசிசம், கிறிஸ்துவம், இருத்தலியம், நிகிலிஸம், மற்றும் மறைபொருள் நற்பேறு ஆகியவை உள்ளிட்ட தத்துவங்களை மேட்ரிக்ஸ் திரைப்படம் பார்வைக்���ுறிப்புகளாக உருவாக்கியிருக்கிறது.[35] இந்தத் திரைப்படத்தின் அனுமானம் 0}பிளாட்டோவின் ஆலிகரி ஆஃப் தி கேவ், எட்வின் அபாட் அபாட்டின் ஃபிளாட்லேண்ட், ரெனே தெகார்த்தேவின் ஈவிள் ஜூனியஸ், ஜார்ஜஸ் குர்ட்ஜிஃபின் தி ஸ்லீப்பிங் மேன் [36], காண்டின் ஃபினோமினனுக்கு எதிரான நோமினன், மற்றும் பிரைன் இன் எ வாட் சிந்தனை பரிசோதனை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன, அதே சமயத்தில் ஜேன் போத்ரிலார்த்தின் சிமுல்கரா அண்ட் சிமுலேஷன் புத்தகம் இந்தத் திரைப்படத்தில் தோன்றுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளர் பிலிப் கே.டிக்,[37][38][39][40] மற்றும் வில்லியம் கிப்ஸன் எழுதிய நியூரோமான்ஸர் போன்றோரின் சைபர்பன்க் போன்ற சில படைப்புக்களின் ஒப்புமைகளும் காணப்படுகின்றன.[41]\nபின் நவீனத்துவ சிந்தனையில் மேட்ரிக்ஸின் பொருள் விளக்கங்கள், கடுமையாக வணிகமயமாக்கப்பட்டுள்ள, ஊடகங்களால் இயக்கப்படுகின்ற, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், தற்கால அனுபவத்திற்கான ஒரு உருவகமாக்கமே இந்தப் படம் என்பதை நிரூபிப்பதற்கு தொடர்ந்து போத்ரிலார்த்தின் தத்துவத்தை இது பார்வைக் குறிப்பாக தருகிறது. 1980களின் பிற்பகுதியிலிருந்து புத்தகத் தொடர்களிலும் கட்டுரைகளிலும் விளக்கிக் கூறப்பட்ட பிராச்சா எடினரின் மேட்ரிக்ஸியல் கோட்பாட்டின் தாக்கம் கிரைசில்டா பொல்லக்[42][43] போன்ற கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வர்ஃபெல் போன்ற திரைப்படக் கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களின் ஊடாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.[44]\nஜப்பானிய இயக்குநரான மமரு ஓஷியின் கோஸ்ட் இன் தி ஷெல் ஒரு வலுவான தாக்கமாகும். தயாரிப்பாளரான ஜோயல் சில்வர், வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் தனக்கு அதனுடைய உயிர்ச்சித்திரத்தைக் காட்டி, \"இதை நாங்கள் உண்மையாக்க விரும்புகிறோம்\" என்று கூறி தி மேட்ரிக்ஸிற்கான தங்களுடைய நோக்கத்தை முதல்முறையாக விளக்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.[45][46] கோஸ்ட் இன் தி ஷெல் தயாரிப்பாளரான, புரடக்ஸன் ஐ.ஜியைச் சேர்ந்த மித்ஷுஷிகா இஷிகாவா, இந்த உயிர்ச்சித்திரப் படத்தின் உயர்-தரமான காட்சியமைப்புகள் வச்சோவ்ஸ்கி சகோதரர்களுக்கு ஏறபட்ட தாக்கத்திற்கு வலுவான மூலாதாரமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர், \"...சைபர்பன்க் திரைப்படங்கள் மூன்றாம் நபரு��்கு விளக்கிச் சொல்ல மிகவும் சிக்கலானவை. சினிமா ஸ்டுடியோக்களுக்கு எடுத்துச்செல்ல எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு சிக்கலானதாக இருக்கும் வகையைச் சார்ந்ததாக தி மேட்ரிக்ஸும் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். கோஸ்ட் இன் தி ஷெல் அமெரிக்காவில் அங்கீகாரம் பெறத் தொடங்கியதிலிருந்து வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இதை ஒரு மேம்படுத்தல் கருவியாக பயன்படுத்திக்கொண்டனர்.[47]\nமேட்ரிக்ஸிற்கும் 1990களின் பிறபகுதியில் வெளிவந்த ஸ்ட்ரேன்ஞ் டேஸ் , டார்க் சிட்டி மற்றும் தி ட்ரூமன் ஷோ போன்ற மற்ற திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.[19][48][49] கிராண்ட் மாரிசனின் சித்திரக்கதை தொடரான தி இன்விஸிபிள்ஸ் உடனுடம் ஒப்பீடுகள் செய்யப்பட்டன; வச்சோவ்ஸ்கி சகோதரர்கள் இந்தத் திரைப்படத்தை உருவாக்க தன்னுடைய படைப்பைப் பற்றி குறிப்பிடாமலேயே விட்டுவிட்டனர் என்று மாரிசன் நினைத்தார்.[50] மேலும், இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்தினுடைய ஒற்றுமை நீண்டநாட்களுக்கு ஒளிபரப்பான டாக்டர் ஹூ தொடரில் வரும் சாதனத்திற்கு பொருந்தக்கூடியதாக இருந்ததும் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இருப்பதைப் போன்று, இந்தத் தொடரின் மேட்ரிக்ஸ் (1976 ஆம் ஆண்டில் வெளியான தி டெட்லி அஸாஸின் என்ற தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது) ஒருவர் தனது தலையில் இணைக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி நுழையக்கூடிய பெருந்திரளான கம்ப்யூட்டர் அமைப்பாகும், இது உண்மை உலகத்தின் வெளிப்பாடுகளைக் காணவும், பௌதீக விதிகளை மாற்றுவதற்கும் பயனர்களை அனுமதிக்கிறது; ஆனால் அங்கே கொல்லப்பட்டால், அவர்கள் உண்மையில் இறந்துவிடுவார்கள்.[51]\nதி மேட்ரிக்ஸ் திரைப்படம் ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் அதிரடிப் படங்களின் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்காப்புக் கலை திரைப்படங்களை தயாரித்து புகழடைந்த ஹாங்காங் அதிரடி சினிமாவிலிருந்து பிரபலமான சண்டைப் பயிற்சியாளர்களை (யோன் வூ-பிங் போன்றவர்கள்)சினிமா சண்டைக் காட்சிகளுக்கு[52] வேலைக்கமர்த்தும் புதிய முறையை இது உருவாக்கியது. தி மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் வெற்றி, இதேபோன்ற நுட்பங்களுடன் கூடிய சண்டைக் காட்சிகளை விரும்பும் திரைப்படைப்பாளிகளின் அதிக தேவைக்கு உரியவர்களா�� இந்த பயிற்சியாளர்களையும் அவர்களுடைய உத்திகளையும் உருவாக்கியது: உதாரணத்திற்கு, வயர் ஒர்க் எக்ஸ்-மென் (2000[52]) திரைப்படத்திற்கு பணியமர்த்தப்பட்டார், யோன் வூ-பிங்கின் சகோதரரான யோன் சேங்-யான் டேர்டெவில் (2003) திரைப்படத்திற்கு பயிற்சியாளராக இருந்தார்.\nதி மேட்ரிக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து வந்த படங்கள் ஸ்லோ மோஷன், ஸ்பின்னிங் கேமராக்கள், கதாபாத்திரத்தை உறைநிலையில் வைக்க அல்லது வேகத்தைக் குறைக்க புல்லட் டைம் எஃபெக்ட் மற்றும் கேமரா அவர்களைச் சுற்றி வருவது ஆகியவற்றை ஏராளமாக பயன்படுத்தினர். தோட்டாக்களின் நகர்வை தனிப்படுத்திக் காட்டுவதற்கு நேரத்தை போதுமான அளவிற்கு குறைத்துக்கொள்ளும் திறனானது சில வீடியோ கேம்களில் மைய ஆட்ட இயக்கமாக பயன்படுத்தப்பட்டது, உதாரணத்திற்கு, இந்த சிறப்பம்சம் வெளிப்படையாகவே \"பு்லலடம் டைம்\" என்று குறிப்பிடப்பட்ட மாக்ஸ் பெய்ன் போன்றவை. தி மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் சிறப்பம்சமான ஸ்பெஷல் எஃபெக்டானது, ஸ்கேரி மூவி, Deuce Bigalow: Male Gigolo, ஷ்ரெக், மெய்ன் ஹுன் நா போன்ற நகைச்சுவைத் திரைப்படங்கள் மற்றும் Kung Pow: Enter the Fist; தி சிம்ப்ஸன் மற்றும் ஃபேமிலி கை போன்ற தொலைக்காட்சித் தொடர்கள்; எஃப்எல்சிஎல் என்ற ஓவிஏ தொடர்; மற்றும் கான்கர்ஸ் பேட் ஃபர் டே போன்ற ஒளித்தோற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் பலமுறை நையாண்டி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் மையநீரோட்ட வெற்றி தி மேட்ரிக்ஸ் ரீலோடட் மற்றும் தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு தொடர்களை உருவாக்க காரணமானது. இவை அடுத்தடுத்து ஒரே தவணையில் படம்பிடிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக 2003ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. முதல் படத்தின் அறிமுகக் கதை பெரிய அளவிலான இயந்திர ராணுவம் மனித உறைவிடமான ஸியானைத் தாக்குவதிலிருந்து தொடர்கிறது. நியோவும், மீட்பராக தன்னுடைய பங்கு மற்றும் அவர் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற தீர்க்கதரிசனம் ஆகியவற்றோடு மேட்ரிக்ஸின் வரலாற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்கிறார். இந்தத் தொடர்கள் நீளமான மற்றும் மிகவும் மூர்க்கமான அதிரடிக் காட்சிகளை சேர்த்துக்கொண்டுள்ளது என்பதுடன், புல்லட் டைம் மற்றும் விஷூவல் எஃபெக்டுகளில் மேம்பாடுகளையும் கொண்டிருந்தது.\nஒன்பது உயிர்ச்சித்திரமாக்க குறும்படங்களின் தொகுப்பான அ���ிமேட்ரிக்ஸூம் வெளியிடப்பட்டது, இதில் பெரும்பாலானவை இந்த மூன்று தொடர்வரிசைக்கும் வலுவான தாக்கமாக விளங்கிய ஜப்பானிய உயிர்ச்சித்திர பாணியில் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த அனிமேட்ரிக்ஸ் வச்சோவ்ஸ்கி சகோதரர்களால் மேற்பார்வையிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இவற்றில் நான்கு பாகங்களை மட்டுமே எழுதினர் என்பதோடு இவற்றில் எதையும் அவர்கள் இயக்கவில்லை; இந்த புராஜக்டில் பெரும்பாலானவை உயிர்ச்சித்திரமாக்க உலகில் குறிப்பிடத்தகுந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகும். இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இவற்றில் நான்கு வெளியிடப்பட்டன; இவற்றில் ஒன்று வார்னர் பிரதர்ஸ். திரைப்படமான டிரீம்கேட்சரோடு திரையரங்குகளில் காட்டப்பட்டது; மற்றவை ஒன்பது குறும்படங்களுடன் சேர்த்து டிவிடியாக வெளியிடப்பட்டன. இந்தப் படங்களில் சில இவற்றின் டிவிடி வெளியீ்ட்டிற்கு முன்பாக பிரிட்டன் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன.\nஇந்த உரிமை மூன்று ஒளித்தோற்ற விளையாட்டுகளையும் உள்ளிட்டிருந்தது: எண்டர் தி மேட்ரிக்ஸ் (2003), இது இந்த வீடியோ கேமிற்கென்றே எடுக்கப்பட்ட துணுக்குக் காட்சிகளைக் கொண்டிருந்ததோடு தி மேட்ரிக்ஸ் ரீலோடட் எடுக்கப்படுவதற்கு முன்னும் எடுக்கப்பட்டபோதுமான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக தருகிறது; தி மேட்ரிக்ஸ் ஆன்லைன் (2004) தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸிற் கு பின்னரும் தொடர்கின்ற கதையைக் கொண்டிருக்கும் ஒரு எம்எம்ஓஆர்பிஜி;மற்றும்The Matrix: Path of Neo , நவம்பர் 8, 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இது இந்த மூன்று படங்களின் ஊடாகவும் நியோ மேற்கொள்ளும் பயணத்தின் அடிப்படையிலான சூழ்நிலைகளில் கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது.\nதி மேட்ரிக்ஸ் உலகில் அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதை தொழிலில் பிரபலமானவர்களால் எழுதப்பட்டும் வரையப்பட்டும் உள்ள இலவச சித்திரக்கதை தொகுப்புக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கின்றன.[53] இந்த சித்திரக்கதைகளுள் சில தி மேட்ரிக்ஸ் காமிக்ஸ் என்ற பெயரில் இரண்டு அச்சிடப்பட்ட தொகுப்புகளாக கிடைக்கின்றன.\nகுறிப்புகள் மற்றும் பார்வைக் குறிப்புகள்தொகு\n↑ ரிக்ஸ், ரான்ஸம். \"திரைப்பட நட்சத்திரங்கள் செய்த 5 மில்லியன் டாலர் தவறுகள்.\" சிஎன்என் . அக்டோபர் 20, 2008ஆம் ஆண்டில் அணுகப்பட்டது.\n↑ ���டை வடிவமைப்பாளர் கிம் பேரட், தயாரி்ப்பு வடிவமைப்பாளர் ஓவன் பேட்டர்ஸன் மற்றும் ஒளிப்பதிவாளர் பில் போப், தி மேட்ரிக்ஸ் ரீவிஸிட்டட் இல் செய்யப்பட்ட நேர்காணல் (அத்தியாயம் 7).\n↑ டான் டேவிஸ், தி மேட்ரிக்ஸ் ரீவிஸிட்டட் இல் செய்யப்பட்ட நேர்காணல் (அத்தியாயம் 28). அவருடைய விமர்சனத்தை ஆன்லைனில் காணலாம்: [1]\n↑ பாக்ஸ் ஆபீஸ் மஜோ: தி மேட்ரிக்ஸ். திரும்ப எடுக்கப்பட்ட URL 24 ஜூன் 2009.\n↑ \"பத்திரிக்கை செய்தி - ஆகஸ்ட் 1, 2000 - தி மேட்ரிக்ஸ் டிவிடி: முதன்முதலாக மூன்று மில்லியன் விற்பனையானது.\". திரும்ப எடுக்கப்பட்ட URL 26 ஜூலை 2006.\n↑ 19.0 19.1 தி மேட்ரிக்ஸ் குறித்த ரோஜர் எபர்ட்டின் விமர்சனம். திரும்ப எடுக்கப்பட்ட URL 21 ஆகஸ்ட் 2006.\n↑ தி ஆர்ட் ஆஃப் மேட்ரிக்ஸ் , ப.451\n↑ டேரன் அரனோஃப்ஸ்கி, \"தி அவுட்சைடர்\",கட்டுரையில் வயர்ட் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 2006 வெளியீடு (பக். 224)\n↑ எம். நைட் ஷியாமளன், 'ஆஸ்கார் பிலிம்ஸ்/ஃப்ர்ஸ்ட் டைமர்ஸ்; கட்டுரையில் குறிப்பிட்டது, தான் எங்கே செல்கிறோம் என்ற உணர்வுள்ள இயக்குநர்.\"[2]\", நியூயார்க் டைம்ஸ் . மார்ச் 12, 2000.\n↑ \"தி மேட்ரிக்ஸ் டேரட்\" யூடியூப் வீடியோ டேனியல் போட்ஜர்\n↑ ஆக்ஸனன்,ரெய்ஜ்ஜோ. \"பிளான்வன் என். கோ இண்டர்வ்யூ\". தி குர்ட்ஜீப் இணையத்தள வழிகாட்டி. 09–03–17 இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ \"தி மேட்ரிக்ஸ் ஃபேர் காப்\". திரும்ப எடுக்கப்பட்ட URL 7 ஜூலை 2006.\n↑ கிரைசில்டா பொல்லக், \"டஸ் ஆர்ட் திங்க்\" இன்: டானா அர்னால்ட் மற்றும் மார்கரெட் ஐவர்ஸன் (பதிப்பு.) ஆர்ட் அண்ட் தாட் . ஆக்ஸ்போர்ட்: பேஸில் பிளாக்வெல், 2003. ISBN 0-631-22715-6\n↑ கிரைசிலஸ்டா பொல்லக், \"இன்ஸ்கிரிஷன்ஸ் இன் த ஃபெமினின்\" இன்: கேதரின் டி செகர் (eds), இன்சைட் தி விஸிபிள் . எம்ஐடி பிரஸ், 1996\n↑ ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வெர்ஃபெல், கினோ அண்ட் கண்ஸ்ட் , கோன்: டூமண்ட், 2003.\n↑ ஜோயல் சில்வர், \"ஸ்க்ரால்ஸ் டு ஸ்க்ரீன்ஸ்: எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் அனிம்\" இல் செய்யப்பட்ட நேர்காணல் தி அனிமேட்ரிக்ஸ் திரைப்பட டிவிடி.\n↑ ஜோயல் சில்வர், \"மேக்கிங் தி மேட்ரிக்ஸ் \" திரைப்பட டிவிடி.\n↑ மிட்சுஷிகா இஷிகவா, தி சவுத் பேங்க் ஷோ இல், செய்யப்பட்ட நேர்காணல் அத்தியாயம் ஒளிபரப்பு 19 பிப்ரவரி 2006 [3]\n↑ \"தி மேட்ரிக்ஸ் (1999) - சேனல் 4 திரைப்பட விமர்சனம்\". திரும்ப எடுக்கப்பட்ட URL 21 ஆகஸ்ட் 2006.\n↑ \"சினிஃபோபியா ரிவ்யூஸ்: தி மேட்ரிக்ஸ்\". திரும்ப எடுக்கப்பட்ட URL 27 டிசம்பர் 2006.\n↑ \"புவர் மஜோ நியூஸ்வயர்: சூசைட் கேர்ள்ஸ் இண்டர்வ்யூ வித் கிராண்ட் மாரிஸன்\". திரும்ப எடுக்கப்பட்ட URL 31 ஜூலை 2006.\n↑ கான்டன், பால். தி மேட்ரிக்ஸ் அன்லாக்ட் . 2003. கன்டன்டர். ப.141-3. ISBN 1-84357-093-9\n↑ அதிகாரப்பூர்வ மேட்ரிக்ஸ் வலைதளத்தில் [http://whatisthematrix.warnerbros.com/rl_cmp/comics_new_front.html தி மேட்ரிக்ஸ் காமிக்ஸ்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் The Matrix\nஆல் மூவியில் The Matrix\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் The Matrix\nஆண்டி மற்றும் லேரி வச்சோஸ்வ்கி எழுதிய தி மேட்ரிக்ஸ் திரைக்கதை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:42:26Z", "digest": "sha1:VA2L3AT5IMPILBFVBAIBA4KFFKIGEDX4", "length": 11505, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணப்பாறை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணப்பாறையில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,837 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 19,187 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 151 ஆக உள்ளது. [2]\nமணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ மணப்பாறை ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-auto-ancillaries-company-3-mcap-and-its-share-details-as-on-25-june-2020-019510.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-07T17:58:17Z", "digest": "sha1:5ENGGVD2TUYRW6XST6OZX2DIA5U2INL5", "length": 21882, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்டோமொபைல் உதிரிபாக (Diesel Engine, Engine Part, Gear, Head lamp & Lights) கம்பெனி பங்குகள்! | Top auto ancillaries company 3 mcap and its share details as on 25 June 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n2 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\n3 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n4 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n5 hrs ago சீனாவின் சூட்சும தந்திரம் இந்தியாவுக்கும் சிக்கல் 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nNews கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் (Diesel Engines, Engine Parts, Gears, Head lamps and Lights) பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவ��் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nமீண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம் (Diesel Engines, Engine Parts, Gears, Head lamps and Lights)\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 25-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஃபாஸ்ட்னர் & ஃபெர்ரோ மாங்கனிஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எலெக்ட்ரானிக் சாதனங்கள் & உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் மின் சாதன கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எஜுகேஷன் & எலெக்ட்ரிக்கல் எக்யூக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nஇந்தியாவை டெக் தளமாக மாற்ற உபர் முடிவு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-can-make-china-s-tiktok-app-but-there-is-no-digital-advertising-market-019655.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-07T18:41:02Z", "digest": "sha1:LOCWFKAKAPTGELQ2AE7CPVF3DEZGXRKE", "length": 25720, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..! | India can make china’s tiktok app, but there is no digital advertising market - Tamil Goodreturns", "raw_content": "\n» சீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..\nசீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..\n16 min ago டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n4 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n5 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\nNews முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸினை விட மிக அதிகமாக பேசப்பட்ட ஒரு பரப்பான ஒரு விஷயமெனில், அது டிக்டாக் உள்பட 59 சீன ஆப்களை இந்தியாவில் தடை செய்தது தான்.\nடிக்டாக் என்ற ஒரு செயலியை இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல் இந்தியாவில் எல்லை வரை உள்ள அனைத்து நகரங்களிலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டிதொட்டியெல்லாம் பரவிய ஒரு ஆப் தான் இது.\nகாலையில் எழுந்ததும் குட் மார்னிங் முதல் கொண்டு, இன்றைய ஸ்பெஷல் என்ன என்பது வரை, ஏன் ஒரு கட்டத்தில் ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் நடனம், இசை, பாட்டு இப்படி தங்களுக்கு தெரிந்த திறமைகளை காட்டி வந்தனர் நம் மக்கள்.\nஒரு சிலர் இந்த ஆப்பினை வருவ��ய்க்காக பயன்படுத்தினாலும் முக்கால் வாசிக்கும் அதிகமாக இந்த ஆப்பினை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆக இந்த ஆப் தடையானது சீனாவுக்கு மிக பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ நிச்சயம் இந்தியாவில் அதன் தாக்கம் இருந்தது எனலாம்.\nஇந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில், டிக்டாக் போன்றதொரு செயலியை இந்தியாவில் உருவாக்குவது சாத்தியம் தான். உருவாக்குவது பிரச்சனை அல்ல. ஆனால் அதே போன்ற வணிக மாதிரியை பெறுவது பெரிய பிரச்சனையாகும். ஏனெனில் இன்னும் இந்தியா டிஜிட்டல் விளம்பர சந்தையாக மாறவில்லை.\nஆனால் டிக்டாக் போன்ற சந்தைகள் டிக்டாக் போன்ற ஆப்கள் விளம்பரத்தினால் மட்டுமே தூண்டப்படுகின்றன. ஆக நாங்கள் நிச்சயம் இந்தியாவில் டிக்டாக் போன்றதொரு ஆப்பினை உருவாக்க முடியும். ஆனால் இங்குள்ள டிஜிட்டல் விளம்பர சவால்கள் சற்று கடினம். ஆக இந்த ஆப்களின் வருவாயை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற ஆப்களின் முக்கிய வருவாய் விளம்பரங்களில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு டிக்டாக் உரிமையாளரான பைடான்ஸ் நிறுவனம் 17 பில்லியன் டாலர் வருவாயும், 3 பில்லியன் டாலர் லாபமும் கண்டது. இது முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனாவில் என்றும் கூறியுள்ளார்.\nஇன்னும் டிஜிட்டல் சந்தையாக மாறவில்லை\nஆக இங்கு பிரச்சனை என்னவெனில் இந்தியா இன்னும் டிஜிட்டல் சந்தையாக மாறவில்லை. இந்தியா மிகப்பெரிய விளம்பர சந்தை அல்ல. டிவி மற்றும் பிரஸ் மற்றும் டிஜிட்டல் விளம்பரம் என்பது இந்தியா முழுவதுமே 10 - 12 பில்லியன் டாலர் தான். இதில் டிஜிட்டலி 2- 3 பில்லியன் டாலர்கள் மட்டும் தான் என்றும் நீல்கேனி தெரிவித்துள்ளார்.\nஆக பெரும்பாலான தயாரிப்புகள் இந்தியாவில் பணம் சம்பாதிப்பதில்லை. அவை மூலோபாய காரணங்களுக்காக இங்கு இருக்கின்றனர். ஏனெனில் அவை பெரிய பயனர் தளத்தினை உருவாக்க விரும்புகின்றன. இந்த பயனர் தளமானது அவர்களுக்கு எதிர்காலத்தில் பயன்படலாம் என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nசீனாவுக்கு இது பெருத்த அடி த��ன்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\nசீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தலைமையகம் சீனாவிலிருந்து மாற்றப்படலாம்.. காரணம் என்ன..\nஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\nசீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட\nஅட டிக் டாக்க விடுங்க பாஸ்.. யூடியூப் இன்ஸ்டாகிராமில் தான் வருமானம் அதிகமாம்..\nடிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nகொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..\nசீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nடாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/09/25/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-08-07T19:07:31Z", "digest": "sha1:IPQFAVEHWVCVUYM6VC4OP2SVQ4FYHAAN", "length": 15083, "nlines": 152, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "அந்தரங்கம் :பெண்கள் உண்மையிலேயே விரும்ப ுவது என்ன? | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← காமன்வெல்த்தும் ,இந்திய கம்மனாட்டிகளும ்\nஇப்பொழுது ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்த து என்ன ..\nசெப்ரெம்பர் 25, 2010 · 5:34 முப\nஅந்தரங்கம் :பெண்கள் உண்மையிலேயே விரும்ப ுவது என்ன\n“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வ��� இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.\n“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்\n1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.\n2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா\n3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.\n4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.\n5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.\n6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.\n7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.\n8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.\n9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.\n10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்\n11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்\n12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.\n13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.\n14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.\n15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.\n17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.\n18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.\n19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.\n20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.\n21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே’ என கூச்சல் போடக் கூடாது.\n22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.\n23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.\n24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.\nபெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்\n← காமன்வெல்த்தும் ,இந்திய கம்மனாட்டிகளும ்\nஇப்பொழுது ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்த து என்ன ..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://world.lankasri.com/", "date_download": "2020-08-07T17:39:09Z", "digest": "sha1:4D7CEMBCWH5MGTYUGCI55OVJMMG6PIFA", "length": 13448, "nlines": 190, "source_domain": "world.lankasri.com", "title": "Lankasri World | Latest International News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri World News", "raw_content": "\nஅதிகாலையில் நான் கண்ட காட்சி மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்\nஇலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம் சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்\nதனிவிமானத்தில் 15 வயது சிறுமியுடன் பயணித்த கோடீஸ்வரர் செய்த மோசமான செயல் சிறையில் உள்ள நிலையில் விடுத்த கோரிக்கை\n6 மாதத்தில் சூப்பர் சிங்கர் பூவையார் சேர்த்த சொத்துகள்.. முழு விவரத்துடன் இதோ..\nகோடிக்கணக்கில் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள்... புகைப்படத்துடன் இதோ..\nபெய்ரூட்டில் சுமார் 145 பேர் உயிரைப் பறித்த ரசாயனம் கனடாவில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டதாம்: எதற்கு தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகை அனுபமா தூக்கிட்டு தற்கொலை இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட வீடியோ\nவாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்\nமுதல் திருமணத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான பெண் விவாகரத்துக்கு பின்னர் நடந்த மறுமணம்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி\nநண்டு பிடித்துக்கொண்டிருந்த சிறுமி... நெருங்கிய முதலை: மகளைக் காப்பாற்றுவதற்காக தந்தை செய்த அதிரடி செயல்\nதனிவிமானத்தில் 15 வயது சிறுமியுடன் பயணித்த கோடீஸ்வரர் செய்த மோசமான செயல் சிறையில் உள்ள நிலையில் விடுத்த கோரிக்கை\nஅமெரிக்கா 4 hours ago\nபெய்ரூட்டில் வெடித்த ரசாயனத்தை கப்பலில் அனுப்பி வைத்து பெருந்தொகை சம்பாதித்த ரஷ்யர்\nபுதிதாக திருமணமான மகனுக்கு நேர்ந்த சோகம் தெரியாமல் கொரோனாவால் கோமாவிலிருக்கும் பிரித்தானி�� தாய்\nகுழந்தைகள், இளைஞர்களை அதிகமாக தாக்கும் கொரோனா..\nவாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் 30 நொடிகளில் தொலைத்த நபர்: வங்கிக்கு வெளியே கதறிய சோகம்\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\n சீனாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு கனடா நாட்டவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nசுவிஸில் சொந்த பிள்ளைகளை மனித கழிவை சாப்பிட வைத்த கொடூர தாயார்\nபிரான்ஸ் வங்கி ஒன்றில் நுழைந்து ஆறு பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த நபர்: பின்னர் நடந்த சம்பவம்\nகொரோனா தடுப்பூசியை எந்த நாடு கண்டுபிடித்தாலும் கண்டிப்பாக இவ்வாறு செய்ய வேண்டும்\nகடற்கரை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு மருத்துவரின் முக்கிய எச்சரிக்கை\nஇவர்களுக்கும் கொரோனாவால் அதிக ஆபத்து: சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nபெய்ரூட்டில் சுமார் 145 பேர் உயிரைப் பறித்த ரசாயனம் கனடாவில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டதாம்: எதற்கு தெரியுமா\nவிமான நிலையத்தில் யாரும் வரவேற்கவில்லை கொரோனா பீதிக்கு இடையே லண்டன் சென்ற நடிகர் தலைவாசல் விஜய்யின் அனுபவம்\nஉருக்குலைந்த பெய்ரூட்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்: யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை என சூளுரை\nநீ அதுக்கு சரிபடமாட்ட... ஒதுக்கிய சேப்பல்: நிரூபித்து காட்டிய சாஹர்\n கை கால்களை நீட்டி இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவும் அவர் மனைவியும் வெளியிட்டுள்ள புகைப்படம்\nஆசையுடன் விளையாட காத்திருந்த ஆப்கான் வீரருக்கு இப்படி ஒரு நிலையா வரனும் 30 லட்சம் ரூபாய் பேச்சே\nஎன் வாழ்க்கையிலேயே இத்தனை நாள் இப்படி இருந்ததில்லை: ரோகித் சர்மா ஆதங்கம்\nஉடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் சில எளிய இயற்கை வழிகள் இதோ\n இந்த 5 உணவுகளையும் காலையில் எடுத்து கொள்ளுங்கள்\nசாப்பிடும் போது டிவி பார்ப்பவரா நீங்கள் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரிஞ்சிகோங்க\nவாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்\nஉங்களுடைய அன்ரோய் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டதை காண்பிக்கும் சில அறிகுறிகள்\n10வது தலைமுறை புரோசசருடன் அறிமுகமாகின்றது புதிய 27-inch iMac\nஇந்தியாவில் மிகப்பெரிய ரோபோட்டிக் ஆய்வுகூடத்தை திறக்கும் நோக்கியா\nமைக்ரோசொப்��் Team அப்ளிக்கேஷனில் 20,000 பேர் வரை இணையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-07T19:20:23Z", "digest": "sha1:ENVIZO2SQUDD7UUJQADEWNMEZL6BAZPP", "length": 10152, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரண் ரிஜ்ஜூ", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - கிரண் ரிஜ்ஜூ\nகோவிட் தொற்று; நெருக்கடி காலத்தில் உடல் உறுதியையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்திய...\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல், காலை சிற்றுண்டித் திட்ட சர்ச்சை: முதல்வர் நாராயணசாமி விளக்கம்\nவீடியோ கூட்டம் நடத்தும் வசதியுள்ள ‘ஜியோ’ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்: இஷா,...\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்: ஒரு கோடி தன்னார்வலர்களைத் திரட்ட மத்திய, மாநில அரசுகள்...\nவிளையாட்டுத்துறை மற்றும் இளையோர் நலத்திட்டங்கள்: கிரண் ரிஜ்ஜு ஆலோசனை\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியருக்கு கரோனா; 48 மணி நேரம் ராஜ்நிவாஸ்...\nகடைகள், சந்தைகள் தொற்றுநோய் மையங்களாக மாறி வருகின்றன: கிரண்பேடி குற்றச்சாட்டு\nமங்கோலியாவில் மீட்கப்பட்ட புத்தமதக் கையெழுத்துப் பிரதி நாளை ஒப்படைப்பு: பிரதமர் மோடி உரை;...\nகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nராமநாதபுரம் எஸ்.பி.,யின் செல்போனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய இளைஞர் கைது\nமாணவர்களுக்கு ஷில்பா ஷெட்டியின் நேரலைப் பயிற்சி: யோகா தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ அறிவிப்பு\n'அன்பே சிவம்' வசூல் ரீதியாகவும் நன்றாக ஓடியிருக்க வேண்டும்: குஷ்பு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/1728", "date_download": "2020-08-07T18:31:35Z", "digest": "sha1:KTTG7QIBYVR4VIDYRFCQ2MS5Z2SGJZH4", "length": 9205, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊழல் புகார்", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nSearch - ஊழல் புகார்\nஏற்காடு மக்கள் ஏற்கப்போவது யாரை\nகடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர் உயிருடன் மீட்பு\nவிதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் ஜெ. விளக்கம்\nசட்ட விழிப்புணர்வு இல்லாததால் பரிதவிக்கும் மூத்த குடிமக்கள்\nநவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவதூறு காட்சிகள் :பாரத் மக்கள் கட்சி புகார்\nஏற்காடு தொகுதியில் அதிமுக - திமுக மோதல்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\n370-வது பிரிவு: மோடியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nநடிகையை ஏமாற்றிய அதிபர் மீது போதை பொருள் கடத்தல் புகார்\nமருத்துவக் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அரசு குறுக்கீடு\nசர்ச்சையில் சிக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி\nஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:25:19Z", "digest": "sha1:KAXA4LOMDLPN2NJXN6P752PA3E2IQ67D", "length": 7979, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இடைத்தேர்தல்", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\n நாங்குநேரி இடைத்தேர்தல் ரவுண்ட் அப் | இந்து தமிழ் திசை\nஇடைத்தேர்தல் பற்றிப் பேசும் 'களவாடிய பொழுதுகள்' படத்தின் காட்சி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பர��ந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/06/23101421/1639296/Apple-iOS-14-Unveiled-in-WWDC-2020.vpf", "date_download": "2020-08-07T18:31:42Z", "digest": "sha1:32JKL4FBHEIFM4N2AWOVE6SCLLH47OFH", "length": 8574, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple iOS 14 Unveiled in WWDC 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகமான ஐஒஎஸ் 14\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 இயங்குதளம் 2020 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தின் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு புதிய ஆப் லைப்ரரி மற்றும் புது வடிவமைப்பு கொண்ட விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஐஒஎஸ் 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை திரையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இதே அம்சம் ஆண்ட்ராய்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் மேம்படுத்தப்பட்ட சிரி திரை முழுவதையும் ஆக்கிரமிக்காத வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்தில் மொழிபெயர்ப்பு சேவையை வழங்கும் டிரான்ஸ்லேட் ஆப் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் சேவைக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஆப்பிள் மேப்ஸ் சேவையில் சைக்ளிங் வசதியும், இவி எனும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவி அம்சமானது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்போர், வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் இடங்கள் அடங்கிய வழியை காண்பிக்கிறது. மேலும் ஆப்பிள் கார்பிளே இன்டர்ஃபேஸ் அளவில் மாற்றம் செய்யப்பட்டு, சில புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\n27 இன்ச் ரெட்டினா 5கே ஐமேக் இந்தியாவில் அறிமுகம்\nசீனா ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியதாக தகவல்\nஆப்பிள் ஐபோன் 12 வெளியீடு தாமதமாகிறது\nஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் சஃபாரி பிரவுசரில் பாதுகாப்பு கோளாறு - உடனடி அப்டேட் செய்யக் கோரும் சிஇஆர்டி\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nடிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக தகவல்\nரூ. 74 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற பேஸ்புக் அனுமதி\nமீட்டிங்களில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி மைக்ரோசாப்ட் டீம்சில் அறிமுகம்\nகுறைந்த விலையில் நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nசியோமி எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி இந்தியாவில் அறிமுகம்\n27 இன்ச் ரெட்டினா 5கே ஐமேக் இந்தியாவில் அறிமுகம்\nசீனா ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியதாக தகவல்\nஆப்பிள் ஐபோன் 12 வெளியீடு தாமதமாகிறது\nஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஐபோன் 11 விலை விரைவில் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114145/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-08-07T18:26:53Z", "digest": "sha1:5YLHSMWNUESOYKKRHFC2PFPCHOFOO2B7", "length": 7689, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "விமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nவிமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா\nமின்சாரத்தை பயன்படுத்தி ஜெட் விமானங்களை பறக்க வைக்கும் தொழில்நுட்பம் ஒன்றின் மாதிரி இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஉலகில் அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் வாகனங்களில் ஒன்றாக விமான��்கள் உள்ளன. மாசை குறைக்க மின்சார கார்கள் உருவாக்கப்படும் நிலையில், மின்சார இயந்திரங்கள் மூலம் விமானங்களை பறக்க வைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடைபெற்றது.\nமின்சக்திக்கான அதிக எடை கொண்ட பேட்டரிகளை விமானத்தில் கொண்டு செல்வது கடினம் என்பதால், அதற்கான மாற்று வழி குறித்து ஊகான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக, மைக்ரோவேவ் ஏர் பிளாஸ்மா (Microwave airplasma) மூலம் பறப்பதற்கான மாதிரி இயந்திரத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nஅதே நேரம் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள விமானத்தையும், பயணிகளையும் இந்த தொழில்நுட்பத்தால் பறக்க வைப்பது அத்தனை எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.\n2021 ஜூலை வரை பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி\nரோல்ஸ் ராய்ஸ் உடன் இணைந்து விர்ஜின் கெலாக்டிக் தயாரிக்கும் ஒலியைப் போல 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் விமானம்\n2020 ஜூன் மாதம் பதிவு செய்த வாகனங்களின் எண்ணிக்கை 42 சதவீதம் வீழ்ச்சி\nஇண்டிகோ நிறுவனத்தில் 10 சதவிகித பணியாளர் பணி நீக்கம்\nஉலகின் முக்கியத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nபயனர்களின் விவரங்களை திருட பயன்படுத்தப்படும் 11 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை\nடிக்டாக்கிற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி..\nடிக்டாக் பெயரில் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இணையதள மோசடி பேர்வழிகள்\nவிமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116242/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70,000-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%0A%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...-%E0%AE%B0%E0%AF%82.163%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF!", "date_download": "2020-08-07T17:50:04Z", "digest": "sha1:CUS35X6YYHW72ZEFJEL2C5ZJWMA7FECA", "length": 9936, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பஞ்சாபில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குகள்... ரூ.163 கோடி மோசடி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nபஞ்சாபில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குகள்... ரூ.163 கோடி மோசடி\nபஞ்சாப் மாநிலத்தில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குகள் மூலம் ரூ 163 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் 2015 - ம் ஆண்டு 58 வயதான பெண்கள் மற்றும் 65 வயதை அடைந்த ஆண்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மாநில அரசே நேரடியாகப் பணம் செலுத்தி வந்தது.\nஇந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான குர்தேஜ் கௌர் எனும் பெண்மணி, “கடந்த சில மாதங்களாகவே என் கணக்குக்கு ஓய்வூதியப் பணம் வரவு வைக்கப்படவில்லை” என்று மாநில அரசுக்குப் புகார் அளித்தார். இவரைப் போலவே அமிர்தசரஸ், பதிந்தா, மான்சா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பலரும் ஓய்வூதியப் பணம் முறையாக வந்துசேரவில்லை என்று மாநில அரசுக்குப் புகார் அளித்தனர்.\nஓய்வூதியதாரர்களின் புகார் அதிகமானதைத் தொடர்ந்து விசாரணை நடத்த மாநில சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டார் பஞ்சாப் மாநில முதல்வர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து, இருபது மாவட்டங்களில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குமூலம் ரூ.163 கோடி அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து பஞ்சாப் மாநில எதிர்க்கட்சியினர், “இந்த மோசடி மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.\nஎதிர்க்கட்சியினருக்குப் பதில் அளித்துள்ள மாநில முதல்வர் அமரீந்தர் சிங்க், “2017 - ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான ஆறு லட்சம் பேரை இத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். அரசியல் கட்சிகள் சுயநலமாக தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காகத் தவறான செயல்களில் ஈடுபடும்போது இவ்வாறு மோசடிகள் நடக்கின்றன. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.\nபுதிய தொழிற்கொள்கையை வெளியிட்டது குஜராத் அரசு\nமின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்\nநிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகிழக்கு லடாக்கில் தொடர்ந்து வீரர்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டம்\nஐமுகூ ஆட்சியில் விமானப்படைக்கு பயிற்சி விமானங்கள் வாங்கியதில் முறைகேடு\nகுவாட் கூட்டத்தை நடத்துவது பற்றி அமைச்சர் ஜெய்சங்கர்-மைக் போம்பியோ ஆலோசனை\nதங்க நகைகளின் மதிப்பில் 90சதவிகிதம் வரை கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த வோடஃபோன் ஐடியா நிறுவனம்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116302/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%0A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-07T20:00:37Z", "digest": "sha1:DPPVE364UHPR6YDXBBU2TASZFYVZ4O5L", "length": 8514, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "ஜெர்மன்-அமெரிக்கா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி, உலகளவில் 30 ஆயிரம் பேரிடம் இறுதிக்கட்ட பரிசோதனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக...\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nதமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளி...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள...\nதமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்\nஜெர்மன்-அமெரிக்கா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி, உலகளவில் 30 ஆயிரம் பேரிடம் இறுதிக்கட்ட பரிசோதனை\nஜெர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை உலகளவில் 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட உள்ளது.\nஜெர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை உலகளவில் 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட உள்ளது.\nஜெர்மனியின் BioNTech நிறுவனமும், அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் கூட்டாக கொரோனா தடுப்பூசியை (BNT162b2) உருவாக்கியுள்ளன. இதற்கான இறுதிக் கட்ட பரிசோதனை, உலகளவில் 120 இடங்களை தேர்வு செய்து, 30ஆயிரம் பேர் பங்கேற்புடன் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்றாம் நிலை பரிசோதனையும் வெற்றிபெற்றால், தடுப்பூசியின் பொது பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, பயான்டெக்-ஃபைசர் நிறுவனங்கள் வரும் அக்டோபரில் விண்ணப்பிக்க உள்ளன.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி டோஸ்களையும், 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 130 கோடி டோஸ்களையும் தயாரித்து விநியோகிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமும் 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் இறுதிக்கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியுள்ளது.\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன் டிரம்ப் தடை உத்தரவு\nதஜிக்கிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனாவின் மேலாதிக்க போக்கு\nஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோசின் விலை ரூ225\nகொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்தால் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஇலங்கை தேர்தலில் வெற்றி.. மீண்ட���ம் பிரதமராகிறார் ராஜபக்சே..\nதுருக்கியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கா.. இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவு..\nவியட்நாமில் நாள் ஒன்றுக்கு 4.50 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு\nடோக்கியோ விரிகுடாவில் இருந்து ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம்\nஉச்சநீதிமன்ற கதவும் அடைப்பு... போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\n'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து ...\nகண்களால் பிரிந்து சென்ற கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் ...\nவிடிய விடிய பெய்த கனமழை... மண் சரிவில் புதைந்த 80 தொழிலா...\nஅயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா நோய்த் தொற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjMwNg==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-:-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-07T18:19:21Z", "digest": "sha1:S62TAQMEHHFRA4K7ZAWRLH2UDRVBASNN", "length": 5861, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பதியில் மேலும் 50 பேருக்கு கொரோனா : பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மற்ற அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருப்பதியில் மேலும் 50 பேருக்கு கொரோனா : பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மற்ற அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவு\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. போலீஸ், ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு ம��ுந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nஅரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெய்ரூட்டில் மக்கள் போராட்டம்\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/07/31/slpp-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A/", "date_download": "2020-08-07T17:54:34Z", "digest": "sha1:CE4LX25B7WDLPX574CBJOXNWJMQPBC22", "length": 3987, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "SLPP வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை | Tea Kadai Beanch", "raw_content": "\nSLPP வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனையவர்களாவர்.\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nநான்கு தமிழ் பேசும் உறுப்பினர்கள், தேசியப் பட்டியல் விபரம் இதோ\n9ஆவது நாடாளுமன்றத்தில் 8 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226117-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:36:17Z", "digest": "sha1:5ALLX2WBLBC4O5KKIXTB6JMSYOXDMOCQ", "length": 157911, "nlines": 550, "source_domain": "yarl.com", "title": "சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nசமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது\nசமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது\nBy கிருபன், April 11, 2019 in சமூகச் சாளரம்\nபதியப்பட்டது April 11, 2019\nசமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது\nஒருமுறை கடற்கரையில் காலை நடைப்பயிற்சியின் போது, சிறுமி ஒருத்தி அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தாள். கீழே ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கருகில் ஓர் அப்பாவும், இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு மகன்களில் ஒருவன் சற்றே பெரிய பையனாகத் தென்பட்டான். மற்றவன் சுமார் நான்காம் வகுப்பு படிக்கும் பையன் போல் தோன்றினான். அனைவரும் ஆச்சரியமாக அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இந்தச் சிறுவன் மட்டும் எந்த சலனமுமின்றி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.\nஇதை கவனித்த அவனது அப்பா, “டேய், இங்க பாரு இந்த குட்டிப் பொண்ணு எவ்வளவு துணிச்சலா அந்த கயிறு மேல நடக்குறா” என்றார். அதற்கு அந்தச் சிறுவன், “இதப்போய் அதிசயமா பாக்குறீங்க இந்த குட்டிப் பொண்ணு எவ்வளவு துணிச்சலா அந்த கயிறு மேல நடக்குறா” என்றார். அதற்கு அந்தச் சிறுவன், “இதப்போய் அதிசயமா பாக்குறீங்க இதெல்லாம் கிராபிக்ஸ் பா” என்றான்.\nஅருகிலிருந்த எனக்கு இந்தப் பதில் சற்று சிரிப்பூட்டினாலும், அதன் பின்னணியைப் பற்றிச் சிந்திக்கவும் வைத்தது. மெய்நிகர் உலகத்தின் பிடியிலிருக்கும் அடுத்த தலைமுறை நிஜத்தைக்கூட மெய்நிகராகவே பார்க்கப் பழகிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மனித வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களில் ஒன்றாக மாறிவிட்ட சமூக வலைதளங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்வது, காலத்தின் கட்டாயமாகவுமிருக்கிறது.\nசமூக வலைதளங்களில் மனித செயல்பாடுகள், சமூக வலைதளங்கள் மனிதன் மீது செலுத்தும் உளவியல் ரீதியான ஆதிக்கம், இவை சார்ந்த மனித நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, உடல் ரீதியான மாற்றங்கள், அதன் பின்னணியில் அன்றாடம் நிகழ்ந்துவரும் சம்பவங்கள், முன்னேற்றங்கள் மற்றும் விபரீதங்கள் எனத் தொடுதிரைகளின் பின்னிருந்து செயல்பட்டுவரும் சமூக வலைதளங்களை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.\n2007ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகப்படுத்திய பின்னர், ஏறத்தாழ 12 ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களின் பயன்பாடு சற்று அதிகமாகி, இன்று உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், ஏதேனும் ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. வெறும் 12 ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நேரடித் தொடர்பின் சதவிகிதம் சற்று மிரட்சிகொள்ளச் செய்வதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவிவிட்ட இந்தச் சமூக ஊடகங்கள், உலகிற்கான முன்னேற்றப் பாதையில் பெரும் மைல் கல்லாக அமைந்தாலும் பல ஆபத்துகளையும் சுமந்தபடியேதான் நடைபோடுகின்றன. இதுவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஒரு கண்டுபிடிப்பும், அறிவியல் முன்னேற்றமும், நேர்மறை, எதிர்மறை என இரு வித விளைவுகளையும் ஏற்படுத்திச் செல்வது இயல்பானதுதான்.\nசமூக வலைதளங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மக்களிடம், மிகக் குறுகிய காலத்தில் சென்று சேர்ந்தது மட்டுமன்றி, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு, இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்களை நாள்தோறும் தன்பால் ஈர்த்துவருகிறது. நாமும், நம் குடும்பமும், நம் சுற்றத்தாரும், நம் ஊரும், நம் நாடும், நம் உலகமும் சமூக வலைதளங்களோடு ஒன்றோடு ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிந்து, பின் அதை அணுகுவதே முறையான அணுகுமுறையாக இருக்கக்கூடும்.\nதிரைகளின் உலகம் செயலிகளால் நிரம்பியுள்ளது. அனைத்திற்குமான செயலிகள் உருவாக்கப்பட்டு, அவை அன்றாட வாழ்வில் எல்லா வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெவ்வேறு இடங்களின் தேவை சார்ந்து அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களும், செயலிகளும் வேறுபடுகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூடியூப் போன்ற செய்தி மற்றும் இன்ன பிற தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சமூக வலைதளங்களும், இன்ஸ்டகிராம் போன்ற புகைப்படங்கள், காணொலிகளைப் பதிவேற்றக்கூடிய சமூக வலைதளங்களும், டிக்டாக் போன்ற பொழுதுபோக்குக்கான சமூக வலைதளங்களும், பப்ஜி போன்ற இணைய விளையாட்டுகளும், ஸ்கைப் போன்ற காணொலி அழைப்புக்கான வலைதளங்களும், டிண்டர் போன்ற இணை தேடும் வலைதளங்களும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் வலைதளங்களாக இருக்கின்றன.\nஇவை ஒவ்வொன்றும் மனித உளவியலின் மீது அதற்கே உரிய தனித்துவமான, முற்றிலும் ஒவ்வொன்றிலிருந்து வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி, மனிதனைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கின்றன. அத்தனை அன்றாடத் தேவைகளுக்கும் சமூக வலைதளங்களை அணுகிப் பழகிவிட்டபடியால், இந்த ஈர்ப்பிலிருந்து விடுபடுவது இன்றைய சூழலில் சற்று மலைப்பான காரியமாகவே தோன்றுகிறது.\nஇருப்பினும் சமூக வலைதளங்களின் பயன்பாட்டுக்கான அளவுகோல் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம். இந்தக் கருத்தை மையமாக வைத்து, உண்மை நிகழ்ச்சிகள், உதாரணங்கள், பதிவுகள், செய்திகளின் அடிப்படையில் சமூக வலைதளங்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியே இந்தத் தொடர். சமூக வலைதளங்களைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் நம்மைப் புரிந்துகொள்வதுதான் என்பதால் இது மிகவும் அவசியமாகிறது. உண்மை நிகழ்வுகள், உதாரணங்கள், பதிவுகள், செய்திகளை முன்வைத்து ‘சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது’ என்ற கோணத்தில் அலசுவோம்…\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடி��ில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஇவை ஒவ்வொன்றும் மனித உளவியலின் மீது அதற்கே உரிய தனித்துவமான, முற்றிலும் ஒவ்வொன்றிலிருந்து வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி, மனிதனைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கின்றன. அத்தனை அன்றாடத் தேவைகளுக்கும் சமூக வலைதளங்களை அணுகிப் பழகிவிட்டபடியால், இந்த ஈர்ப்பிலிருந்து விடுபடுவது இன்றைய சூழலில் சற்று மலைப்பான காரியமாகவே தோன்றுகிறது.\nஉண்மை தான். சமூகவிலங்கான மனிதன், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி மந்தைக்கூட்டமாக மாறி வருகிறான்.\nதொடர்ந்து பகிருங்கள்......பாப்போம் என்னதான் நடக்குது என்று.....\nசமூக வலைதளங்களின் மீது மோகம் எங்கிருந்து வந்தது\nசமூக வலைதளங்கள், பொருட்களைப் பெரிய சந்தையில் வைத்து அதிகப் பொருளீட்டப் பயன்படுகின்றன. கருத்துச் சுதந்திரம் தருகின்றன. திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வகை செய்கின்றன. பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கின்றன. ஒரே நேரத்தில் பெரும்பான்மையான மக்களோடு தொடர்பில் இருக்கச் செய்கின்றன. ஆனால், இதுபோன்ற காரணங்கள் மட்டுமே சமூக வலைதளங்களின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களாகத் தோன்றவில்லை. ஏனெனில், சமூக வலைதளங்களை வணிகச் சந்தையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே. மீதமுள்ளோர் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவே வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.\nஅந்தக் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், டோபமைன் (Dopamine) பற்றி ஒரு சிறிய விளக்கம். ஓர் இளைஞன் ஓர் இளம்பெண்ணை முதன்முறையாகப் பார்க்கும்போதே அந்தப் பெண் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 'இவள்தான் என் மனைவி, என் பெற்றோரின் மருமகள், என் குழந்தைகளின் தாய்', என்றெல்லாம் கற்பனை செய்யும் அளவுக்குத் தூண்டப்படுகிறான். சூதாடும்போதும், புகை பிடித்தல், மது அருந்துதலின்போதும், அதிகமாக உண்ணும்போதும், ஷாப்பிங் செய்யும்போதும், போதை வஸ்துக்களைப் பயன்படுத்தும்போதும், இவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபடும்போதும், அதன் விளைவாக ஒருவித இன்பமான உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வினால் தூண்டப்பட்டுத்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறோம்.\nஇந்த உணர்���்சியின் மூலமாக மனித மூளைக்குள் இருந்து தூண்டிவிடுவது டோபமைன் என்னும் வேதிப்பொருள். இதுவே மனிதன் அடிமையாக இருக்கும் அத்தனை பழக்க வழக்கங்களுக்கும் ஆதிமூலம். சொல்லப்போனால், மனித மூளையில் இயற்கையாகவே உற்பத்தி ஆகும் ஒரு போதை வஸ்துதான் டோபமைன். மனிதனின் தனிப்பட்ட விருப்பமாகக் கருதப்படும் அனைத்தும் மனித மூளையில் உற்பத்தியாகும் டோபமைனால் உந்தப்படுபவையே.\n'சோஷியல் மீடியா டோபமைன்' என்னும் வழக்காறு சமீபத்தில் பிரபலமாகிவருகிறது. மனிதனுக்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிப் பேசுவது மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. தன்னைப் பற்றியும், தான் சார்ந்த விஷயங்களையும் அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மனிதனுக்கு என்றும் குறைவதே கிடையாது. இதுவும் ஒருவகையில் டோபாமைனால் தூண்டப்படும் விருப்பம்தான். இதன் காரணமாகவே ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய விஷயங்களை அதிகம் பகிரக்கூடிய ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் (Whatsapp), ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்றவை உலகம் முழுவதும் இணையப் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கின்றன.\nநேருக்கு நேராக, முகம் பார்த்து ஒருவரிடம் நிகழும் உரையாடலில் 30 முதல் 40 சதவிகிதம் ஒருவர் தன்னைப் பற்றி பேசுகிறார். இவ்வகை உரையாடல்களில், இருவரும் மாறி மாறிப் பேசும்போது, ஒருவர் மட்டுமே தன்னைப் பற்றிப் பேசும்படியாக நிஜவுலக உரையாடல்கள் இருப்பதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொருவரும் 80 சதவிகிதம் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். இன்னொருவரும் பேசுவது என்பது சமூக வலைதள உரையாடல்களில் நிகழ்வதில்லை. இதனால் அவர்கள் ஒரு வகையான சுய மிகை விருப்பத்துக்கு ஆளாகின்றனர். இது மனித மூளையின் டோபாமைனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இந்த சுய மிகை விருப்பம் நாளடைவில் தன் பார்வையாளர்களின் எண்ணிக்கை, தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, லைக்குகள், கமெண்ட்டுகள், ஷேர்கள், மறு பதிவுகள் என்பன போன்றவற்றின் மீதான மிகை விருப்பமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் நிஜ மனிதர்களைக் காட்டிலும், சமூக வலைதளத்தில் உலவும் மனிதர்களின் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்குவதையே 'சமூக வலைதள டோபாமைன்' என்று குறிப்பிடுகின்றனர்.\nடச்சுக் கட்டடக் கலைஞர்கள் வடிவமைத்த நிறுவனம் ஒன்றில், அறையின் மேசைகள் அனைத்தும் மேற்கூரையோடு பொருந்துமாறு வடிவமைத்திருந்தனர். முதல் நாள், அந்தப் புதிய கட்டடத்தில் பணியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மின்னஞ்சல் அனுப்புவதும், வலைதளங்களில் பதிவிடுவது என இருந்தவர்கள் திகைக்கும்படி, மாலை 6 மணியானதும் மேசைகள் மடங்கித் தானாகவே மேற்கூரையுடன் சேர்ந்து பொருந்திவிட்டன. அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. நிறுவன அதிபரிடம் இதுபற்றி அவர்கள் விளக்கம் கேட்டபோது அவர், “நீங்கள் இந்தத் திரைகளுக்கு முன் அமர்ந்து உழைப்பதெல்லாம், உங்கள் குடும்பங்களுக்காகத்தான். அலுவலக நேரம் முடிந்த பின், அப்படிப்பட்ட குடும்பத்தோடு நீங்கள் செலவிட வேண்டிய நேரத்தை, இந்தத் திரைகளின் முன்பு அமர்ந்து செலவிடுவது எந்த விதத்தில் சரியாகும்\nஎந்த அறிவியல் முன்னேற்றத்தையும் மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்வரை அது பற்றி அதிகமாகக் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், அதன் கட்டுப்பாட்டில் மனிதன் இருந்தால் என்றுமே விபரீதம்தான்.\nஸ்டீவ் ஜாப்ஸின் குழந்தைகளும் ஆப்பிள் ஐபாடும்\nஉலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இணையமும் சமூக வலைதளங்களும் இல்லாமல் சக மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொள்வதும், நம்மை பற்றிய விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் சற்றுக் கடினமான காரியமாகத்தான் மாறிவிட்டது. நேரில் சந்தித்து, பழகி, நட்பை வளர்த்துக்கொள்ளும் பலரையும் அன்றாடம் நேரில் மட்டுமே சந்தித்து உரையாடுவது என்பது இயலாத ஒன்று.\nவெவ்வேறு நாடுகள், ஊர்கள், மொழிப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களைக்கூடச் சமூக வலைதளங்கள் ஒன்றிணைக்கின்றன. ஒருவர் மற்றவருடன் தொடர்பில் இருக்கப் பெரும் உதவி புரிகின்றன. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தித் தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களும், தங்கள் திறமைகளை உலகுக்கு வெளிக்காட்டியவர்களும், பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.\nஆனால், இப்படிப்பட்ட ஏதேனும் ஒரு குறிக்கோளோடு அல்லது ஏதேனும் ஒரு தேவைக்காகச் சமூக வலைதளங்களைத் திறம்படப் பயன்படுத்திவருபவர்கள் வெகு சிலரே. மீதமுள்ளவர்கள் எவர் ஒருவரையாவது கண்காணிக்கவோ அல்லது எல்லோரும் பயன்படுத்துவதால் நாம் பயன்படுத்தாமல் இருப்பது தவறு என்கிற எண்ணத்தால் தூண்டப்பட்டோ சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்குகின்றனர்.\nசமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், பெரும்பாலானவர்கள் அதில் முழுமையாக மூழ்கிவிடுவதைப் பார்க்க முடிகிறது. தனது குடும்பம், உறவினர்கள் என மற்றவர்களோடு செலவிடப்பட வேண்டிய நேரம் முழுவதையும் வலைத்தளங்களிலேயே செலவிட ஆரம்பித்துவிடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான வலைதள நட்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் அதிக முனைப்பு காட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த எண்ணம் அதீதமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ளவர்களையே தனது போக்குக்கு இடையூறாக எண்ணுமளவுக்கு முற்றிவிடுவதையும் சிலரிடம் பார்க்க முடிகிறது.\nஇந்த நிலையில் சமூக வலைதளங்கள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் ஒரு சுவராக மாறிவிடுகின்றன. வலைதளங்கள் காட்டும் சமூகத்தையே உண்மையானது என நம்பி, நிசர்சனத்தை விட்டு வெகு தொலைவுக்கு அவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்.\nஇந்த வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் சிலர் இவ்வாறு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதன் தாக்கம் பல தளங்களில் எதிரொலிப்பதால் இந்தச் சூழலை மேம்படுத்தவும், அதில் ஈடுபடும் மனிதர்களில் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்தப் புள்ளியில்தான் இத்தகைய அறிவியல் முன்னேற்றங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்கள் இந்த அறிவியலை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை உற்று நோக்க வேண்டியதாகிறது.\nஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்குக்கு (Mark Zuckerberg) ஃபேஸ்புக் கணக்கு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவருடன் பலரும் ஃபேஸ்புக் நண்பர்களாகவும் இருக்கின்றனர். “மார்க் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார், நான் மார்க்கோடு ஃபேஸ்புக் நண்பராக இருக்கிறேன்” என்றெல்லாம் பலரும் பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். தனது கண்டுபிடிப்பான முகநூலை அவர் பயன்படுத்துவதில் எந்தவோர் ஆச்சரியமும் இல்லையென்றாலும், அவர் முகநூலுக்கும், தனது குடும்பத்திற்குமான பங்களிப்பை எவ்வாறு வரையறுத்துக்கொள்கிறார் என்பதே இங்கு முக்கியம்.\nமுகநூலையே பிரதான வாழ்வாக்கிக்கொண்டு, அதிலிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் மார்க், தனக்குக் குழந்தை பிறந்தபோது மூன்று மாத காலம் தனது ஃபேஸ்புக் கணக்கை டிஆக்டிவேட் (Deactivate) செய்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மட்டுமே தனது நேரத்தைச் செலவிடப்போவதாக அறிவித்தார்.\n2010இல் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஆப்பிள் ஐபாடுகளை அறிமுகம் செய்துவைத்து, அதன் திறன் குறித்து உரையாற்றும்போது, “தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களைக் காட்டிலும் இந்த ஐபாடுகள் பன்மடங்கு திறனுடன் வேலை செய்யக்கூடியவை, அவற்றைவிடச் சிறந்த பிரவுஸிங் அனுபவத்தைத் தர வல்லவை” என்று குறிப்பிட்டார். அதை உடனே வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பலரும் முனைப்போடு காத்திருந்தனர்.\nஉலகம் முழுவதும் ஆப்பிள் ஐபாடுகளின்மேல் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரம், ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிலிருந்து ஐபாடுகள் குறித்த பேட்டிக்காக ஒரு பத்திரிகையாளர், ஸ்டீவ் ஜாப்ஸை அணுகுகிறார். பேட்டியின் முடிவில் பத்திரிகையாளர் அவரிடம், “உங்கள் குழந்தைகள் ஐபாடுகளை மிகவும் விரும்பிப் பயன்படுத்துவார்கள்தானே” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், “இல்லை, எங்கள் வீட்டில் குழந்தைகள் ஐபாடுகளைப் பயன்படுத்துவதே கிடையாது. அவர்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பெரியவர்கள் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.\nமனிதர்களின் தேவைகள் எவையெவை என்பதை இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய கட்டத்துக்கு மனித வாழ்க்கை நகர்த்தப்பட்டுவிட்டது. எந்தவோர் அறிவியல் முன்னேற்றமும் குடும்பத்தையும், சமூகத்தையும் தனி மனிதனிடமிருந்து பிரித்து வைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை, மாறாக அவர்களை சமூகத்தின் சிறந்த அங்கமாக மாற்றும் நோக்குடனே உருவாக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவோரின் கையில்தான் அதன் நோக்கம் வழிதவறிப் போக நேர்ந்துவிடுகிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா, இல்லை தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இன்று அதிகரித்துள்ளது.\nநாமே வகுத்துக்கொள்ள வே��்டிய எல்லைகள்\nசமூக வலைதளங்களும் நாமும் - 4: நவீனா\nஒரு தனிநபர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் திரைகளுக்கு முன்பாகச் செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தனிநபரின் இரண்டு மணி நேரமாவது சமூக வலைதளங்களில் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், வாழ்நாளின் கணிசமான பகுதி சமூக வலைதளங்களில் செலவிடப்படுவது புலப்படுகிறது.\nஇயல்பாகவே எவரும் தன்னுடைய நேரத்தை விரயம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால், நேரம் குறித்து மிகுந்த கவனம் உள்ளவர்கள்கூட, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மட்டும் காலம் விரயமாவதை உணராமல் தொடர்ந்து அதில் புழங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ‘இப்பத்தான் இன்ஸ்டாகிராம திறந்தேன், அதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு, நேரம் போனது தெரியலையே’ என்று எந்த ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும்போதும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும்படி அவ்வப்போது அமைந்துவிடுகிறது. சமூக வலைதளங்கள் 'ஸ்டாப்பிங் க்யூஸ்' அதாவது 'நிறுத்தல் சமிக்ஞைகள்' இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய நிலைக்குக் காரணமாகும்.\nஸ்டாப்பிங் க்யூஸ் என்பது என்ன\nஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களிடம் பெரும்பாலும் வாசிப்பு, இசை, நடனம், ஓவியம், விளையாட்டு என இன்னும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன (அவை இன்னும் இருக்கத்தான் செய்கின்றன). அவற்றில் பெரும்பாலானவை மிகவும் ஆரோக்கியமானவையாகவும் மனதுக்கு உற்சாகமூட்டி அவர்கள் ஈடுபடும் வேலைகளைத் திறம்பட நிறைவேற்றத் தேவையான நேர்மறை எண்ணங்களைத் தூண்டுபவையாகவும் இருந்தன. அப்போதும் அவர்களிடம் தொலைக்காட்சி எனும் திரை இருந்தது. இருப்பினும், அது அவர்களுடைய மற்ற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும், அதற்காக அவர்கள் ஒதுக்க வேண்டிய நேரத்தையும் இன்றைய அளவுக்குப் பாதிக்கவில்லை. ஆனால், இன்று கைபேசித் திரைகளுக்கும், கணினித் திரைகளுக்கும் முன்பாகச் செலவிடப்படும் நேரமோ பெரும்பாலும், ஆரோக்கியமான மற்ற பொழுதுபோக்குக்காகவும், குடும்பத்துக்காகவும் செலவிடப்பட வேண்டியதாகும். சமூக வலைதளங்களின் எழுச்சி பல பாரம்பரியப் பொழுதுபோக்குகளை ஏறக்குறைய அழித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், அதை நாம் உணர்வதற்கான சிறு இடைவெளியைக்கூடச் சமூக வலைதளங்கள் நமக்குத் தரத் தயாராக இல்லை.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், புத்தகங்கள் என்பன போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தல் சமிக்ஞைகளோடுதான் வருகின்றன. அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முடிந்தவுடன் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பப்படும் என அறிவுறுத்தப்படும். அதைப் பார்க்கும்போது மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்பது நினைவுபடுத்தப்படுகிறது என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். நாமும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிடுவோம். ஒரு நாளிதழையோ அல்லது புத்தகத்தையோ வாசிக்கும்போதுகூட அதன் கடைசிப் பக்கத்தை அடைந்ததும் இதே போன்ற உணர்வுதான் ஏற்படும்.\nமுடிவின்றித் தொடரும் வலை வீச்சு\nஆனால், சமூக வலைதளங்களில் நிறுத்தல் சமிக்ஞைகள் இருப்பதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என அனைத்து சமூக வலைதளங்களும் முடிவற்றவை. அதாவது ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது டைம்லைனை ஸ்க்ரோல் (scroll) செய்யும்போது அது முடிவின்றி மேலே நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் தோன்றும் பதிவுகளுக்கு எல்லை என்பதே கிடையாது. அது தரையற்ற கடலின் ஆழத்தைப் போலப் போய்க்கொண்டே இருக்கக்கூடியது. இங்கு சமூக வலைதளங்களுக்குள்ளாக இருக்கும் முக்கியமானதோர் ஒற்றுமையாகவும் நிறுத்தல் சமிக்ஞைகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குக் காரணம், எந்தவொரு சமூக வலைதளமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவோர் அதில் செலவிடும் நேரம்தான் அதன் முதலீடு. எவ்வளவு அதிகமாக நேரத்தை ஒருவர் ஒரு சமூக வலைதளத்தில் செலவிடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக வருமானத்தை அந்தச் சமூக வலைதளம் ஈட்ட முடியும். எனவே, எந்த ஒரு சமூக வலைதளத்தையும் உருவாக்கியவர்கள் அதன் அடிப்படை மூலதனமான பயனாளி ஒருவர், தனது நேரத்தை அவர் விரயம் செய்வதை உணராத வகையில்தான் உருவாக்கியிருக்கின்றனர். இது நாம் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் வைத்திருப்பதோடு, நாம் அடுத்து செய்ய வே���்டிய வேலைகளை நினைவூட்டுவதையும் தடுக்கிறது. மற்றொருவர் பொருளீட்டுவதற்காக நமது நேரம் உறிஞ்சப்படுவதோடு அல்லாமல், அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிடாத வண்ணம் ஒரு மாயைக்குள்ளும் அது நம்மைச் சிக்க வைத்துவிடுகிறது.\nமேட்ரிட் (Madrid) நகரில் ஒரு தாய் தனது ஆறு மாதக் குழந்தையைக் குளியல் தொட்டியில் கிடத்திக் குளிப்பாட்டுவதற்காகத் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் கைபேசி சத்தம் எழுப்புகிறது. ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் பார்க்கும் ஆர்வ மிகுதியில், தனது கைபேசியை எடுத்து, பார்த்த மாத்திரத்தில் திரும்பி வந்துவிடலாம் என அடுத்த அறைக்கு விரைகிறார். தனது டைம்லைனில் புதிய பதிவுகளைப் பார்த்ததும் அவற்றை ஸ்க்ரோல் செய்ய ஆரம்பித்த அவர் நேரம் போவது தெரியாமல் அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தையைப் பற்றிய நினைவு சிறிதும் அவருக்கு வரவில்லை. அவர் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தபோது, குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்துவிடுகிறது. நீண்ட நேரத்துக்குப் பின்பு இதனைத் தெரிந்துகொண்ட தாய் கதறி அழுகிறார்.\nசமூக வலைதளங்கள் எல்லையற்று நீண்டுகொண்டே செல்வதால், அவற்றுக்கான எல்லையை நம் தேவைக்கேற்ப நாமே தீர்மானித்துக்கொள்வது இதுபோன்ற பல ஆபத்துகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.\nசமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா\nஉலகம் கண்ட தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரும் சார்பியல் கோட்பாட்டைத் தந்தவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவியலுக்காகத் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்துவிட்டு, அவரது தமனியில் உட்புறமாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், சிறு அறுவை சிகிச்சை மூலம் அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்றும் கூறினார்கள்.\nஅதற்கு அவர், “அறிவியலைக் கொண்டு செயற்கையாக வாழ்நாளை நீட்டிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது நான் போக வேண்டிய நேரம் வரும்போது போவதையே விரும்புகிறேன். இந்த உலகில் எனக்கான கடமைகளை நேர்த்தியாகச் செய்து முடித்தது போலவே, எனது இறப்பையும் நேர்த்தியாக ஏற்றுக்கொள்வேன்” என்றார். மிகக�� குறுகிய காலமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர், அறுவை சிகிச்சை எதுவும் செய்துகொள்ளாமல் 76ஆம் வயதில் இயற்கை எய்தினார்.\nஅறுவை சிகிச்சையின் மூலம் தன் வாழ்நாளை நீட்டிப்பதையே இயற்கைக்கு விரோதமானதாக ஐன்ஸ்டைன் கருதினார். ஆனால், இன்று அறிவியலும் அதன் முன்னேற்றங்களும் இயற்கையிலிருந்தும் இயல்பான வாழ்விலிருந்தும் பல்வேறு வகையில் நம்மைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டுசென்றுவிட்டன. கைபேசிகளும் சமூக வலைதளங்களும் மனித வாழ்க்கையை ஆக்கிரமிக்க நேர்ந்ததிலிருந்து நாம் யதார்த்தத்தை விட்டு வெகு தொலைவில் நிற்பதாகவே தோன்றுகிறது.\nஅறிவியல் மேதைகள்கூடத் தங்களின் வாழ்க்கையை அறிவியலின் ஆதிக்கத்திலிருந்து சற்று விலக்கியே வைத்திருந்திருக்கின்றனர். ஆனால், நாம் சில விநாடிகள்கூட இன்று கைபேசிகளையும் சமூக வலைதளங்களையும் பிரிந்திருக்க விரும்புவதில்லை.\nசீத்தலைச் சாத்தனார் ஓர் அஷ்டாவதானி என்றும் அவர் ஒரே நேரத்தில் எட்டுப் பேரின் கேள்விகளை உள்வாங்கிக்கொண்டு பதில் அளிக்கக் கூடியவர் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதனையே ‘மல்டிடாஸ்கிங்’ (Multitasking) என்று அழைக்கின்றனர். அத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த ஒருசிலரை இப்போதும் உலகம் பிரமிப்போடுதான் பார்த்துவருகிறது. இன்று சமூக வலைதளங்கள் நம்மில் பலரையும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக மாற்றிவிட்டது. ஆனால், இந்த மாற்றம் ஆக்கபூர்வமான வகையில் மனிதனை மாற்றியதாகவோ அல்லது மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவோ தென்படவில்லை.\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, புத்தகம் படிக்கும்போது, சமையல் செய்யும்போது, இன்னும் வேறு எந்த ஓர் அலுவலில் ஈடுபடும்போது, ஏன் இரவு உறக்கத்தின் இடையில் விழிக்கும்போதுகூட சமூக வலைதளங்களின் நோட்டிஃபிகேஷனைப் பார்ப்பது இன்று இயல்பானதாகிவிட்டது. இதனால் சமூகத்துக்கும் தனிமனிதருக்கும் எதிர்மறை விளைவுகளே அதிகமாகிவருகின்றன.\nஇந்த விதமான ‘மல்டிடாஸ்கிங்’ மனித மூளையைச் சேதப்படுத்துகிறது என்பது மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. மனித மூளை ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, திடீரென இன்னொரு புதிய செயல்பாட்டின்மீது கவனம் திசை திருப்பப்படுவதால் அதன் செயல்படும�� திறன் குறைந்துவிடும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. மேலும், ஒரு வேலையை அதன் மீதான ஈடுபாடு குறையாமல் செய்து முடிக்க ஆகும் நேரத்தைவிட, மற்ற வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படுவதால், மல்டிடாஸ்கிங்கின்போது கால விரயமாவதையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அதனிடையே எண்ணற்ற வேலைகளில் ஈடுபடுவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு, எடுத்த வேலையைத் திறம்பட முடிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளால் சுயமுன்னேற்றத்திலிருந்து சமூக முன்னேற்றம் வரை பலதரப்பட்ட பாதிப்புகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nமல்டிடாஸ்கிங் பல உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. அவற்றுள் ஒன்று ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம் (Phantom vibration syndrome) எனும் ஒரு வகை உளவியல் பாதிப்பு. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோரிடம் இது இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மிக முக்கியமான பணியில் இருக்கும்போது அல்லது அலுவலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதுகூட பலர் தங்கள் கைபேசிகள் வைப்ரேட் ஆகாமலேயே, வைப்ரேட் ஆனதாக உணர்ந்து கைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மையில் கைபேசி வைப்ரேட் ஆகாதபோதும் இவ்வாறான கற்பனையில் கைபேசிகளை எடுத்துப் பார்க்கும் நிலையையே ‘ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்’ என்கின்றனர்.\nசமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 89 சதவிகிதம் பேர் இரண்டு வாரங்களில் ஒருமுறையாவது கைபேசி வைப்ரேட் ஆவதைப் போல உணர்ந்து, மிக முக்கியமான பணிகளுக்கு இடையில்கூட அதை எடுத்துப் பார்த்ததாக ஒப்புக்கொள்கின்றனர். இம்மாதிரியான உளவியல் தாக்கம் ஏறத்தாழ நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇதைச் சரிசெய்யவும் இவ்வாறான உளவியல் பிரச்சினைகளிலிருந்து வெளிவரவும் முதலில் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நமக்கு நாமே நெறிப்படுத்திக்கொள்வது மிகவும் உறுதுணையாக இருக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, உணவு அருந்துதல் மற்றும் இன்னபிற அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது, கைபேசிகளை நம்மிடமிருந்து சற்றுத் தொலைவில் வைத்துவிடுவதால் உடனுக்குடன் நோட்டிஃபிகேஷன் பார்க்கும் பழக்கம் நாளடைவில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.\nஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டிருக்கும் பணிக்கு ஏற்ப, இயன்றவரை கைபேசிகளை எப்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நாளடைவில் தேவைக்கு மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையை அடைய இந்தப் பழக்கம் உதவும்.\nசமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா\nமனிதனின் ரசனை சார்ந்த விஷயங்களின் மீதான அறிவையும், ஈடுபாட்டையும் அதிகப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கொண்டே சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சமூக வலைதளமும் அதற்கான தனித்துவமான சிறப்பம்சங்கள் மூலம் மனிதனிடம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் அவற்றுக்கான இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில சமயங்களில் அவற்றின் தனித்தன்மைகள் சில குறிப்பிட்ட பிரத்யேகமான பிரச்சினைகளைத் தூண்டவும் அசாதாரண சூழல்களை உருவாக்கவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.\nட்விட்டர் மீது சமீபத்தில் சாட்டப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுகளில், பெண்களின் மீதான குரூப் ஹராஸ்மண்ட் (Group Harassment) எனப்படும் கூட்டுத் துன்புறுத்தலும் ஒன்று. அடிப்படையில் ட்விட்டர் தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளம். அதாவது, குறிப்பிட்ட துறையில் ஆர்வமுடைய ஒருவர் ட்விட்டர் கணக்கு ஒன்றைத் துவங்கி, தான் ஆர்வம்கொண்ட அதே துறை சார்ந்த கணக்குகளைத் தேடி, அவற்றில் பகிரப்படும் கருத்துகளை ரீடிவிட் அல்லது மறுபதிவு செய்வதற்கான தளம்தான் ட்விட்டர். ஆனால், கோடிக்கணக்கான ட்விட்டர் கணக்குகளில், இதுபோன்ற ஒருமித்த எண்ணங்களுடைய கணக்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதே மிகவும் கடினமான காரியம்.\nஅவ்வாறான கணக்குகளைக் கண்டறிய முடியாத நிலையில், தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளமான ட்விட்டர் இன்று தனிமனிதக் கணக்கு சார்ந்த சமூக வலைதளமாக மாறிவிட்டது. ஒருவர் பின்தொடரும் ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்படும் எந்த ஒரு கருத்தையும் சிறிதும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் மறு பதிவேற்றும் நிலையே தற்போது விஞ்சி நிற்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து, அவர்கள் மீது அவதூறு பரப்பும்படியாகப் பதிவேற்றப்படும் ���ருத்துகள் மிக அதிகமாக மறுபதிவிடப்படுகின்றன. இப்படியாக ஒரு குறிப்பிட்ட தனி மனிதனுடைய கருத்து, ஒட்டுமொத்தக் குழுவின் கருத்தாக மாறி, அது பெண்கள் மீதான கூட்டுத் துன்புறுத்தலாக ஆகிவிடுகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு, ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் (Amnesty International) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பத்தில் ஒன்று என்கிற விகிதத்தில், பெண்களைப் பற்றி அவதூறு பரப்புதல், சித்திரிக்கப்பட்ட கதைகள் அல்லது சம்பவங்கள், தனிப்பட்ட வக்கிரமான எண்ணங்கள், தவறான செய்திகள், பெண்களைத் துன்புறுத்தும்படியான கருத்துகள் கொண்ட ட்விட்டுகள் பதிவேற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இம்மாதிரியான பதிவுகள் அதிக லைக்குகளையும் ஃபாலோயர்களையும் பெறுவதற்கான குறுக்கு வழியாகக் கையாளப்பட்டு வருகின்றன.\nட்விட்டரின் சிஇஓ ஜாக் டோர்ஸியிடம் (Jack Dorsey), ஒரு நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் உருவாக்கப்பட்டபோது இது போன்ற பிரச்சினைகள் வரும் என முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று பதிலளித்த அவர், தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் உரையாடல்களின் ஆரோக்கியத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவதூறு பரப்பக்கூடிய ட்விட்டுகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவற்றைப் பற்றி மேலும் விவரங்களை ட்விட்டர் கணக்கு வைத்திருப்போரிடமிருந்து சேகரித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅந்த நேர்காணலில் முடிவில் ஜாக் டோர்ஸி ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். ட்விட்டரின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சார்ந்து ட்விட்டர் குழுமம் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்றாலும், குறிப்பிட்ட பதிவைப் பரப்புவது என்ற முடிவை எடுப்பது தனிப்பட்ட நபர்தான். எனவே ட்வீட்டர் குழுமத்தின் முயற்சிகள் வெற்றியடைய தனிமனிதர்களின் ஒத்துழைப்பும் அதிகமாகவே தேவைப்படுகிறது என்றார்.\nஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காகவும், அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இன்றைய நிலையில் அவதூறுகளைப் பரப்புவதற்கும், தனிமனிதனை துன்புறுத்துவ���ற்கும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்குமான தளமாக மாறிவிட்டது சமூக முன்னேற்றத்துக்கு ஒரு பின்னடைவுதான். உண்மைத்தன்மையை அறியாமல் பகிரப்படும் எந்த ஒரு செய்தியும், கருத்தும் மற்றொருவரை இரையாக்கித் துன்புறுத்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தி எது\nசமூக வலைதளங்களும் நாமும் - 6: நவீனா\nஇந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்குக் காத்திருக்கும் இந்த வேளையில், கருத்துக் கணிப்பு, வாக்குக் கணிப்பு (Opinion poll, Exit poll) ஆகியவை பற்றிய பரபரப்பான பேச்சுக்களை அனைத்து சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. அது தொடர்பான விளம்பரங்கள், ட்ரோல்கள் மீம்கள் போன்றவை சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வகையான விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் காண நேரும்போது அவற்றின் பின்னணி என்ன என்பதை முற்றிலும் நாம் அறிந்துகொள்கிறோமா\nஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். சமூக வலைதளங்களில் நம் கண்முன் காட்டப்படும் பகுதி மிகச் சிறியது, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் பெரும் பகுதியொன்று, அவை வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டும் அல்ல என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.\nதேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தார். அது குறித்து அவரது முகநூல் நண்பர்கள் கேள்வி எழுப்பும்போது அவர்களுடன் மிகப் பெரிய வாக்குவாதமும் செய்துகொண்டிருந்தார். அவரிடம் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பின்னணி என்ன என்று கேட்டபோது, அந்த குறிப்பிட்ட கட்சி மட்டுமே மக்கள்நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி வருவதாகவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் முன்னேற்றங்கள் இருக்கும் எனவும் தான் கருதுவதாகக் கூறினார். இப்படிச் சொல்வதற்கு உங்களிடம் என்ன முகாந்திரம் இருக்கிறது எனக் கேட்டதற்கு, அவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட தேர்தல் தொடர்பான பல விளம்பரங்களைப் பார்த்ததாகவும், அதன் பின��னரே அந்த குறிப்பிட்ட கட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.\n2016ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பில் ஃபேஸ்புக்கின் பங்கு அளப்பரியது என அப்சர்வர் பத்திரிகையின் நிருபரும் பிரிட்டிஷ் எழுத்தாளருமான கரோல் காட்வெலாடர் (Carole Cadwalladr) குறிப்பிடுகிறார். துருக்கி யூரோப்பியன் யூனியனில் இணையவிருப்பதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பல விளம்பரங்கள் இங்கிலாந்து மக்களை ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகத் திருப்பியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், உண்மையில் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான விளம்பரங்களால் இங்கிலாந்து மக்கள் திசைதிருப்பப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டப்பட்டிருக்கின்றனர்.\nஇதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 33 மில்லியன் பவுண்ட் செலவிலான கல்லூரி வளாகம், 350 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான விளையாட்டு நிலையம், 77 மில்லியன் பவுண்ட் செலவிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் என இவை அனைத்தும் ஐரோப்பிய யூனியனால் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களினால் அதிகம் பயனடைந்த சவுத் வேல்ஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் படித்த இளைஞர்களும் இளம் பெண்களுமாகச் சுமார் 62 சதவிகிதம் பேர் இந்தப் பகுதியிலிருந்து மட்டும் இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர் என கரோல் கூறுகிறார். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே, முகநூல் விளம்பரங்களைப் பார்த்துத் தவறான பரப்புரைகளை உண்மை என்று நம்பி வாக்களித்தவர்கள்.\nஃபேஸ்புக்கைப் பொறுத்தமட்டில் அதைப் பயன்படுத்துவோரின் டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான ஆவணக் காப்பகங்கள் இதுவும் தனிப்பட்ட வகையில் கிடையாது. அதாவது ஒருவருடைய டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்கள் அவருக்குக் காட்டப்பட்டதாக உறுதி செய்யக்கூடிய வகையில் எந்தவித ஆவணங்களையும் அதைப் பார்த்தவரால் சேகரித்துத் தர இயலாது. அதேபோல் அவருடைய நியூஸ் ஃபீடில் என்ன காட்டப்பட வேண்டும் என்பதையும் ஃபேஸ்புக்கே தீர்மானிக்கிறது. இவ்வாறான பரப்புரை��ள் தவறா, சரியா என்று உறுதி செய்யப்படாமல் விடப்படுவதால், அந்தச் செய்திகள் சரியானவை என்று பெரும்பாலான மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அதுவே உண்மையாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.\nஅச்சத்தைத் தூண்டும் சமூக வலைதளங்கள்\n2016 அமெரிக்கத் தேர்தலிலிருந்து 2019 இந்திய மக்களவைத் தேர்தல் வரை உலகில் நடைபெற்ற பல தேர்தல்களிலும், ஃபேஸ்புக் மறைமுகமாக அதிக பங்காற்றியுள்ளது எனப் பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கூடி இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கைக் கேட்டபோது அவர் இதற்கான விளக்கத்தைத் தருவதற்குத் தயாராக இல்லை.\nமக்களிடம் உள்ள வெறுப்பைப் பயன்படுத்துவதும், அவர்களின் பயத்தைத் தூண்டுவதும்தான் இந்த சமூக வலைதளங்கள் தேர்தல் சார்ந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளாக இருக்கின்றன. தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் சர்வேக்களில் அந்தந்த நாடுகளில் மக்கள் அதிகப்படியாக வெறுக்கும் கட்சிகளையும், ஆதரிக்கும் கட்சிகளையும் பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களின் மனப் போக்கினை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குள் இருக்கும் பயத்தைத் தூண்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக மக்களின் ஆதரவை ஒரு குறிப்பிட்ட கட்சியின்பால் திருப்புவதே இந்தச் சமூக வலைதளங்களின் மறைமுக வேலை.\nஇதை அறியாமலேயே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முகநூல் பக்கங்களில் தேர்தல் சார்ந்த பதிவுகளை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பதிவேற்றி, நமது தனிப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமூக வலைதளங்களுக்கு நாமாகவே முன்வந்து நமது கருத்துகளையும் அள்ளிக் கொடுத்துவிடுகிறோம். இவ்வாறு தரப்பட்ட டேட்டாவை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்கள் இன்னும் விரைவாகவும், சாதுரியமாகவும் செயல்பட்டு மக்களின் ஒட்டுமொத்த மனப்போக்கை மாற்றும் வேலையைச் செய்து முடிக்கின்றன.\nவாக்களிக்கும் உரிமை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைச் சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆயிரம் விமர்சனங்களை எழுப்பும் நாம், சமூக வலைதளங்களில் பரப���பப்படும் தவறான விளம்பரங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் நம்பிவிடுவது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் சிறு புள்ளியில் தான் ஜனநாயகத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.\nபதின்ம வயதினரின் மன உளைச்சல்\nசமூக வலைதளங்களும் நாமும் – 7: நவீனா\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் அவளது தங்கையைச் சந்திக்க நேர்ந்தது. அவளது நெற்றியில் இருந்த சிறு வீக்கத்தைப் பற்றித் தோழியிடம் விசாரித்தபோது, 'அத ஏன்டி கேக்கறே, மொபைல்ல வாட்ஸ் அப் பாத்துட்டே போய் லேம்ப் போஸ்ட்ல இடிச்சிட்டு வந்துட்டா. இதோடு இவ இப்படி இடிச்சிட்டு வர்றது அஞ்சாவது தடவ. ரோட்டில நடக்கும் வாட்ஸ் அப் பாக்காதேன்னு எத்தனை தடவ சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா' என்றாள்.\nபதின்ம வயதினரிடம் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சற்று அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. சமூக வலைதளங்களை இவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தினாலேயே, அமெரிக்க உளவியல் அமைப்பான அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன், இவர்களை அதிக மன உளைச்சலுக்குள்ளான தலைமுறை என்று குறிப்பிடுகிறது.\nபெரும்பாலான பதின்ம வயதினரின் நாட்கள் இவ்வாறே தொடங்குகின்றன: காலையில் எழுந்து அறை விளக்கின் ஸ்விட்சை ஆன் செய்வதற்கு முன்னமே, கையில் மொபைலை எடுத்து, தனது சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறந்து, லைக்குகள், கமெண்ட்டுகளை இட ஆரம்பித்துவிடுகிறார்கள். சராசரியாக ஒரு பதின்ம வயதினருக்குக் குறைந்தபட்சம் ஐந்து சமூக வலைதளக் கணக்குகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் நாளொன்றுக்குச் சராசரியாக குறைந்தபட்சம் 14 நிமிடங்கள் வரை ஒரு கணக்கிற்காக மட்டும் பதின்ம வயதினர் ஒருவர் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.\nபடத்தைப் பதிவேற்றுதல் என்னும் பெரும்பணி\nபதின்ம வயதினர் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் பக்கம் பக்கமாகக் கருத்துகளை எழுதிப் பதிவேற்றுவது கிடையாது. அவர்கள் புகைப்படங்களைப் பதிவிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு புகைப்படங்களைப் பதிவேற்றுவதும் மிக நீண்ட செயல்முறைதான். அதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கின்றனர். எடுத்த புகைப்படங்களை கிராப் செய்வது, ஃபில்டர் செய���வது, பின்பு எடிட் செய்வது என்று புகைப்படத்தைத் தயார் செய்வது முதல் வேலை. அந்த இடுகையில் எழுதப்பட வேண்டிய கேப்ஷனைத் தீர்மானிப்பது இரண்டாவது வேலை. கேப்ஷனுக்காக மட்டுமே ஒரு மணிநேரம் செலவிடக்கூடிய பதின்ம வயதினரும் இருக்கிறார்கள். இவ்வளவும் செய்து பதிவேற்றிய பின்னர் அந்தப் புகைப்படத்துக்கு அவர்கள் எதிர்பார்த்த லைக்குகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து, புகைப்படத்திற்கு லைக் இடவும், கமெண்ட் செய்யவும் சொல்லிக் கேட்கவும் செய்கின்றனர்.\nசமூக வலைதளங்களில் நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ளும்போது பதின்ம வயதினர் இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், உண்ணும் உணவுகள், உடுத்தும் உடைகள் என மற்றவர்களின் பகட்டான வாழ்வைப் பார்த்து ஏங்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர். உண்மையில் சமூக வலைதளங்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தைச் சற்று மிகைப்படுத்தியே காட்டுகின்றனர். வீட்டிலிருந்தபடியே புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் இருப்பதாகக் கூறிப் பதிவேற்றுவது, பிற நண்பர்களின் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தன்னுடையது எனக் கூறிப் பதிவேற்றுவது போன்ற ஏமாற்று வேலைகளைக்கூட உண்மை என்று நம்பி பதின்ம வயதினர் பலர் மனம் வெதும்புகின்றனர்.\nபுதிதாக அறிமுகமாகும் எவரொருவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்களது சமூக வலைதளக் கணக்குகளைத் துழாவிப் பார்ப்பதையே சிலர் வழக்கமாக வைத்திருப்பதால், பெரும்பாலான பதின்ம வயதினர், தன்னை எவரும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்ற அச்சத்திலேயே, தனது வாழ்க்கைத் தரத்தை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்கின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அணுகும் நிறுவனங்கள்கூட, அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை அவர்களுடைய சமூக வலைதளக் கணக்குகளைக் கொண்டே தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட காரணங்களால் சமூக வலைதளங்களில் பொய்யான பதிவுகள் இன்னும் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.\nஃபோமோ (FOMO) என்று சொல்லக்கூடிய ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் (Fear Of Missing Out) என்கிற அச்சமும் பதின்ம வயதினரை அதிகமான மன உளைச்சலுக்��ு ஆளாக்குகிறது. அதாவது தன்னால் அறிந்துகொள்ளப்படாமல் செய்திகள் / புதிய போக்குகள் ஏதேனும் விடுபட்டுப் போகுமோ என்னும் அச்சம். புதிய ஃபேஷன்கள், பாடல்கள், திரைப்படங்கள் என பதின்ம வயதினர் அதிக ஆர்வம் காட்டக்கூடிய அத்தனை விஷயங்களிலும் அப்டேட்டாக இல்லாவிட்டால், இதுகூடத் தெரியலையா என நண்பர்கள் கேலி செய்வார்கள் என்ற காரணத்தினாலேயே சமூக வலைதளங்களை சதா சர்வ காலமும் உருட்டிக்கொண்டிருக்கும் பதின்ம வயதினரும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட பயமும் மன உளைச்சலும் அதிகரிக்கும்போது அவர்களுடைய மனநலம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.\nசமூக வலைதளங்களில் காட்டப்படும் பெரும்பாலான வாழ்க்கை நிஜத்திலிருந்து மிகைப்படுத்தப்பட்டுள்ளதை உணர வேண்டும். அதேவேளையில், பதின்ம வயதினர் பிறருக்காக வாழ்வதைத் தவிர்த்துத் தனக்காக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பிறர் தன்னை எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்கிற பயத்தை விடுத்து இயல்பாக இருக்கும்போது வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தின்பால் அவர்களின் கவனம் திரும்ப வாய்ப்புகள் உள்ளது.\nசமூக வலைதளங்களும் நாமும் – 9: நவீனா\nசமூக வலைதளங்கள் பெரும்பாலான மற்ற துறைகளுக்குத் தகவல் வங்கிகளாகச் செயல்படுகின்றன. பல துறைகளின் போக்குகளைச் சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகள், தேவைகள், நோக்கங்கள், தனிப்பட்ட உணர்வுகள் என அனைத்துமே வியாபாரமாக்கப்படுகின்றன.\nஉதாரணமாக, ஒரு பெண் தனது முகநூல் கணக்கைத் திறக்கும்போது, தனது முகநூல் பக்கத்தில் காட்டப்படும் சேலை விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். உடனடியாக, அவரது மொபைல் எண்ணுக்கு ஆன்லைனில் சேலைகள் விற்பனை செய்யும் வலைதளங்களிலிருந்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வரத் துவங்கிவிடும். பல சலுகைகள் பற்றிய அப்டேட்களும் வந்த வண்ணமிருக்கும். ஒரு சமூக வலைதளத்தில் அந்தப் பெண் பார்த்த விளம்பரத்தின் மூலம் அவரது விருப்பம் அறியப்பட்டு, அதன் அடிப்படையில் பெறப்படும் டேட்டா, அந்த விளம்பரம் சார்ந்த ஏனைய துறைகளுக்கு அனுப்பப்படுகிறது. மீண்டும் அந்தத் தனிநபரின் சமூக வலைதளக் கணக்குகள் மூலமாகவே ஆன்லைன் வியாபாரத் தளங்கள் நுகர்வோரை நேரடியாக அணுகவும் முடிகிறது.\nபொழுதுபோக்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்கள் தரும் டேட்டாவை நம்பியே முதலீடுகள் செய்யப்படுகின்றன. அண்மையில் அமெரிக்காவின் நீல்சன் கம்பெனி நடத்திய ஆய்வு ஒன்றில் சமூக வலைதளங்கள் என்டர்டெயின்மென்ட் மீடியாவை அதிகமாகப் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆண்களைவிடப் பெண்களே சமூக வலைதளங்களில் அதிகக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால்தான் பெண்களை கவரும் வகையில், பெண் சூப்பர் ஹீரோக்களைக் கொண்ட பெரும் பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவருவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் கேப்டன் மார்வெல், டிசி காமிக்ஸின் வொண்டர் வுமன் போன்ற திரைப்படங்களிலிருந்து, கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற பெரிய பட்ஜெட் டிவி சீரியல்கள் வரை அனைத்திலும் பெண்களே முன்னிலை கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். 1960களில் பெரும்பாலும் ஆண் மையக் கருத்துகளை அதிகமாகப் பரப்பிவந்த பொழுது போக்கு ஊடகங்கள் இன்று பெண் மையச் சிந்தனைகளுக்கு அதிகமாக இடம் கொடுப்பதன் பின்னணியில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது.\nசமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பதிவு செய்வது ஒரு வகையில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. இதுவே பெண்கள் அதிகமாக ஆன்லைன் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதற்கும் காரணமாகும். தனி மனிதரின் விருப்பங்களைப் பொறுத்து சமூக வலைதளங்கள் அவர்களை டேஸ்ட் கம்யூனிட்டிஸ் (taste communities) அதாவது ஒருமித்த விருப்பமுடைய குழுக்களாகப் பிரித்துவிடுகின்றன. சமூக வலைதளங்களின் அடிப்படைக் கட்டமைப்பே அதில் இணைந்திருப்பவர்கள் நேரில் சந்தித்துப் பேசிவிடக் கூடாது என்பதுதான். அவர்கள் நேரில் சந்தித்து பேசும்போது அவர்களுடைய சமூக வலைதளப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட வாய்ப்பிருப்பதால், அவர்களுக்குக் காட்டப்படும் நட்புக்கான பரிந்துரைகளில்கூட உள்ளூர்வாசிகள் இல்லாதவாறு சமூக வலைதளங்கள் பார்த்துக்கொள்கின்றன.\nஇவ்வாறு பிரிக்கப்படும் டேஸ்ட் கம்யூனிட்டிஸில் உள்ள ஆண்களை சமூக வலைதளங்களில் சந்திக்க நேரும்போது அவர்கள் பால் இயல்பிலேயே பெண்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிறது. இது நாளடைவில் காதலாக வளர்ந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இவ்வாறான ரேண்டம் ரிலேஷன��ஷிப்களில் பெரும்பாலும் இரு பாலரிடமுமே உண்மை இல்லாததால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, ஓர் ஆணை நேரில் சந்தித்துப் பேசும்போது ஏற்படும் உளவியல் ரீதியான தடைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பேசும்போது ஏற்படுவதில்லை என்பதால் அவர்கள் சமூக வலைதள உரையாடல்களைச் சற்று சௌகரியமானதாகவும் நினைக்கிறார்கள். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் வெகு தூரத்தில் இருப்பதால் உறவு இன்னும் விரைவாக வளர்ந்துவிடுகிறது. இதன் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் வீடியோக்களும் குறுஞ்செய்திகளும் பிற்காலத்தில் பெண்களுடைய வாழ்க்கையைப் பாதிப்பதாகவே பெரும்பாலும் அமைகின்றன.\nபெண்களின் விருப்பங்களைச் சமூகம் அறிந்து வைத்திருப்பது அவசியம்தான். அதைப் பொதுவெளியில் சொல்வதற்கான உரிமைக்காகப் பெண்களும் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். இருந்தாலும் தனக்கென வைத்துக்கொள்ள வேண்டிய தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அவ்வாறு பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் அது தங்கள் பாதுகாப்பைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதையும் பெண்கள் உணர வேண்டும்.\nசமூக வலைதளங்களும் நாமும் – 10: நவீனா\nஒரு மாலை நேரம் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியின்போது ஒரு தாயையும் அவருடைய பெண் குழந்தையையும் சந்தித்தேன். அந்தத் தாய் தன் குழந்தையை அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு சென்று விளையாடுமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த குழந்தை பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டு, கீழே இறங்க மறுத்து அழுதபடி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது. இதுபற்றி அந்தக் குழந்தையின் தாயிடம் கேட்டபோது, அந்தக் குழந்தை நான்கு வயதாகியும் இன்னும் பேசவில்லை என்றும் அந்தக் குழந்தைக்கு ‘ஸ்பீச் தெரபி’ கொடுக்கும் மருத்துவர், அந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளோடு அதிகம் விளையாட விடும்படி அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்தக் குழந்தை மற்றவர்களோடு விளையாட மறுத்து ஐபேடைக் கேட்டுப் பிடிவாதம் செய்துகொண்டிருப்பதாக அந்தத் தாய் கூறினார்.\nஎளிதாக உணவு ஊட்டுவதற்காக, அந்தக் குழந்தைக்குச் சிறு வயது முதல் ஐபாடில், யூடியூபில் ��ீடியோக்களைக் காட்டியதாகவும், நாளடைவில் குழந்தை தானாகவே நாள் முழுவதும் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாம். இதனால் உண்டான மன அழுத்தம் காரணமாகவும், அந்தக் குழந்தையோடு பெற்றோர் அதிகமாகப் பேசி விளையாடாமல் போனதாலும், அந்தக் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர் சொன்னதாக அந்தத் தாய் கூறினார்.\nகுழந்தைகள் சிறு வயது முதலே சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கைத் திறன்களும் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என அறிந்திருந்தும், பெற்றோரே தனது குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கின்றனர். இரண்டு வயது குழந்தைகூடக் கடவுச் சொல்லைப் பயன்படுத்திக் கைபேசியைத் திறந்து, தனக்கு விருப்பமான யூடியூப் சேனல்களையும் விளையாட்டுகளையும் தானே பார்க்கக் கற்றுக்கொண்டுவிடுகிறது. குழந்தையின் இந்தச் செய்கையைப் பெற்றோர் மற்றவர்களிடம் சொல்லிப் பூரித்துப்போகிறார்கள்.\nஆனால், திரைகளுக்கு முன் செலவிடப்படும் குழந்தைப் பருவம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறது. வாழ்க்கைத் திறனை வளர்க்கக்கூடிய கதைகள் கேட்பது, சொல்வது, படங்கள் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல், நீச்சல் அடித்தல், ஆற்றில் மீன் பிடித்தல், மரத்தில் ஏறிப் பழம் பறித்தல் முதலான செயல்பாடுகள் இன்றைய குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவையாக இருக்கின்றன. அவர்களுடைய பிற்கால வாழ்க்கை ஏட்டுக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக அமையும்பட்சத்தில், பல தொழில்கள் சார்ந்த அறிவு இவர்களுக்கும், இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தவிர, அவர்கள் வாழ்க்கை ஓரிரு பரிமாணங்களோடு சுருங்கிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.\nபெற்றோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தைச் சமூக வலைதளங்களில் செலவிடுவதால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் தனிமை அவர்களின் மன வளர்ச்சி முதல் கல்வித் திறன்வரை அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் மூழ்கிப்போயிருக்கும் பெற்றோர் குழந்தைகளின் முக்கியத் தருணங்களைத் தவறவிடுகின்றனர். அவர்களின் செயல்களைப் பாராட்டுவது, தவறுகளைக் கண்டிப்பது, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி எச்சரிப்பது போன்ற கடமைகளைப் பெற்றோர் மறந்துவிடுவதால், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான அடிப்படை சரிவர அமையப்பெறாமல் போய்விடுகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான அன்பில் விரிசல் ஏற்படுகிறது. குழந்தைகள் பெற்றோர் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றனர். பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற நிலைக்குக் குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதால் அவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்.\nஇத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தமது அதிகப்படியான பங்கை உறுதிசெய்ய வேண்டும். தான் சமூக வலைதளங்களில் இடையூறின்றி நேரம் செலவிடுவதற்காக, குழந்தைகளையும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக மாற்றிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இன்று அதிகமாகிவருகின்றனர். இதனால் பின்னாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பெற்றோரும் குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், குழந்தை நலனில் பெற்றோர் கூடுதல் அக்கறை காட்டுவது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.\nஅந்தக் குழந்தை... பத்து வயது நிறைவு செய்யும் வரையாவது,\nஅவர்கள்.. தொலைக்காட்சி பார்ப்பதில், கட்டுப் பாடு இருக்க வேண்டும்.\nஅந்தக் குழந்தையுடன்... அதிக நேரத்தை, மழலை மொழியில் பேச வேண்டும்.\nதோழில்... சுமந்து கொண்டு, தெருவில் நடந்து போக வேண்டும்.\nநாளைக்கு... நாம் செத்தால், சுமப்பது அவர்கள் தானே.. என்ற உணர்வு இல்லாமல்,\nஐபோன், சிமாட் போன், புளூ ருத், தமிழ் நாட்டு ரீவி நாடகம் பார்க்கும்...\nஎதைப் பகிர்கிறோம், எதைப் பரப்புகிறோம்\nசமூக வலைதளங்களும் நாமும் 11 - நவீனா\n1517ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் தனது 95 கோரிக்கைகளை ஒரு நீண்ட சுருள் ஒன்றில் தானே கைப்பட எழுதி, அதை விட்டன்பர்க் தேவாலயத்தின் கதவில் ஆணி கொண்டு அறைந்தார். இந்தக் கோரிக்கைகள் பெரும்பாலும் கேள்விகளாக இருந்தன. அவை லத்தின் மொழியில் எழுதப்பட்டிருந்தன. அதை வாசிக்க நேர்ந்த பலரும் தங்களுடைய சுருள்களில் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். உடனே இந்தக் குறிப்புகளை அச்சுக் கூடங்களுக்கு அனுப்பினர். இதன் மூலம் அந்தக் குறிப்புகள் மற்ற நகரங்களுக்கும் பயணிக்க ஆரம்பித்தன.\nஒரு நகரின் அச்சுக் கூடமொன்றில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அதன் பிறகு இரண்டே வாரங்களில் இந்த 95 கோரிக்கைகளும் ஜெர்மனி முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் சென்றடைந்ததாகவும், சற்றேறக்குறைய ஒரு மாதத்தில் ஐரோப்பா முழுவதும் பரப்பப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇது மார்ட்டின் லூதருக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. உண்மையில் தன்னுடைய கருத்துகள் இவ்வளவு விரைவாக மக்கள் அனைவரிடமும் சென்று சேரும் என்று அவரே எதிர்பார்த்திருக்கவில்லை. அடுத்தடுத்து மார்ட்டின் லூதர் நேரடியாக ஜெர்மானிய மொழியில் எழுத ஆரம்பிக்கிறார். அவருடைய கருத்துகள் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உள்ள அனைத்து மக்களிடமும் சென்று சேர ஆரம்பிக்கின்றன. அவருடைய கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தினால் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே கத்தோலிக்கத் திருச்சபை இரண்டாக உடைய நேரிடுகிறது.\nஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிக வீரியமுடையவை. அதிலும் எழுத்தாகப் பதிவாகும் கருத்துகள் ஆண்டாண்டுக்கும் நிலைத்து நிற்கக்கூடியவை. சமூக வலைதளங்களில் எழுதப்படும் கருத்துகள் இன்னும் வேகமாகவும் அதிகமாகவும் பரவக்கூடிய தன்மை உடையவை. ஐரோப்பா முழுவதும் மார்ட்டின் லூதரின் கருத்துகள் பரவுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவான ஒரு மாதம் என்பது இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் ஓரிரு நொடிகள் என்பதாக மாறிவிட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கருத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தவுடன், அந்தக் கருத்து ஷேர், லைக், ரீட்வீட் எனக் கோடிக்கணக்கான மக்களை உடனடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது.\nஇந்தக் கருத்துகளை வாசிப்பவர்கள் அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆராய்வது அரிதாகிவிட்டது. மனதிற்குப் பிடித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் கருத்துகளும் மற்றும் பரபரப்பான செய்திகளும் உண்மை, பொய் பேதமின்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இவ்வாறு ஷேர் செய்யப்படும் கருத்துகள் அரை மணி நேரத்திற்குள் சுமார் 72 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, உலகம் முழுவதும் பரவிவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.\nஇத்தகைய பரப்புரைகளால் எண்ணற்றோரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைப் பலரும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. சமீபத்தில் வெளிவந்த யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 2 (Yours Shamefully 2) எனும் குறும்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யபட்ட பொய்யான தகவலால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. அந்த இளைஞனும் அவனைக் காதலித்த இளம் பெண்ணும் அன்றாட வாழ்வில் சந்தித்த அவமானங்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், உளவியல் ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியாமல், உண்மை என்னவென்று தெரியாமல் பொழுதுபோக்கிற்காகச் செய்யப்பட்ட ஷேர்களும், ரீட்வீட்களும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇத்தகைய தாக்குதல்கள் யாரோ ஒருவரோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இதுபோன்ற பொய்யான பரப்புரைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணற்றவர்கள். பொழுதுபோக்காக நாம் செய்யும் ஷேர்களில் பெரும்பாலானவை பொய்யான பின்னணியைக் கொண்டவை. இத்தகைய ஷேர்கள் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. கருத்துகளை முன்னதாக ஷேர் செய்து பெயர் வாங்கும் ஆர்வத்திலும், பொழுதுபோக்காகவும், விளையாட்டாகவும் செய்யும் ஷேர்களிலும் மற்றவர்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.\nசமூக வலைதளங்களில் மிக அதிகமாகப் பரப்பப்பட வேண்டிய, மாற்றங்களை உண்டாக்கக்கூடிய பதிவுகளும் கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை முடிந்தவரையில் ஷேர் செய்வது அவசியம்தான். இருந்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்குத் தெரிவிக்கும் முன், அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டு மறுபதிவிடுவதே நல்லது.\nஎதைப் பகிர்கிறோம், எதைப் பரப்புகிறோம்\nசமூக வலைதளங்களும் நாமும் 11 - நவீனா\n1517ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் தனது 95 கோரிக்கைகளை ஒரு நீண்ட சுருள் ஒன்றில் தானே கைப்பட எழுதி, அதை விட்டன்பர்க் தேவாலயத்தின் கதவில் ஆணி கொண்டு அறைந்தார். இந்தக் கோரிக்கைகள் பெரும்பாலும் கேள்விகளாக ��ருந்தன.\nஐரோப்பிய மறுமலர்சியில், புரோட்டஸ்தாந்து மத உருவாக்கத்தில் முக்கிய பாதிப்பு செலுத்தியவர் பெயர் மார்டின் லூதர். ஜேர்மானிய வெள்ளையர்.\nமார்டின் லூதர் கிங், அமெரிக்க சிவில் உரிமை போராளி. கறுப்பர்.\nஐரோப்பிய மறுமலர்சியில், புரோட்டஸ்தாந்து மத உருவாக்கத்தில் முக்கிய பாதிப்பு செலுத்தியவர் பெயர் மார்டின் லூதர். ஜேர்மானிய வெள்ளையர்.\nமார்டின் லூதர் கிங், அமெரிக்க சிவில் உரிமை போராளி. கறுப்பர்.\nA Freudian slip என்று நினைக்கின்றேன்\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nதொடங்கப்பட்டது 23 hours ago\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nதொடங்கப்பட்டது 19 minutes ago\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nமேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும் . (1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன் (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது (2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது (3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nயாழ்ப்பாணத்தில்... கள்ளனை, கள்ளன்... என்று தான்... சொல்வார்கள். அடி, கிடி... வாங்காமல், தப்பி வந்தது.... புண்ணியம்... என்று, சுமந்திரனுக்கு விளங்கினால் நல்லது.\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 12 minutes ago\nFirebrand Buddhist monk gets seat in Sri Lanka parliament A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament, results showed Friday. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won A radical Buddhist monk accused of instigating hate crimes against Muslims has won a seat in Sri Lanka's parliament. The Our Power of People party led by Galagodaatte Gnanasara, who has vowed to fight Islamic extremism, won one seat in Wednesday's election which was decided by proportional representation. The party central committee nominated Gnanasara, who was st...Gnanasara served nine months of a six-year jail term for intimidating the wife of a missing cartoonist and contempt of court until he was given a presidential pardon in May last year. Gnanasara has close ties with Wirathu, an extremist monk in Myanm...Read more at: https://www.deccanherald.com/international/world-news-politics/firebrand-buddhist-monk-gets-seat-in-sri-lanka-parliament-870662.html ஃபயர்பிரண்ட் துறவிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கிறது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளதாக முடிவுகள் வெள்ளிக்கிழமை காட்டின. இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி வென்றது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புக் குற்றங்களைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தீவிர ப Buddhist த்த துறவி இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக சபதம் செய்த கலகோடத்தே ஞானசாரா தலைமையிலான எவர் பவர் ஆஃப் பீப்பிள் கட்சி புதன்கிழமை தேர்தலில் ஒரு இடத்தை வென்றது, இது விகிதாசார பிரதிநிதித்துவத்தால் தீர்மானிக்கப்பட்டது. கட்சி மத்திய குழு ஞானசாராவை பரிந்துரைத்தது. காணாமல்போன கார்ட்டூனிஸ்ட்டின் மனைவியை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படும் வரை ஞானசாரா ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்தார். மியான்மில் உ��்ள தீவிரவாத துறவியான விராத்துவுடன் ஞானசாரா நெருங்கிய உறவு வைத்திருக்கிறார் .\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 19 minutes ago\nசமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desam4u.com/", "date_download": "2020-08-07T18:13:56Z", "digest": "sha1:3DNKWODRC4DJOOJHATXUUQ2AZNKNAGCG", "length": 42808, "nlines": 271, "source_domain": "desam4u.com", "title": "Desam News Malaysia", "raw_content": "\nநடிகை ஐஸ்வர்ய ராய், மகள் ஆரத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமும்பை, ஜூலை 18- நடிகை ஐஸ்வர்ய ராய், அவரது மகள் ஆரத்யா இருவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன் இருவரும்...\nகொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னை, ஜூலை 18- கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவிக்கும் கொரோனா பெருந்தொற்று இருந்து வந்த நிலையில் அவரும் சிகிச்சை பெற்று...\nஅச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்\nமும்மை, ஜூலை 18- அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போலவே இருந்த பிரபல மாடல் இளைஞர் வயது 28 மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஜுனைத் ஷா என்ற இந்த மாடல் இளைஞர் ...\nஇயக்குநர் கௌதம் மேனன் படத்தில் நான் நடிக்கவில்லை நடிகர் அஸ்வின் தகவல்\nசென்னை, ஜூலை 17- ஊரடங்கு காலத்தில் தமிழ் இயக்குநர்கள் தற்போது குறும்படம் இயக்குவதில் தீவிரமாக உள்ளனர். இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் குறும்படம்...\nகோவையில் ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்\nகோயமுத்தூர்,ஜூலை 17- கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் ஈ.வெ.ரா சிலை அவமதிக்கப்பட்டது. காவி சாயம் மர்ம நபர்களால் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nகோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...\nபினாங்கு சட்டமன்றத்தில் பாஸ், அம்னோ கட்சிகள் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும்\nகோலாலம்பூர், ஜூலை 18- பினாங்கு சட்டமன்றத்தில் அம்னோ மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளும் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும் என தெரிகிறது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பினாங்கு...\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார்\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள்...\nபுதுப்பேட்டை 2 – உற்சாகத்தில் இயக்குநர் செல்வராகவன்\nசென்னை, ஜுன் 5- இயக்குநர் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை பாகம் 2 எடுக்கும் முயற்சியில�� தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர். “நான் புதுப்பேட்டை...\nரோஜா பாகம் 2 தயாரிக்கப்படுகிறதா இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்\nசென்னை, ஜூன் 5- இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக...\nஇவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை\nகோலாலம்பூர், ஜுன் 1- இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11 அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nபினாங்கு சட்டமன்றத்தில் பாஸ், அம்னோ கட்சிகள் 13 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல முடியும்\nநடிகை ஐஸ்வர்ய ராய், மகள் ஆரத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமும்பை, ஜூலை 18- நடிகை ஐஸ்வர்ய ராய், அவரது மகள் ஆரத்யா இருவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன் இருவரும்...\nகொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னை, ஜூலை 18- கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவிக்கும் கொரோனா பெருந்தொற்று இருந்து வந்த நிலையில் அவரும் சிகிச்சை பெற்று...\nஅச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்\nமும்மை, ஜூலை 18- அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போலவே இருந்த பிரபல மாடல் இளைஞர் வயது 28 மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஜுனைத் ஷா என்ற இந்த மாடல் இளைஞர் ...\nஇயக்குநர் கௌதம் மேனன் படத்தில் நான் நடிக்கவில்லை நடிகர் அஸ்வின் தகவல்\nசென்னை, ஜூலை 17- ஊரடங்கு காலத்தில் தமிழ் இயக்குநர்கள் தற்போது குறும்படம் இயக்குவதில் தீவிரமாக உள்ளனர். இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் குறும்படம்...\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார்\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை விக்ரம் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள்...\nபுதுப்பேட்டை 2 – உற்சாகத்தில் இயக்குநர் செல்வராகவன்\nசென்னை, ஜுன் 5- இயக்குநர் செல்வராகவன் தற்போது புதுப்பேட்டை பாகம் 2 எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர். “நான் புதுப்பேட்டை...\nரோஜா பாகம் 2 தயாரிக்கப்படுகிறதா இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம்\nசென்னை, ஜூன் 5- இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக...\nஇவ்வாண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கும் ஒரு மாறுபட்ட திரைப்படமான பரமபதம் 11 அனைத்துலக விருதுகள் வென்று சாதனை\nகோலாலம்பூர், ஜுன் 1- இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட திரைப்படமாக திகழும் பரமபதம் 11 அனைத்துலக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nகோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்து���் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nசைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்\nகோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய���த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\nபேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை\nகோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...\nகோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது\nபுத்ராஜெயா ஜூலை 18- கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்...\n‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து\nகோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். 'ஒரே மலேசியா' கொள்கையின்படி, அனைத்து சமூகத்தினருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21129", "date_download": "2020-08-07T17:59:42Z", "digest": "sha1:63MDO2CJ3JFNBR66MQPZB5PGVS6HYZYQ", "length": 42558, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 7 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 372, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:28\nமறைவு 18:37 மறைவு 09:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 26, 2018\nமழலையர் உட்பட அனைவருக்குமான பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1357 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி மழலையர் உட்பட அனைவருக்குமான பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 57-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த 16-11-2018 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ரியாத் யான்பு ரோட்டில் உள்ள (குறைஷ் ரோடு - Kuraish Interchange அருகில்) இஸ்திராஹவில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.\nகாலை 10.00 மணியில் இருந்தே உறுப்பினர்கள் பத்ஹா - லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தமது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் வந்து சேர்ந்தனர். வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக ��ந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்கள்.\nவிளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளுக்கான ஆயத்த வேளைகளில் வெளியரங்க விளையாட்டு மைதானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று குத்பா உரையில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.\nமன்ற 57-வது பொதுக்குழுக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்குத் துவங்கியது. நிகழ்ச்சிகளைச் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்தளித்தார். மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் ஸாலிஹ் அவர்கள் மகன் இளவல் ஆதில் அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.\nமன்றத்தின் தலைவர் சகோதரர் PMS முஹம்மது லெப்பை அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்றார். இந்த பொதுக்குழுக் கூடத்தில் நம் அனைவரையும் ஒன்றுகூடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டு, மிகவும் குறுகிய காலத்தில் இந்தக் குடும்ப சங்கம நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து முடித்த செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது பாராட்டினை தெரிவித்து கொண்டார்.\nதொடர்ந்து எமது மன்றத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கம் அளித்தார். RKWA-வின் முக்கிய செயல்திட்டங்களான மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் சார்ந்த விணப்பங்கள் பெறப்பட்டு அவற்றை ஷிஃபா மற்றும் இக்ரா கல்வி சங்கம் மூலம் பயனாளர்களுக்கு நிதி வழங்கிடும் முறை பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.\nஅதுமட்டும் அல்லாது, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், பெருநாளன்று இரவு நாட்டுக் கோழி வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு பெருநாளில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects, பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் Women And Kids Fund (WAKF) ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.\nமன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினருமான சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தமது கருத்துரையில் நாம் சம்பாதிப்பதில், நமதூரில் உள்ள ஏழை எளிய மக்களின் ஹக்கும் உள்ளது என்பதைச் சுட்டி காட்டினார். RKWA-வின் செயற்குழு உறுப்பினர்களின் நகர்நலன் சார்ந்த பணிகள் சிறக்க இறைவினிடம் பிராத்திக்குமாறு வேண்டிக்கொண்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவாராது தங்களின் சந்தாக்களை உரிய நேரத்தில் செலுத்துவதின் மூலம் நலத் திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்த முடியும் என்றார். மேலும் நமது சமுதாயத்தின் ஒற்றுமை, குறிப்பாக நமதூர் இயக்கங்களின் ஒற்றுமை பற்றியும், தலைமைக்கு கட்டுபடுதல் பற்றிய அறிவுரைகளை வழங்கினார்கள்.\nதொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்களுமான சகோதரர் நுஸ்கி மன்ற துணை தலைவர் சகோதரர் கூஸ் அபூபக்கர் ஆகியோர் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nஅதிரை பைத்துல்மால் செயலாளர் சகோதரர் அஹ்மத் ஜலீல், மன்ற செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஜைத் மிஸ்கீன் அவர்களது தந்தை ஜனாப் கரூர் அபுல் ஹசன், மன்ற முன்னாள் தலைவர் சகோ. நூஹு அவர்களின் தாய் மாமா ஜனாப் ஹாமித் யூசுப் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சகோ. ஜகரியா அவர்களின் மாமா ஜனாப் உவைஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மன்ற செயல்பாடுகளை பாராட்டி, உறுப்பினர்கள் அனைவரது ஹக்கில் துஆ செய்தார்.\nகுறிப்பாக அதிரை பைத்துல்மால் செயலாளர் அஹ்மத் ஜலீல், RKWA-வை முன்னோடியாகக் கொண்டு துவங்கப்பட்ட அதிரை பைத்துல்மால் பற்றிய அறிமுகவுரை ஆற்றினார்.\nமௌலவி M.M. நூஹு அல்தாஃபி அவர்கள் தர்மம் செய்வதின் சிறப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.\n“தர்மம்” என்பதற்கு எடுத்துக்காட்டு “RKWA” என்றும், உறுப்பினர்கள் வழங்கும் ஒவ்வொரு ரியாலும் சரியான பயனாளர்களுக்கு சென்று அடைவதாகவும் அதற்கான நற்கூலியை இறைவன் நமக்கு வழங்குவான் என்றும், மேலும் “RKWA” மற்ற மன்றங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் கூறினார். தர்மம் செய்வதை இறைவன் என்றும் குறைத்து மதிப்பிடுவதில்லை, ம���றாகத் தர்மம் செய்பவர்களை மேன்மேலும் வளர்ச்சி அடையச் செய்கிறான். ஏழ்மையின் நிலையில் கூட சஹாபாக்கள் தர்மம் செய்து இருப்பதாகச் சுட்டி காட்டினார்கள். தர்மம் கொடுப்பதின் மூலம் தங்களை நரகத்தில் இருந்து தற்காத்து கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் அவர்கள் கூறியதை நினைவூட்டினார்கள்.\nகுடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த இனிய பொதுக்குழு கூட்டத்தை சீரிய முறையில் நடத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர்கள், பெண்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த சகோதரிகள், உணவு, குடிநீர், தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவற்றுக்கு தாராளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், தம்மாம் மற்றும் கஸீமில் இருந்து வந்து கலந்து கொண்ட அனைவர்களுக்கும் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் நன்றி கலந்த பாராட்டுக்களைக் கூற, துஆ, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nமன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ. இப்ராஹீம் பைசல் அவர்களுடன் பணிபுரியும் சவூதி பிரஜை சகோ. பதர் அல்-ராஷித் அவர்கள் நமது மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டிப் பரிசளித்த மன்ற இலச்சினை பதித்த அழகிய கேக் தனை நமது மன்ற தலைவர் சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் கையால் வெட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எம்மன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாக கேக் வழங்கிய சகோதரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமதிய உணவாகக் காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களரி கறி, கத்தரிக்கா மாங்காய் புளியாணம் பரிமாறப்பட்டது.\nஇச்சுவைமிக்க களரி சாப்பாடு எம்மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் சகோ. மொகுதூம், சகோ நுஸ்கி மற்றும் சகோ உவைஸ் ஆகியோர் தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர். எம்மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சகோ. தீபி அவர்களின் அனுசரணையில் சுவை மிக்க ஐஸ்கிரீம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெவ்வேறு இடங்களில் தயாரிக்க பட்ட உணவுகளை உரிய நேரத்தில் இஸ்திராஹாவிற்கு கொண்டு வந்து சேர்த்த சகோ. முஹம்மது அவர்களுக்கு பிரத்தியேகமாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமௌலவி M.M. நூஹு அல்தாஃபி அவர்கள் குர்ஆன் கிராஅத் போட்டியினை நடத்தினார்கள். போட்டியில் சிறுவர் சிறுமியர் ஆவலுடன் கலந்துகொண்டனர்.\nஅஸர் தொழுகைக் கூட்டாக நிறைவேற்றிய பின் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.\nபோட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சகோ. இப்ராஹீம் பைசல், சகோ இர்ஷாத், சகோ. சூஃபி, சகோ. ஆதில் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சகோ. கோடக்கா பைசல் அஹமத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nசிறுவர் / பெரியவர் போட்டிகள்:\nபெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில் Aim and Kick, Lemon and Spoon, Pizza Corner ஆகிய போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. மக்ரிப் நேரம் நெருங்கியதும் கூட்டாக தொழுகை நிறைவேற்றியபின் விளையாட்டு போட்டிகள் மின்னொளியில் தொடர்ந்து நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் மற்றும் சமூசாவுடன், மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ. உவைஸ் அவர்கள் தயார்செய்த காயல் ஸ்பெஷல் தேநீர் வழங்கப்பட்டது.\nமறுபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. Running Race, Fill the Water Bottle, Balloon Fight போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர்.\nபெண்கள் / சிறுமியருக்கான போட்டி:\nபெண்களுக்காக பிரத்தியேகமாக அமைந்துள்ள தனி அரங்கில் பெண்கள் மற்றும் சிறுமியர்க்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. இந்தப் போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர்.\nவிளையாட்டு போட்டிகள் அனைத்தும் இனிதாக நிறைவுற்ற பின் கூட்டாக இஷா தொழுகை நிறைவேற்றப்பட்டது.\nவெளியரங்க போட்டிகள் நிறைவுற்றபின் உள்ளரங்க நிகழ்ச்சிகள் துவங்கியது, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் எண்கள் வைத்து விளையாடும் “BINGO” விளையாட்டைச் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் அவர்களுடன் இணைந்து நடத்தினார்கள்.\nபோட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங���கிச் சிறப்பித்தனர்.\nஇரவு உணவாகக் கோழி சால்னாவுடன் பரோட்டா, இடியாப்பம் மற்றும் சவ்வரிசி பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க கோழி கறி மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ நுஸ்கி மற்றும் மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ. உவைஸ் தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர்.\nசெயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் ஏற்பாட்டில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இத்துடன் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்கு விடைபெற்றுச் சென்றனர் அல்ஹம்துலில்லாஹ்.\nமேலதிக புகைப்படங்களை காண கீழே சொடுக்கவும்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n‘பசுங்காயல்’ திட்டத்தின் கீழ் - RISE ட்ரஸ்ட், கத்தர் கா.ந.மன்றம் இணைந்து, நகரில் 70 மரக்கன்றுகளை நட்டன அறிமுக நிகழ்ச்சியில் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்பு அறிமுக நிகழ்ச்சியில் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 29-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/11/2018) [Views - 393; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/11/2018) [Views - 346; Comments - 0]\nநகராட்சி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத் துறையிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\n“அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கம் மூலம் மாதாந்திர குறைகேள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என்பது உட்பட பல்வேறு தேவைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் “நடப்பது என்ன” என்பது உட்பட பல்வேறு தேவைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇ-பொது சேவை மையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் விரைந்தமைத்திட காயல்பட்டினம் நகராட்சி ஒத்துழைத்திடுக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nதமிழில் ‘காயல்பட்டினம்’; ஆங்கிலத்தில் ‘KAYALPATTINAM’ மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” குழுமம் கடிதம்\nநாளிதழ்களில் இன்று: 27-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/11/2018) [Views - 328; Comments - 0]\nதொடர்வண்டி நிலையம் குறித்த “நடப்பது என்ன” முறையீடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ரயில்வே உயரதிகாரி உத்தரவு” முறையீடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ரயில்வே உயரதிகாரி உத்தரவு\nதிருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் இரவு நேரம் கூடுதல் பயணியர் வண்டி இயக்க ரயில்வே துறையிடம் ‘நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநவ. 23, 24 அதிகாலையில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 26-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/11/2018) [Views - 379; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/11/2018) [Views - 378; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 115-வது செயற்குழு கூட்ட நிகழ்வில் முன்னாள் நகர் மன்ற தலைவர் கலந்து சிறப்பித்தார்\nநாளிதழ்களில் இன்று: 24-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/11/2018) [Views - 445; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/11/2018) [Views - 360; Comments - 0]\nமீலாதுன் நபி 1440: மஹ்ழராவில் குர்ஆன் மக்தப் மாணவர்கள் பங்கேற்பில் மவ்லித் மஜ்லிஸ்\nஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகி ஹாங்காங்கில் காலமானார்\nபேர் மஹ்மூத் வலிய்யுல்லாஹ் 315ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=saleh92palmer", "date_download": "2020-08-07T18:10:05Z", "digest": "sha1:NXZXUHMLY5GKPCG5T72T7QNAWIP5ZIDQ", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User saleh92palmer - Nueracity Q&A", "raw_content": "\n��ியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5054", "date_download": "2020-08-07T18:03:21Z", "digest": "sha1:AL7OMYGNOAEDYG2IYG5AALWYRQXM3BDK", "length": 7532, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒரே உலகம் » Buy tamil book ஒரே உலகம் online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nமகாகவி பாரதியார் தமிழ்ச் செல்வம் தொகுதி - 2\nஉலக நாடுகள் அனைத்தும் சுதந்தரம் பெற்று, ஐக்கியமாய் உலக சமாதானத்துக்குப் பாடுபட்டால் தான், உலகத்துக்கு விமோசனம் ஏற்படும் என்பது வில்கீ கண்ட உண்மை. 'இந்த வேலையை யுத்த காலத்திலேயே தொடங்க வேண்டும்; யுத்தத்துக்குப் பின்னே ஒத்திப் போடலாகாது' என்பது அவருடைய திட அபிப்பிராயம். இதைப் பல விதத்தில், பிரத்யட்சப் பிரமாண - அநுமானங்களோடு இந்தப் புத்தகத்தில், அவர் வற்புறுத்தினார். 'ருசிகரமான பிரயாண நூல், வர்ணனை இலக்கியம், ராஜீய தத்துவம் இந்த மூன்றின் அம்சங்களும் இதிலே பொருந்தியிருக்கின்றன' என்று எல்லாரும் புகழ்ந்தது இந்த நூல். இது பல நாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல், உலகத்தின் ஒருமையை நிருபிக்கும் நூல்ந உன்னத ராஜீய சித்தாந்தத்தை வைக்கும் நூல்.\nஇந்த நூல் ஒரே உலகம், தி.ஜ.ர அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தி.ஜ.ர) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாப்பாவுக்கு காந்தி - Pappavukku Gandhi\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஉயிரினங்களின் விந்தைகள் - Uyirinangalin Vindhaigal\nபெண்டுலமும் அதனைப் பயன்படுத்தும் முறைகளும்\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam\nவேலின் வெற்றி - Veelin Vettri\nசங்க இலக்கியம் முல்லைப் பாட்டு\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர். அம்பேத்கார்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5711", "date_download": "2020-08-07T18:07:18Z", "digest": "sha1:L7BN3WARI5SYKYFWJVCZQXBJG7ZKRM7M", "length": 9129, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathiyar Kavithaigal - பாரதியார் கவிதைகள் (முழுவதும்) » Buy tamil book Bharathiyar Kavithaigal online", "raw_content": "\nபாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal\nஎழுத்தாளர் : பாரதியார் (Bharathiyar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nதிருமகள் தமிழ் கையகராதி பெண்களுக்கான யோகாசனங்கள்\nபாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.\nஅது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.\nநெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.\nஊழிக் கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம். மரகத வீணையின் நளின ராகங்களையும் செவிமடுக்கலாம்.\nஇந்த நூல் பாரதியார் கவிதைகள் (முழுவதும்), பாரதியார் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமாயமாய் சிலர் - Mayamai Silar\nவிழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal\nவிட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa\nஆசிரியரின் (பாரதியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகாகவி பாரதியார் கவிதைகள் - Bharathiyaar Kavidhaigal\nகுயில் பாட்டு கண்ணன் பாட்டு\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nயாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்\nமந்திரச்சிமிழ் - Mandhira Chimizh\nஇனிக்கும் பழம் - Inikkum Pazham\nயாருமற்ற நிழல் - Yarumarra NIzal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்���கங்கள் :\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1) - Kambaramayanam - Bala Kaandam - 1\nநல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள் - Nalvazhkkaikku Narpathu Thiyanam\nஇன்னொரு கூடு இன்னொரு பறவை - Innoru Koodu Innoru Paravai\nமொழிப் போரில் ஒரு களம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/mega-stage-for-kalaingar-statue-opening-funtion/", "date_download": "2020-08-07T18:54:21Z", "digest": "sha1:OPPU4Y4WFJHDD2CO7GQEW3T5SPHCGZNJ", "length": 16606, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "கலைஞர் சிலை திறப்பு விழா: அண்ணா அறிவாலய வடிவில் தயாராகிறது பிரம்மாண்ட மேடை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nகலைஞர் சிலை திறப்பு விழா: அண்ணா அறிவாலய வடிவில் தயாராகிறது பிரம்மாண்ட மேடை\nகலைஞர் சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.\nஇதுகுறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகலைஞரின் திருவுருவச் சிலை வரும் 16-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.\nஇதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்���ுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.\nஎனவே, கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது.\nதென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.\nஇந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது.\nkalaingar statue opening அறிவாலய வடிவில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரம்மாண்ட மேடை\nPrevious Postமத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு Next Postபுத்தம் புது பூமி வேண்டும் (2) - ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத��தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:09:06Z", "digest": "sha1:E4AHZ5LGMYROV7NUT3I6VS62A3S5S6H7", "length": 9134, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிப் தோர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள���்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1996)\nநோபல் பரிசு செய்தியாளர் மாநாட்டில் கிப் தோர்ன். ஸ்டாக்ஹோம், டிசம்பர் 2017\nகிப் ஸ்டீபன் த்ரோன் (பிறப்பு ஜூன் 1, 1940) ஒரு அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். கிறிஸ்டோபர் நோலன் படமான இன்டர்‌ஸ்டெலர் படத்திற்கு இயற்பியல் மற்றும் அறிவியல் ஆலோசனைகளை வழங்கியவர்.[2][2]\n2017 இல், த்ரோன் அவர்களுக்கு, இராய்னர் வெய்சு மற்றும் பேரி பேரிசு அவர்களுடன் இணைந்து நோபல் பரிசு இயற்பியல் வழங்கப்பட்டது. \"தீர்க்கமான பங்களிப்பு LIGO கண்டுபிடிக்கும் மற்றும் கவனிப்பு ஈர்ப்பு அலைகள்\" என்ற காரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3][4][5][6]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kip Thorne\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்\nபிரின்ஸ்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tags-3390", "date_download": "2020-08-07T18:04:32Z", "digest": "sha1:EX4BGAIIZWV7ZIEYNW3NYYWPPJ3JIOG5", "length": 7931, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தொகுதி உலா | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் (இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சி முறைப்படி) வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, அல்ஜுனிட் குழுத்தொகுதி, பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி, மெக்பர்சன் தனித்தொகுதி, மரின் பரேட் குழுத்தொகுதி, பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி ஆகியவற்றில் இன்று காலை வலம் வந்து மக்களைச் சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.படங்கள்: AW CHENG WEI, GAVIN FOO, KELVIN CHNG, LIM YAOHUI, SHINTARO TAY, LIANHE ZAOBAO\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: தொகுதிகளில் உலா வந்து வாக்கு சேகரிப்பு\nசிங்கப்பூரில் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களது தொகுதிகளில் இன்று...\nமெல்பர்னில் கடும் கட்டுப்பாடுகள்: நிலைமை சீரடையும் என சிங்கப்பூரர்கள் நம்பிக்கை\nமும்பைக்கு ச���வப்பு எச்சரிக்கை; தாயும் குழந்தையும் பலி\nலெபனானுக்கு சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கம் உதவி\nவேலைக்கு ஆள் எடுப்பதில் பாகுபாடு: கண்காணிப்பு வளையத்தில் மேலும் 47 நிறுவனங்கள்\nநன்றி தெரிவித்த ரகுல் பிரீத்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/01/705.html", "date_download": "2020-08-07T18:47:44Z", "digest": "sha1:2YZDAHZVS6GDYYUDA3HCKWTW2DWL55BO", "length": 4678, "nlines": 72, "source_domain": "www.thulirkalvi.com", "title": "705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை - துளிர்கல்வி", "raw_content": "\n705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை\n705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை\nதலைவாசல்: நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, நடவடிக்கை எடுத்���ு வருவதாக உயர்கல்வி அமைச்சர் கூறினார்.தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லுாரியில்,\nநடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, முதல்வர், நடவடிக்கை எடுத்துள்ளார். தலைவாசல், கெங்கவல்லியில் அரசு கல்லுாரிகள் துவங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/index-page843.html", "date_download": "2020-08-07T17:48:36Z", "digest": "sha1:JYY2UQ2TI5HGIQQVE2L3RVCFIZMLAMLZ", "length": 50198, "nlines": 278, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅஜித்துக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜ்\nகமல், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட தமிழ் சினிமாவின் அனேக முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.\nஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ‘தல’ அஜித்துக்கும் இதுவரை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இது பற்றி நண்பர் வட்டாரத்தில் வருத்தப்பட்டும் இருந்தார் ஹரிஸ்.\nதற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஹரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படம் முடிவடைந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள். முதலில் இந்தக் கதையை ரஜினிக்குதான் சொன்னாராம் கே.வி.ஆனந்த். ஆனால், இந்தக் கதைக்கு பொருத்தமானவர் அஜித்தான் என ரஜினியே சொல்லி கே.வி.ஆனந்தை ‘தல’யிடம் அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.\n(இங்கே இதே பக்கத்தில்இது பற்றி நாம் முன்பு சொல்லியும் இருந்தோம்)\nஎது எப்படியோ ஹரிஸின் நீண்டநாள் ஆசை தற்போது இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நிறைவேறப் போகிறது\nமீண்டும் தல - தளபதி மோதல் \nஇந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல் களை கட்டியது.\nபொங்கல் வெளியீடுகளான அஜித்தின் ‘வீரம்’ படமும், விஜய்யின் ‘ஜில்லா’ படமும் மோதிக் கொண்டன.\nஇரு படங்களுமே வசூலில் குறைவில்லாமல் ஓடியதால், ‘தல தளபதி’ கூட்டணி வரும் தீபாவளிக்கும் மோதவிருக்கின்றன.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘தீரன்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தீபவாளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஅதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் தீபாவளிக்கே வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் படப்பிடிப்பு துவங்காத இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம்.\n(ஹரிஸ் ஜெயராஜ் என்று சினிமாப் பட்சிகள் கூவுகின்றன)\nஇந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமானால் தியேட்டர்களில் சரவெடிதான் என ‘தல தளபதி’ ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.\nஅப்பா வழியில் தப்பாமல் மகன்\nஒரு கால கட்டத்தில் , அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்த நடிகைகளுக்கு ரொம்ப பிடித்தவராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக்.\nஅம்பிகா, ராதா, ரேவதி முதல் அடுத்த தலைமுறையின் குஷ்பு, ரோஜா வரை கார்த்திக் என்றால் உருகி விடுவார்கள்.\nஇப்போது காலம் உருண்டோடி, இப்போது உள்ள இளம் நடிகைகளின் பிரியமான தோழனாக வலம் வருகின்றவர், அப்பா வழியில் தப்பாத கௌதம் கார்த்திக்.\nஅவரோடு கூடவே நடிக்கும் நடிகைகளை ரொம்ப நட்போடு நெருங்கிப் பழகுகிறாராம் கௌதம். ப்ரியா ஆனந்த், லட்சுமி மேனன், ராகுல் ப்ரீத் சிங், கார்த்திகா போன்ற நடிகைகளின் நேசமான நண்பன் கௌதம் என்பது நம்ம திரையுலகின் முக்கிய இளைய தலைமுறை நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.\nகௌதம் கார்த்திக்கை இப்படியே விட்டால், இது எங்க போய் முடியுமோ என்று கணக்குப் போட்டுள்ள நாயகர்கள், கௌதமின் இமேஜை டமேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்���ள்.\nஉங்களை மாதிரி அலையுறேனா, அலப்பறை பண்றேனா, அறை போடுறேனா, அன்பாகத் தானேடா பழகுறேன் இதுவும் குற்றமான்னு புலம்புகிறார் கௌதம்.\nஅடடா... தமிழ் சினிமாவில் இப்படியொரு அறிவிப்பா பொதுவாக இந்தப் படத்தில் எனக்கு முத்தக் காட்சி ஏதாவது இருக்கிறதா என்று தான் முதல் கேள்வியை இயக்குனர்களிடம் கேட்பார்கள் நம்ம தமிழ்த் திரையில் தோன்றும் அதிகமான நடிகைகள்.\nஆனால், முத்தக் காட்சியா .. வாங்க பழகலாம் ரேஞ்சில் ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.\nஅவர் வேறு யாருமல்ல , ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருக்கும் வாணி கபூர் தான் ஸ்டேட்மெண்டுக்கு சொந்தமானவர்.\nஅறிமுகமான முதல் படத்திலேயே மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிகர் நானியொடு நடித்துள்ளாராம் அம்மணி. இன்னும் இருக்கும் ஏனைய வாய்ப்புக்களை தன் வசப் படுத்தவே இந்த அம்பலமான அறிவிப்பு என்று சில குடும்ப குத்துவிளக்கு நடிகைகள் புலம்பி வருகிறார்கள்.\n-ஆனாலும், அம்மணி பிழைக்கத் தெரிந்தவர் என்பது இந்த அறிவிப்பில் இருந்தே தெரிகிறது.\nஅம்மணியின் அம்சமான படங்களை சூரியனின் இணையத்தளத்தின் புதுப்படங்கள் பக்கத்தில் பார்த்து மோட்சம் பெறுங்கள் ரசிக சிகாமணிகளே.\nகளவாணி படத்தில் அறிமுகமானவர் ஓவியமான ஓவியா.\nஆரம்பமான அந்தப் படத்தில் அழகான பள்ளி மாணவி வேடம் என்பதால், பாவாடை தாவணியில் தோன்றி ஒரு kudumpap பாங்கான இடத்துக்கு சொந்தக்காரர் என தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் ஓவியா.\nஆனாலும், அதன் பிறகு வெளியான கலகலப்பு படத்தில் அஞ்சலியோடு போட்டி போட்டு கவர்ச்சியில் கலக்கியிருந்தார்.\nரைட் .. இனி இப்பிடி நடிக்க மாட்டாங்கன்னு நெடிய பெருமூச்செறிந்த நம்ம மக்களுக்கு மீண்டும், தான் ஒரு எல்லாம் வல்ல நடிகை என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் அம்மணி.\nசமீபத்தில் வெளியான புலிவால் படத்தில் கவர்ச்சியில் கதகளி ஆடியிருக்கும் ஓவியமானவர், இப்பொழுது எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு குதூகலமான செய்தியை எட்ட விட்டிருக்கிறார். இனி கதைக்கு ஏற்ற அளவுக்கு கவர்ச்சிக்கு நான் ரெடி என்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு நஷ்டம் தராத அளவுக்கு என்னால் நீங்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சியை வாரி வழங்க முடியும் என்று தாராளம் காட்ட தான் தயார் என்பதை அறிக்கையாய் விட்டிருக்கிறார்.\nஇந்த பப்ளிக்கான ஸ்டேட்மெண்டால் இ��ி எங்கும் ஓவியாவின் புகழும், அவருக்கான கதைகளும் ஓவியாவின் கிளுகிளு படங்களும் தான் \nஅதர்வாவின் காதலால் வேலை இழந்தவர்\nஎன்னடா ரொம்ப நல்ல பையனா எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்காரே இவரு என்று, எண்ணிய எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் நடிகர் அதரவா முரளி.\nஅதாவது, விடயம் என்னவென்றால், அப்பா முரளி போலவே அடக்கமாகத்தான் சில காலங்கள் இருந்தார் அதர்வா. ஆனாலும் இப்போது இவர் செய்திருக்கும் அதிரடி மாற்றம் திரையுலகை கொஞ்சம் மிரள வைத்திருக்கிறது.\nஅப்பா முரளி காலத்திருந்தே தமக்கு மனேஜராக இருந்த சம்பத் என்பவரை , தடாலடியாக வேலையிலிருந்து நீக்கி இருக்கிறார் அதர்வா.\nஇப்படி இவர் மனேஜரை துணிந்து தூக்கியெறிய காரணம் என்ன என்று தேடிய பொது நம்ம காதில் கிடைத்த செய்தி , கொஞ்சம் புதுசாய் நிறைய கேள்விகளையும் தோற்றுவித்து வந்து விழுந்தது.\nபுதிதாக கோடம்பாக்கத்தில் காதலில் சுற்றும் ஜோடியாக கிசுகிசுக்கப்படுகின்றவர்கள் அதர்வாவும் ப்ரியா ஆனந்தும் தான். இதன் காரணமாக , இவர்களது காதல் தெரிந்தவர் தான் சம்பத்.\nஎனவே காதலை கண்டு பிடித்ததால், வேலையும் பறி போய் விட்டது.\nஇது ப்ரியா ஆனந்தின் வேலையாகவும் இருக்கலாம் என்று மனேஜரின் தரப்பில் கூறப்படுகிறது.\nஎது எப்படி இருந்தாலும், இது கொஞ்ச ஓவர் தான் என்று திரையுல புள்ளிகள் எரிச்சலை வார்த்தையாய் கக்கி வருகிறார்கள்.\nசிம்பு குடும்பமும் மதம் மாறியது\nஇளையராஜாவின் இளைய மகன் யுவன் மதம் மாறியது சினிமா உலகில் பல எதிர்வலைகளையும் , அதிகமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இன்னும் பேச்சு ஓயாமல் இருக்கும் நிலையில், அடுத்து இப்போது இன்னுமொரு திரையுலக பிரபல குடும்பமே மதம் மாறிய செய்தி அம்பலத்துக்கு வந்துள்ளது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பே சிம்பு உட்பட டி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தும், விடயம் வெளியில் தெரியாமல் ரொம்ப கப்சிப்பாக பேணப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண நிகழ்வினால் மத மாற்ற சம்பவம் வெளிக்கிளம்பியுள்ளது.\nஇந்த மத மாற்ற முடிவை எடுத்தவர் டி.ஆரின் மனைவி உஷா\nஆரம்பத்தில் பிள்ளைகள் மூவருக்கும் உடன்பாடில்லா விட்டாலும் ��ன்னையின் வேண்டுகோளுக்கு தலை வணங்கியவர்களாக கிறிஸ்தவ மதத்தை தழுவி இருக்கிறார்கள் மொத்தக் குடும்பமும்.\nஅப்போது தன் மத மாற்றம் தொடர்பில் நெருக்கமான வட்டாரத்திடம் தன மனக் குமுறலை வெளிப்படுத்தி ஆதங்கப்பட்ட சிம்பு, இப்போது சந்தோசமாக காணப்படுகிறார் என்பது புதுச் செய்தி.\nகாரணம், நயனோடான காதல் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், நயன்தாராவும் பிறப்பில் கிறிஸ்தவராகவும் டயானா குரியன் எனும் இயற்பெயருக்கும் சொந்தமானவராகவும் இருக்கிறார்.\nஇப்பொழுது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும். சிம்பு எதற்க்காக சந்தோசத்தில் திளைத்திருக்கிறார் என்பது\n-இனி எந்த பிரச்சினையும் சிம்பு நயன் வாழ்க்கையில் வராமல் இருந்தால் சரி-\nஎத்தனையோ பிரபலமான அழகான நடிகர்களோடு ஜோடி சேர்ந்திருந்தாலும் , உலக நாயகன் கமலோடு மட்டும் இணைந்து நடிக்க மாட்டேனென்று அந்தக் காலம் தொட்டு இன்று வரை பிடிவாதமாய் மறுத்து வந்தவர் இன்றும் இளமை மாறா அழகோடு வலம் வரும் நடிகை நதியா.\nஇந்த நிலையில், இதுவரை டூயட் பாடாத இவர்கள் இருவரும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்தப்படத்தின் மலையாள தயாரிப்பில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனாதான் நடிக்கிறார். ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்க ஸ்ரீப்ப்ரியா படத்தினை இயக்குகிறார்.\nவிஷயம் இவ்வாறு இருக்கும் நிலையில், இதுவரை இணையாமல் இரு துருவங்களாக இருந்த கமலையும் நதியாவையும் இணைத்து இந்த த்ரிஷ்யத்தின் தமிழ் தயாரிப்பில் நடிக்க வைக்கலாம் என ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.\nஇருவரிடமும் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகின்ற நிலையில், உலக நாயகன் சம்மதித்தாலும் , நதியா சம்மதித்து இணைந்து நடிக்க ஒத்துக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ஜோடி இணைந்தால் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nசிம்புவுக்கும் முக்கியம் வேண்டும் அஜித் உத்தரவு\nவீரம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், இது பழைய செய்தி.\nபடத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. அல்லது வைக்கப்பட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.\nதற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயா���ிப்பாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.\nஇந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தலயின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கும் ரொம்பவும் பிடிக்கும்.\nசமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அறிவுரை வழங்கினாராம்.\nஇப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார்.\nஅவருக்கும் படத்தில் ஒரு முக்கியமான, அழுத்தமான பாத்திரத்தை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் இன்னும் ஒரு மடங்கு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்\nவிஜய் அஜித் மோதிக்கொள்கிறார்களோ இல்லை, இவர்களது ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக மோதிக்கொள்வது வழமையே.\nபோதாக்குறைக்கு சிம்புவும் இன்னும் சில நண்டு சுண்டுகளும் சின்ன, லிட்டில் ஸ்டார்களாக அடிக்கடி கிளம்பிக்கொள்வார்கள்.\nஇந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.\nஅதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில், அவரது அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போன்று, அஜீத் வட்டாரத்திலும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ, எங்கள் தலைவர் ஒருவரே சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் ஒரு பக்கம் கொடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தை தயாரிப்பவர்கள் 'செளத் சூப்பர் ஸ்டார்' என்று சூர்யாவுக்கு பட்டம் சூட்டியிருக்கிறார்களாம். இதனால் ஏற்கெனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் அத்தனை பேரும் இதென்ன புது கலாட்டாவாக இருக்கு என்று அஞ்சானை ஆத்திரத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.\nஇதற்கிடையே, சின்ன வயதில் நடித்தபோது லிட்டில் சூப்பர் ஸ்டார். பின்னர் இளைஞனானபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குததானே பட்டம் சூட்டிக்கொண்டு வரும் சிம்பு, அப்படின்னா நான் என்ன ஸ்டாரு என்று கேட்டுக்கெண்டு நிற்கிறாராம்.\nஆக, கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் இன்னும் நடித்துக்கொண்டிருக்கையிலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து ஒரு களோபரமே நடந்து கொண்டிருக்கிறது\nதனுஷுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை அலியா பட்\nதனுஷ், தற்போது வேலையில்லா பட்டதாரி, அனேகன், ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பாலும், அனேகன் படத்தில் அமிராவும் நடிக்கின்றனர். இவ்விரு படங்களுக்குப் பிறகு தனுஷின் அடுத்தப் படத்தினை வெற்றி மாறன் இயக்குகிறார்.\nCloud Nine மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவிருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது.\nஇந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அலியா பட். தன் முதல் படத்திலேயே அழகினாலும் கவர்ச்சியாலும் பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.\nவிஜய்யின் வாள் - முருகதாசோடு\n2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.\nஜில்லா வந்து சராசரியான வரவேற்பு + வசூல் பெற்ற இந்நிலையில் விஜய்க்கு வெற்றிப்படம் தேவையான நிலையில், விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது.\nதுப்பாக்கி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்தப் படத்திற்கு துப்பாக்கி 2 என்கிற தலைப்பு வைக்கப்படலாம் என கூறப்பட்டது. எனவே, படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வாள் என்று தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் முதலிலேயே வெளியாகி இருந்தது.\nவிஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனிடம் தேதி கேட்கப்பட்டதாம். ஆனால் தற்போது அவர் மிகவும் பரபரப்பாக இருப்பதால் சமந்தாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுருகதாசோ விஜய்யோ இன்னும் பகிரங்கமாக இதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.\n'வீரம்' வெற்றியின் பின் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜீத்\nவீரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள்.\nஇயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட்.\nசிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது. அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை எடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தார். இந்த படமும் மெகா ஹிட்டாகியுள்ளது.\nவீரம் படத்தை அடுத்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.\nஇந்நிலையில் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு அஜீத்தும், இயக்குனர் சிவாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்களாம்.\nஏற்கனவே வீரம் படத்தை ரீமேக் செய்ய சிவாவுக்கு ஹிந்தி, தெலுங்கு இன்னும் பல வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘உத்தம வில்லன்’ = கமல் + KB\n‘உத்தம வில்லன்’ படத்தில் உலகநாயகன் கமலஹாசனும், அவரது குருநாதர் இயக்குனர் கே.பாலசந்தரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த தகவலை கமலஹாசனே வெளியிட்டுள்ளார்.\nகே.பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமான கமல் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ‘பொய்’ என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். இப்போது கமலுடன் நடிக்க இருக்கிறார்.\nகமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் ரிலீசானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு துவங்குகிறது.\nஇது குறித்து கமலஹாசன் கூறும் போது, ‘நான் நடிக்க உள்ள அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குக��றார். இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசானதும் உத்தம வில்லன் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.\nஅனிருத் மீது மோசடி புகார்\n'கொலைவெறி' இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஉடனடியாக இவர் அண்மையில் வெளியிட்ட ஆங்கில 4 கெட்டவார்த்தை அடங்கிய பாடல் முன்னோட்டத்துக்காக என்று நினைத்திடாதீங்க.\n‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.\nதற்போது வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–\nவாயை மூடி பேசவும் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் அட்வான்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்புக் கொண்டபடி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. இதனால் அனிருத்துக்கு பதில் ஷான் ராகவேந்திரா இசையமைத்தார்.\nஎங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அனிருத் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லையாம்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடு���்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1491", "date_download": "2020-08-07T18:27:44Z", "digest": "sha1:EBSD75UTJ25FEYVNQ2YLPX4BWUOA5NLQ", "length": 8803, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Athaani Kathaigal - அத்தாணிக் கதைகள் » Buy tamil book Athaani Kathaigal online", "raw_content": "\nஅத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nஅத்தாணி மக்கள் அப்பாஜி யுக்திக் கதைகள்\nநமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகரித்த பல நாட்டார் கதைகளை பொன்னீலன் தொகுத்துத் தந்துள்ளார்.\nஇந்த நூல் அத்தாணிக் கதைகள், பொன்னீலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam\nஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal\nஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai\nவன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan\nஆசிரியரின் (பொன்னீலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Thavathiru Kundrakudi Adigalaar Tamilagathin Aanmeega Valikaati\nஅத்தாணி மக்கள் - Athaani Makkal\nஜீவா என்றொரு மானுடன் - Jeeva Endroru Maanudan\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்\nநல்லவை சொல்லும் நீதிக் கதைகள் - Nallavai Sollum Needhi Kadhaigal\nசிறுவர்களுக்கான இராமாயணம் - Siruvargalukaana Ramayanam\nதெனாலிராமன் கதைகள் - Tenaliraman Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தக���்கள் :\nதமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum\nவைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvai\nஅறிவியல் மேதைகள் - Arivial Methaikal\nகார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal\nதமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum\nநிகிதாவின் இளம் பருவம் - Nigithavin Ilam Paruvam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_27.html", "date_download": "2020-08-07T18:20:31Z", "digest": "sha1:4PPS2LJ4MG63PUHE5PG737UPLOY4FTN2", "length": 40449, "nlines": 738, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: ஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை", "raw_content": "\nஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை கவிஞர் செங்கதிர்வேலவன், திருச்செந்தூர் மகிழ்ச்சியின் அடையாளம் மலர்கள். அவைகளின் வண்ணங்கள் வானவில் அழகு. அதன் வாசனை நேசத்தின் பிரதிபலிப்பு. மனிதன் முதல் கடவுள் வரை மலர்களை விரும்புகின்றனர். காதலர்களுக்கு ரோஜாவும், மணமானவர்களுக்கு மல்லிகையும் பிடித்தமான மலர்கள். இந்த மலர்களின் சங்கமமான ஊர் தோவாளை. இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை அழகு கொஞ்ச அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.\nஇக்கோவிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் மலர் முழுக்கு திருவிழா வேறு எங்கும் காண முடியாத சிறப்புமிக்க விழா ஆகும். அன்று காலை பக்தர்களின் பால்குட ஊர்வலம், இரவு தோகை மயில் மீது அமர்ந்த முருகனுக்கு வாசனை மலர்களால் அபிஷேகம் நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட கூடைகளில் எடுத்துவரும் மலர்களை முருகனுக்கு காணிக்கையாக்கி மகிழ்வார்கள். முருகன் திருமுகம் வரை சிறுகுன்றாக மலர்கள் குவிந்து வேலவன் புன்னகை திருமுகத்தை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். தோவாளை ஊரில் உள்ள தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள், வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இங்கு முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், சுடலைமாட சுவாமி கோவில், செக்கர் கிரி முருகன் கோவில் உள்பட 30-க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களின் வழிபாட்டுக்கு பூத்தோட்டம் அமைத்து மலர்கள் பெற மக்கள் முற்பட்டதன் விளைவாக இவ்வூரில் மலர் சந்தை அமையும் சூ���்நிலை உருவாகி உள்ளது.\nஇப்பகுதியில் விளையும் மலர்கள் வாசனை மிகுந்து காணப்பட்டதால் அவைகளை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது. இங்கு தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் மலர்களை வாங்க வருகின்றனர். மலர் சந்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தோவாளை மலர் சந்தை வியாபாரத்தில் சாதனை புரிய தொடங்கிவிட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் மலர் சந்தையில் தற்போது தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வணிகம் நடந்து வருகிறது. தோவாளையில் காலை கதிரவன் உதிக்கும் முன்பே மலர் சந்தை களை கட்ட தொடங்கிவிடும். சாதி, மத பேதமின்றி அனைத்து வீடுகளிலும் மலர் சரம், மலர் மாலை கட்டும் பணி நடைபெறும். இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் எளிதாக வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது மலர்களின் விலையை நிர்ணயம் செய்யும் வியாபார தலைமையிடமாக தோவாளை மாறிவிட்டது.\nதிருமணம், சடங்கு, திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் மலர்களை வாங்க கூடும் ஊர் தோவாளை தான். திருமணமான மாலைகள், திருவிழா மலர் தட்டிகள், தேர்மாலைகள் செய்வதில் தோவாளை தொழிலாளர்கள் அபார ஆற்றல் படைத்தவர்கள். இங்கு கட்டப்படும் தேர் மாலைகளை திருவிழா காலங்களில் மட்டுமே காண முடியும். மலர் சந்தை அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், சுடலை ஆண்டவர் கோவில் திருவிழாக்களுக்கு அதிக அளவில் தேர்மாலைகள் கட்டப்படும். விலை மதிப்புமிக்க தேர்மாலைகள் கலை வடிவத்தில் இதயத்தை திருடும். அவைகளுக்கு புதிய வஸ்திரம் அணிவித்து கட்டிய கலைஞர்களுக்கு கணையாளி அணிவித்து கவுரவிப்பார்கள். தோவாளை தேர்மாலைக்கு தற்போது ஆர்டர்கள் குவிய தொடங்கிவிட்டன.\nகேரளாவில் நடைபெறும் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாவுக்கும் தேர்மாலை வாங்கி செல்கின்றனர். தேர்மாலை 4 அடி முதல் 15 அடி விட்டம் கொண்ட மூங்கில் தட்டிகள் மீது கட்டப்படுகின்றன. இம்மாலைக்கு ஆரணி மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். இந்த மலர்கள் 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என்பதால் அதற்கு முதலிடம் வழங்கப்படுகிறது. மேலும், ரோஜா, மல்லிகை, முல்லை மலர்களை கொண்டும் தேர்மாலை கட்டப்படுகிறது. அவை ஒருநாள் மட்டுமே வாடாமல் இருக்கும். தேர்மாலைக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை மலர்களை பயன்படுத்துகின்றனர். ஒருவர் தலைமையில் 10 பேர் ஒருநாள் ம��ழுவதும் வேலை செய்தால் தான் தேர்மாலை செய்யும் பணி முழுமை பெறும். இம்மாலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை மதிப்பு உடையதாக கட்டப்படுகின்றது.\nதோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகை காலங்களில் தான் அதிகமாக வணிகம் நடைபெறும். இப்பண்டிகையையொட்டி 10 நாட்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கேரள வியாபாரிகள் மலர்களை போட்டிப் போட்டு வாங்கி செல்வார்கள். அப்போது தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை வியாபாரம் நடைபெறும். ஓணத்துக்கு முந்தைய நாள் ஒரே நாளில் ரூ.30 கோடி வரை வியாபாரம் நடக்கும். கேரளாவுக்கு வாங்கி செல்லப்படும் மலர்கள் அத்தப்பூ கோலம் போட பயன்படுத்தப்படும். கிரேந்தி, ரோஜா மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். வளர்பிறை முகூர்த்த நாட்களிலும் தோவாளை மலர் சந்தையில் வணிகம் அதிகமாக நடைபெறும். அன்று அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை வணிகம் நடக்கும். தோவாளை மலர் சந்தை மதுரைக்கு அடுத்து பெரிய மலர் சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் விளையும் மலர் தான் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இவ்வூரை சேர்ந்த மாடசாமி பண்டாரம் என்பவர் மலர் தட்டி அலங்காரம் செய்வதில் புகழ் பெற்றவர். இவரது திறமையை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மணக்கும் தோவாளைக்கு தேர்மாலை பெரும் புகழ்சேர்த்துள்ளது. தேர்வீதி வலம் வருவதால் தேர்மாலையின் மணம் ஊரெங்கும் மணக்கும்.\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன��� தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/nature_medicine/cauliflower.html", "date_download": "2020-08-07T18:51:10Z", "digest": "sha1:7ITEHCG653AD45CWU56VWIQIGWOI7HJL", "length": 14509, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க! - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, ஆகஸ்டு 08, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி ���ூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » இயற்கை மருத்துவம் » வாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க\nஇயற்கை மருத்துவம் - வாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க\nகால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.\nஇவை எல்லாம் எதன் குணம் காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம் - அதிகம், சாப்பிடுவது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/53779/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-07T18:26:05Z", "digest": "sha1:FHOJW3JU4AZ5OJAJBTQQD4ZDA4LCEH2I", "length": 13462, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "தப்பிச் செல்ல முற்பட்ட குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் பலி | தினகரன்", "raw_content": "\nHome தப்பிச் செல்ல முற்பட்ட குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் பலி\nதப்பிச் செல்ல முற்பட்ட குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் பலி\nகம்பஹா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ரன்கொத் பெடிகே சஞ்ஜீவ சம்பத் என அழைக்கப்படும் கெட்டவல பிட்டிகே சம்பத் என்பவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று (26) அதிகாலை 5.30மணியளவில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மல்வத்துஹிரிபிட்டிய, ரபர்வத்தை வீதியில், புவக்பிட்டி பிரதேசத்தில் வீதித் தடையொன்றை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்த முற்பட்டுள்ளனர். அதனை மீறி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை, பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மோட்டார் சை���்கிளில் சென்றவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்து, மல்வத்துஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇதில் எல்லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 25வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇச்சந்தேகநபர், கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி, ரன்முதுகம கடவத்தை பிரதேசத்தில் 35வயதுடைய பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் என்பதோடு, கணேமுல்ல சஞ்ஜீவவின் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் என்று தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇச்சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்தோடு இச்சந்தேகநபர், குற்றங்களை புரியும் குழுக்களில் துப்பாக்கிச் சூடு நடத்துபவராகவும் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினர் மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதுப்பாக்கி வெடித்ததில் வேட்டைக்குச் சென்றவர் பலி\nகொலை சந்தேகநபர் கைதின்போது பரஸ்பர சூட்டில் பலி\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\nமிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு; கைதான மூவரில் இருவருக்கு விளக்கமறியல்\nசொய்சாபுர உணவக துப்பாக்கிச்சூடு; STF இனால் ஒருவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பேசும் பிரதிநிதிகள்\nஇம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய...\nமஹிந்த ராஜபக்‌ஷ ஞாயிறன்று பிரதமராக பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, நாளை மறுதினம் (09)...\n2020 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள்\n- ரணிலின் அதிகூடிய விருப்பு வாக்கு சாதனையை முறியடித்த மஹிந்த ராஜபக்‌ஷ- 3,...\nகுருணாகல் மேயர் உள்ளிட்ட ஐவரை கைது செய்ய பிடியாணை\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையா��ர், மின் பொறியியலாளர்...\nரிஷாட் பதியுதீனின் மனு நிராகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால்...\nமேலும் 23 பேர் குணமடைவு: 2,564; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 264 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nமாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பரீட்சைகள் விடயத்தில் ஐயப்பாடுகள்\nநாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும்...\nஉலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா\nகொவிட் 19 நோய்ப் பரவல் பொருளாதாரத் தாக்கம் காரணமாக சுமார் 24 மில்லியன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/27/", "date_download": "2020-08-07T18:21:32Z", "digest": "sha1:PPFFJ2QKNUT6OD26IBCBDSUUHRHZZBB3", "length": 43318, "nlines": 198, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "27 | ஜனவரி | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n”இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா\n”போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..\nவீட்டுக்கு வீடு ஒலிக்கும் இந்த ‘டிஷ்யூம்… டிஷ்யூம்’… இத்தோடு விடைபெறப் போகிறது\n புதினா, வெந்தயக்கீரை, கம்பு, சோளம், காய்கறி, ட்ரைஃப்ரூட் என்று 30 வகையான சப்பாத்திகளை ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி என்ன கவலை\n”பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம். அதுவும் ஒபிஸிட���டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்” என்று சொல்லும் சாந்தி விஜயகிருஷ்ணன்,\n”கோதுமையை தவிட்டோட அரைச்சு, சப்பாத்தி செய்தா, சத்து வீணாகாம உடம்புல சேர்ந்துடும். மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா… மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா போதும்” என்று டிப்ஸும் கொடுக்கிறார்.\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன் மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: கோதுமை மாவு – இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் – தலா இரண்டு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: வாழைக்காய் – 1, கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – இரண்டு டீஸ்பூன், தனியா – இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா – மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு ச��ர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி மஞ்சள் – தலா 1, காய்ந்த மிளகாய் – 2, துருவிய வெங்காயம் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை – முக்கால் கப், பேரீச்சை துண்டுகள் – 5, உலர்ந்த திராட்சை – 10, நெய் – தேவையான அளவு.\nசெய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை, திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத��திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: துருவிய முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.\nமாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: ஊற வைத்த பயறு – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: முந்திரி – 15, கசகசா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கோதுமை மாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: வெள்ளை எள், மைதா மாவு – தலா கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: வேர்க்கடலை – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் – தலா 4, சிறிய மாங்காய் துண்டு – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: பழுத்த தக்காளி – 2, கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: துருவிய பேபிகார்ன் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை எடுத்து மசித்து… பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: மக்காச்சோள மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சாட் ��ாசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: பிரெட் துண்டுகள் – 2, கோதுமை மாவு – ஒரு கப், துருவிய பனீர் – கால் கப், பால் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து… துருவிய பனீர், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: மாவு ஜவ்வரிசி – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு… இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.\nதேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், துருவிய சௌசௌ – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: சேமியா – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்\nதேவையானவை: பால் பவுடர் – கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் – சிறிதளவு.\nசெய்முறை: கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்து… முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: ஆப்பிள் – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவி… உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/there-no-one-me-vivek-desperation", "date_download": "2020-08-07T18:33:53Z", "digest": "sha1:ZN77KLHYODXYIDDHT3B7V2EJ2ZS5WQHU", "length": 11068, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "“எனக்கென்று யாருமே இல்லை!” -விரக்தியில் விவேக்! | \"There is no one for me!\" - Vivek in desperation | nakkheeran", "raw_content": "\n‘சின்னக்கலைவாணர்’ என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக், தான் நடித்து சமீபத்தில் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் வெற்றியை ‘எனக்கென்று யாருமே இல்லை’ என, சோகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n ஆனால்.. இந்த மகிழ்ச்சியைப் பகிர என் திரை ஆசான் KB, சமூக ஆசான் Dr.APJ, என் தந்தை, என் மகன் யாருமே இல்லை. (என் நண்பர்கள், ரசிகப் பெருமக்களைத் தவிர\nதான் நடித்த பல திரைப்படங்களில் லஞ்சம், ஊழல், மூட நம்பிக்கை குறித்து சமூக சிந்தனைக் கருத்துக்களை தொடர்ந்து பேசிவரும் விவேக்குக்கு, திரைப்படத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. ஆனாலும், சொந்த வாழ்க்கையில் மகனை இழந்த சோகத்திலிருந்து இன்னும் அவர் மீளவில்லை. அதைத்தான் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதிரை ஆசான் கே.பாலசந்தர், சமூக ஆசான் டாக்டர் அப்துல்கலாம், தன் தந்தை, மகன் என யாருமே இல்லை என்றும், வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நண்பர்களிடமும் ரசிகர்களிடமும் மட்டுமே தன்னால் பகிர்ந்துகொள்ள முடியுமென்றும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு ச���ய்யுங்கள்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n‘கத்துக்குட்டி; தத்துக்குட்டி’ - உதயநிதியின் ‘அடிமைக்கூட்ட’ விளாசலுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி பதில் ட்வீட்\nபேத்திகளைக் கிணற்றில் போட்ட பாட்டி - கள்ளக்குறிச்சி அருகே சோகம்\n இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tamilnadu-prisons-central-jail-issue", "date_download": "2020-08-07T18:49:57Z", "digest": "sha1:KBRT4HM4F4Z7IZT27OIJR7JUC2OCUX4C", "length": 27949, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிறைத்துறை ஒழுங்கீனங்கள்! -மத்தியசிறை ஒன்றில் மட்டமான செயல்கள்! | tamilnadu prisons central jail issue | nakkheeran", "raw_content": "\n -மத்தியசிறை ஒன்றில் மட்டமான செயல்கள்\nஆறு மாவட்ட நீதி எல்லைகளைக்கொண்ட அந்த மத்திய சிறைச்சாலை குறித்து, பல விவகாரங்களை விரிவாக எழுதி அனுப்பியிருந்தார் சிறைத்துறை வட்டாரத்தில் உள்ள நக்கீரன் வாசகர் ஒருவர்.\nஇதுகுறித்து, சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் நாம் விவரித்தபோது, அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட அவர், “இந்த விவகாரத்தையெல்லாம் போனில் எப்படி பேசுவது” என்று மிகவும் தயங்கினார். பேசுவது ரெகார்ட் ஆகி வலைத்தளங்களில் லீக் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் அவரைப் பேசவிடாமல் தடுத்தது.\nகடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வில்லங்க விவகாரங்கள் இவைதான் -\nஅந்த மத்திய சிறைச்சாலையின் உயர் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரிக்கு, இத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே, திருமணமாகி, இரண்டு வருடங்களுக்குமுன் கணவர் இறந்துபோனார். தமிழகத்தில் சினிமா சம்பந்தப்பட்ட அந்தப் படிப்புக்கு மொத்தம் ஐந்து இருக்கைகளே உள்ள கல்லூரியில் பெண் அதிகாரியின் மகனுக்கு சீட் கிடைக்கச் செய்தார் தலைமைச் செயலகம் வரையிலும் நெருக்கமாக உள்ள ஒருவர்.\nதமிழ்க்கடவுளின் ஆயுதமான வேல் இவருடைய பெயரின் பிற்பாதியாகும். இவரும் அதே மத்திய சிறைச்சாலையில்தான் பணிபுரிகிறார். பெயருக்குத்தான் ஸ்டோர் கீப்பர் வேலை. மற்றபடி ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக அந்தப் பெண் அதிகாரியை ஆட்டுவிப்பது இவர்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் அதிகாரி தவறான வழியில் பணம் சேர்க்க விரும்பாத நேர்மையானவர். அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அப்படி கிடையாது. பணமே பிரதானம் என்று நாளும் லஞ்சத்தில் திளைப்பவர்கள். அந்தச் சிறையில் சுமார் 1400 கைதிகள் இருக்கிறார்கள். சாப்பாடு முதலிய செலவினங்களுக்கு ஒரு நாளில் ஒரு கைதிக்கு இவ்வளவு என்று அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் பெருமளவு சுரண்டப்படுகிறது. அதனால், கைதிகளுக்குக் கிடைக்கின்ற உணவு தரமானதாக இருப்பதில்லை.\nசூப் குடித்ததற்கு டிப்ஸ் ரூ.12000\nஸ்டோர் கீப்பரான வேல், அந்த மாநகரத்தின் பிரபலமான ‘டிங்-டாங்’ ஓட்டலுக்கு, நள்ளிரவு வேளையில் சென்றார். நிதானத்தில் இல்லாத அவர், “சூப் கொண்டு வா..” என்று உத்தரவிட்டார். “ட்யூட்டி முடிச்சி எல்லாரும் போயி���்டாங்க.. கதவைப் பூட்டப்போறோம்” என்று அங்கிருந்தவர் சொல்ல, “அதெல்லாம் முடியாது. எல்லாரையும் வரச்சொல்லு.. வரலைன்னா.. பக்கத்துலதான் இருக்கு ஜெயிலு.. எல்லாரையும் உள்ளே தள்ளிருவேன்.” என்று உளற, வெலவெலத்துபோன அந்த ஓட்டல் ஊழியர், சூப் தயார் செய்யும் ஊழியர்களுக்கு போன் போட்டார். அவர்களும் பதறியடித்து வந்து சூப் போட்டுக் கொடுத்தனர்.\nசூப்பை உறிஞ்சிய வேல், “இதுதான்டா சூப்பு” என்று சப்புக்கொட்டி பாராட்டித்தள்ளியதுடன், பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து, ஊழியர்களிடம் இறைத்தார். அதில் ஒரு ஊழியருக்குக் கிடைத்தது ஆறு இரண்டாயிரம் நோட்டுக்கள். “ஒரு சூப்புக்கு எனக்கு மட்டும் 12000 ரூபாய் டிப்ஸா” என்று வியந்தார் அந்த ஊழியர். அந்த ஓட்டலுக்குச் செல்லும்போதெல்லாம் தன்னை நன்றாக கவனித்த ஒருவருக்கு, மத்திய சிறையில் சிபாரிசு செய்து அரசு வேலை வாங்கித் தந்தார். அதனால், வேலின் குடும்பத்தினர் அந்த ஓட்டலுக்கு போகும்போதெல்லாம் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் அதன் ஊழியர்கள். இந்த அளவுக்கு ஒரு மத்திய சிறையின் ஸ்டோர் கீப்பரால் பணத்தில் தாராளம் காட்ட முடிகிறதென்றால், அவர் முறைகேடாக எந்த அளவுக்குச் சம்பாதித்து வருகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.\nதற்கெல்லாம் துணையாக இருப்பது அந்த பெண் அதிகாரியுடன் இருக்கும் மிக நெருக்கமான நட்புதான் என்று கூறி ‘ஒரு பெண் அதிகாரியின் அந்தரங்க வாழ்க்கை குறித்து விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல. சிறை என்பது எதற்காக பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சட்டமுறைக்கு எதிரானவர்கள் செய்யும் தீய செயல்களுக்காக, சிறைத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்துவதற்காகத்தான். சிறைவாசத்துக்குப் பிறகு, சமுதாயத்தில் வாழ்வதற்கு முழுத்தகுதி உள்ளவராக மாறி, அவர் விடுதலை பெறவேண்டும் என்பதுதானே சிறைவாசத்தின் நோக்கம். கைதிகள் அடைபட்டிருக்கும் சிறைச்சூழலில், அவர்கள் கண்முன்னே உறுத்தும் அளவுக்கு அதிகாரிகள் நடந்துகொள்வது தவறல்லவா பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சட்டமுறைக்கு எதிரானவர்கள் செய்யும் தீய செயல்களுக்காக, சிறைத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்துவதற்காகத்தான். சிறைவாசத்துக்குப் பிறகு, சமுதாயத்தில் வாழ்வதற்கு முழுத்தகுதி உள்ளவராக மாறி, அவர் விடுதலை பெறவேண்டும் என்பதுதானே சிறைவாசத்தின் நோக்கம். கைதிகள் அடைபட்டிருக்கும் சிறைச்சூழலில், அவர்கள் கண்முன்னே உறுத்தும் அளவுக்கு அதிகாரிகள் நடந்துகொள்வது தவறல்லவா இதுபோன்ற ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான், பெண் அதிகாரியின் அந்தரங்க விஷயத்தையும் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார் வாசகர்.\nபழகிப் பழகிப் பணம் குவிக்கின்றனர்\nசிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தீபாவளி பட்டாசு வேண்டுமென்றால், வேல் மூலமாக பார்சல் பார்சலாக சென்னையில் போய் குவியும். விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கி சிறைக்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகளை வளைத்துப் போட்டுக்கொள்வார். அப்போது சிறையில் இவர் மூலம் கிடைத்த சலுகைகளுக்காக, காலமெல்லாம் நன்றிக்கடன் செலுத்துவார்கள் அந்த அதிகாரிகள். அதிர்ஷ்டம் என்ற பொருளில், தனது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கும் அந்தப் பெரும் செல்வந்தருக்கு சிறையில் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, சிறையில் சொகுசாக அவர் வாழ்வதற்கு ஏற்பாடு செய்தனர்.\nஅந்த ஈர்ப்பில், சிறைத்துறை டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் ஸ்டோர் கீப்பரை, தங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைத்திருந்தார் அந்த டிராவல்ஸ் அதிபர். அந்தத் திருமணத்தில் சிறப்பு விருந்தினர்களாக சகல மரியாதையுடன் இம்மூவரும் கலந்துகொண்டது, அந்த மாநகரத்தில் உள்ள காக்கிகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. மத்திய சிறைக்குள் வந்துவிட்டுப்போன முக்கிய பிரமுகர்களிடம், வெளிவட்டாரத்திலும் பழகிப்பழகி பணம் குவிப்பதெல்லாம் நடைமுறையாகிவிட்டது. மத்திய சிறைச்சாலைகள் சிலருக்குப் பணம் காய்ச்சி மரங்களாக இருக்கின்றன. மத்திய சிறைகளுக்கு காய்கறிகள் சப்ளை செய்துவருகிறார் ஒரு சகோதரர். அவர் காட்டில்தான் பணமழை. அந்த மத்திய சிறையின் கீழ் உள்ள மூன்று மாவட்ட சிறைகளுக்கும் பதினெட்டு கிளைச்சிறைகளுக்கும் காய்கறி, பலசரக்கு என சகலமும் சப்ளை செய்துவருபவர் அந்தச் சகோதரர்தான். இவரது கவனிப்பிலும் குளிர்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.\nகுண்டர் சட்டத்தை உடைப்பதற்கான ரூட்\nகுண்டர் சட்டத்தில் ஒரு���ர் கைதாவதும், எளிதாக உடைத்து விடுதலை ஆவதும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்குக் காரணம் சிறைத்துறைதான். குண்டாஸில் சிறையில் அடைபடும் கைதியின் பெயரில் சிற்றேடுகள் (book-let) மூன்று தயாராகும். அவற்றில் ஒன்று கைதியிடம் சேர்க்கப்படும். இன்னொன்று ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்குப் போய்விடும். மற்றொன்று காவல் நிலையத்தின் வசம் இருக்கும். குண்டாஸ் கைதிக்கும் மாநகர வழக்கறிஞரான பியூட்டி பெல்லுக்கும் லிங்க் ஏற்படுத்தித் தருவது அந்த மத்திய சிறையில் அலுவலராகப் பணிபுரியும் அமெரிக்க அதிபரின் பெயரைக் கொண்டவர்தான். “பியூட்டி பெல்கிட்ட போங்க.. குண்டாஸை ஈஸியா உடைச்சிருவார்” என்று கைதியிடம் சிபாரிசு செய்வதற்காக, நல்ல தொகை அந்த அலுவலருக்குக் கமிஷனாகக் கிடைத்துவிடும்.\nமகளிர் சிறைகளுக்கு இரவு நேரத்தில் தொல்லை\nஇதே சிறையில் அதிகாரியாக இருக்கும் ஜெயமானவர், உளறல் அமைச்சர் என்று பெயர் பெற்றவரின் சம்பந்தி ஆவார். இவருக்காக லஞ்சம் பெற்றுத்தான் தலைநகரில் கைதானார் சிறைக்காவலர் ஒருவர். . கைதாகி சிறையில் காலத்தைக் கழிக்க வேண்டிய ஜெயமானவர், அமைச்சரின் உறவினர் என்பதால், மாற்றலாகி இந்த மத்திய சிறைக்கு அதிகாரியாக வந்திருக்கிறார். இவர் வந்தபிறகு, கஞ்சா புழக்கம் இந்தச் சிறையில் அதிகமாகிவிட்டது.\nமருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பெண் கைதிகளிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்டார் சாமியான ஒரு டாக்டர். அதன்பிறகு, அந்தமாதிரி புகார்கள் எதுவும் இல்லை. ஆனாலும், பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவுக்காரப் பெண்களை ‘மதினி’ என்றழைக்கும் சுந்தரமான ஒரு வார்டனின் தவறான தொடர்புகளால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதுண்டு. இரவு நேரங்களில் மகளிர் சிறைகளுக்குப் போன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி அவர் ஜொள்ளு விடுவது வாடிக்கையாக நடப்பதுதான். மாவட்ட சிறைகளில் இருந்து மாமூல் பெறுவதிலும் இவர் கில்லாடி.\nமத்திய சிறைச்சாலை பெண் அதிகாரியைத் தொடர்புகொண்டோம். பேசுவதை அவர் தவிர்த்த நிலையில், நமது லைனில் வேல் வந்தார். ஓட்டல் ஊழியர்களுக்கு இரவு நேரத்தில் பணம் கொடுத்தது உண்மைதான். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குப் பணம் கேட்டார்கள். கடனாகத்தான் கொடுத்தேன். அந்த அதிகாரிக்கும் எனக்கும்… வேணாம்ங்க.. ���தெல்லாம் பெர்சனல் சமாச்சாரம்.. விடுங்க. ப்ளீஸ்.” என்று கேட்டார்.\nமத்திய சிறைகளில் இத்தனை மட்டமான காரியங்கள் நடக்கின்றனவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீலகிரியில் தொடரும் கனமழை... மேலும் இரண்டும் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'\nதமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்...\n -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nமத்திய அமைச்சர் ஆகிறார் ஜி.கே.வாசன்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.teakadaibench.lk/2020/07/03/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-07T17:32:40Z", "digest": "sha1:JJ5POZUXVQUTN3G4WVD4EKKV4NTFNVAQ", "length": 3856, "nlines": 71, "source_domain": "www.teakadaibench.lk", "title": "மீண்டும் கொரோனா அச்சம் ‘கொழும்பில் 154 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்’ | Tea Kadai Beanch", "raw_content": "\nமீண்டும் கொரோனா அச்சம் ‘கொழும்பில் 154 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்’\nகொழும்பு-13, ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அங்கிருந்து 154 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரே நேற்று நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரின் உறவினர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த 29 குடும்பங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஎனினும், கொழும்பில் மீண்டும் கொரோனா பரவல் இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை சுகாதார பணிப்பாளர் மறுத்துள்ளார்.\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதேசியப் பட்டியல் வாய்ப்பை இழந்தார் திலகர்\nதமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் சார்பில் 41 உறுப்பினர்கள் தெரிவு\nஉறுப்புரிமையை இழந்து 60 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nநான்கு தமிழ் பேசும் உறுப்பினர்கள், தேசியப் பட்டியல் விபரம் இதோ\n9ஆவது நாடாளுமன்றத்தில் 8 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhongxinlighting.com/ta/products/valentine/string-lights-with-covers-valentine/", "date_download": "2020-08-07T18:47:12Z", "digest": "sha1:TZUDRVPOHAGFKT2BUWYVJ3VNC5U6OWZY", "length": 4733, "nlines": 186, "source_domain": "www.zhongxinlighting.com", "title": "Nothing found for Products Valentine String-Lights-With-Covers-Valentine ?prisna_Translate_Seo_Request=Ta", "raw_content": "\nபக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை, பிரதி எடுத்தல் கொள்ளவும் முகப்பு\nடிஏ இஆர் கிராமத்திற்கு, XIAOJINKOU டவுன், HUICHENG மாவட்டத்தில் Huizhou நகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா 516023\nஅலங்கார துணி சர விளக்குகள் கவர்கள் , Christams விளக்குகள் , சர விளக்குகள் மூங்கில் கவர் உடன் , அலங்கார கவர்கள் உடன் சர விளக்குகள் , மரத்தாலான கைவினை கவர் சர விளக்குகள் , அரிசி காகிதம் கவர் சர விளக்குகள் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91?page=5", "date_download": "2020-08-07T19:09:28Z", "digest": "sha1:ARMKSPTRTJFY2K2YXPL52GPWTWVG3HB6", "length": 8035, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதல் வாரம் - கர்ப்பம் என்னென்ன நிகழும்\nதொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன்.\nCoe HMG 75 IU injection பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்...\nபனிக்குடம் பற்றிய சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே\nகரு வளர்ச்சி பற்றிய சந்தேகம்\nகர்ப்ப காலத்தில் சளி இருமல்\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4822", "date_download": "2020-08-07T18:20:32Z", "digest": "sha1:A7OTQOCTEVZFUCNXCUCIUTHEW6V525VL", "length": 7257, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamil Vidukathai Kalanchiyam - தமிழ் விடுகதைக் களஞ்சியம் » Buy tamil book Tamil Vidukathai Kalanchiyam online", "raw_content": "\nதமிழ் விடுகதைக் களஞ்சியம் - Tamil Vidukathai Kalanchiyam\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : ஆச்சா குருசாமி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nMyths & Facts திருப்பாவை\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்துகொண்டு தங்கள் பொழுதை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதோடு,அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த விடுகதைள் உதவும்.\nஇந்த நூல் தமிழ் விடுகதைக் களஞ்சியம், ஆச்சா குருசாமி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nபதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை\nசங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)\nமொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum\nநா.பா. வின் மொழியின் வழியே\nநம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாப்பா பாட்டுப் பாடுவோம் - 3\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்\nஎளிதில் கற்போம் ஹிந்தி - Elithil Karpom Hindi\nதிருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் எஸ். இராதாகிருஷ்ணன்\nபிறந்த ஊரே சிறந்த ஊர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-08-07T17:31:18Z", "digest": "sha1:7W5IRGQ523RR46LODOV4BLQ4PN5G4SPR", "length": 10962, "nlines": 121, "source_domain": "ethiri.com", "title": "பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி - மியன்மாரில் நடந்த பயங்கரம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nநேற்று மியன்மாரில் இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி\nஇதுவரை சுமார் 162 பேர் பலியாகியுள்ளனர்\nமேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்\nஇருபதுக்கு மேற்பட்டவர் காணாமல் போயுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதொடர்ந்து மீட்பு பணிகள் ,மற்றும் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன\nகட்டட இடி பாடுகளுக்குள் மக்கள் சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது\nதற்போது மீட்பு பணிகள் துரித படுத்த பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது\n,இராணுவம் மக்கள் ,மீட்பு பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளனர்\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி\nஅமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்\nசிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை ம��வு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/tamil-nadu/page/3/", "date_download": "2020-08-07T17:38:30Z", "digest": "sha1:CL7X5RLO722AYJLL4D4ZI2QGQXWNJDUF", "length": 17464, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "தமிழகம் Archives | Page 3 of 455 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nமூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nகலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..\nகலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..\nதமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என...\nதீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…\nதீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏக்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும்...\nதமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5879 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...\nபுதிய கல்விக் கொள்கை அதிமுக -வின் நிலைப்பாடு என்ன\nமத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்...\nதமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..\nதமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32...\nதிருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி : தமிழக அரசு..\nதிருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முழு முடக்கத்தில் திருமணங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி...\nபள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு …\nபள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். ஆக 3-ம் தேதி...\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று...\nதமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆ��ஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-07T19:47:44Z", "digest": "sha1:4IXAMDMSEYLOSQTPABS6JKQQJS6PYHFX", "length": 12864, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்கிறீத்தியே அரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூஈஎஃப்ஏ பகுப்பு 4 அரங்கம்\n14 பில்லியன் ரூபிள்கள் (430 மில்லியன் அமெரிக்க டாலர்)[2]\nஇசுபார்த்தக் காற்பந்துக் கழகம், மாசுக்கோ (2014–நடப்பு)\nஉருசிய தேசிய காற்பந்து அணி (2014–நடப்பு)\nஅத்கிறீத்தியே அரங்கு (Otkritie Arena, உருசியம்: «Открытие Арена», IPA: [ɐtˈkrɨtʲɪjə ɐˈrʲenə], «Discovery Arena») உருசியாவின் மாஸ்கோவிலுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கு ஆகும். இந்த அரங்கு பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இசுபார்த்தக் காற்பந்துக் கழகத்தின் தாயக போட்டிகள் இங்குதான் நடைபெறுகின்றது. தவிரவும் உருசிய தேசிய அணியின் தாயரங்கமாகவும் விளங்குகிறது. 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் போது இது இசுபார்த்தக்கு அரங்கம் என அழைக்கப்பட்டது. [3] இதே பெயரில் தான் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின்போதும் குறிப்பிடப்படும்.[4] இந்த விளையாட்டரங்கின் கொள்ளளவு 45,360 பேராகும்.\n1 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை\n2 2018 உலகக்கோப்பை காற்பந்து\n2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை[தொகு]\n21 சூன் 2017 18:00 உருசியா 0–1 போர்த்துகல் குழு ஏ 42,759[6]\n25 சூன் 2017 18:00 சிலி 1–1 ஆத்திரேலியா குழு பி 33,639[7]\n2 சூலை 2017 15:00 போர்த்துகல் 2–1 (கூ.நே.) மெக்சிக்கோ மூன்றாமிடப் போட்டி 42,659[8]\n16 சூன் 2018 16:00 அர்கெந்தீனா – ஐசுலாந்து குழு டி\n19 சூன் 2018 18:00 போலந்து – செனிகல் குழு எச்\n23 சூன் 2018 15:00 பெல்ஜியம் – தூனிசியா குழு ஜி\n27 சூன் 2018 21:00 செர்பியா – பிரேசில் குழு ஈ\n3 சூலை 2018 21:00 வாகையாளர் குழு எச் – இரண்டாமவர் குழு ஜி பதின்மர் சுற்று\n2018 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nகிரெத்தோவ்சுக்கி அரங்கு (சென் பீட்டர்ஸ்பேர்க்)\nநீசுனி நோவ்கோரத் அரங்கு (நீசுனி நோவ்கோரத்)\nபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (சோச்சி)\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/alya-manasa-baby-shower-function-dancing-super-star/", "date_download": "2020-08-07T19:11:51Z", "digest": "sha1:WB72BDGJUFPGXKP6KVDO2UNQS5Y2FHER", "length": 9359, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாயை மகளுடன் சேர்த்து வைத்த விஜய் டிவி", "raw_content": "\nதாயை மகளுடன் சேர்த்து வைத்த விஜய் டிவி\nநடுவராக இருக்கும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாகிறது.\nAlya Manasa Baby Shower : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் கார்த்திக் மற்றும் செம்பாவாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அதனை ஆல்யாவும், கார்த்திக்கும் உண்மையாக்க, விஜய் டிவி நிறுவனமே அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தது. பின்னர் சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் வெளியில் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.\nஅடேங்கப்பா எவ்ளோ அசால்ட்டா பண்றாங்க: நடிகைகளின் யோகா படத் தொகுப்பு\nபெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் போனது ஆலியாவுக்கு. திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கிடையே கோபத்தை மறந்து, ஆலியாவின் அப்பா தற்போது பேசுவதாகவும், இருப்பினும் அவரது அம்மா இன்னும் பேசவில்லை என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். அதோடு தனது குழந்தையை முதலில் அம்மா கையில் தான் தர வேண்டும் என ஆலியா ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.\nரஜினிகாந்துடன் ஹஜ் அசோசியேஷன் தலைவர் சந்திப்பு\nஇந்நிலையில் தற்போது ஆலியாவின் ஆசை நிறைவேறியிருக்கிறது. அவர் நடுவராக இருக்கும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்வில் ஆல்யாவின் தாயை சமாதானம் செய்து, மகளுடன் சேர்த்து வைத்திருக்கிறது விஜய் டிவி, கூடவே வளைகாப்பும். பெற்றோர்களை��் பார்த்த ஆல்யா மகிழ்ச்சியில் திளைத்து கண் கலங்குகிறார். எப்படியோ குடும்பத்தை ஒன்று சேர்த்து விட்டது விஜய் டிவி.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/jem-chief-masood-azhars-brother-son-and-44-arrested/", "date_download": "2020-08-07T19:03:31Z", "digest": "sha1:QFXJ7HALAJC37WNXKIHWPIXMNAUYVEAS", "length": 7431, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்த பாகிஸ்தான்", "raw_content": "\nமஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்த பாகிஸ்தான்\nஎந்த நாட்டின் மீதும் பயங்கரவாதத்தை ஏவ, பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்.\nபுல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.\nஇஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்து��ை அமைச்சர் ஷேர்யர் கான் இதனைத் தெரிவித்தார். ”புல்வாமா தாக்குதல் குறித்த விபரங்களை கடந்த வாரம் இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது.\nஅதன்படி மஸூத் அஸாரின் மகன், சகோதரர் உட்பட 44 பேர் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து 2 வாரங்களுக்கு நடைப்பெறும். அவர்களுக்கு எதிராகக் கிளம்பும் புகாரின் அடிப்படையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nகைது செய்யப்பட்டதற்கு எந்த நெருக்கடியும் காரணமல்ல. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக, மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கை தான் இது.\nஎந்த நாட்டின் மீதும் பயங்கரவாதத்தை ஏவ, பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்” என்றார்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/the-dead-and-the-living-eagles-5/", "date_download": "2020-08-07T19:04:14Z", "digest": "sha1:PFCQH6OJYORW5EPJODKR4RURTLDXT5Y6", "length": 37023, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிணம் தின்னும் சாத்திரங்கள் 5 : தறுதலையான தமிழகம்", "raw_content": "\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 5 : தறுதலையான தமிழகம்\nஇன்றைக்கு மக்களிடையே நிலவும் விரக்தி கலந்த மனோபாவம் நீடித்தால் மாபெரும் தலைவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் கரைந்து போகும்.\nதிடீரென்று பெற்றோர் இருவரும் இறந்துவிட்டால் குழந்தைகள் கதி என்ன\nதாய் தந்தை இல்லாத குழந்தைகள் தறுதலைகளாக வளரும் என்பார்கள்.\nதமிழ்நாட்டு மக்களின் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது.\nவழி நடத்த தலைவன் இல்லை, சீராட்ட தலைவி இல்லை, கண்டிக்க ஆசான் இல்லை, தண்டிக்க நாட்டாமை இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல, எங்கே பார்த்தாலும் அவரவர் இஷ்டத்துக்கு அத்தனை விதிகளையும் மீறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமயிலாப்பூர் மாடவீதியை அழகுபடுத்த அகலமாக்கப்பட்ட நடைபாதையில் வியாபாரிகள் முன்னைவிட விசாலமாக கடை பரப்பி நாற்காலி போட்டு அமர்ந்து இருக்கிறார்கள். ஆக்கிரமித்திருக்கும் அத்தனை கடைகளிலும் எல்சிடி விளக்குகள். ஒரே இடத்தில் இருந்து மின்சார இணைப்பு.\nகேகே நகரில் சைக்கிளுக்கு போட்ட தனிப்பாதையில் வரிசையாக கார்களை ஏற்றி மறைத்திருக்கிறார்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் கடைக்காரர்கள் இருபுறமும் தலா 100 சதுர அடி கடைபரப்பை விஸ்தரித்துள்ளார்கள்.\nமரியாதைக்கு பெயர் வாங்கிய கோயமுத்தூர் மக்கள் ஆளே இல்லாத சாலைகளிலும் விடாமல் ஆரன் அடித்தபடி வண்டி ஓட்டுகிறார்கள். மதுரை, திருநெல்வேலியில் எந்த சாலையில் வேண்டுமானாலும் நட்ட நடுவில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போகலாம். கேட்பதற்கு ஆளில்லை.\nஎத்தனை தடைகள் போட்டாலும் திருட்டு மணல் லாரிகள் திருச்சி மேம்பாலத்தில் வரிசை வரிசையாக போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா ஜெயில்களிலும் ஜேமர் வைத்துவிட்டதாக அரசு சொன்னாலும், கைதிகள் செல்போன் பேசுவது குறையவே இல்லை. இரண்டு ஊர்களில் கைதிகளுக்கு கால் போட்டு பேசினார்கள் நண்பர்கள்.\nஎந்தத் துறையில் ஆள் எடுப்பதாக சட்டசபையில் அறிவிப்பு வந்தாலும் அடுத்த நொடியே வசூல் தொடங்கி விடுகிறது. லேட்டஸ்டாக கல்வி அமைச்சர் அறிவித்த ஆசிரியர் நியமன அறிவிப்பும் கல்வித��துறை புரோக்கர்களை சுறுசுறுப்பாக களம் இறங்க வைத்துள்ளது.\nஎல்லாம் முறைப்படி தேர்வு ஆணையம் அல்லது வாரியம் மூலம் நடக்கிறது என்கிற விளக்கம் எவராலும் நம்பப்படவில்லை. விலைப்பட்டியல் வைக்காத குறையாக 4 லட்சம் தொடங்கி 40 லட்சம் வரை லஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள். ஸ்லெட், நெட், நீட் என்று எத்தனை ஃபில்டர்கள் போட்டாலும் இறுதிச் சுற்றான இன்டர்வியூவில் சுழித்து விடுகிறார்கள். அதுவரை ஆன்லைனாக இருந்த தேர்வு முறை அங்கே ஆஃப்லைனுக்கு மாறிவிடுகிறது.\n“உங்களுக்கு எல்லா தகுதியும் இருப்பதாலும், நேர்முக தேர்வில் சிறப்பாக பதிலளித்து இருப்பதாலும் சலுகை தருகிறோம். 35 என்பதை 30 ஆக குறைக்கிறோம். சம்மதம் என்றால் இன்று இரவுக்குள் இதே நம்பரில் தெரியப்படுத்துங்கள். நன்றி, வணக்கம்” என்று அழகான தமிழில் மென்மையாக பேசுகிறார்கள் செல்போனில். 10 கோடி கொடுத்து துணைவேந்தர் ஆனவர் வேறெப்படி சரிக்கட்டுவது\nஅரசுத்துறைதான் என்று இல்லை. தனியார் துறைக்கும் பலமாக பரவியிருக்கிறது வேலை நியமன ஊழல். பஞ்சாலை, லாரி கம்பெனி, பத்திரிகை அலுவலகம், செக்யூரிட்டி ஏஜன்சி, தேவாலயம் என்று எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உருவாகிறதோ அனைத்தும் சந்தையில் விலை பேசப்படுகிறது. கணிசமான சம்பளம் வாங்கும் ஆசிரியர் குறைந்த கூலிக்கு இன்னொரு ஆள் நியமித்து விட்டு இவர் வட்டித் தொழிலில் மும்முரம் காட்டும் கொடுமையும் ஒழியவில்லை.\nநல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பற்றி பேசவில்லை. அந்த எண்ணிக்கை அழிந்துவிடும் அளவுக்கு மற்றவர்கள் தொகை பெருகி வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.\nதவறு செய்பவர்களிடம் தயக்கம் இல்லை. மனசாட்சிக்கு பயந்து ஒளிவு மறைவாக முறைகேடு செய்வதும் இல்லை. பகிரங்கமாக எந்த உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள். கேட்டால் யார் இங்கே யோக்கியன் என்று எதிர்க் கேள்வியை வீசுகிறார்கள்.\nகாக்கிச் சட்டை மீதிருந்த பயம் அறுந்து விட்டது. தனியாக சிக்குபவனை தவிர எல்லோரும் ஏகத்துக்கு எதிர்க்கேள்வி போட்டு போலீசை விரட்டுகிறார்கள். கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினால் தெரியும் என்று ஏட்டு மிரட்டினால், கர்ணன் கோர்ட்டா தினகரன் கோர்ட்டா என்று கலாய்க்கிறார்கள்.\nமொத்த இந்தியாவிலும் சட்டத்துக்கும் நீதிக்கும் மனமுவந்த�� தலை வணங்கும் மக்கள் தமிழர்கள்தான் என்று ஒரு கருத்து இருந்தது. நீதிமன்றம் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை பலத்த அடி வாங்கி இருக்கிறது. ஒவ்வொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு வழங்குவது, ஊரறிந்த குற்றங்களில் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் விசாரணை, தண்டனை, சிறை என்ற சட்டத்தின் எந்தக் கரங்களாலும் தீண்டப் படாதது, தப்பித் தவறி தண்டனை விதிக்கப்படும் பிரமுகர்கள் சிறைக்குள் இருந்தே ராஜ்யம் செய்ய அனுமதிக்கப்படுவது. இவையெல்லாம் மக்கள் மனதை உறுத்துகின்றன. கணக்குப்புலி பெங்களூர் குமாரசாமி ஏற்படுத்திய சேதத்தின் பாதிப்பு சரியாகவே இன்னும் நூறு வருடம் தேவை போல தெரிகிறது.\nகோர்ட் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும்போது நீதிபதிகள் கடுமை காட்டாமல் ஒதுங்கிக் கொள்வதும் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. ”ஒவ்வொரு முறையும் வழக்காடிதான் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அதிகாரிகளை இழுக்க வாரண்ட் போட வைக்கிறார். தனது ஆணைகள் நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்பதை நீதிபதிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதில் என்ன சிரமம் இருக்கிறது” என்று கேட்டார் சாலைக்காக நிலம் கொடுத்து 12 வருடமாக நிவாரணம் கிடைக்காமல் போராடும் ஒரு விவசாயி.\nஊடகங்கள் சொல்வதை ஒன்றுக்கு பாதிதான் நம்புகிறார்கள். பிரசுரமாகும் அல்லது ஒளிபரப்பாகும் ஒவ்வொரு செய்திக்கும் என்ன பின்னணி என்று அசராமல் அலசுகிறார்கள். எந்த ஊடகத்தின் உரிமையாளர் சின்னம்மாவை பார்க்க நடையாக நடந்தார் என்பதில் தொடங்கி, எந்த பத்திரிகையின் முதலாளி எம்.பி பதவிக்காக ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டுகிகிறார் என்பது வரை விவரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nமக்களிடம் பரஸ்பர நம்பிக்கை துருப் பிடித்து வளைந்திருக்கிறது. யாரும் யாரையும் முழுமையாக நம்புவது இல்லை. நல்லது சொன்னாலும் செய்தாலும் அதற்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறார்கள்.\nமதம் ரீதியாக முதலிலும், சாதி ரீதியாக பிறகும் தீவுகளாக மாறிய தமிழ் சமூகம் இன்று அதைவிட குறுகிய குழுக்களாக பிரிந்து குட்டைகளாக கிடக்கின்றன.\nபொதுவாகவே அரசியல்வாதிகளை மதிக்காத மக்கள் இன்றைக்கு மிக கேவலமாக அவர்களை விமர்சிக்கிறார்கள். ஜெயலலிதா அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மறு வாரத்தில் ஊர் வாய் அசையத் தொடங்கி விட்டது. அப்போது தொடங்கி இன்னமும் முடியாத அவல நாடகத்தின் அத்தனை காட்சிகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காரித் துப்புகிறார்கள்.\nபொதுவாக ஏற்கக்கூடிய சில சித்தாந்தங்கள் உண்டு. அவற்றை யாரும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டதுதான் இதுவரை நாம் பார்த்தது. அந்தக் காலம் மலையேறி விட்டது.\nசுழலும் ஏர் பின்னது உலகம் என்பதை ஏற்று, விவசாயிகள் என்ன கேட்டாலும் கொடுப்பது அரசின் கடமை என்று எல்லோரும் நம்பினார்கள். இன்று கடன்களை ரத்து செய்ய விவசாயிகள் போராடுவது டூ மச் என்கிறார்கள்.\n“இலவச மின்சாரம், வருமான வரி விலக்கு, உர மானியம், அரசு கொள்முதல், ஊக்கத்தொகை, பயிர் கடன், காப்பீடு அது இது என்று விவசாயிகளுக்கு அரசு ஏகப்பட்ட சலுகைகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. கடனை வாங்க வேண்டியது, பிறகு ரத்து செய் என்பது என்ன நியாயம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துபவர்கள் மூடர்களா வாங்கிய கடனை திருப்பி செலுத்துபவர்கள் மூடர்களா கடனையெல்லாம் தள்ளுபடி செய்தால் எல்லோர் தலையிலும்தானே வரிச்சுமை விழும் கடனையெல்லாம் தள்ளுபடி செய்தால் எல்லோர் தலையிலும்தானே வரிச்சுமை விழும்” என்று வாதிட்டார் ஒரு வர்த்தகர்.\n“இழப்பு என்பது எல்லாருக்கும்தான் வருகிறது. திடீரென்று உடலுக்கு ஏதாவது ஆனால் சம்பளக்காரன் குடும்பமே நடுத்தெருவுக்கு வருகிறது. பிசினஸ் சரிந்தால் வியாபாரிக்கு இழப்பு. இப்படி எத்தனை பேருக்கு கடனையெல்லாம் ரத்து செய்ய முடியும் பேங்கெல்லாம் திவாலானால் யாருக்கு நஷ்டம் பேங்கெல்லாம் திவாலானால் யாருக்கு நஷ்டம்” என்று லாஜிக் பேசினார் இன்னொருவர்.\nஎல்லையில் இரவு பகலாக காவல் நிற்கும் ராணுவ வீரர்கள் மேல் மரியாதை இருந்தாலும், அவர்களுக்கு அரசு காட்டும் சலுகைகள் அதிகம் என்ற அதிருப்தியும் பரவலாக நிலவுகிறது.\n”போலீஸ்காரர்கள் இறந்தால் 5 லட்சம், ராணுவ வீரர் இறந்தால் 50 லட்சம், விளையாட்டில் ஜெயித்தால் வீடு, கார், தங்கக்கட்டி என்று அள்ளிக் கொடுக்கிறதே அரசாங்கம், இதற்கு அர்த்தம் என்ன” என்று ஒரு மாணவர் ஆவேசமாக கேட்டார்.\n“அதெல்லாம் உயிருக்கு ஆபத்தான வேலை என்று தெரிந்துதானே சேர்கிறார்கள். அதே காரணத்தால்தான் அவர்க���ுக்கு அதிக சம்பளமும் படிகளும் சலுகைகளும் ஏற்கனவே கொடுக்கப்படுகின்றன. பத்து எதிரிகளை வீழ்த்தி வீர மரணம் அடைந்தார் என்றால் பதக்கமும் வாரிசுக்கு வேலையும் பண உதவியும் கொடுப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். முகாமில் தூங்கும்போது தீவிரவாதிகள் இருட்டில் வந்து சுட்டார்கள் என்றால் அதற்கெல்லாம் வீர மரணம் என்று சொல்லி அள்ளிக் கொடுப்பதை அந்த வீரர்களே விரும்ப மாட்டார்கள்” என்று அவரது நண்பர் தொடர்ந்தார்.\nஆறாவது ஊதியக் குழு, ஏழாவது ஊதியக் குழு என்று ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும் போதும் அரசு ஊழியர் அல்லாதவர்கள் மனதில் ஏக்கமும் கசப்பும் ஒன்றாக உருவாகிறது. ”தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதைக்கூட உறுதிப்படுத்த முடியாத அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு மட்டும் அதிகபட்ச ஊதியம், சலுகைகள், மருத்துவ காப்பீடு, பென்ஷன், கிராஜுட்டி என்று வரிக் கொடுக்கிறது. குடிமக்களை இரண்டு வகைப்படுத்தும் இந்த ஏற்பாடு ஆரோக்கிமானது அல்ல” என்று கருத்து சொன்னார் ஒரு மனித வள ஆய்வாளர்.\nஆனால், மக்களின் இந்த சிந்தனைக்கு பொருத்தம் இல்லாத நிகழ்வுகள்தான் ஊடகங்களில் பிரதான இடம் பிடிக்கின்றன. “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல யார் அப்பன் வீட்டுப் பணத்தை இப்படி எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது அரசு குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி என்றெல்லாம் செய்தி வருகிறது. அவ்வளவு பணம் அந்த வீரர் உயிரோடு இருந்தால் ஒருக்காலும் சம்பாதிக்க முடியாது. குடும்பத்தினரின் மனதில் தவறான எண்ணங்களை தூண்டக்கூடிய இதுபோன்ற செயல்களை அரசு தவிர்க்க வேண்டும்” என்று ஒரு ஆளுங்கட்சி பிரமுகரே ஆதங்கப்பட்டார்.\nஇங்கே வரிசையாக அடுக்கப்பட்ட பிரச்னைகளில் பெரும்பாலானவை பழசுதான். ஆனால் இன்று அவற்றின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றின் மீதும், சக மனிதர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போவது உண்மையில் ஆபத்தான விஷயம். அரசு தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்யும். குடிமக்களும் தங்கள் விருப்பம்போல் எப்படி வேண்டுமானாலும் நடப்பார்கள். யாருக்கும் யார் மீதும் கன்ட்ரோல் கிடையாது. அதைத்தான் அனர்க்கி என்பார்கள். தமிழ்நாட்டுக்கு பனானா ரிபப்ளிக��� என்ற பட்டம் கிடைக்கும்.\nஅந்த நிலைமை வருமானால் அதற்குள் செத்துப் போவோம் என்றுதான் நாட்டை நேசிப்பவர்கள் கடவுளை வேண்டுவார்கள். பூச்சாண்டி காட்டவில்லை. பல நாடுகளின் சீரழிவை பார்த்தும் படித்தும் அறிந்துள்ளதால் சொல்ல வேண்டியிருக்கிறது: நிலைமை அனர்க்கியை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது.\nஎத்தனையோ குறைகள் இருந்தாலும் இந்தக் கட்டமைப்பை நிர்மாணிக்க நமது சுயநலமில்லாத தலைவர்கள் சுதந்திரத்துக்கு பிறகு மேற்கொண்ட முயற்சிகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை. அவர்களின் உழைப்பு இன்று எதனோடும் ஒப்பிட முடியாதது. இன்றைக்கு மக்களிடையே நிலவும் விரக்தி கலந்த மனோபாவம் நீடித்தால் மாபெரும் தலைவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் கரைந்து போகும்.\nபருவ மழை பொய்த்து, வற்றாத ஜீவ நதிகளும் வறண்டு கிடக்கும் ஒரு பரிதாபமான சூழ்நிலை உருவானதில் மக்களின் இந்த மன நிலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றே உள்மனம் சொல்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு படி முன்னேற்றமாவது ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வேண்டும். அதை விடுத்து ஒன்றுக்கும் உதவாத பிரச்னைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி காலத்தை வீணாக்குகிறோம்.\nநல்லது நடக்காமல் இல்லை. நல்லவர்கள் இல்லாமலும் போய்விட வில்லை.\nகுற்றாலம் அருவிகளில் ஜட்டியுடன் குடிகாரர்கள் கும்மாளம் போடுவதும், எண்ணெய் சீயக்காய் ஷாம்பு சோப்பால் இடத்தையே நாசப்படுத்துவதையும் தடுக்கவே முடியாது என்று மனதை தளரவிட்ட நிலையில், இன்று அங்கு காணும் மாற்றம் அதிசயிக்க வைக்கிறது. கோர்ட்டின் இடைவிடாத தலையீடும் கோர்ட்டுக்கு சளைக்காமல் அலைந்த ஆர்வலர்களின் அக்கறையுமே இந்த மாற்றத்துக்கு காரணம்.\nதென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கிய தகவல் நள்ளிரவில் கிடைத்திருக்கிறது. டிரைவர் ஏழை. லாரி உரிமையாளரோ நோய்க்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை. உள்ளூர் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தகவல் தெரிந்து தான் சார்ந்துள்ள அமைப்புக்கு தெரிவிக்க, அந்த அமைப்பினர் பம்பரமாக சுழன்றுள்ளனர்.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் 20 பேருக்கு மேல் அவரவர் வாகனங்களில் வந்திறங்கியுள்ளனர். டிரைவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பது, போலீசுடன் ஒத்துழைத்து வழக்கு பதிவது, லாரியை பணிமனைக்கு அனுப்பி சரி செய்வது, சரக்குகளை மீட்டு வேறு வண்டியில் உரிய இடத்துக்கு அனுப்புவது என்று மளமளவென்று வேலைகள் நடந்துள்ளன.\nமறுமுனையில் டிரைவரின் மனைவிக்கு தகவல் சொல்லி அவரை காரில் அனுப்புவது, பிள்ளைகளை வேறு வீட்டில் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்புவது (தேர்வு நேரம்), செலவுக்கு முன்பணம் கொடுப்பது, ஓனருக்கு தகவல் சொல்லி இன்சூரன்ஸ் க்ளெய்முக்கு உதவுவது என்று கிடுகிடுவென காரியங்கள் நடந்துள்ளன. பின் எல்லாம் சுகமே. டிரைவர் இந்து, ஓனர் கிறிஸ்துவர் என்பது கொசுறு.\nஇன்னும் இந்த நாடு பிழைத்துக் கிடக்கக் காரணமான இதுபோன்ற நல்ல உள்ளங்களையும் ஆங்காங்கே சந்திக்க முடிந்தது. வறண்ட மண்ணில் கோடை மழையாக இதம் தந்த கதைகளை காது குளிர கேட்டோம். இது நீடிக்குமா, நல்லது பெருகுமா என்பதுதான் ஏழரைக் கோடி ரூபாய் கேள்வி.\nஅரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் நாம் விரும்பும் சமூக மாற்றம் சாத்தியம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அத்தகைய அரசியல் மாற்றம் வருமா யாரால் வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்���டி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/06/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2679384.html", "date_download": "2020-08-07T19:03:22Z", "digest": "sha1:GLO6DVK6PT66VHLX4WFJOXUML7VT2EM2", "length": 10464, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா\nதங்கள் நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதல் என்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதரகங்கள் குற்றம்சாட்டியுள்ளது வியப்பையும், வேதனையையும் அளிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மக்களவையில் அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது: இனவெறித் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அண்மையில் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக ஒரு மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டது அல்ல. அயல்நாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆப்பிரிக்கத் தூதரகங்களிடம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விளக்கம் அளித்துள்ளார்.\nதாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில போலீஸôர் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.\nஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் துரதிருஷ்டவசமானது. அத்தகைய தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போத��மானதாக இல்லை என்று அந்நாட்டுத் தூதரகங்கள் குற்றம்சாட்டுவதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருகிறார் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.\nமுன்னதாக, ராஜீய ரீதியிலான உறவு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் மக்களவையில் குற்றம்சாட்டியதை அடுத்து சுஷ்மா ஸ்வராஜ் இந்த விளக்கத்தை அளித்தார்.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2684894.html", "date_download": "2020-08-07T18:13:35Z", "digest": "sha1:7KZLO3U7XTANQSUDFLHOQ7H25ZQHOSCW", "length": 8728, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்த 4 பேர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபோலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்த 4 பேர் கைது\nபோபால்: மத்தியப் பிரதேசத்தில் போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000, ரூ.100 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nபோபாலில் 75 போலி ரூபாய் நோட்டுகளுடன் ஃபயீம் குரேஷி (28) என்பவர் வியாழக்கிழமை மாலையில் பிடிபட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ப���லி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் கும்பல் குறித்த விவரங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, டேனிஷ் அலி (29), வாசிம் ஷேக் (30), ஜிதேந்திர ரெய்க்வார் (28) ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.\nகும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த டேனிஷ், கடன் தொல்லையால் குறுக்குவழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.\nபோபால் போலி ரூபாய் நோட்டு 4 பேர் கைது\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-2690311.html", "date_download": "2020-08-07T18:27:29Z", "digest": "sha1:CXCIYDZJBMEPNO3DDZ6CGMWY47QSLL4U", "length": 10696, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே பதவி விலகுவேன்: கேரள மின் துறை அமைச்சர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே பதவி விலகுவேன்: கேரள மின் துறை அமைச்சர்\nகட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன்'' என்று கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எம்.எம். மணி (70), மின் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், இடுக்கி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அமைப்பின் பெண் ஆர்வலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.\nஇதற்கு, மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் மணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, மணியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி பெண் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், பெண் தொழிலாளர்களுக்கு எதிராக தான் தவறான கருத்துகள் எதையும் வெளியிடவில்லை என்றும், தனது பேச்சு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாகவும் மணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nமேலும், இதற்காக தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் அவர் அறிவித்தார். இதுகுறித்து, முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவிக்கையில், 'பெண்களுக்கு எதிராக மணி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தால், அது கண்டனத்துக்குரியது' என்றார்.\nஇதனிடையே, அமைச்சர் மணி தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.\nமேலும், பெண் தோட்டத் தொழிலாளர்கள் திங்கள்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 'கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன்' என்று மணி திங்கள்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ���ைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-535588.html", "date_download": "2020-08-07T17:29:40Z", "digest": "sha1:5FSRWRCQG6YZ4SG6QQRA5A5QC4U5IQ5Y", "length": 9969, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇந்தியாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது\nலண்டன், ஆக.1: ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும் (படம்) தோல்வி கண்டார். இதன்மூலம் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி 2-6 என்ற கணக்கில் பிரிட்டனின் ஆமி ஆலிவரிடம் தோல்வி கண்டார்.\nபோட்டியின் முடிவில் இருவரும் தலா 104 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், 3 செட்களை வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆமி ஆலிவர். லார்ட்ஸ் மைதானத்தில் நிலவிய குளிர், தீபிகாவுக்கு பாதகமாக அமைந்தது.\nதோல்விக்குப் பிறகு இது தொடர்பாக தீபிகா கூறுகையில், \"நான் நினைத்ததைவிட அதிவேகமாக சுழற்காற்று வீசியது. அதனால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு என்னால் பொருந்தி போக முடியவில்லை. என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறியது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. வரும்காலங்களில் நன்றாக பயிற்சி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக்கில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன்' என்றார்.\nஇந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஜெயந்தா தலுக்தார், ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ஆகியோரும், மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, எல்.பி. தேவி, செக்ரோவ்லு ஸ்வுரு ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ராகுல் பானர்ஜி, தருண்தீப், எல்.பி.தேவி ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுவரை முன்னேறி தோல்வி கண்டனர். மற்றவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர்.\nகருணாநிதி இர��்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2020-08-07T18:14:40Z", "digest": "sha1:W5D3W6N5FK62YO5SADPBM3OGD72KYUX7", "length": 12286, "nlines": 122, "source_domain": "ethiri.com", "title": "இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nகுடும்ப தகராறு காரணமாக கணவனால் அவரது மனைவி பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பன்னல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்பல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த தாக்குதலில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nசடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) இடம்பெறவுள்ளது.\nசந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, கடவத்தை மங்கட வீதி பிரதேசத்தில் கூரிய ஆய��தத்தால் தாக்கப்பட்ட நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமங்கடபார வயல் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதாக்குதலில் படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகொலையினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\n16 ஆசனத்தை பெற்ற கூட்டமைப்பு இம்முறை 10 வெற்றி – 6 ஆசனம் இழப்பு -தோல்விக்கு சம்பந்தர் சுமந்திரன் காரணம்\nயாழில் சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி – டேய் கள்ளன் என திட்டிய மக்கள்\nகுழியில் விழுந்த யானை -எம்பி பதவியை இழந்த ரணில் – எதிர்க் கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாச\nமகிந்தாவை முண்டியடித்து வாழ்த்திய மோடி – ஏன் இந்த அவசரம்\nஅரசியலில் இருந்து ஓட தயாராகும் ரணில் – சஜித் அமோக வெற்றி\n← மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி\nமனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை →\n191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்\nதிருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்\nகூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nபிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா\nலெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nகொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nசீமான் பேச்சு – seemaan\nசாராயம் வித்துதான் மக்களுக்கு நிவாரணம் பண்ணுவீங்களா- சீமான்\nஇலவசமா Cellphone தரலனா கொலை பண்ணிடுவீங்களா- சீமான்\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி\n150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி\nதிறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\n - அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nGBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்\nபெற்ற மகனை கொன்ற தந்தை - பொலிஸாரால் கைது\nபள்ளிக்கூடங்கள் மூடல் - கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nலண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு - அதிர்ச்சியில் பொலிஸ்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசிப்ஸ் செய்முறை தமிழ் சமையல்\nமுட்டை பிரியாணி குக்கரில் சமையல் video\nபெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்\nமனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி\nமுதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்\nஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961798", "date_download": "2020-08-07T18:19:13Z", "digest": "sha1:64J6HSH7YENNYRCMIHAM45F4NY6EBAYJ", "length": 10225, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் மாவட்டத்தில் 1லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம��� மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவாரூர் மாவட்டத்தில் 1லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்\nதிருவாரூர், அக்.15: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகமானது நேற்று திருவாரூர் அருகே தண்டலை கிராமத்தில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து கலெக்டர் ஆனந்த் பேசியதாவது, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகமானது இன்று முதல் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது. அதன்படி கால்நடைகளில் பசு மற்றும் எருமை இனம் ஆகியவற்றுக்கு ஏற்படும் இந்த கோமாரி நோய் தடுப்பதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.\nகால்நடைகளின் கால் மற்றும் வாய் ஆகியவற்றில் ஏற்படும் இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள் ,சினை பசுக்கள், கறவை பசுக்கள் ,எருமைகள் மற்றும் எருதுகள் போன்றவற்றிற்கு தவறாமல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு நோயிலிருந்து ஏற்படும் பொருளாதார இழப்பினை தடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள். அடுத்த மாதம் 12ந் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் கிராம வாரியாக நடைபெறும் இந்த தடுப்பூசி போடும் பணியில் கால்நடைத்துறை சேர்ந்த மருத்துவ குழுவினர் அந்தந்த கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED திருவாரூர் மாவட்டத்தில் தம்பியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531487/amp?ref=entity&keyword=The%20World%20Boxing%20Final", "date_download": "2020-08-07T18:51:58Z", "digest": "sha1:OQXJLBZ4YYCRYXS54PR2IF6ZPXKNU3K4", "length": 20335, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry, the capital of the world of drug addiction | போதை உலகத்தின் தலைநகரான புதுச்சேரி: சட்டவிரோத வணிகத்தில் திளைக்கும் மருந்தகங்கள்.. தமிழக போலீசின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அரசு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் ���களிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோதை உலகத்தின் தலைநகரான புதுச்சேரி: சட்டவிரோத வணிகத்தில் திளைக்கும் மருந்தகங்கள்.. தமிழக போலீசின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அரசு\nபுதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு அதிகப்படியான சுற்றுலாப்பயணிகளை தன்னுடைய அழகால் ஈர்த்து வருகிறது. எங்கெல்லாம் சுற்றுலா வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருகிறதோ, அங்கெல்லாம் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். அதற்கேற்ப செயற்கையான போதை வஸ்துகள் பயன்பாடும் தலைதூக்கும். முறையான கண்காணிப்பு இல்லையென்றால், அவ்வளவுதான் சட்டவிரோத மார்க்கெட் என்ற இடத்தை எளிதில் பிடித்துவிடும். புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கஞ்சா, மற்றும் போதை வழக்குகளை காவல்துறையினர் அதிகம் பதிவு செய்து வருவது இதை உறுதிப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வித,விதமான போதை பொருட்களின் வரவும், புதிய கண்டுபிடிப்புகளும் மனித குல சமூகத்துக்கு மிகவும் எதிராக மாறியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டாம்ப் போதை பொருட்கள் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் லாஸ்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்து ஸ்டாம்ப்(எல்எஸ்டி) போதை பொருளை போலீஸ் கைப்பற்றியது. இது அடங்குவதற்குள் அடுத்த பிரச்னை தலைதூக்கியுள்ளது. இது மிகவும் சீரியசானது, இந்த பிரச்னை புதுச்சேரியை சட்டவிரோத போதை பொருட்களின் தலைநகரமாக மாற்றி வருவது கவலையளிக்கிறது. கேன்சர், மூட்டுவலி போன்ற கடுமையான வலிகளுக்கு பரிந்துரைக்கப்படும் டைடால், டிரமடோல், டேப்ன்டோல் ஆகிய மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை குளுக்கோஸ் திரவத்தில் கரைத்து, வடிகட்டி, இன்சுலின் ஊசி மூலம் உடலில் செலுத்��ிக்கொள்ளுதல் மூலம் குறைந்தது 5 மணி நேரம் வரை போதையில் மிதக்கலாம்.\nவெளியே யாருக்கும் தெரியாது என்பதால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கடந்த 2018ம் ஆண்டு சென்னை பல்லாவரம் பகுதியில், பெட்டிக்கடையில் இளைஞர்கள் அதிகப்படியாக தீப்பெட்டிகளை வாங்கிச்செல்வது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தீக்குச்சிகளில் டைடால் என்ற மருந்தை தடவி விற்பனை செய்வது தெரியவந்தது. அதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன் போதை வாலிபர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மருந்துக்கடைகளில் டைடால் என்ற மருந்தை வாங்கி போதைக்காக பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரையின்றி எப்படி கிடைத்தது என போலீசார் கேள்வி எழுப்பியபோது, புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து திருச்சியின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் பகீர் தகவல் வெளியானது.\nஅதிரடியாக விசாரணை நடத்தியதில், தமிழகத்தில் இந்த மருந்துகளை, மருத்துவர்கள் பெரும்பாலும் யாருக்கும் பரிந்துரை செய்யவில்லை. அதேபோன்று தமிழக மருந்தகங்களில் இந்த வகை மருந்துகளை அதிகமாக இருப்பு வைத்துக்கொள்வதில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், புதுச்சேரிக்கு வந்து, விசாரிக்கும்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. புதுச்சேரியின் 10க்கும் மேற்பட்ட மருந்தகங்களில், டைடால், டிரமடோல் உள்ளிட்ட( நார்கோட்டிக் ) வகையான மருந்துகளை அதிகப்படியாக வாங்குவதும், அப்படி வாங்கப்படுபவை அப்படியே கைமாறி வெளிநாடு, வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதும் தொடர்ந்து நடக்கிறது.\nஇங்கு விற்பனை செய்வதாக கணக்கு காட்டி, போதைக்காக பிற பகுதிகளுக்கு கடத்துவதன் மூலம் போதைபொருட்களின் தலைநகரமாக புதுச்சேரி மாறி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சட்டவிரோத மருந்து வணிகத்தையும் ஊக்குவிக்குகிறது. உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வு இல்லாததால், மருந்தகங்கள் வரைமுறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு தகவலை தமிழக போலீசார் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதுவரை இதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க���ில்லை எனக்கூறப்படுகிறது.\nபுதுச்சேரியில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே ஒரு மருந்து ஆய்வாளர் மட்டுமே தற்சமயம் பணியில் உள்ளார். மீதமுள்ள 3 ஆய்வாளர் பதவிகளும் நீண்டகாலமாக காலியாகவுள்ளது. ஆட்பற்றாக்குறை காரணமாக, மெடிக்கல்களில் அதிரடி ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை. புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் உள்ளதா எவ்வளவு மருந்துகள், எந்த வகையான மருந்துகளை மெடிக்கல்கள் வாங்குகிறது. கொள்முதல், விற்பனை எவ்வளவு என்பதையெல்லாம் கண்காணிப்பதே இல்லை. இதன்காரணமாக மெடிக்கல்கள் அனைத்தும் கட்டுப்பாடற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.\nமருந்துவரின் பரிந்துரை இல்லாமல், சிலவகை மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது, ஒரே ஒருமுறை எழுதப்பட்ட பரிந்துரை சீட்டுக்கு மீண்டும் மருந்துகள் வழங்கக்கூடாது. அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் அவரின் பெயர், செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு மருந்துகளை மருந்தாளுநர்கள் தர வேண்டுமென்ற விதிகள் ஒட்டுமொத்தமாக காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு குறைபாடுகளே மருந்துகளை தவறாக பயன்\nவலிநிவாரணிகளை போதைக்காக தொடர்ந்து பயன்படுத்துவதால், அந்த மருந்துகள் ஒருவரை அடிமைப்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்த தூண்டும். இதனை அதிகப்படியாக பயன்படுத்துவதன் மூலம் தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல் சோர்வு, அரிப்பு, மலச்சிக்கல், அதிக வியர்வை, வயிற்றுவலி, பார்வையில் குறைபாடு, வலிப்பு, மூளை செயலிழப்பு, மரணம் ஏற்படும். டைடால் போன்ற மருந்துகள் மூளையில் உள்ள ரிசப்டார்களை மிக அதிகப்படியாக தூண்டுவதால், பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, ஒருவித கிரக்கத்திலே இருக்க வைக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பழக்கம் ஏழ்மையான நாடுகளான நைஜீரியா, சோமாலியா போன்ற நாடுகளில் இந்த பழக்கம் அதிகமாக இருந்தது.\nகேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 66 அடியாக உயர்வு\nகொரோனா சிகிச்சை ��ையத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி: மனைவி, குழந்தையை காண முடியாத விரக்தியில் விபரீத முடிவு..\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிப்பு\nகடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உடல் எரிப்பு.: மதுரையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம்\nசாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கு..: சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nநாகை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு பழுதானதால் படகில் தவித்த 14 மீனவர்கள் மீட்பு\nஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு\nதிரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை\n× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/960877/amp?ref=entity&keyword=pit%20road", "date_download": "2020-08-07T18:08:43Z", "digest": "sha1:YRNW2KH6NETFSG7ENA2UJ7DMJHC3KSTO", "length": 8907, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆர்.எஸ்.மங்கலம் அருகே மக்களை பாடாய்படுத்தும் குண்டும் குழியுமான சாலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டின���் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆர்.எஸ்.மங்கலம் அருகே மக்களை பாடாய்படுத்தும் குண்டும் குழியுமான சாலை\nஆர்.எஸ்.மங்கலம், அக்.4: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டைக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அளிந்திக்கோட்டை கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் இந்த ஊருக்கு செல்லக் கூடிய சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்த கிராமத்தில் ஸ்ரீமா சானி அம்மன் என்ற திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகையால் இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும், உள்ளூர் பொதுமக்களும் டூவீலர் போன்ற வாகனங்களில் செல்லும் வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் இந்த சாலை பொதுமக்களின் நலன் கருதி விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். சம்மந்தபட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED ஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2015/05/page/2/", "date_download": "2020-08-07T19:26:14Z", "digest": "sha1:J6AOLVYMSL34WGOXUHPW44S67JRYNLSB", "length": 6107, "nlines": 159, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "மே | 2015 | இனிஆரம்பம்... | பக்கம் 2", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமே 4, 2015 by பாண்டித்துரை\nமே 4, 2015 by பாண்டித்துரை\nஎமிரே ஜிப்ரான் – 2\nமே 4, 2015 by பாண்டித்துரை\nஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னால்\nசில வருடங்களை பின்னோக்கி பார்க்க முடிந்தது\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T18:46:05Z", "digest": "sha1:AXXKUDQVW43IBSCGZJNSETDY6OELDPX5", "length": 7250, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடைமுறைவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடைமுறைவாதம், பயனீட்டுவாதம் அல்லது காரியவாதம் (Pragmatism) என்பது ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். நடைமுறை விளைவுகளைக் கருத்தில் கொள்வதன் மூலமே ஒரு செயற்பாடு அல்லது பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நடைமுறைவாதம் முதன்மையாக எடுத்துரைக்கிறது. அதாவது விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் நுட்பம், நிலைப்பாடு அல்லது ஏற்பாடுகள் சிறந்தவை என்கிறது. இந்தக் கோட்பாடு அமெரிக்கர்களான சார்ல்ஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ், வில்லியம் ஜேம்ஸ், ஜோன் டூவி ஆகியோரால் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.\nஎல்லா விடயங்களிலும் முன்கூட்டியே அறிந்து நிலைப்பாடுகளை எடுக்க முடியாது என்பது இந்த வாதத்தின் ஒரு முக்கிய கூறு. காரியவாதம் அடிப்படைவாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைப்பாடு எனலாம். பகுத்தறிவுவாதத்தையும் இது கேள்விக்கு உட்படுத்துகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அன��மதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/argentine", "date_download": "2020-08-07T19:18:15Z", "digest": "sha1:7CNX65K6MSDLGQQXLKXP57LBKVZWJZGW", "length": 4789, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "argentine - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெள்ளிப்போலி, வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம், மீன்செதிளின் வெண்தோடு\n(வில.) சிறு மீன் இனம்\n(பெ.) வெள்ளிக்குரிய, வெள்ளிபோன்ற, வெள்ளியைப்போல் ஒளிர்கிற\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 05:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-dd-neelakandan-latest-photoshoot-pics-goes-viral/", "date_download": "2020-08-07T18:51:55Z", "digest": "sha1:A7UYTVHRKBPS6VGFIRSD3DED6FY6QSSV", "length": 8597, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv DD Neelakandan Latest Photoshoot Pics Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய வைரலான கிளாமர் போட்டோ ஷூட். மிச்ச மீதி புகைப்படத்தையும் வெளியிட்ட டிடி.\nவைரலான கிளாமர் போட்டோ ஷூட். மிச்ச மீதி புகைப்படத்தையும் வெளியிட்ட டிடி.\nவிஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.\nதிவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.\nடிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சமூக ஆக்டிவாக இருக்கும் டிடி புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதவிவிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களாக throwback புகைப்படங்களாக வெளியிட்டு வந்த டிடி சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் டிடி. அதில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு இதுவ்ரை இல்லாத அளவு கிளாமரை காட்டியுள்ளார் டிடி. இதை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர்.\nPrevious articleஇரண்டாம் குழந்தைக்கு பின்னர் ஏறிய உடலை குறைக்க கடும் உடற்பயிற்சி – வைரலாகும் சினேகாவும் வீடியோ.\nNext articleபாடலாசிரியரின் விபூதி சர்ச்சை – ஏ ஆர் ரஹ்மானின் பதில் என்ன. எச் ராஜா கேள்வி.\nவெறும் வாழை இலையால் உடலை மறைத்து அனிகா கொடுத்த போஸ்.\nமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\nசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nவெய்யில் பட நடிகையின் அந்தரங்க புகைப்படம்.\nமனதை திருடிவிட்டாய் ப்ரூஸா இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/tamil-game-honest-success/", "date_download": "2020-08-07T19:02:19Z", "digest": "sha1:PLXWKNUNSCQ5URGZZJKRNZXRHJREYSNZ", "length": 10832, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி", "raw_content": "\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதிமுக தலைவர் கருணாந்தி, கிவாஜ ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், ஆசிரியர் இரா.குமார்.\nஅரசியல் ரீதியாக கருணாநிதியைப் பிடிக்காதவர்களுக்கும்கூட, அவருடைய தமிழ் பிடிக்கும். சமயோசிதமாக அவர் அளிக்கும் பதிலும் அதில் இருக்கும் சிலேடை நயமும் அனைவரையும் கவரும். மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமின்றி, உடல் நலம் இல்லாத நேரத்திலும்கூட அவருடைய பேச்சில் இருக்கும் இயல்பான நகைச்ச��வை குறைவதில்லை.\nஉடல் நலம் இல்லாமல், ஒருமுறை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அபோது அவரைப் பரிசோதித்த டாக்டர், “மூச்சை இழுத்து பிடிங்க” என்றார். மூச்சை இழுத்துப் பிடிக்கிறார் கருணாநிதி.\n“இப்போ மூச்சை விடுங்க” என்றார் டாக்டர்.\n”மூச்சை விடக் கூடாதுன்னுதானே டாக்டர் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்” என்றார் கருணாநிதி.\nஹாக்கிப் போட்டி ஒன்றின் பரிசளிப்பு விழாவுக்குச் சென்றிருந்தார் முதல்வராக இருந்த கருணாநிதி.\nஅந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமாக கோல் போட்டிருந்தன. டாஸ் போடப்பட்டது. தலை கேட்ட அணி தோற்றது. பூ கேட்ட அணி வென்றது. பரிசளிப்பு விழாவில் பேசிய கருணாநிதி, “இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. தலை கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். காரணம், தலை கேட்பது வன்முறையல்லவா” என்றார். அவருடைய சமயோசித பேச்சை அனைவரும் ரசித்தனர்.\nசிலேடையாகப் பேசி அருகில் இருப்பவர்களை மகிழ்விப்பதில் வல்லவர் கி.வா.ஜகன்னாதன். ஆனால், அவர் சொல்லாத பல சிலேடைகளும் அவர் சொன்னதாக பத்திரிகைகளில் வலம் வந்தது உண்டு. இது பற்றி அவரே ஒருமுறை, “நான் பேசாத சில சிலேடைகளும் என் பெயரில் பத்திரிகைகளில் இடம் பெற்றுவிடுகின்றன். சில துணுக்கு எழுத்தாளர்கள், அவர்களின் சிலேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கின்றனர். ஒன்று சொல்ல வேண்டும். நான் சொன்ன சிலேடைகளை விட நான் சொன்னதாக வரும் சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன்” என்று கூறியுள்ளார்.\nகி.வா.ஜ. அவரது இறுதிக் காலத்தில் உடல் நலம் குன்றியிருந்தார். அவரைப் பரிசோதித்த டாகடர், “Take rest” என்றார். கி.வா.ஜ. உடனே, “ Ok. I take rest and leave the rest to you” என்று ஆங்கிலத்திலும் சிலேடையாகப் பேசி அசத்தினார்.\nசேலம் சாரதா கல்லூரி ஒருகாலத்தில் பள்ளியாக இருந்தது. அங்கு பேசச் சென்றார் கிவாஜ. பள்ளி வளாகத்தை அவருக்குச் சுற்றிக் காட்டினர். பல ஏக்கர் புன்செய் நிலம் இருந்தது. அங்கு ஒரு கிணறும் இருந்தது. தலைமை ஆசிரியர் இவரிடம், “முன்பெல்லாம் இந்தக் கிணற்றில் இருந்து, ஏற்றம், கவலை மூலம் தண்ணீர் இறைப்போம். இப்போது மின் மோட்டார் பொருத்திவிட்டோம்” என்றார். கி.வா.ஜ. உடனே, “அப்ப தண்ணீருக்கு கவலை இல்லைன்னு சொல்லுங்க” என்றார்.\nபெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன\nநகைச்சுவை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் இந்த அறுந்த வாலு யாரு\nபாத்ரூமுகுள்ள பாம்பு இருக்கும்-னு நான் என்ன கனவா கண்டேன்\nகேரளாவில் இரண்டாகப் பிளந்த ஏர் இந்தியா விமானம் – 14 பேர் பலி (வீடியோ)\nமுன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி\nகொரோனா ஊரடங்கு : ஆனமலை பழங்குடிகளுக்கு உதவுவது அத்தனை எளிமையானதாக இல்லை\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nசென்னையில் 1000க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு – 119 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/01/blog-post_104.html", "date_download": "2020-08-07T18:57:20Z", "digest": "sha1:IHC37ZAC6RNX7CS5JNPUJJCRII6TPYWE", "length": 8632, "nlines": 80, "source_domain": "www.thulirkalvi.com", "title": "உஷார்!! வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க! - துளிர்கல்வி", "raw_content": "\n வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க\n வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க\nதமிழகத்தில், சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து.\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும். 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவி��்லை.\nஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்..\nகமல்ஹாசன் கட்சியுடன் காங்கிரஸ் போடும் திட்டம் சென்னையை பொறுத்தளவில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறதாம்.\nஇந்த பணிகளுக்காக, 1,645 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள்.\n5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=6201:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&catid=38:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF&Itemid=61&fontstyle=f-larger", "date_download": "2020-08-07T18:14:51Z", "digest": "sha1:I7B2P6L2KYX4DOSAWFZGTLWXYHPPVTOS", "length": 13060, "nlines": 102, "source_domain": "nidur.info", "title": "செய்திகள் சிலவரிகளில்...", "raw_content": "\nHome செய்திகள் ஒரு வரி செய்திகள் சிலவரிகளில்...\no குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு: டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. டெல்ல��யில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கங்களை கைப்பற்றி 2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கட்சி வருகிற 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக 19 மாவட்டங்களில் கட்சியின் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த சுக்தேவ் படேல் கூறியுள்ளார்.\no அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும்: இந்தியாவின் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே அதற்குள் தேர்தல் நடத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். இதுவரை அனைத்து தேர்தல்களும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதே போல தேர்தல் நடத்தி முடிக்கப்படும். எனவே, அதன்படி 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி விட்டது. பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் மாதம் இடையில் தொடங்கப்படும். இந்த தேர்தல் 5 முதல் 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.\no வங்காளதேச ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: வங்காளதேசத்தில் 1971–ம் ஆண்டில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்த சிலர் அட்டூழியங்களில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான ஒரு வழக்கில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்துல் காதர் மொல்லா போரின்போது இனப்படுகொலை செய்ததாகவும், பெண்களை கற்பழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் 21 பேர் ப��ியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\no வியத்நாமில் போதைப்பொருள் கடத்திய 4 பெண்கள் உள்பட, 5 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\n\"\"லாவோஸ் நாட்டிலிருந்து வியத்நாமிற்கு 89 கிலோ ஹெராயினை கடத்த முற்பட்ட 6 பேர் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் என்கே மாகாண நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்'' என்று வியத்நாமிலிருந்து வெளிவரும் \"தான் நீன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளை, 2011ஆம் ஆண்டு முதல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் விஷ ஊசி போட்டு கொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலில் 700 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.\no விண்வெளி ஆராய்ச்சிக்காக இரண்டாவது முறையாக குரங்கை அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் ஹசன் ரெற்ஹானி, தனது இணையதள பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: ஈரான் அரசு தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் சுதந்திரமாக ஈடுபட விரும்புகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னோட்டமாக, ஜனவரி மாதத்தில் முதல் முறையாக விண்கலம் மூலம் மனித குரங்கு அனுப்பப்பட்டது. அந்த குரங்கானது பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தினர். இருந்தபோதிலும் அந்த ஆராய்ச்சியால் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவது விண்கலத்தில், திரவ எரிபொருளை பயன்படுத்தி ஈரான் அரசு முதல்முறையாக விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த விண்கலத்தில் தற்போது இரண்டாவது குரங்குனை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-07T18:59:46Z", "digest": "sha1:DSYJAKADQWNAYMGMGH6F2BTJZTXWANCI", "length": 7013, "nlines": 90, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் | Tamil Serial Today-247 | Page 2", "raw_content": "\nமுட்கள் நிறைந்த யானை நெருஞ்சிலில் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் நிலக்கடலை இலை அடை தயாரிக்கும் முறை\nசிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு பாதம் கை கால் முட்டிகளில் அதிக வலி இருக்கா\nஎளிய முறையில் வெஜிடபிள் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை\nமருத்துவர்களுக்கே சவால் விடும் தமிழர்களில் இந்த ஒரு பொருள் என்னனு தெரியுமா\nஎளிய முறையில் இனிப்புக் கொழுக்கட்டை தயாரிக்கும் முறை\nகுப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழ கொட்டை இனி தவறிக்கூட அந்த தவறை செய்திடாதீங்க\nஎளிய முறையில் சிவப்பு அரிசி இடியாப்பம் தயாரிக்கும் முறை\nஇறைச்சியை மிஞ்சிய சுவை காயை போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர் கொரோனாவில் எகிறிய விலை\nஎளிய முறையில் வெள்ளை ஆப்பம் தயாரிக்கும் முறை\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா அப்போ நீங்க\nமுழங்கால்வலி தோள்பட்டைவலி மூட்டுவலி எலும்புகள் வலியை நிமிடங்களில் நீக்குவதற்கான செய்முறை\nஎளிய முறையில் சிவப்பு அரிசி ஆப்பம் தயாரிக்கும் முறை\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு தொப்பை பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nஎளிய முறையில் கறிவேப்பிலை இட்லி தயாரிக்கும் முறை\nமூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாம விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஎளிய முறையில் தக்காளி இட்லி தயாரிக்கும் முறை\nகொஞ்சம் வேலை செய்தாலே இடுப்பு வலி உடல் சோர்வு இருக்கா இதை மட்டும் சாப்பிடுங்க\nஎளிய முறையில் சஞ்ஜீவனம் இட்லி தயாரிக்கும் முறை\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நோ ய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல கோடான கோடி நன்மைகள் ஏற்படும்\nஎளிய முறையில் சீரளம் இட்லி தயாரிக்கும் முறை\nமார்பு சளி குணமாக எளிய வீட்டு மருத்துவம்\nஎளிய முறையில் மசாலா கார்ன் தயாரிக்கும் முறை\n3 வெற்றிலை இருந்தால் போதும் சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்\nஎளிய முறையில் பச்சைப் பயறு பெசரட் தயாரிக்கும் முறை\nஇந்த ஒரு இயற்கை உணவு பொருளை தினமும் சாப்பிடுங்க கெட்ட கொழுப்பை கரைத்து பெண்களின் அந்த பிரச்சினையை குணமாக்கும்\nஎளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் நடக்கும் அதிசயம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31063", "date_download": "2020-08-07T18:33:19Z", "digest": "sha1:4LRSQBTDATXGIDOKHYPOSQLK5TXUUCVO", "length": 12598, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "பெங்காலி தக்காளி சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதிருமதி. நித்யா கோபால் அவர்கள் வழங்கியுள்ள பெங்காலி தக்காளி சட்னி குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.\nபஞ்ச் பூரன் விதைகள்(சோம்பு, கடுகு, வெங்காய விதை, வெந்தயம், சீரகம்) - தலா கால் தேக்கரண்டி\nஉலர்ந்த திராட்சை - ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி - ஒரு அங்குலத் துண்டு\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nசர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nதக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கவும். உலர்ந்த திராட்சையை சிறிது நேரம் ஊற வைக்கவும்.\nமைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அவனில் வைத்து ஒரு நிமிடம் சூடுப்படுத்தி எடுக்கவும். அந்த எண்ணெயில் பன்ச் பூரன் விதைகளை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.\nஅதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி மைக்ரோவேவில் 3 நிமிடம் சுட வைக்கவும்.\nஅதில் திராட்சை, இஞ்சி, பச்சை மிளகாய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.\nஇந்த கலவையை மைக்ரோவேவில் 10 நிமிடம் வைக்கவும். 4 நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்து கிளறி விடவும்.\nதக்காளி நன்கு வெந்து குழைந்ததும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். சுவையான பெங்காலி தக்காளி சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.\nதக்காளி சட்னி - 2\nமைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81095/news/81095.html", "date_download": "2020-08-07T17:31:28Z", "digest": "sha1:MVSWBKYLKPGBFPM3PSULOGPBGTSWSY2M", "length": 11205, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "பகடை பகடை (திரைவிமர்சனம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nநாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர் மயில்சாமியிடம் நிறைய பணம் கொடுத்து அப்படியொரு பெண்ணை தேடச் சொல்கிறார்.\nமறுமுனையில், நாயகி திவ்யா சிங் அமெரிக்காவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதலாளியாக மற்றொரு தீலிப் குமார் வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.\nஒருநாள் ஐ.டி.நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரிக்கட்ட தான் இறந்த பிறகு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைக்கிறான். ஆனால், அந்த பணம் இறப்பிற்கு பிறகுதான் கைக்கு கிடைக்கும் என்பதால் என்ன செய்வதென்று அவனும் நாயகியும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், அவனை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நாயகன் திலீப் குமார் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது.\nநாயகனை திருமணம் செய்துகொள்வது போல் நடித்து, அவனை கொன்றுவிட்டு, அவனது முகத்தை வைத்து தான் இறந்துவிட்டதாக கூறி இன்சூரன்ஸ் பணத்தை கைப்பற்ற நாயகியும், மற்றொரு திலீப்குமாரும் முடிவு செய்கின்றனர்.\nஇதையடுத்து, நாயகி திவ்யா சிங், நாயகனின் போட்டோவை பார்த்து தனக்கு அவனை பிடித்துவிட்டதாகவும், அவனை திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறுகிறாள். நாயகனும், நாயகியும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் இணையதளம் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள்.\nஒருநாள் இந்தியாவுக்கு நாயகி வருகிறாள். இங்கு வந்து நாயகன் திலீப்குமாருடன் இணைந்து சந்தோஷமாக சுற்றி வருகிறாள். மறுபக்கம் இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.\nஇறுதியில், நாயகன் திவ்யா சிங்கை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனாரா, அல்லது அவனை கொன்று திவ்யாவும், ம���்றொரு திலீப்குமாரும் இன்சூரன்ஸ் பணத்தை முறைகேடாக பெற்றுக் கொண்டார்களா, அல்லது அவனை கொன்று திவ்யாவும், மற்றொரு திலீப்குமாரும் இன்சூரன்ஸ் பணத்தை முறைகேடாக பெற்றுக் கொண்டார்களா\nநாயகன் திலீப்குமார் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்திலும் ஏதோ புதுமுகம் போலவே தெரிகிறார். நடிப்பில் துளிகூட முன்னேற்றம் இல்லை. இருவேடத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.\nநாயகி திவ்யா சிங் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடிப்பு பலே.\nநாயகனின் அப்பாவாக வரும் இளவரசு, அம்மாவாக வரும் கோவை சரளா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புரோக்கராக வரும் மயில்சாமி வரும் காட்சிகள் கலகலப்பு. சிங்கமுத்து, சந்தான பாரதி, முத்துக்காளை ஆகியோர் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.\nகலகலப்பான படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குனர் சசிசங்கர், கோர்வையான காட்சிகளை அமைக்காமல் கதைக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறார். மிகப்பெரிய காமெடி பட்டாளங்களை வைத்துக் கொண்டு காமெடி படமாக கொடுக்க முடியாமல் போனது சற்று வருத்தமே.\nராம்ஜி, ஜான்பீட்டர் ஆகியோரது இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். முரளியின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஏற்றத்தை கொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் பகடை பகடை ஆட்டமில்லை.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07220404.asp", "date_download": "2020-08-07T18:15:47Z", "digest": "sha1:M3XZOMOBZWSZI5QUX4OVD725NNGGZSZD", "length": 20373, "nlines": 88, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nபருந்துப் பார்வை : மணல்மேல் கட்டிய மாளிகை\nஇதை இங்கே எழுத நேராமலிருந்தால்\nவார்த்தைகள் தோற்கின்ற தருணம் இது.\nவளமான கற்பனை இன்று எதிரியாகிப் போனது.\nதீச்சிறகு விரித்து வரும் ஓலைக் கூரை\nகற்பனை செய்வதன் வலி எனக்குப் புரிவதனால்..\nஆனால் இதைத் தவிர்த்தல் சாத்தியமல்ல,\nசிலசமயம் வடிகாலாகவும் ஆவதனாலே சொல்கிறேன்.\nசபிக்கவும், சங்கடப்படவும், அரசியல் பேசவும்\nஎன் சொற்கள் பின் வாங்குகின்றன.\nநானும் ஒரு தந்தை என்பதால்.\nஅவர்களின் ஓலம் என் நெஞ்செலும்பை\nஇரு நேசக்கரங்களை நீட்டி மட்டுமே\nஎனக்கு அணைக்கத் தெரியும் என்பதால்\nஇதை இங்கே எழுத நேராமலிருந்தால்\nவார்த்தைகள் தோற்கின்ற தருணம் இது.\nமேற்கண்ட கவிதையை கரிக்கட்டையாகிவிட்ட 93 வைரங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். வேறொன்றும் இதைப்பற்றிச் சொல்ல என் மனது மறுக்கிறது.\nஓலைக்கூரை, அருகிலேயே சமையல் கூடம், அவசரத்தில் வேலை செய்ய மறந்த மூளைகள் என்று தொடங்குகிற குற்றச்சாட்டுப் பட்டியல் யார்யாரையோ போய்த் தொடுகின்றது. நான் இதைப் பார்க்கும் விதம் இப்படித்தான்.\nலஞ்சம் கொடுத்துவிட்டால் எதையும் செய்யலாம் என்கிற நிலைமை மாறும்வரை இந்த நாட்டில் இப்படி இன்னும் பல கொடூரச் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கும். இதிலே மிகப் பெரிய அரசியல்வாதியிலிருந்து, பள்ளிக்கூட ஊழியர் வரை எல்லோருமே குற்றவாளிகள்தாம். நிர்ணயித்த தரத்திலான சிமெண்டுக் கலவை போடாமல் கட்டப்படும் பாலம் இடிந்து விழுவதும், குறிப்பிட்ட வகுப்புவரை படிக்காதவன் பொய்ச்சான்றிதழ் கொடுத்து டிரக் ஓட்டுநர் உரிமம் பெறுவதும், வேண்டாத மனைவியை விலக்கிவைக்க அவளுக்குப் பைத்தியம் என்று கூறி ஒரு மருத்துவர் அவளைப் பார்க்காமலே சான்றிதழ் வழங்குவதும், நாட்டுக்கே மிக முக்கியமான இராணுவத்துக்கு வாங்கும் பீரங்கியிலிருந்து சவப்பெட்டி வரை அதில் கோடிகளைக் குவிப்பதும் - எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்\nஆனால் நாம் எல்லோருமே இப்போது உயர்ந்த விழுமியங்களைச் சார்ந்து சிந்திப்பதற்குப் பதிலாக, நமது கட்சி சார்ந்து சிந்திப்பவர்களாக ஆகிவிட்டோ ம். ஒரு கட்சி வாங்கினால் அதை லஞ்ச லாவண்யம் என்று வார்த்தைப் பந்தல் போடும் நாம், இன்னொரு கட்சி செய்தால் கண்ணை மூடிக்கொள்கிறோம். யார் செய்தாலும் தவறு தவறுதான் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் எங்கே காணாமல் போய்விட்டார்கள்\nலஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் தெரியாதவனை, மறுப்பவனை \"பிழைக்கத் தெரியாதவன்\" என்று சொல்லுமளவிற்கு இளைய தலைமுறையின் மனதுகூட மரத்துப் போய்விட்டது. ஒரு சமயத்தில் அகிலனும், நா.பார்த்தசாரதியும், ர.சு. நல்லபெருமாளும், பிற எழுத்தாளர்களும் சத்திய வேட்கை கொண்ட, ஏன், சத்திய ஆவேசம் கொண்ட இளைஞர்களை நாயகர்களாகக் கொண்ட படைப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.\nபொதுவுடைமைத் தலைவர் ஜீவா ஒரு கூரைவீட்டில் இருப்பதை அறிந்து அவருக்கு வீட்டுமனை தருகிறேன் என்று முதல்வராயிருந்த காமராசர் சொன்னபோது வாங்கிக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார் ஜீவானந்தம் பிரதமர் பதவியை நிர்ணயம் செய்யும் செல்வாக்கோடு வாழ்ந்த காமராசர் மறைந்து நெடுநாட்களுக்குப் பின், அவரது சகோதரியார் வறுமையில் வாடுவதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று படித்த நினைவு இருக்கிறது. பா.ராமமூர்த்தியும், நம்பூதிரிப்பாடும் தமக்கிருந்த பெரும் செல்வத்தை உதறித் தள்ளிவிட்டு வந்து கொள்கைக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்தனர்.\nஎனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது லால்பஹதூர் சாஸ்திரி முழு நேரக் காங்கிரஸ் தொண்டராக இருந்தார். அவருக்கு நான்கு ரூபாய் பிரதி மாதம் படி கொடுத்து வந்தது கட்சி. அதிலே குடும்பம் நடத்திவந்தார். அப்போது மற்றொரு தொண்டருக்கு அவசரமாய் இருபது ரூபாய் தேவைப்பட்டது. அவர் சாஸ்திரியிடம் கேட்டதற்கு என்னிடம் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டார். அவருடைய மனைவியாரிடம் கேட்டார் நண்பர். அவர் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக் கொடுத்தார்.\n\"மாதாமாதம் நீங்கள் தரும் பணத்தில் சேமித்தது\" என்றார் துணைவியார்.\n\"கட்சி நமக்குப் பணம் கொடுப்பது நமது அடிப்படைத் தேவைகளுக்காகத்தான். சேமிப்புக்காக இல்லை\" என்று தன் மனைவியாரிடன் சொன்ன சாஸ்திரி, 'இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூபாய் 2 மட்டும் கொடுத்தால் போதுமானது' என்று காங்கிரஸ் கட்சிக்கு எழுதிக் கடிதம் எழுதிவிட்டார்.\nமேற்கண்டவர்களைப் போல ஒரே ஒரு தலைவரை, மன்���ியுங்கள், ஒரே ஒரு தொண்டரையாவது இன்று நம்மால் பார்க்க முடிகிறதா முடியாது. ஏனென்றால் நாமெல்லாம் சமதர்மத்திலும், பகுத்தறிவிலும், சமூக நீதியிலும், விஞ்ஞான அறிவிலும் மிகவும் உயர்ந்துவிட்டோ ம். ஏராளமாகக் கோவில்களும், சர்ச்சுகளும், மசூதிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கட்டவும் தகர்க்கவும் செய்துவிட்டோ ம். நம்மிடையே சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், ஓவியர்கள் இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்கள் அதிகமாகிவிட்டார்கள். ஏராளாமான டாலர்களை நம் அறிவுத்திறனால் கொண்டு வந்து குவிக்கிறோம். கணினி நிரல் எழுதுவதில் நம்மை அடிக்க ஆளில்லை.\nஆனால், அடிப்படை ஒழுக்கத்தை இழந்துவிட்டோ ம்.\nஅடிப்படை ஒழுக்கம் இருக்கிற எவனும் லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டான். பொய் சொல்வதைச் சாமர்த்தியம் என்று கருதமாட்டான். போலீசுக்குப் பயந்து ஓடிவிட்டவர்களும், ஓடவேண்டியவர்களும் 'சட்டமன்ற'ங்களில் அமர்ந்து நம் போன்றவர்கள் பணிவதற்கான சட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்.\nவெற்று வம்பு பேசுவதற்கு மட்டுமே எத்தனை பத்திரிக்கைகள் ஒரு காலத்தில் மஞ்சள் பத்திரிக்கை என்று சில பேர் மட்டுமே ஒளித்துவைத்துப் படித்திருப்பார்கள். அத்தகையவற்றை எல்லாப் பெரிய வார இதழ் நிறுவனங்களுமே இன்று வெளியிடுகின்றன. அவற்றைப் படித்தால் \"சரி, உலகில் இவ்வளவு பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் ஏன் ஒழுங்காக நடக்கவேண்டும் ஒரு காலத்தில் மஞ்சள் பத்திரிக்கை என்று சில பேர் மட்டுமே ஒளித்துவைத்துப் படித்திருப்பார்கள். அத்தகையவற்றை எல்லாப் பெரிய வார இதழ் நிறுவனங்களுமே இன்று வெளியிடுகின்றன. அவற்றைப் படித்தால் \"சரி, உலகில் இவ்வளவு பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் ஏன் ஒழுங்காக நடக்கவேண்டும்\" என்று தோன்றிவிடும். இந்தப் பத்திரிக்கைகளை ரயிலில், பேருந்தில், வீடுகளில் வைத்துப் படிக்கிறோம்.\nதினமும் மாலையில் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்கள் சகமனிதர்களின்மேல், இரத்த பந்தம் உள்ளவர்கள் மேல் ஒருவருக்கு இருக்கும் எல்லா நம்பிக்கையையும் இழக்கவைப்பதாகவே இருக்கிறது. யாரையும் நம்பமுடியாது, எல்லோரும் இன்னொருவருக்குக் குழிபறிப்பதிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். எவனும் யோக்கியன் இ���்லை. பணம் இருந்தால் எதுவும் செய்யலாம். இதுவே நமக்குத் தொடர்கள் - சின்னதும், பெரியதும் - கற்றுத்தரும் பாடங்கள். நம்மோடு உட்கார்ந்து பார்க்கும் சிறிசுகளின் மனதில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் சிறிதாவது யோசித்தோமா\nகட்சிகளும், நடிகர்களும், பொதுமக்களும் பணத்தைக் கொண்டுபோய்க் கும்பகோணத்தில் கொட்டிப் பிராயச்சித்தம் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் எல்லாவற்றையுமே வாங்கிவிடாது என்று உணரவேண்டிய தருணம் இது. இப்போதாவது புரிந்துகொள்ளாவிட்டால், மீண்டும் அதே தவறை வேறு விதங்களில் வேறு இடங்களில் இன்னும் கொடிய விளைவுகளோடு செய்வோம்.\nலஞ்சம் என்கிற மணல்தளத்திலே இந்த தேசத்தின் சுபிட்சம் என்னும் பெருமாளிகையை அமைக்க முற்படுகிறோம். இது தவறு. நிலைக்காது. இதைப் புரிந்துகொண்டு திருந்தவேண்டும். இதற்குத்தான் வேண்டும் விழிப்புணர்ச்சி. லஞ்சத்தை எதிர்க்கும் அமைப்புகளும், தனிமனிதர்களும் பெருமளவில் திரளவேண்டும். இன்னும் பத்தாண்டுகளுக்குள் லஞ்சம் கேட்பது கொலைக்குற்றத்துக்கு இணையானதாக நம் ஒவ்வொருவராலும் கருதப்படவேண்டும். கேட்பவன் கூசிக் குறுகி நாண வேண்டும். இல்லையென்றால் கும்பகோணம் நமக்கு எதையுமே கற்றுத் தரவில்லை என்று அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7753", "date_download": "2020-08-07T19:17:37Z", "digest": "sha1:HG4NA2UHA636KODOCA65XMY3OQLRTJOV", "length": 10175, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.", "raw_content": "\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\n29. september 2017 29. september 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nதியாகதீபம் தீலீபனின் 30வது நினைவுகூறலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலும் டென்மார்க்கில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் ஆதரவாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. Randers நகரில் நடைபெறவுள்ள நிகழ்வில் டென்மார்க்கில் வாழும் தமிழீழமக்களை கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டியுள்ளனர்.\nசிறப்புச்செய்தி தமிழீழம் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.\nத���ிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, […]\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் […]\nஐனநாயகப் போராளிகள் கையில் அரசியல் பலம் கிடைக்குமாயின் 24 மணி நேரத்தில் ஆவா குழுவை முழுமையாக தமிழர் தாயகத்திலிருந்து ஒளித்துக்கட்டுவோம்\nஇலங்கை அரசின் பொலிஸ் படையாலும்,அதன் யுத்த வீரர்களாலும் யாழ்நகரில் எலிகளாக பதுங்கியிருக்கும் ஆவா குழுவை பிடிக்கமுடியவில்லை என்பதை வைத்தே கடந்த 2009ம் ஆண்டு போர்வெற்றியை இலங்கைக்கு யார் ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்கள் என்பதனை நாம் ஊகித்தே உணர்ந்துகொள்ள முடியும். இன்று தமிழர் தாயகத்தில் தம்மை தமிழர்களின் அரசியல் சக்திகளாக்கி வீற்றிருக்கும் அரசியல் சாணக்கியர்கள் அனைவரையும் எமது சமூகத்திலுள்ள சாதாரண பெண்களோடுகூட நாம் ஒப்பிட்டுவிடமுடியாத ஒரு பயந்த கோழைகளே தற்போதைய தமிழினத்தின் அரசியல் தலைமைகளாகும். படித்தவர்கள் தங்கள் இயலாமையையும், முட்டாள்தனத்தையும் […]\nவிடுதலைப் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகளுக்கெதிராக ஒருங்கிணைக்கும் ஒட்டுக்குழுவினர்\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/2019/05/", "date_download": "2020-08-07T17:57:12Z", "digest": "sha1:NKTICWK3RTBBAJMLI5GPGKUYWFPF27AE", "length": 3700, "nlines": 85, "source_domain": "doctorarunkumar.com", "title": "May 2019 - Doctor Arunkumar", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது\n | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன | எப்படி வேலை செய்கிறது\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது எப்படி அதை அதிகப்படுத்துவது பார்ப்போம். டாக்டர் அருண்குமார், M.D.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2010/07/22/good-bye-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:52:31Z", "digest": "sha1:MUWI6VYNEAK5CTYEPGRQGX5NIO7D526U", "length": 9351, "nlines": 163, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "Good bye சிங்கப்பூர் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூலை 22, 2010 by பாண்டித்துரை\nசிங்கப்பூர் வந்த இந்த 4 வருடங்களில் சில நெருக்கமான நண்பர்களை கண்டடைந்திருக்கிறேன். அந்த சிலரில் அறிவுநிதியின் நெருக்கம் அதீதமானது.\nபேசும்போதெல்லாம் சினிமா, சீமான், செழியன், அய் யப்பமாதவன், அரவிந்தன், கவிதை என இவற்றுள் ஏதாவது ஒன்றை தொட்டுச் சென்றிருப்போம்.\nஅரவிந்தன், அய்யப்பமாதவன், செழியனின் பரிட்சயம் அறிவுநிதியாலே எனக்கு சாத்தியப்பட்டது. அதன் நீட்சியாக ”பிரம்மா” கவிதைத்தொகுப்பு, ”நாம்” காலண்டிதழ், ”தனி” குறும்படம் தாயாரிப்பு என்று கடல்வெளிக்குள் சில தடங்களை என் வழியே அறிவுநிதி விட்டுச்செல்கிறார்.\nஆம் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சமதள மனத்துடன் சென்னையை நிரந்தரப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிவிட்டார்.\nஅறிவுநிதிக்கு இனி சென்னைதான் முகவரி.\n2011ல் வெகுவான மாற்றங்களை அறிவுநிதியிடம் எதிர்நோக்கும் சிங்கப்பூர் நண்பர்கள் ஏராளம்.\nஅது வரைந்தவனின் மௌனம் பேசப்படும் காலமாக இருக்கலாம்.\nகுறுந்தகவலாகவும், தொலையாடலாகவும் இனி அறிவுநிதியின் நெருக்கத்தை நீட்டிக்கப்போவதில் பேசவும் எழுதவும் என்னை கூர்மைப்படுத்தலாம்.\nநாளை இரவு (வெள்ளிக்கிழமை) பயணம்.\nவிமான நிலையம் சென்று விடைகொடுக்க ஆசை பணிச்சூழலில் சிக்கி இழப்பவற்றுள் இதுவும் ஒன்றாகிப்போனது.\nஇன்றிரவு அறிவை சந்திக்கப்போகிறேன். Carlsberg , Tiger பியர் சாப்பிடவேண்டும், கனவுகளை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு பேசவேண்டும். இறுக அணைத்து உறங்க வேண்டும்.\nThis entry was posted in கடிதம், சினிமா, நட்புக்காக, மனவெளியில், வாழ்த்துக்கள் and tagged அறிவுநிதி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1003188", "date_download": "2020-08-07T19:55:42Z", "digest": "sha1:B64CGWM7Q4CK74U5DB3PS6ZQAOFN6VNR", "length": 3016, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அயர்லாந்து குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அயர்லாந்து குடியரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:51, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:46, 24 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:51, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: xmf:ირლანდია)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1156143", "date_download": "2020-08-07T20:06:02Z", "digest": "sha1:4EP2JU6DWN44EQOXVSCFASJBOQAI4U4M", "length": 5832, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சலாகுத்தீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சலாகுத்தீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:37, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:36, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n12:37, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n== செருசலேம் கைப்பற்றப்படல் ==\nஇதன் பிறகு [[ஜெரூசலம்|செருசலேம்]] நகரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள [[பிரெஞ்சு]]ப் படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்http://books.google.com/booksid=7CP7fYghBFQC&pg=PA1101&dq=saladin+balian+jerusalem+siege+-wikipedia+-%22Kingdom+of+Heaven%22+destroy+temple+mount&sig=lu0RI7bOVMyPYmxqHXVUiaWTkkw#v=onepage&q=saladin%20balian%20jerusalem%20siege%20-wikipedia%20-%22Kingdom%20of%20Heaven%22%20destroy%20temple%20mount&f=false. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைக் கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த [[யூதர்|யூத]] மக்களைத் தொடர்ந்து [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரிலேயே வாழ அனுமதித்தார் Scharfstein and Gelabert, 1997, p. 145. .\n== மூன்றாம் சிலுவைப்போர்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/699968", "date_download": "2020-08-07T20:08:10Z", "digest": "sha1:YZVOST5LAUQSZEYSUNHZVJUM6JTNZ7KG", "length": 2829, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகேரள முதலமைச்சர்களின் பட்டியல் (தொகு)\n09:47, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:42, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:47, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:25:20Z", "digest": "sha1:PSGGDGCT2FUCACEXWBTJLDF5SEC4KH3P", "length": 3112, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தி டிரிப்யூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதி டிரிப்யூன் (ஆங்கிலம்:The Tribune) சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிரிப்யூன் அறக்கட்டளையால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் பஞ்சாப், ஹரியானா டெல்லி போன்ற வடக்கு/வட மேற்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:58:18Z", "digest": "sha1:IYSZY7Z7RUOKEGRBVERU5JCH2CPPALCZ", "length": 8397, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரெசுட்டு இரே மவுள்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாரெசுட்டு இரே மவுள்டன் (Forest Ray Moulton) (ஏப்பிரல் 29, 1872 - திசம்பர் 7, 1952)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]\n1947, அமெரிக்க அறிவியல் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம்\nஇவர் மிச்சிகனில் உள்ள இலெ இராயில் பிறந்தார். இவர் ஆல்பியோன் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1894 இல் கலையியல் இளவல் பட்��ம் பெற்றதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பில் சேர்ந்தார். இவர் 1899 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அங்கே இவர் 1898 முதல் 1900 வரை வானியல் உதவியராகவும் 1900 முதல் 1903 வரை பயிற்றுநராகவும் 1903 முதல் 1908 வரை உதவிப் பேராசிரியராகவும் 1908 முதல் 1912 வரை இணைப் பேராசிரியராகவும் இருந்து 1912 முதல் பேராசிரியரானார்.[2]\nநிலாவின் மவுள்டன் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. வகைநுண்கணித சமன்பாடுகளைத் தீர்க்கும் ஆடம்சு-மவுள்டன் முறைகளும் வடிவியலில் மவுள்டன் தளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.\nஇவர் 1907 இல் அமெரிக்கக் கணிதவியல் கழகத் தொடர்புகள் Transactions of the American Mathematical Society இதழின் இணையாசிரியரானார். மேலும் இவர் 1908 இல் கார்னிகி நிறுவனத்தின் ஆராய்ச்சி இணைஞராகவும் ஆனார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் பல பிரிவுகளில் செயலாளராகவும் இருந்துள்ளார். அதன் 20 க்கும் மேற்பட்ட கருத்தரங்கு கட்டுரைகளை பதிப்பித்துள்ளார்.[3] இவர் பல்வேறு கணிதவியல், வானியல் இதழ்களுக்கு பங்களிப்புகள் செய்ததோடு, பின்வரும் நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்:\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Forest Ray Moulton இன் படைப்புகள்\nஆக்கங்கள் பாரெசுட்டு இரே மவுள்டன் இணைய ஆவணகத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-07T20:19:09Z", "digest": "sha1:C4FGDJUM3TZTNKRABFGZV3KS3T2ZNMLA", "length": 19592, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிவேந்திர சிங் ராவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 1960 (அகவை 59)\nகைராசைன், பௌரி கர்வால் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா\nதிரிவேந்திர சிங் ராவத் (Trivendra Singh Rawat) (பிறப்பு:டிசம்பர், 1960)[1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநிலத்தின் எட்டாவது முதலமைச்சரும் ஆவார்.[2]\nஉத்தராகண்ட் ராஷ்��ிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக 1979 முதல் 2002 முடிய பணியாற்றியவர். திரிவேந்திர சிங் ராவத் 2002-இல் உத்தராகண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-இல் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநில அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.[3][4] 2017 உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிவேந்திர சிங் ராவத், உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 18 மார்ச் 21017 அன்று மாநில ஆளுநர் கிருஷ்ண காந்த் பால் என்பவரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[5]\nஹேமாவதி நந்தன் பகுகுனா கார்வால் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றவர்.[6]\n1979-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இணைந்த திரிவேந்திர சிங் ராவத், 1985-இல் டேராடூன் பகுதியின் பிரசாரகர் ஆக பொறுப்பு வகித்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் பகுதியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2000-இல் உத்தராகண்ட் மாநிலம் உதயம் ஆன போது, ரவாத் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.[6]\n2017-இல் பாராதிய ஜனதா கட்சியின் சார்பாக தொய்வாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, உத்தராகண்ட் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்\n↑ உத்தராகண்ட் முதல்வராக திரிவேந்திர ராவத் பதவியேற்பு\n18 மார்ச் 2017 – தற்போது வரை பின்னர்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nமனோகர் லால் கட்டார் (தற்போது)\nபி. எஸ். எடியூரப்பா (தற்போது)\nடி. வி. சதானந்த கௌடா\nந. பீரேன் சிங் (தற்போது)\nபிப்லப் குமார் தேவ் (தற்போது)\nதிரிவேந்திர சிங் ராவத் (தற்போது)\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2020 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\n��. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nபௌரி கர்வால் மாவட்ட நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2020, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-down-209-points-closed-at-34961-on-29-june-2020-019562.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-07T18:50:39Z", "digest": "sha1:K4BR37F6VMDF22TZUDIKXTPTCVGDSZI7", "length": 23319, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ்! 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை! | sensex down 209 points closed at 34961 on 29 june 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» மயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n26 min ago டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n4 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\n5 hrs ago இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\nNews முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக பொருளாதாரம் முன்னேற முடி��ாமல் தடுமாறுவது, ஆசிய சந்தைகள் எல்லாம் செமயாக அடி வாங்கி இருப்பது, இந்திய சந்தைகளை மேலே ஏற்றிக் கொண்டு செல்ல நல்ல செய்திகள் இல்லாமல் இருப்பது என எங்கு பார்த்தாலும் ஒரே ரத்தக் களரியாகத் தான் இருக்கிறது.\nஇதற்கு மத்தியில் சென்செக்ஸ் ஓரளவுக்கு இழுத்துப் பிடித்து 34,961 புள்ளிகளில் நிறைவடைந்தது தான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொள்ள முடிகிற ஒரே செய்தி.\nசரி இன்றுச் சென்செக்ஸ் எப்படி வர்த்தகமானது எந்த பங்குகள் விலை ஏறி வர்த்தகமாயின. எந்த ஐரோப்பிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன எந்த பங்குகள் விலை ஏறி வர்த்தகமாயின. எந்த ஐரோப்பிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.\nநேற்று மாலை சென்செக்ஸ், 35,171 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,926 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,662 புள்ளிகள் வரைத் தொட்டு பய முறுத்தியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 34,961 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 209 புள்ளிகள் இறக்கம்.\nபி எஸ் இ பங்குகள்\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 9 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,925 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,142 பங்குகள் ஏற்றத்திலும், 1,643 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 125 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று, ஜூன் 29, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.39 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.13 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.35 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதான், சென்செக்ஸில், இறக்கம் எதிரொலித்து இருக்கிறது போலிருக்கிறதே.\nஹெச் டி எஃப் சி பேங்க், பிரிட்டானியா, சிப்லா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. கோல் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅசத்தல் ஏற்றத்தில் ஏஷியன் பெயிண்ட்ஸ்\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n 37151 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nசெம அடி வாங்கிய இண்டஸ் இண்ட் பேங்க்\n எந்த பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன\n359 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்\nமீண்டும் 38,000 புள்ளிகளில் தடுமாறும் சென்செக்ஸ்\nசெம அடி வாங்கிய யெஸ் பேங்க் 38,000-க்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்\n38,000 புள்ளிகளுக்கு நெருக்கத்தில் சென்செக்ஸ் நல்ல ஏற்றம் காணுமா சந்தை\n38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n38,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\nசென்செக்ஸ் இன்றைய உச்சத்தில் இருந்து 759 புள்ளிகள் சரிவு 3.7% சரிந்த ரிலையன்ஸ் பங்குகள்\nRead more about: sensex market சென்செக்ஸ் பங்குச் சந்தை\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n81% லாப வளர்ச்சி.. 52 வார உச்ச விலை.. பட்டையை கிளப்பும் டாடா கன்ஸ்யூமர்..\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/10/11/", "date_download": "2020-08-07T17:41:01Z", "digest": "sha1:MLHLFF2AEOKLSBXSWSGSEZIUKVADFCC7", "length": 14236, "nlines": 115, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "11 | ஒக்ரோபர் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்\nஅமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கருதப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட அமெரிக்கா மீதான சமீபத்திய வெறித்தனமான தாக்குதல்கள் அமெரிக்காவில் வாழும், மற்றும் வந்து போகும் முஸ்லீம்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள் பெருவாரியான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல‌ என்று சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருப்பினும், அமைதியை விரும்பும் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே சிற்சில தாக���குதல்கள் நடந்துள்ளன‌. முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ புரிந்துகொள்ளுத‌ல‌ற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான‌ செய‌ல்க‌ள் நாக‌ரீக‌ம் அற்ற‌தும் ம‌ன்னிக்க ‌முடியாத‌தும் ஆகும்.\nஎனினும், இத்தகைய கண்டனங்கள் சில நாட்களாகவே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. பொறுமையோடிருக்க வலியுறுத்தும் இத்தகைய கண்டனங்களின் மத்தியில் நான் கேள்விப்படாதது என்னவென்றால், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் சமீபத்திய கொடுமைகளினால் ஏற்பட்ட‌ முஸ்லிம்களுக்கு எதிரான‌ ஒரு த‌வ‌றான பொது அபிப்பிராய‌த்தை எதிர்கொள்ளும்படி இக்கொடுமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் செயல்கள் தவறானது எனப் புரிந்து கொள்ளும் வகையில் எதிர் நடவடிக்கையாக ஒரு ஆக்க‌பூர்வ‌மான‌ செயல்களை முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்களா என்று கவனித்தால், இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.\nமத சுதந்திரமுடைய மேலைநாட்டு ஜனநாயக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், இத்தகைய மேலை நாடுகளிடமிருந்து உரிமையுடன் எதிர்பார்க்கும் அதே பொறுமையை முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வசிக்கும் நாடுகளும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த அனைவரும் காணும்படி வெளிப்படையான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சௌதி அரேபியா போன்ற முன்னேற்றமான இஸ்லாமிய நாடுகளில் கூட அடிக்கடி இஸ்லாம் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் மீது ப‌கிர‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் கொடுமைகள் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. சௌதி அரேபியாவில் ம‌த‌ம் மாறுத‌ல் த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌ம்; அதிலும் இஸ்லாமிலிருந்து வேறு ம‌த‌த்திற்கு மாறினால் அது ம‌ர‌ணதண்டனைக்கு ஏதுவான‌ குற்ற‌ம். இத‌ற்கு ம‌றுப‌க்க‌மாக, வேறு மதங்களிலிருந்து இஸ்லாமுக்கு மாறுவ‌தில் த‌டையேதுமில்லை. சூடான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுக‌ளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மாற்று ம‌த‌ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் சாதார‌ண‌மாக‌வே தொடர்ச்சியாக‌ சிறைப்ப‌டுத்த‌ப் ப‌டுகிறார்க‌ள்; பெரும்பான்மையானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அற்ப காரணத்திற்காகவே ம‌ர‌ண‌த்தைத் த‌ழுவுகிறார்க‌ள்.\nசகிப்புத்தன்மை மிக்க நாடுகளில் வசித்துக்கொண்டு முழூ மத‌ சுதந்திரத்திரத்தை முற்றிலும் அனுபவிக்கும் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதத்தினர���வது தங்களது சொந்த நாடுகளுக்கு இது பற்றி உணர்வு பூர்வமாகக் கடிதங்கள் எழுதும் பணியினைச் செய்வார்களா இஸ்லாமிய அருட்பணியாளர்களாகிய இமாம்கள், சகிப்புத்தன்மையோடு வாழ்தல் பற்றி முறையாகத் தம் மக்களுக்குப் தொடர்ந்து போதித்தால் எப்படி இருக்கும் இஸ்லாமிய அருட்பணியாளர்களாகிய இமாம்கள், சகிப்புத்தன்மையோடு வாழ்தல் பற்றி முறையாகத் தம் மக்களுக்குப் தொடர்ந்து போதித்தால் எப்படி இருக்கும் எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியரல்லாதோர் ஒருவர் தேவதூஷணம் சொன்னார் என்றோ அல்லது இஸ்லாமிலிருந்து ஒருவர் விலகினார் என்பதாலேயோ தண்டிக்கப்படும் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒன்றுகூடி அந்த நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறுப்புத் தெரிவித்தால் என்ன எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியரல்லாதோர் ஒருவர் தேவதூஷணம் சொன்னார் என்றோ அல்லது இஸ்லாமிலிருந்து ஒருவர் விலகினார் என்பதாலேயோ தண்டிக்கப்படும் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒன்றுகூடி அந்த நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறுப்புத் தெரிவித்தால் என்ன இத்தகைய நெருக்கடிகள் ஒரு சிறிய‌ மாற்றத்தையாவது கொண்டுவரும் என்பது உறுதி, சில சமயங்களில் அதிக மாற்றத்தையும் கொண்டுவரும். சக இஸ்லாமியரால் ஏற்படுத்தப்படும் இத்தகைய நெருக்கடி, மாற்று மதத்தினரிட‌மிருந்து வரும் கண்டணங்க‌ளை விட முஸ்லீம்களுக்கு அதிக ஏற்புடையதாய் இருக்கும். முஸ்லீம்களின் இத்தகைய நடவடிக்கை, எல்லா முஸ்லீம்களுமே தீவிரவாதிகள் தான் என்கின்ற கண்ணோட்டத்தை உடைய‌வர்களை நிச்சயம் வாயடைக்கும்.\nஇஸ்லாமிய நாடுகளில் முஸ்லீமல்லாதவர்களுக்கு எதிராக முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகள் பற்றியும், வன்முறைகள் பற்றியும் உங்களுக்கு சரியான விவரம் தெரியவில்லையானால் \"Project Openbook\" என்ற தளத்தில் சென்று படிக்கவும், உங்களுக்கு அதிக விவரங்கள் கிடைக்கும்.\nஇஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றிய இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nFiled under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543398", "date_download": "2020-08-07T19:07:52Z", "digest": "sha1:76L7EW5ZE3FYQI4XLNTE24VG6VLASN3K", "length": 16505, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜவுளிக்கடைகள் செயல்பட இன்று முதல் அனுமதி| Dinamalar", "raw_content": "\nரஷ்ய கொரோனா தடுப்பூசியால் ஆபத்து நேரலாம் என ...\nகாலையில் நிலச்சரிவு; இரவில் விமான விபத்து; சோகத்தில் ...\nவிமான விபத்தில் 173 பேர் காயம்; 15 பேர் கவலைக்கிடம்: ...\nகேரள விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு\nவிமான விபத்து: மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருவதாக ...\nதமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு ஆக.,12 முதல் ஆன்லைன் ...\nஇரண்டாக உடைந்த விமானம்; விபத்துக்குள்ளானது எப்படி\nவிமான விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன்: அமித்ஷா\nகேரள விமான விபத்தில் விமானி பலி\nகேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; ... 2\nஜவுளிக்கடைகள் செயல்பட இன்று முதல் அனுமதி\nநாமக்கல்: நாமக்கல், ராசிபுரம் தாலுகாவில் நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி கடை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமையில், நடந்தது. மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், இன்று (மே 21) முதல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளையும், குளிர்சாதன வசதி செய்யாமல், 50 சதவீத பணியாளர்களை கொண்டு, தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றை மட்டும் திறந்து, காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி திறக்கப்படும் அனைத்து ஜவுளி கடைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு\nநிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று ���திர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு\nநிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரை���் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/21346-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-07T18:45:10Z", "digest": "sha1:I3OJVV3LLTRT6XRMGJUPEPH3TBEGLZYF", "length": 16577, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கருப்பு பணத்தை மீட்பது உறுதி: வானொலியில் பிரதமர் உரை | கருப்பு பணத்தை மீட்பது உறுதி: வானொலியில் பிரதமர் உரை - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகருப்பு பணத்தை மீட்பது உறுதி: வானொலியில் பிரதமர் உரை\nவெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முழுவதும் மீட்கப்படுவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:\nகடந்த முறை பேசியபோது, அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்த ஒரு மாத காலத்தில் காதி பொருட்களின் விற்பனை 125 சதவீதம் உயர்ந்துள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகருப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில் என் மீது நம்பிக்கை வையுங்கள். வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இந்த நாட்டின் ஏழைகளுக்கு சென்று சேரவேண்டிய அப்பணத்தை மீட்பதில் நான் உறுதியாக இருக்கி\nறேன். உங்களின் முதன்மை சேவகனான என் மீது நம்பிக்கை வையுங்கள். கருப்பு பணத்தை மீட்கும் நடைமுறை தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், எனது அறிவுக்கு எட்டியவகையில் நாங்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.\nவெளிநாடுகளில் எவ்வளவு கருப்பு பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் கணக்கிட முடியாது. முந்தைய அரசிடமும் அது தொடர்பான மதிப்பீடு இருந்ததில்லை. ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த அனுமானத்தின்படி கருப்பு பணத்தின் அளவை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை எத்தனை கோடியாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாக மீட்க நடவடிக்கை எடுப்பேன். எனது முயற்சியில் எந்தவிதமான தாமதமும் இருக்காது. எனது முயற்சி வெற்றி பெறஉங்களின் ஆசியை வேண்டுகிறேன்.\nதூய்மையான இந்தியா திட்டத்தில் பிரமுகர்கள் பலரும், பொதுமக்களும��� சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். என்னை சந்திக்கும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் சமூக நலன் சார்ந்த விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்துகின்றனர்.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகருப்பு பணம்மோடி உறுதிபிரதமர் நரேந்திர மோடிவானொலியில் பிரதமர் உரை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nஓடிடி வெளியீடு முயற்சியில் 'பிஸ்கோத்'\nவிக்ரமின் 6 பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n - அருண் விஜய்யை இயக்கும் ஹரி\nகோழிக்கோடு விமான விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; 123 பேருக்கு...\nகோழிக்கோடு விமான விபத்து: பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: தொடர்ந்து 4-வது நாளாக...\nகோழிக்கோட்டில் மழையில் விமானம் சிக்கி விபத்து: 2 பேர் பலி\n50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்\nபண மோசடி குறித்து ரியா சக்ரபர்த்தியிடம் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை\nஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணியை அணி...\nஇந்தியாவின் முதல் ‘விவசாயி ரயில்’: மகாராஷ்டிராவிலிருந்து பிஹார் புறப்பட்டது\nஅரசுப் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவர் கொலை: விளாம்பட்டியைத் தொடர்ந்து பந்தல்குடியில்...\nகாலாண்டு முடிவுகள் - எஸ்.பி.ஐ, டிவிஎஸ் மோட்டார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/1431", "date_download": "2020-08-07T18:30:14Z", "digest": "sha1:ZB2BBM27J5WLA7L2VC7K3NNXFRJSXUT3", "length": 12346, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "Supplements News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | இணைப்பிதழ்கள் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஆகஸ்ட் 08 2020\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி\nஎனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய...\nஅணுகுண்டு வீச்சின் 75ஆவது ஆண்டு: அமைதியைப் பரப்பும் சிறுமி...\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை\nகதை: காணாமல் போன தங்கபுஷ்பம்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 07: ஏழைக்குப் பெயரிட்ட மனித...\nஅகத்தைத் தேடி 32: நாராயணீய நாதம்\nசித்திரப் பேச்சு: ஒப்பனையுடன் ஓர் அழகி\nதடம் பதித்த பெண்: மரியா எனும் வால்நட்சத்திரம்\nதிரைப் பார்வை: சகுந்தலைகள் தோற்பதில்லை\nஉலக தாய்ப்பால் வாரம் ஆக.1-7; நோய் எதிர்ப்புச் சக்தியை...\nகரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார...\nகரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்: டாக்டர் மகாதேவனின் சிகிச்சை முறை...\nகரோனாவிலிருந்து விலகியிருப்போம்… இதய நலனையும் சேர்த்தே காப்போம்\nமாற்றங்களை வரவேற்கும் இணைய தலைமுறை\n - மேலும் 47 சீனச் செயலிகளுக்குத்...\nஇணையவழிக் கல்வி திறக்கும் புதிய பாதை\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய பாய்ச்சல்\nபுதிய பட்டதாரிகளின் கதி என்ன\nசூழலியல் - உயிரியல் புறக்கணிப்பு: மறைக்கிறோமா, மறைந்துபோகிறோமா\n27 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ய வேண்டும்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-who-accumulate-bank-get-money", "date_download": "2020-08-07T18:41:45Z", "digest": "sha1:NOFT7VTBIWLZDM2C3RIYT3O4UBYQ5CLO", "length": 11023, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்... ஒரு கோடிக்கும் மேலாக எடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!! | People who accumulate in the bank to get money ...! | nakkheeran", "raw_content": "\nபணம் எடுக்க வங்கியில் குவிந்த மக்கள்... ஒரு கோடிக்கும் மேலாக எடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்கி்ல் என்.ஆர்.சி தொடர்பாக ஏதோ பாரம் கேட்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவ, பீதியில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்து விட்டு மீதப் பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி மட்டும் ஒரு கோடிக்கு மேலாக பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படி ஒரு தகவல் பரவியதால் அந்த சென்ட்ரல் வங்கியின் நிர்வாகம், சேமிப்பு கணக்குகள் தொடர்ந்து வரவு செலவு ஆப்ரேட்டில் இருக்கவேண்டும். வருடங்களாக ஆப்ரேட் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக வருடம்தோறும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இதில் ஏதாவது ஒரு ஆவணம் தரவேண்டும் என்று வழக்கம் போல் கேட்பது நடைமுறை தான். அதற்காகக் கேட்கப்பட்டதுதான். வேறு பயம் கொள்ளத் தேவையில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாடுகளில் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் மீட்டு வருவோம்\nமூதாட்டியை நூதனமாக ஏமாற்றி ரூ.60,000 ஏ.டி.எம். மோசடி\nதனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி ஏ.டி.எம்.மில் பண மோசடி சி.சி.டி.வி. காட்சிகளால் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது\n‘130 கோடி மக்களுக்கும் பணம் வழங்கினால் மகிழ்ச்சிதானே’ -ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரிய வழக்கில் உயர்நீதி மன்றம்\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-47-kajal-aggarwal-photos-stills.html", "date_download": "2020-08-07T17:37:11Z", "digest": "sha1:2MB5LASNVCZWXDNFV4ILUHBPXVBUOMEF", "length": 8639, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Kajal Aggarwal Photos & Stills on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகவர்ச்சியில் கண்குளிர வைத்த காஜல் அகர்வால் \nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-07T18:24:00Z", "digest": "sha1:WITKIUH6D5WXSO4FNMTTOVMSH3OS764J", "length": 13401, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "உள்நாடு Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…\nஇராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 9087801566 என்ற […]\nகரம்பக்குடி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு ..\nவேலை வாய்ப்பு புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் உள்ள பிரைட் மெட்ரிக் பள்ளிக்கு ACCOUNTANT தேவை. கம்யூட்டர் உபயோகம் தெரிதல் வேண்டும். சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். தொடர்புக்கு .செல்.99768 41855\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..\nஇராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம�� (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் […]\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் […]\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]\nகீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..\nஅறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]\nஇளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..\nபத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]\nகீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..\nகீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & […]\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..\nஉசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் உள்ள அசுவமாநதி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர்வார தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கத்தினர் கோரிக்கை .\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஅன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.\nதிமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..\nஊதியம் பிடித்தம் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஅங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை .சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி\nசெங்கம் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள்.\nமெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி\nதேனி மாவட்டத்தில் குளங்களை தூர் வாரும் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைத்தார்.\nமண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்\nபெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்\nஇராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா:\nதிருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.- மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாச்சிப்பட்டு அரசு பள்ளி சுற்றுசுவர்- செங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடக்கிவைத்தார்.\nதென்காசி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை-குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு…\nவாடிப்பட்டி – முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி\nதென் தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: எடப்பாடி கே. பழனிச்சாமி\nதனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து….\nகலைஞர் நினைவு நாள் மண்டபம் திமுக., வினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=1904", "date_download": "2020-08-07T17:41:50Z", "digest": "sha1:H5CUNBBCC5FAHIE4SRPFVSDMNGMOKWH3", "length": 19352, "nlines": 242, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபுலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறானது: இரா.சம்பந்தன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nRead more: புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறானது: இரா.சம்பந்தன்\nஇன ரீதியான பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா\n“இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவாஎன்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nRead more: இன ரீதியான பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா\nதேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பைப் பேணிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள் தேசிய தவ்ஹீத் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பைப் பேணிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nRead more: தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பைப் பேணிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nபாதுகாப்புத் தரப்பை குற்றஞ்சாட்டாது, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\n“பாதுகாப்புத் தரப்பினர் மீது குற்றங்களைச் சுமத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை இனியாவது அரசாங்கம் கைவிட்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு வழங்கும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: பாதுகாப்புத் தரப்பை குற்றஞ்சாட்டாது, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ\nதீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பதவியிலிருந்த அரசாங்கங்கள�� பொறுப்புக்கூற வேண்டும்: சரத் பொன்சேகா\n“நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் களியாட்ட மனோநிலையில் இருந்தமையாலேயே நாம் இன்றைக்கு மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளோம். மிலேச்சத்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ள தீவிரவாத அமைப்பு ஓரிரு வருடங்களில் உருவாகியிருக்க முடியாது. ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் இதன் செயற்பாடுகள் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே கடந்த பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nRead more: தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பதவியிலிருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்: சரத் பொன்சேகா\nபாதுகாப்பு அமைச்சராகிறார் சரத் பொன்சேகா\nநாடு எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nRead more: பாதுகாப்பு அமைச்சராகிறார் சரத் பொன்சேகா\nபாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதவிகளில் உடனடியாக மாற்றம்: மைத்திரி\n“அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதேபோன்று எதிர்வரும் ஒருவார காலப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பாதுகாப்பு துறைகளும் முற்றாக மறுசீரமைக்கப்படும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nRead more: பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதவிகளில் உடனடியாக மாற்றம்: மைத்திரி\nதேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தை முற்றாக தடைசெய்ய வேண்டும்: தயாசிறி ஜயசேகர\nஇலங்கைத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்-ISIS ) உரிமை கோரியது\nதீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவன்னியில் த.தே.கூ 3 இடங்களில் வெற்றி; ஈபிடிபிக்கு ஒரு இடம்\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை\nசென்னை துறைமுகத்தில் பெய்ரூட் போன்ற வெடிவிபத்தை தடுக்கவேண்டும் : ராமதாஸ் வலியுறுத்து\nஇந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசுவிஸிலிருந்து நோர்வே செல்லும் பயணிகள் தனிமைப்படுதப்படுவார்கள் \nசுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2604", "date_download": "2020-08-07T19:29:01Z", "digest": "sha1:4B6GPZYNPAJJELGUDSXSRVLDG3DW534I", "length": 17358, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - செப்டம்பர் 11 - ஒரு மீள்பார்வை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nசெப்டம்பர் 11 - ஒரு மீள்பார்வை\n- மணி மு.மணிவண்ணன் | செப்டம்பர் 2003 |\nஅடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு ஏதுமில்லை என்றார் ரட்யார்டு கிப்ளிங். விலங்குகளை வேட்டையாடி உண்ணும் புலிகள், தங்கள் பகுதியில் மனிதர்கள் நடமாடத் தொடங்கும்போது சிலநேரங்களில் ஆட்கொல்லிகளாகி விடுகின்றன. அன்று அந்த ஆட்கொல்லிகளைக் கண்டு நடுங்கிய ஊர் மக்களின் மிரட்சிக்கு, இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கை யாகப் பார்த்துக் கவலை கொண்டிருக்கும் உலக நாடுகளின் மிரட்சி எள்ளளவும் குறைந்ததல்ல.\nஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை வேறு. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் மேல் விழுந்த அடி உலகத்துக்கே வலித்தது. அமெரிக்காவின் அரசியல், படை, பணத் தலைமைப் பீடங்களின் மீதான தாக்குதல் என்று நினைத்த சிலர்மட்டுமே அமெரிக்காவின் துன்பத்தில் இன்பம் கண்டார்கள். ஆனால், ஏனையோர் மக்களாட்சி ஓங்கியிருக்கும் திறந்த நாடுகளின் சுதந்திரத் தன்மையைத் தீவிரவாதிகள் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ந்தார்கள். மக்கள் நிறைந்திருந்த கட்டிடங்களை மக்கள் நிறைந்த விமானங் களையே ஆயுதமாகக் கொண்டு தாக்கிய கயமை கண்டு துடித்தார்கள். இது பண்பட்ட நாடுகளின் வாழ்க்கை முறைக்கும், கற்காலக் காட்டு மிராண்டிகளின் புண்படுத்தும் வாழ்க்கை முறைக்குமான போர் என்பதை உணர்ந்தார்கள். இந்தப் போரில் நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. பண்பட்ட நாடுகள் அமெரிக்காவின் தலைமையின் கீழ் அணிவகுத்தன.\nஇன்றோ வெகுண்டெழுந்த அமெரிக்கா, கம்பன் வர்ணித்தது போல், வாக்கினாலும், மனத்தாலும், அறிவாலும் அளக்க முடியாத நரசிம்மத் தோற்றம் கொண்டு அண்டம் கிழியச் சிரித்து நிற்கிறது. தேவர்களுக்காக அசுரர்களை அழித்த அந்த நரசிம்மத் தோற்றத்தைக் கண்டு, தேவர்களே அஞ்சி நடுங்கியது போல் இன்று பண்பட்ட நாடுகளும், அமெரிக்காவின் பெருஞ்சீற்றத் தோற்றத்தைக் கண்டு நடுங்கியே நிற்கிறார்கள். ஏன் இந்த அச்சம்\nகடல்களை அரணாகவும், பெருநில எல்லைகளில் நட்பு நாடுகளையும், உலகையே பல முறை பூண்டோடு அழிக்க வல்ல ஆயுதங்களையும் கொண்ட அமெரிக்கா முற்றுகை மனப்பான்மைக்கு (seige mindset) இரையானது. நெருக்கடி நிலைமையிலும் தனிமனித உரிமைகளைப் பேண வேண்டும் என்று உலகுக்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா தானே 'பேட்ரியட் சட்டம்' என்ற பெயரில் தம் குடிமக்களின் உரிமைகளுக்கு வரம்பு வகுக்கத் தொடங்கியிருக்கிறது. அரசின் வரம்பு மீறலை எதிர்ப்பதுதான் தம் கடமை என்றிருந்த ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும்கூட தேசத் தலைவர்களை எதிர்ப்பது தேசபக்திக்கு உகந்ததல்ல என்று ஒத்தூதும் பரிதாப நிலைக்குத் தாழ்ந்திருக்கின்றன.\nசெப்டம்பர் 11 தாக்குதல் வெறும் கட்டிடங்களை மட்டும் தகர்க்கவில்லை. அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்களையே ஆட்டங்காண வைத்திருக்கிறது. உலகமே பொறாமை கொண்டிருந்த பொருளாதார வலிமையும், பகைவரும் அஞ்சும் பெரும் படைகளும், மலை அசைந்தாலும் அசையாத அரசியல் அமைப்புகளும் இந்த முற்றுகையால் தளர்ந்திருக்கின்றன. இது அமெரிக்கச் சமுதாயத்தின் தன்னம்பிக்கையையே தள்ளாட வைத்திருக்கிறது. ஏனென்றால், இது அமெரிக்க வரலாறு காணாத தாக்குதல். தனக்கு நிகரில்லாத வல்லரசாக இருந்தும், உலகம் கண்டிராத மாபெரும் அழிவாற்றல் கொண்டிருந்தும், ஒரு சில தீவிரவாதிகளின் கயமைத்தனமான தாக்குதல்களிலிருந்து தம் குடிமக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது.\nஇருந்தாலும், இந்த மாபெரும் தாக்குதலுக்குப் பின்னும் சாதாரண அமெரிக்கன் காட்டும் பொறுமை பாராட்டத் தக்கது. இப்படி வேறெங்கு நடந்திருந்தாலும், அந்நாடே கொலைவெறி பிடித்து ஆடியிருக்கும். முஸ்லிம் எதிர்ப்புப் பேரணிகள், ஒசாமா கொடும்பாவி கொளுத்தல், வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு என்று நாடே குலுங்கியிருக்கும். தம்மைத் தாக்கிய எதிரிகளைக் கொண்டாடும் நாடுகளையும் மக்களையும் அணுவாயுதங்களைக் கொண்டு பூண்டோடு அழிக்க வேண்டும் என்று போர் முரசு கொட்டியிருக்கும். தம்மிடையே வாழும் சிறுபான்மையினத்தினரை வெறிக் கும்பல்கள் வேட்டையாடக் கிளம்பியிருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ ஆங்காங்கே ஒரு சில விஷமிகள் சிறுபான்மையினரைத் தாக்கிய போதும், உடனுக்கு���ன் சாதாரண மக்களும் அரசு அமைப்புகளும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஓடி வந்திருக்கிறார்கள். “வந்தாரை வாழவைக்கும்” பண்பாடு மீண்டும் மேலோங்கத் தொடங்கியிருக்கிறது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்கிறார்கள் அமெரிக்கர்கள்.\nமுற்றுகை மனப்பான்மையில் உள்ள ஜனநாயக நாடுகள் தம் பாதுகாப்புக்காகத் தம் உரிமைகளைச் சற்று விட்டுக் கொடுப்பது வழக்கம்தான். அதனால்தான், 9/11 தீவிரவாதிகளோடு ஈராக்கின் சத்தாம் ஹ¤சைனுக்குத் தொடர்பு கற்பித்து அரசியல் தலைவர்கள் போர் முழக்கம் எழுப்பியபோது, மக்களும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், தலைமையை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால், எதிர்ப்புக்குரல் கொடுத்தவர்களையும் தேசத் துரோகிகள் என்று பலர் தூற்றினார்கள். சி-ஸ்பேன் போன்ற அரசுத் தொலைக் காட்சிகளைத் தவிர ஏனைய ஊடகங்களில் ஜனநாயக ஆட்சிக்கு மிக முக்கியமான விமரிசனக் குரல்கள் வாயடைக்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் விமரிசனக் குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டு ஆண்டுகள் கழித்தும், இத்தனை உரிமைகளைக் கொடுத்த பின்னாலும், தீவிரவாதிகளைக் கட்டுக்குக் கொண்டுவருவதில் வெற்றி காணாமல், இராக்கில் எலி வேட்டையாடும் ஆட்சியைத் துணிந்து தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அடக்கு முறைச் சட்டங்களைக் கொண்டு வரம்பு மீறிக்கொண்டிருந்த பாய்ண்டெக்ஸ்டர் பதவி விலக நேரிட்டிருக்கிறது. பேட்ரியட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நகராட்சிகளும், நூலகங்களும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.\nஒரு திறந்த சமூகத்தின் உரிமைகளை ஓட்டைகளாய்க் கருதித் தாக்க வருபவர்களைத் தடுக்க வேண்டிய அதே நேரத்தில் தம் அடிப்படை விழுமியங்களையும், மரபுகளையும் கட்டிக்காக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவிற்கு இருக்கிறது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் ஊழிக்கூத்திலும் சமநிலை இருக்கிறது. அந்தச் சமநிலையை அமெரிக்கச் சமுதாயமும் எட்டத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா தன்னை ஆட்கொல்லிப் புலியாகக் கருதவில்லை. மாறாக, அப்படிப்பட்ட கொலை வெறிபிடித்தவர்களை வேட்டையாடித் தன்னையும், உலகையும் காப்பாற்றும் பொறுப்புள்ள நாடாகவே தன்னைக் கருதுகிறது. இந்த வேட்டையில் அமெரிக்கா ஏனைய பண்பட்ட நாடுக���ோடு சேர்ந்து செயலாற்றினால் தான் உலகை அமைதிப் பூங்காவாக்கும் முயற்சியில் வெற்றி காணமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-07T18:07:31Z", "digest": "sha1:N5VV2IOFFTOK5N6264GRZ3UPWVATPJPM", "length": 15286, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை | Athavan News", "raw_content": "\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை\nகாவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயற்படுத்த முடிவு செய்துள்ளன.\nசோழநாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்த முனைந்துள்ளது. எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.\nகாவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.\nவேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேரின் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது\nதூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பழிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது. காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.\nஎனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nUPDATE: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வ\nகேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உய\n66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரண\nபுவனேகபாகு அரசவைக் கட்டடம் உடைப்பு விவகாரம்: குருணாகல் மேயர் உட்பட ஐவருக்கு பிடியாணை\nகுருணாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருணாகல் நகர மேயர் உட்ப\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த\nமட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nநாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்\nஎமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த\nஅயர்லாந்தில் கடைகள்- பிற மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536846/amp?ref=entity&keyword=Subramanian%20Swamy", "date_download": "2020-08-07T18:42:55Z", "digest": "sha1:WADH76LK2T3C456H6OSSYDR5LJH7XO7B", "length": 11876, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Kandasasti festival at Subramanya Swamy Temple, Thiruchendur | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது: லட்சக்கணக்கானோர் விரதம் துவங்கினர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது: லட்சக்கணக்கானோர் விரதம் துவங்கினர்\nதிருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி கோயில்\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசித்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். கோயில் 2ம் பிரகார மண்டபத்தில் மகாசங்கல்ப பூஜையை தொடர்ந்து யாகச���லை பூஜைகளை ஆனந்த விஸ்வநாத பட்டர் தொடங்கினார்.\nபின்னர் யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோயிலை வந்தடைந்தார். கந்தசஷ்டி விழா தொடங்கியதையடுத்து நேற்று அதிகாலை பக்தர்கள் ஏராளமானோர் கடலில் நீராடி கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.\nஇலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விரதம் தொடங்கினர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே விரதம் துவங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் நவ.2ம் தேதி நடக்கிறது. அன்று மாலை கடற்கரையில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தற்காலிக கூடாரங்கள்: கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருப்பதால், அவர்களின் வசதிக்காக நாழிக்கிணறு பஸ் நிலைய வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nகேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 66 அடியாக உயர்வு\nகொரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி: மனைவி, குழந்தையை காண முடியாத விரக்தியில் விபரீத முடிவு..\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிப்பு\nகடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உடல் எரிப்பு.: மதுரையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம்\nசாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கு..: சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nநாகை அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு பழுதானதால் படகில் தவித்த 14 மீனவர்கள் மீட்பு\nஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு\nதிரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை\n× RELATED ஆவணி அவிட்டம் விரத முறை மற்றும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541101/amp?ref=entity&keyword=jewelry%20worker", "date_download": "2020-08-07T18:35:51Z", "digest": "sha1:YR5EXKKHT7NO5LKZN6JH2TSP2YJBCOKZ", "length": 8183, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Gold Jewelry Appraiser Training | தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nசென்னை: இந்திய அரசின் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சென்னை மாதவரம் மில்க் காலனியில் உள்ள மத்திய பனை பொருட்கள் பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.\nஇரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று: 119 பேர் உயிரிழப்பு: 6,488 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை..\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nபதவிக்காகக் கட்சிக்கு வந்தவன் அல்ல; போராளியாக வந்தவன்\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம்; அரசு வேலையும் வழங்க வேண்டும் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி\n× RELATED தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967847/amp?ref=entity&keyword=corporation", "date_download": "2020-08-07T18:27:40Z", "digest": "sha1:IUJC66NGJ2VNG4S3HVSTZE5TTYFUSWXA", "length": 13685, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகராட்சி வார்டுகளுக்கான மறுவரை பட்டியல் வெளியீடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி ��ரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநகராட்சி வார்டுகளுக்கான மறுவரை பட்டியல் வெளியீடு\nகோவை, நவ.13: கோவை மாநகராட்சியின் 100 வார்டுக்கான எல்லை மறுவரை செய்யப்பட்டு அதன் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த 100 வார்டுகளும் மண்டல வாரியாக மறுவரையறை செய்யப்பட்டு அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதெற்கு மண்டலம்: வார்டுகள் 76, 77, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 96, 97, 98, 99, 100 ஆகியவை தற்போது உள்ள வார்டுகளாகவே நீட்டிக்கும்.இது தவிர வார்டு 78 (78, 79 சில பகுதிகள்), வார்டு 79 (76, 78, 86 சில பகுதிகள்), வார்டு 85 (95, 99 சில பகுதிகள்) சேர்க்கப்பட்டுள்ளன.\nவார்டு 16 (பழைய வார்டு 5 முழுவதும்), வார்டு 17 (பழைய வார்டு 6), வார்டு 35 (பழைய வார்டு 7), வார்டு 34 (பழைய வார்டு 8), வார்டு 33 (பழைய வார்டு 9), வார்டு 45 (10, 11 சில பகுதிகள்), வார்டு 44 (பழைய வார்டு 12), வார்டு 43 (பழைய வார்டு 13), வார்டு 42 (பழைய வார்டு 14), வார்டு 41 (பழைய வார்டு 15), வார்டு 36 (16 சில பகுதிகள்), வார்டு 37 (16 சில பகுதிகள்), வார்டு 38 (பழைய வார்டு 17), வார்டு 39 (பழைய வார்டு 18), வார்டு 40 (பழைய வார்டு 19), வார்டு 75 (பழைய வார்டு 20), வார்டு 74 (பழைய வார்டு 21), வார்டு 71 (பழைய வார்டு 23), வார்டு 72 (பழைய வார்டு 24), வார்டு 73 (பழைய வார்டு 79 தெற்கு) என மாற்றப்பட���டுள்ளன.\nவடக்கு மண்டலம்: வார்டு 1 (4, 2, 3 சில பகுதிகள்), வார்டு 2 (1, 26 முழுவதும், 2, 42, 43 சில பகுதிகள்), வார்டு 3 (27 முழுவதும், 42 சில பகுதிகள்), வார்டு 4 (28 ஒரு பகுதி), வார்டு 10 (31 முழுவதும், 28, 30 சில பகுதிகள்), வார்டு 11 (29 முழுவதும்), 30 சில பகுதிகள்), வார்டு 12 (41, 42 சில பகுதிகள்), வார்டு 13 (2, 27, 41, 42, 43 சில பகுதிகள்), வார்டு 14 (2, 3, 43 சில பகுதிகள்), வார்டு 15 (3, 4 சில பகுதிகள்), வார்டு 18 (44 முழுவதும்), வார்டு 19 (41 முழுவதும், 1 சில பகுதிகள்), வார்டு 20 (41 முழுவதும், 2, 40 சில பகுதிகள்), வார்டு 21 (30, 41 சில பகுதிகள்), வார்டு 25 (41 முழுவதும், 3, 40 சில பகுதிகள்), வார்டு 26 (38 முழுவதும், 39, 56 சில பகுதிகள்), வார்டு 27 (39, 40 சில பகுதிகள்), வார்டு 28 (40, 48 சில பகுதிகள்), வார்டு 29 (41, 47 சில பகுதிகள்), வார்டு 30 (46 முழுவதும், 47 சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nவார்டு 5 (பழைய வார்டு 33 முழுவதும்), வார்டு 6 (பழைய வார்டு 34), வார்டு 7 (பழைய வார்டு 35), வார்டு 8 (பழைய வார்டு 36), வார்டு 22 (பழைய வார்டு 32), வார்டு 24 (பழைய வார்டு 37), வார்டு 50 (பழைய வார்டு 66), வார்டு 51 (பழைய வார்டு 65), வார்டு 52 (பழைய வார்டு 56), வார்டு 53 (பழைய வார்டு 57), வார்டு 54 (பழைய வார்டு 58), வார்டு 55 (பழைய வார்டு 59), வார்டு 56 (பழைய வார்டு 60), வார்டு 58 (பழைய வார்டு 61), வார்டு 59 (பழைய வார்டு 62), வார்டு 60 (பழைய வார்டு 64), வார்டு 61 (பழைய வார்டு 63), வார்டு 9 (32, 33 சில பகுதிகள்), வார்டு 23 (35, 36 சில பகுதிகள்), வார்டு 57 (60, 61 சில பகுதிகள்) மாற்றப்பட்டுள்ளன.\nவார்டு 46 (பழைய வார்டு 49 முழுவதும்), வார்டு 47 (பழைய வார்டு 48), வார்டு 62 (பழைய வார்டு 75), வார்டு 69 (பழைய வார்டு 22), வார்டு 31 (47, 48, 49) (45 சில பகுதிகள்), வார்டு 32 (45 சில பகுதிகள்), வார்டு 48 (40, 47, 52, 53 முழுவதும்), வார்டு 49 (40, 55 சில பகுதிகள்), வார்டு 63 ( 67, 68 முழுவதும்), வார்டு 64 (67, 69, 70, 71 முழுவதும்), வார்டு 65 (71, 73, 74, 75 முழுவதும்), வார்டு 66 (55, 70, 71 முழுவதும்), வார்டு 67 (51, 52, 54, 72 முழுவதும்), வார்டு 68 (50, 51, 52 முழுவதும்), வார்டு 70 (25, 80 முழுவதும்), வார்டு 80 (84, 85 முழுவதும்), வார்டு 81 (80, 83, 84 முழுவதும்), வார்டு 82 (81, 82 முழுவதும்), வார்டு 83 (71, 72, 73 முழுவதும்), வார்டு 84 (74, 75 முழுவதும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வார்டு மறுவரையறை மக்கள் தொகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED மாநிலங்களவை தேர்தல் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-07T17:50:20Z", "digest": "sha1:2UMWVP6BZMBPDXZJXIMDYW2PY4IVUQ2U", "length": 10346, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 21 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nஆண் மற்றும் பெண் உடற்கூறு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nமாற்றுத்திறன் வகைகள், இந்தியாவில் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nமனம் விரும்பும் பாடமே வெற்றி பற்றிய கட்டுரை\nஅமைந்துள்ள கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி\nபாலியல் நலம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / பெண்களுக்கான உடல்நலத் தகவல்கள்\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம்\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது) பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வே��்டியவை\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கல்லீரல்\nமருந்துகள் கொடுத்தல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.\nஅமைந்துள்ள உடல்நலம் / சுகாதாரம் மற்றும் தூய்மை / மருத்துவமனை கட்டமைப்பும் செவிலியர்களின் பங்கும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nபசு - கவனிப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nஇங்கு சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / ஆயுஷ் / சித்த மருத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:45:02Z", "digest": "sha1:45WVQ7WYLDL6KMZZLAJ3GMBDHFEGR4PD", "length": 13101, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமர்செட் ரயில் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாமர்செட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்கு\tபகுதியில் சாமர்செட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tவடக்கு தெற்கு வழித்தடத்தில் இது\tஇருபத்திமூன்றாம்\tரயில் நிலையமாகும்.\tஇது ஆர்ச்சர்ட் ரயில் நிலையம்\tமற்றும் டோபி காட் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nசாங்கி விமான நிலை�� கிளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:23:58Z", "digest": "sha1:WRGALOSZZJ337I6T7BJRIABV3OZ3JBZA", "length": 7715, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் - தமிழ் விக்சனரி", "raw_content": "மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடத்தாக் கதவ மிவிதி(IGFET) நுண்கருவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். உமிழ்வாய் (Source), வடிதிரட்டி (Drain) ஆகிய இரண்டுக்கும் நடுவே நடக்கும் மின்னோட்டத்தைக் கதவம் (Gate) என்னும் மின்முனை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் நிறத்தில் உமிழ்வாய்-வடிதிரட்டி ஆகியவற்றுக்கு இடையே காட்டப்பட்டுள்ள மென்படலம் மின்கடத்தாப் பொருளால் ஆன கதவம் (ஆக்சைடால் ஆன கதவம்).\nமின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் (பெ)\nமின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் (பெ)\nபொறியியல்: மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் (கடத்தாக் கதவ மிவிதி). இது மின்புலத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்திக் கருவி. ஒரு வகையான திரிதடையம்.\nஇரு மின் முனைகளுக்கு இடையே நிகழும் மின்னோட்டத்தை மூன்றாவது முனையில் இருந்து தரும் மின்புலத்தால் கட்டுப்படுத்தும் ஒரு குறைக்கடத்தி நுண்கருவி. இது ஒருவகைத் திரிதடையம் (Transistor). இது ஒரு சுருக்கெழுத்துப் பெயர் (அஃகப்பெயர்). இதன் விரிவு Insulated Gate Field Effect Transistor என்பதாகும். குறிப்பலைகளை மிகைப்படுத்தும் மிகைப்பிகளிலும் (amplifiers), கணினிகளை இயக்கும் நுண்கருவிகளில் மின்னோட்டம் நடக்கும்- நடக்காது என இரட்டை நிலை (உண்டு-இல்லை) இயக்கமாகிய தொடுக்கியாகவும் (சுவிட்சு, switch) பயன்படுகின்றது. இரு முனைகளுக்கு இடையே நிகழும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மூன்றாவது மின்முனை மின்கடத்தாப் பொருளால் (வன்கடத்தியால்)ஆன மென் படலமாகிய கதவம் (gate)எனப்படும் பகுதிக்கு மேலே ���ருந்து மின்புலம் பாய்ச்சி, கட்டுப்படுத்தும். இதன் மற்றொரு பெயர் MOSFET (metal oxide semiconductor field effect transistor.)\nஆங்கிலம்: IGFET (ஒலிப்பு:: இக்3வெ2ட்6)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் i.g.fet\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2018, 22:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-again-posted-pic-with-peter-paul-becames-controversy/", "date_download": "2020-08-07T17:58:02Z", "digest": "sha1:G3AF2EGTPQ45KZY6BWS7BUJSLDLZ4FM2", "length": 9757, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Again Posted Pic With Peter Paul Becames Controversy", "raw_content": "\nHome பிக் பாஸ் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட்...\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் இது.\nகடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.\nவனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.\nவனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பீட்டர் பவுலும் சினிமா துறையில் பணிபுரிபவர் தான். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் தான் வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பீட்டரின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nவனிதா மற்றும் எலிசபெத்தின் பஞ்சாயத்து தான் கடந்த சில நாட்களாக வைரலாக செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே வனிதா திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு முன்னால் தனது காதல் கணவர் தனக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள வனிதா ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று’ என தங்க மீன்கள் படத்தில் வரும் பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார். ஆனால், இதை பார்த்து கண்டிப்பாக ரசிகர்கள் சிலர் கழுவி ஊற்றுவார்கள் என்று கமென்ட் பகுதியை ஆப் செய்து இருக்கிறார் வனிதா.\nPrevious articleமேடையில் நடிக்கும் மகள். ஓரமாக நின்று பார்க்கும் அஜித். இதுவரை பார்க்காத வீடியோ இதோ.\nNext articleஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளில் வெளியான ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் புதிய போஸ்டர் – லாஸ்லியா லுக்கு இருக்கே.\nஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே – மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.\nமடிசார் மாமியாக மாறிய ஜூலி – ஜூலியா இது என்று வியக்கும் நெட்டிசன்கள்.\nடிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீது புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் ட்வீட் – இது என்ன புது பஞ்சாயத்து.\nசாண்டிக்கும் சேரன் மகளுக்கு இது தான் சம்மந்தமாம். இது தான் சாண்டிக்கு காண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25598/", "date_download": "2020-08-07T18:55:23Z", "digest": "sha1:FI4ZT2LZQGBX7WANPAG55JZ77F4ASYKD", "length": 36556, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் வாசிப்பு – கடிதம்\nநான் கடந்த ஒரு வருடமாகத் தங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். நான் உங்களின் வலைப்பதிவுகளை வாசித்து, அவை மீதொரு பற்று ஏற்பட்டு இரு புதினங்கள் வாங்கினேன். ஒன்று ‘காடு’. மற்றொன்று ‘கன்னியாகுமரி’. முதலில் காடு வாசித்தேன். அதிகம் வாசித்துப் பழக்கமில்லாததால் அது ஒரு ‘adventure-thriller ‘ என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அதன��� வாசித்து முடித்த கொஞ்ச நாட்களில் ‘அறம்’ தொகுப்புகளைத் தாங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்தீர்கள். அதனைப் படிக்கும்பொழுது ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் மனிதர்களையும் அறத்தையும் படித்தபொழுது மனதில் ஒரு இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு ஏற்பட்டது. அது பல உணர்வுகளின் கலவை என்றே சொல்லவேண்டும். “நான் அந்த மனிதர்களைப் போன்ற நல்லவனாக அறமுடையவனாக இருக்கவில்லையே” என்பதும் ஒன்று.\nசோற்றுக்கணக்கு பதிவிற்கு வந்த ஒரு கடிதத்தில் வாசகர் ஒருவர் ‘நாயகன் ஏன் ராமலட்சுமியை மணந்து கொண்டான்’ என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு இடத்தில் இரு வரிகள் இருக்கும். ‘கதையை வாசிப்பவர்களுக்கு ஏன் என்ற கேள்வி வரக்கூடாது. அப்படி வந்தால் அது கதையின் புரிதலை பாதிக்கும். அது அப்படிதான் இருக்கிறது. அதனை அப்படியே எடுத்துக்கொண்டு அனுபவிப்பதே சரி ‘ என்று. (இந்த வார்த்தைகள் சரியாக நீங்கள் சொன்னதேதானா எனத் தெரியவில்லை ஆனால் பொருள் இதுவாக இருந்தது. அந்தப் பதிவைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.) சிறுவயதில் இருந்து அதிகம் தமிழ் புதினங்கள் படித்திராத, ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஓரத்தில் இருந்த எனக்கு இது ஒரு வேத வாக்காகவே இருந்தது.\nஎல்லாவற்றையும் ஏதோ துப்பறியும் நாவலாகவும் அல்லது செய்தியாகவுமே படித்து பழகி இருந்த எனக்கு இலக்கியம் என்பது அது போன்றது அல்ல, இலக்கிய வாசிப்பு என்பது புரிதலில், அனுபவிப்பதில்தான் தொடங்கும் எனத் தெரிந்தது. அறம் கதைகள் வந்த பொழுதுகளில் நாள் முழுதும் கதையின் தாக்கத்திலயே இருப்பேன். தற்பொழுது அந்தப் புத்தகங்களின் பிரதியை எனது பெற்றோருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.\nஇது கொடுத்த நம்பிக்கையில் நான் அடுத்துப் படித்தது ‘கன்னியாகுமரி’. நான் அந்தக் கேள்வி-பதிலில் கற்றதை அப்படியே செயல்படுத்திப் பார்க்க ஏற்ற ஒரு படைப்பு. கதையின் நாயகன் காதலியை ஏன் வெறுக்க ஆரம்பிக்கிறான் என்பதும், அவளைப் பழிவாங்குவதற்காக அந்த ரௌடியை ஏன் ஹோட்டலிற்கு அழைத்து வருகிறான் என்பது முக்கியம் அல்ல. அவன் காதலி அவன் அவளுக்கு செய்த கோழைத்தனமான விஷயங்களை ஏன் மன்னித்தும் மறந்தும் வாழ்கிறாள் என்பதும் முக்கியம் அல்ல. அவள் அப்படித்தான். அவன் அப்படித்தான். இந்த ஏன் கேள்விகள��த் தாண்டிச் செல்லும் பொழுதே நம்மால் அந்தக் கதைக்குள் பயணிக்க முடிகிறது. அவன் மன ஊடாடல்களை அறிய முடிகிறது.\nஎனக்கு எப்பொழுதும் தமிழின் மேல், தமிழ் வாசிப்பின் மேல் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அழியாச்சுடர்களின் உதவியால் அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. ஆகியோர்களின் படைப்புகளையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒரு பெரும் உற்சாகம் தந்துள்ளது இது. நமது மொழி இவ்வுளவு அழகானதா, இவ்வுளவு உணர்ச்சியுடையதா என்று வியந்து கொண்டு இருக்கிறேன்.\nஇப்பொழுது எனக்கு மீண்டும் ‘காடு’ படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் தற்பொழுது உயர் கல்விக்காக ஜெர்மனி வந்துள்ளேன். கையில் ‘காடு’ புத்தகம் இல்லை. வீட்டில் சொல்லி தபாலில் அனுப்பச் சொல்லி இருக்கிறேன். மீண்டும் வாசிப்பேன். இனி என்னால் அந்தக் காட்டிற்குள் புது உணர்வோடு செல்ல முடியும். அந்தக் காட்டினை, அதன் அழகினை, அதன் சுற்றத்தை, குட்டப்பனின் கசாயத்தையும், நாயகனின் துக்கத்தையும், நாயகியின் மரணத்தையும், காட்டு அதிகாரி ஐயரின் கருத்துக்களையும் உணரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு நான் உங்களுக்கும்,எனக்கு உங்களை அறிமுகப்படுத்திய என் தோழிக்கும் நன்றி சொல்லவேண்டும். தாங்கள் இலக்கிய வாசிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பல கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். இது எனக்குப் பெரும் உதவியாய் இருக்கிறது.\nதங்கள் இந்தியப் பயணம் இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள். தங்களின் உதவியால் இனி என் வாசிப்பு அதிகமாகும். என் வாசிப்பின் புரிதலும் அதன் இனிமையும் அதிகமாகும். வருங்காலத்தில் உங்களுடன் நானும் இது போன்றதொரு பயணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை உண்டாக்குவேன்.\nதங்கள் பயணம் சீராக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு அனுபவமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலும் அறிந்துகொள்வது கஷ்டமே. எனது முதல் கடிதத்தை உங்கள் அலைச்சலில் மறந்தே இருப்பீர்கள். அதுவும் நல்லதுதான். அதில் தவறுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நான் தமிழில் இவ்வாறு கடிதங்கள் அனுப்புவது அரிது. எனவே தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\nஜெர்மனியில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது கஷ்டம். இவர்கள் எதையும�� ஜெர்மனில் மொழிபெயர்த்துதான் படிக்கிறார்கள். தாங்கள் முன்னர் கூறியது போல நம் இந்திய மொழிகளில் வரும் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகவும் முக்கியம். சொல்வனம் இணையதளத்தில் பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன. ஆனால், பெரும்பாலும் மற்ற மொழியில் இருந்து தமிழுக்கே. மிகச் சிலரே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். எனக்கு சோற்றுக்கணக்கு கதையினை மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசை. நிறைவேற்றிவிட்டுக் கூறுகின்றேன். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதுவும் மிகச் சில புத்தகங்கள் மட்டுமே. நான் சார்லஸ் டிக்கன்சுடைய ‘Great Expectations’ புத்தகமும் ‘Crime and Punishment’ புத்தகமும் வாங்கினேன். ‘Great Expectations’ ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தங்களின் பதிவுகளில் உள்ள குறிப்புகளைத் தொடர்ந்து ‘Crime and Punishment’ வாங்கினேன். அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தை அதனை சரியாக விவரிக்கும் எனத் தெரியவில்லை.\nநான் Dostoevsky அவர்களின் ‘White Nights’ சிறுகதை வாசித்திருக்கிறேன். காதலை அவரைப்போல் உணரவைக்க முடியாது என்று நினைப்பேன். திரும்பத் திரும்ப அந்தக் கதையைப் படிப்பேன். ‘Crime and Punishment’ வாசித்தபிறகு அவரால் குற்ற உணர்ச்சியையும், தனிமையையும், காதலையும், நட்பையும்… அவர் எதை உணர்கிறாரோ அதனை நம்மை உணரவைப்பார் என்று அறிந்தேன். அவரின் சிறப்பு அது என்று நினைக்கிறேன். நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் Raskolnikov இன் மனம் அவனுக்குத் தரும் தண்டனையை அழகாகக் கூறியிருக்கிறார். மனதின் நேர்மையும் சக்தியும் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. மூளை (அறிவு) தான் ஒருவனை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கெட்டவனாக மாற்றுகிறது.\nநான் முன்னர் கூறியிருந்ததைப் போலவே தங்கள் படைப்புகளான ‘காடு’ மற்றும் ‘அறம்’ என் நண்பன் மூலமாக இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இங்கு இருக்கும் என் வெளிநாட்டு நண்பர்களுக்கு இரு புத்தகங்களின் அட்டைப் படமும் (முக்கியமாக காடு) மிகவும் பிடித்திருந்தது. நான் அவர்களுக்கு சோற்றுக்கணக்கு சிறுகதையை மொழிபெயர்த்துக் கூறினேன். கெத்தல் சாகிப் பற்றிக் கூறியதும் ஆச்சர்யபட்டார்கள். இப்பொழுது வாசிப்பது ‘காடு’. பனிபொழியும் இம்மாதங்களில் ‘காடு’ வாசிக்க சுகமாக இருக்கிறது. குட்டப்பன் கருப்பட்டி டீ போடும் போதெல்லாம் நானும் சென்று ‘black டீ’ போட்டுக்கொள்வேன். இப்பொழுது தேர்வு விடுமுறை வேறு. காடு வாசிப்பது, சமைத்து சாப்பிடுவது தவிர வேறு வேலை கிடையாது. விடுமுறைகளில், நாம் சோர்வாக அசமந்தமாக அங்கும் இங்கும் நகர்வதே ஒரு சுகம். இங்கு அந்த சுகத்தோடு அப்படியே காட்டினுள் தொலைந்து விடுகிறேன். நீலியை, மிளாவைத் தேடி அலைகிறேன். ஐயருடன் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் படைப்பின் துணை. உலகத்தை விட்டுத் தன்னந்தனியாக நான் மட்டும் அந்தக் காட்டினுள் செல்வது போல இருக்கிறது. ஒரு சுகமான வனவாசம் என்றே கூறவேண்டும். வெளியில் வர மனமில்லை. ‘Solitude is the best feeling you could get, if you have one friend to whom you can say how it feels to be in solitude’ என்று Honore de Balzac கூறுவார். அத்தகைய ஒரு நண்பனாக, முடிவே இல்லாத தேடலாக இருக்கிறது ‘காடு’ :)\nஉண்மையிலேயே உங்கள் முதல்கடிதம் பயண அவசரத்தில் வாசித்து மறந்து போன ஒன்றாக இருந்தது. செந்தில்குமார் தேவன் மூன்று வருடங்கள் முன்பு ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள் போல இருக்கின்றன உங்கள் கடிதங்கள். ஆர்வமும் தேடலும் தனிமையும். அவர் இன்று இங்கே எங்கள் நண்பராக இருக்கிறார். சென்ற இந்தியப் பயணத்தில் அவரும் இருந்தார்.\nநான் கதைகளை ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாசிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அது என் கருத்து அல்ல.\nஆரம்பநிலையில் இலக்கிய விஷயங்களை வாசிக்கையில் பொதுவான புரிதல்களை உருவாக்கிக்கொள்வது பிழை. அது நம்மை வெகுவாக திசை திருப்பிவிட்டுவிடக்கூடும். நாம் ஒன்றை நினைவில் வைத்திருக்கையில் அது சரியான சொற்றொடர்களில் இருந்தாகவேண்டும். அந்த ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும்போது அவரது அதே சொற்களில் மேற்கோளிட்டுத்தான் கேட்கவேண்டும்.\nஏன் என்ற கேள்விக்கான விடைகளைக் கதைகளுக்குள்ளேயே தேடவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பேன். அப்படித்தேடுவதே நல்ல வாசிப்பை, நுணுக்கமான புரிதலை உருவாக்கும். அப்படி வினாக்களை எழுப்புவதே நல்ல படைப்பு. பதில்களைத் தேடி அடைவதே நல்ல வாசிப்பு.\nஆனால் வாசிப்பு என்பது ஆராய்தல் அல்ல. தர்க்கப்படுத்துதல் அல்ல. சொற்கள் வழியாகக் கற்பனைமூலம் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்ளுதல். அந்த வாழ்க்கையில் இருந்து வினாக்களை எழுப்பிக்கொள்ளவேண்டும். அதாவது கெத்தேல் சாகிப்பை நேரில் சந்திப்பதுப��ன்ற அனுபவத்தை நாம் அக்கதையில் இருந்து அடையவேண்டும். அந்த அனுபவத்திடமிருந்தே வினாக்கள் எழவேண்டும்.\nஅதாவது ஓர் உண்மையான வாழ்க்கைநிகழ்வு நமக்கு என்னென்ன குழப்பங்களை, கேள்விகளை அளிக்கிறதோ அதேயளவுக்குக் குழப்பங்களையும் கேள்விகளையும் இலக்கியம் அளிக்கவேண்டும். நாம் அவற்றை ஆராய வேண்டும்.\nஉதாரணமாகக் கன்யாகுமரியில் நிகழ்வனவற்றை ‘ஆசிரியர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார் வேறுமாதிரி எழுதியிருக்கலாமே’ என்று எண்ணினால் அந்நூலுக்குள் செல்ல முடியாது. ‘இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்’ என்று எண்ணிக்கொண்டால் அந்த நாவலுக்கு உள்ளே செல்லமுடியும். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாவலுக்குள் பதில்கள் உள்ளன.\nஇவ்வாறு ஒரு படைப்புக்குள் வாசகன் தன் சிந்தனை மூலமும், கற்பனை மூலமும் கேட்டு கண்டடையவேண்டிய விஷயங்களையே வாசக இடைவெளி என்கிறார்கள். அதை நிரப்பிக்கொள்ளும் வாசிப்பையே நுண்வாசிப்பு என்கிறார்கள். அத்தகைய வாசிப்பை மேலும் மேலும் அளிக்கும் நூல்களே இலக்கியத்தரமானவை.\nதொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பது நிறைவளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பின் எல்லாச் சிக்கல்களும் வாசிப்பு வழியாகவே தீரும். அதுவும் நாம் நம்பவே முடியாத அளவுக்கு விரைவாக.\nமுந்தைய கட்டுரைகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nஅடுத்த கட்டுரைகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\nகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி\nஅமிர்தம் சூர்யா - விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:05:04Z", "digest": "sha1:4IPKOZ2HBKG6F7L7UYKU2JPGA6AIPIAK", "length": 3372, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "முரண் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 30\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 31\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 34\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7593", "date_download": "2020-08-07T19:19:00Z", "digest": "sha1:VPWNKP3BXRTKVYY2TIOI3MVLNNSMMLR7", "length": 13464, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்", "raw_content": "\nspeciel இலங்கை தமிழ் புலம்பெயர்\n“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்\n29. juli 2017 1. august 2017 எல்லாளன்Kommentarer lukket til “அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்\nபுலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் எனும் கட்டமைப்பு 2009ம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டது தற்போது இருப்பதாக சொல்லப்படும் கட்டமைப்பு இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே\nஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள்\nஎமது இயக்கத்தின் மீதான உலக நாடுகளின் தடைகளை எமது இயக்கம் இராணுவ பலத்தோடு இருந்தபோது அதை அகற்ற முன்வராத அனைத்துலக தொடர்பகம் எனும் தற்போதைய புலிகளற்ற கட்டமைப்பு,இன்று அத் தடைகளை தாம்தான் உடைத்தெறிந்ததாக ஊடகங்கள் ஊடாக தற்போது பலவிதமான பொய்களை வெளியிட்டு தமது நிதிமோசடிகளை தாம் தொடர்ந்தும் புலம்பெயர்\nதேசங்களில் மேற்கொள்வதற்காக மீண்டும் முண்டியடித்துவருவதை நாம் அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.\nஇங்கே அனைத்துலக தொடர்பகம் எனும் வெறுமையான கட்டமைப்பொன்றை சிலர் அதை இன்னும் தாம் தலைமையோடு தொடர்பிலிருந்து இயக்கிவருவதாக பச்சப் பொய்களை புலம்பெயர் மக்களிடம் உரைத்த்து, தங்களின் தனிநபர் வருமானங்களை பெருக்குவதற்காக தாம் தொடர்ந்து செய்துவரும் பொய்யான,போலியான பரப்புரைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.\nஇந்த நிதிமோசடிகளில் சம்மந்தப்பட்ட தனிநபர்களின் பெயர்களை எதிர்காலத்தில் நாம் வெளியிட்டு அவர்கள் தொடர்பாக புலம்பெயர் மக்கள்தாம் விழிப்புடன் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம்.\nஆகவே தற்கால நிதிமோசடியாளர்களுக்கும்,எமது இயக்கத்தின் எந்தவொரு போராளிகளுக்கும் புலத்தில் தற்போதுவரை தனிநபர்களால் மேற்கொள்னப்பட்டுவரும் அனைத்துலக தொடர்பகம் எனும் நிதிமோசடிக்கான கட்டமைப்போடு எமது இயக்கம் சார்ந்த எந்தவித தொடர்புகளேதும�� இல்லை என்பதனையும் எமது புலம்பெயர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nஉதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று […]\n“விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே” ; ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு […]\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\nபுலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி உண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வாளர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்���ியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் […]\nமுன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள்\nபலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10070/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-07T17:44:35Z", "digest": "sha1:Y3433NFADTWGDEUCHPA4Q7CWXMDMP3LJ", "length": 12597, "nlines": 92, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை - டக்ளஸ் தேவானந்தா - Tamilwin.LK Sri Lanka ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை - டக்ளஸ் தேவானந்தா - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை – டக்ளஸ் தேவானந்தா\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மன்றங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து, ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 40 மன்றங்களில் தமது கட்சி போட்டியிடுவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றதும் ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், ஊழலற்ற உள்ளூராட்சி மன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக தமது கட்சிக்கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், தமது கட்சிக் கொள்கையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் கூட்டு அரசில் தாம் பங்கெடுத்திருந்தாலும் அந்த அரசின் விஞ்ஞாபனத்தை தாம் ஒருபோதும் மக்களிடம் கொண்டு சென்றதில்லை. தமது கட்சியின் கொள்கையைத்தான் மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளைக் கேட்டு, அதில் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 சபைகளிலும், பெண்களுக்கு 36 வீத பிரதிநிதித்துவத்தைத் தமது கட்சி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇங்குள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலன்களை முன்னிறுத்தியே தேர்தல் கூட்டுக்களை வைத்துள்ளனர். இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கூட்டமாக இல்லை. உசுப்பேற்றும் சூடேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றார்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த சபைகளை வென்றெடுக்கும் பட்சத்தில் கடந்தகால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கப்படும் எனவும், வட்டாரரீதியில் இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தை வெளியுலகத்திற்கு காட்ட வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் கூறி மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதுடன் தாம் முன்வைத்த கொள்கைகளில் அவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கவுமில்லை. நடைமுறையில் அதை அணுகவுமில்லை.\nஇன்று மக்கள் மாற்றுத் தலைமையை விரும்புவதான உணர்வும் தேவைப்பாடும் உள்ளதை நன்கறிந்துள்ள நிலையில், தாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதையும் மக்களுடனான சந்திப்புக்களின் போது மக்களே சாட்சி கூறுகின்றனர்.\nஎனவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றே நம்புவதாகவும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் ��ந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/05/08/m-g-suresh/", "date_download": "2020-08-07T18:21:41Z", "digest": "sha1:UVNOK5BHVGJHLXEXRZIVETQTBYFBPMDQ", "length": 57246, "nlines": 141, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன்? – எம்.ஜி.சுரேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nநீங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்\nஇதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்\n‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எ���து இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல.\nசரி, நான் என்னதான் சொல்லட்டும்.\nஎனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்று படுகிறது. ஆமாம். நான் எப்படி எழுத வந்தேன்\nஅடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பது எனக்குப் பிடித்தமான காரியங்களில் ஒன்று. கறாராகச் சொல்லப் போனால் பிடித்தமான ஒரே காரியம் அதுவாகத்தான் இருந்தது. பள்ளிப்பருவத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தவை வார இதழ்கள் மட்டுமே. குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் என்னுள் இருந்த வாசனை உயிர்ப்பித்தன. அவற்றில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் என்னை வசீகரித்தன. பின்னர், கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களின் பரிச்சயமும் கிடைத்தது. பலவிதமான எழுத்துகளை வாசிக்க வாசிக்க எனக்கு எழுத்தின் ருசி என்னவென்று தெரிந்தது. நிறையப் படித்தேன். நிறைய விவாதித்தேன். என்னுடைய அம்மா லக்‌ஷ்மியின் ரசிகை. நானும் லக்‌ஷ்மியின் வாசகன் ஆனேன். என் தாத்தா கல்கியின் ரசிகர். நானும் கல்கியின் வாசகன் ஆனேன். என் மாமா ஜெயகாந்தனின் ரசிகர். நானும் ஜெயகாந்தனின் ரசிகன் ஆனேன். பின்னர் நானே சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ரா. என்று தேடிக் கண்டுபிடித்தேன். பல எழுத்தாளர்களை நேரில் பார்த்துப் பேசினேன். நா.பா., அகிலன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், இளவேனில் போன்ற பலர் என்னுடன் நேர்ப்பழக்கம் உள்ள இலக்கியவாதிகள். ஆனாலும், எனக்கு எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றியதே இல்லை. நான் அடிக்கடி சந்திக்கும் சில எழுத்தாளர்களில் இளவேனிலும் ஒருவர். அப்போது அவர் கார்க்கி என்ற மாத இதழை நடத்திக் கொண்டிருந்தார்.\nஒரு நாள் எழுத்தாளர் இளவேனில் தனது ‘கார்க்கி’ இதழுக்காக ஒரு சிறுகதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா கேட்கிறீர்கள்’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள் என்றார் அவர். ‘என்னை நம்பியா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றேன். பின்பு எனது முதல் சிறுகதையான ‘இரண்டாவது உலகைத் தேடி’ யை எழ���தினேன். சரியாக வந்த மாதிரிதான் தோன்றியது. எழுதியதை அவரிடம் கொடுத்தேன். படபடப்பாக உணர்ந்தேன். பின்னர் அதைப்பற்றி மறந்துவிட்டேன். அவரிடம் அது பற்றிய அபிப்பிராயம் எதையும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஒரு வேளை, கதை அவருக்குப் பிடிக்காமலிருந்து, முகதாட்சண்யத்துக்காக, ‘பிடித்திருக்கிறது’ என்று பொய் சொல்லும் தர்மசங்கடத்துக்கு அவரை ஆளாக்க வேண்டாம் என்று நினைத்தேன். அடுத்தவாரமே கார்க்கி இதழ் வந்தது. அதில் என் சிறுகதை முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்படித்தான் நான் எழுத வந்தேன்.\n‘கதை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதலாமே’ என்றார் அவர். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அதற்கு முன்னால் நா.பா கேட்டதற்கிணங்க தீபம் இதழில் புதுக்கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அது 1970 ஆண்டு தீபம் இதழில் பிரசுரமாகி இருந்தது. சிறுகதை என்று பார்த்தால் கார்க்கியில் எழுதியதுதான் முதல். அந்தக் கதையை வாசித்த நிறையப்பேர் பாராட்டினார்கள். எனக்கும் எழுத வருகிறது என்பது எனக்கே ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் நான் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தீபம், கணையாழி, மற்றும் பல சிற்றிதழ்களில் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இப்போது ஒரு கதை பிரசுரமானதும் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என்று கிளை பரப்பினேன். எனது ஆதர்ச எழுத்தாளர்களான க.நா.சு., ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் ஆகியோருக்கு என் எழுத்து பிடித்திருந்தது என்பது ஒரு விசேஷம். அந்த அங்கீகரிப்பு என்னை மேலும் தொடர்ந்து எழுதுமாறு செய்தது. முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.\nஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ\nஇந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன் பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.\nமுதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ��ன்\nஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.\nவாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.\nசரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா\nமுடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்\nயோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.\nஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல் ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள் எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.\nமௌன நிலையில் இருப்பதனால் அவர்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியுமா என்ன\nஇப்போதும் கூட நான் என் கதைகளை முதல் வரி முதல் கடைசிவரி வரை,- ஏன் கடைசிச் சொல் வரை – மனசாலேயே எழுதிப் பார்த்துவிடுகிறேன். அதன் பின்னரே காகிதத்துக்கு பெயரக்கிறேன். அனேகமாக என் மனதில் இருந்த எல்லாவற்றையும் பெயர்த்து விடுகிறேன். ஒரு சில விஷயங்கள் இந்தப் பெயர்த்தலின் போது கை நழுவிப் போய் விடுவதும் உண்டு. அவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பிரதியில் சேர்ப்பது ஒரு மூச்சு முட்டும் அனுபவம்.\nஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்தாளர்கள் எழுதும்போது செய்வதைப் போலவே, எழுதாதபோதும் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அது சிந்திப்பதும், சிந்தித்ததை அரூபமாக எழுதுவதும். அதாவது, ஸ்தூலமாகக் கைகளால் எழுதாத போது, அரூபமாக மனதால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நாம் எல்லோருமே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு எழுத்தாளனுக்கு மூளைச்சாவு வரும் வரை இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.\nஆடிப்பழகிய கால்கள் ஆடாமல் இருக்க முடியாது. அது போல் எழுதப் பழகிய கைகளால் எழுதாமல் இருக்க முடியாது. ஒருவன் ஸ்தூலமாகக் கைகளால் எழுதினாலும், அல்லது அரூபமாக மனதுக்குள் எழுதினாலும் அவன் எழுதிக் கொண்டிருப்பவனே. எனவே, எழுதாமல் நிறுத்திக் கொண்டவர்களும் மனசுக்குள் எழுதிக் கொண்டிருப்பவர்களே. ஒருவேளை, எதிர்காலத்தில் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டால், அப்போது ‘எதற்காக எழுதாமல் இருக்கிறேன்’ என்|று பதில் சொல்லுமாறு என்னிடம் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\n(எம்.ஜி. சுரேஷின் நாவல்கள், நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோரி நிற்கின்றன. சோதனை முயற்சி நாவல்கள என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தை தன் இயல்பான கதைகூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீன சிந்தனையாளர் அறிமுக‘ நூல்கள் என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவுகள் எனலாம். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும், புனைந்து வண்ணப்பொலிவுடன் மிளிர்பவை. பின் நவீனம் என்கிற எதிர்கோட்பாடு பற்றிய புரிதல்களை தமிழில் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. சுரேஷ்.)\nPosted in எதற்காக எழுதுகிறேன், எம். ஜி. சுரேஷ், எழுத்து, பிற on May 8, 2016 by பதாகை. Leave a comment\n← எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. ந��. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகர��்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் ச���வா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநான், நாய், பூனை - வைரவன் லெ.ரா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. ���ு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன�� ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-marriage-controversy-lakshmi-ramakrishnan-apologies/", "date_download": "2020-08-07T17:47:59Z", "digest": "sha1:DYCA5OSWVUL5M4P5YL2OSXQOM4FAZP2H", "length": 8739, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Marriage Controversy Lakshmi Ramakrishnan Apologies", "raw_content": "\nHome பிக் பாஸ் இதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி...\nஇதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி ராமகிருஷ்னன் ட்வீட்.\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனத்தை கேட்டதும் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலக்கப்போவது யாரு ராமர் தான் ஆனால் இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் என்றால் அது லட்சுமி ராமகிருஷ்ணன் தான் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் நடிகை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு நாட்டாமை செய்த இவர் சமீபத்தில் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து இருந்தார். அதில், இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் \nவனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வனிதா, கற்பழிப்பு மற்றும் தற்கொலை குறித்து பேசி உங்களின் உண்மையான கடமைகளைச் செய்யுங்கள் ஒரு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் குடும்பத்தை பற்றி விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா உங்க வாய கொஞ்சம் மூடு மேடம் என்று கூறியிருந்தார்.\nஇருப்பினும் வனிதாவின் திருமணம் குறித்து தொடர்ந்து சில பேட்டிகளில் பேசி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்ததற்கு வணிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த டீவீட்டில்,\nPrevious articleவிஜயுடன் பேசரது இல்ல ஓகே, ஆனால், அஜித்துடனும் இப்படி நடிக்க மாட்டாராம் நெப்போலியன்.\nNext articleஉன் முடி நல்லா இருக்கு, உன் முகம் ஏன் இப்படி இருக்குனு கேட்டாங்க – 96 குட்டி ஜானு பதிவிட்ட ஷாக்கிங் புகைப்படம்.\nஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே – மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.\nமடிசார் மாமியாக மாறிய ஜூலி – ஜூலியா இது என்று வியக்கும் நெட்டிசன்கள்.\nடிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீது புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் ட்வீட் – இது என்ன புது பஞ்சாயத்து.\nஐஸ்வர்யாவை வீட்டுக்குள் வந்து வெறுப்பேத்திய ஜனனி தங்கச்சி.\nபிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர் மீது கைது நடவடிக்கை நிறுத்தப்படுமா பிக் பாஸ் 3 நிகழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:24:00Z", "digest": "sha1:NAKS2GK5XUND6KFYITB7JMGJPIVHDJPE", "length": 7365, "nlines": 255, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:ஐக்கிய அமெரிக்க இதழ்கள்; added Category:அமெரிக்க இதழ்கள் using HotCat\nதானியங்கி: 74 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: af:The New York Times\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: be:The New York Times; மேலோட்டமான மாற்றங்கள்\nSodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 755734 இல்லாது செய்யப்பட்டது\nதி நியூயார்க் டைம்ஸ், த நியூயார்க் டைம்ஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n\"'''தி நியூயார்க் டைம்ஸ் என்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதானியங்கிஇணைப்பு: mk:The New York Times\nதானியங்கிமாற்றல்: ar:نيو يورك تايمز\nதானியங்கிஇணைப்பு: lv:The New York Times\nதானியங்கிஇணைப்பு: hr:The New York Times\nதானியங்கிஇணைப்பு: yo:The New York Times\nநியூயோர்க் டைம்ஸ், த நியூயார்க் டைம்ஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2020-08-07T19:35:06Z", "digest": "sha1:7DIK3QT6ZOGLZ7HCKWQJSSVCBKRSJJYN", "length": 16002, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாங்சௌ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாங்சௌ நகரம் · 广州市\nமேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள நதிப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சௌ புனித இதய கதீட்ரல்]].\nஅடைபெயர்(கள்): மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம்\n†வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system).\n‡மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது.\nCNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்)\nபரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம்\nகுவாங்சௌ [3], (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]\nகுவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7][8]\n16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.\nகுவாங்சௌ இன்டர்நேசனல் - குவாங்சௌ நகராட்சியின் அலுவல்முறை இணையதளம்\nகுவாங்சௌ நகரவை சுற்றுலா மையம்\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nசீன மக்கள் குடியரசு-இன் பெரிய நகரங்கள்\nபெய்ஜிங் 1 சாங்காய் சாங்காய் 20,217,700 11 செங்டூ சிச்சுவான் 6,316,900\n2 பெய்ஜிங் பெய்ஜிங் 16,446,900 12 நாஞ்சிங் சியாங்சு 6,238,200\n3 சோங்கிங் சோங்கிங் 11,871,200 13 சென்யாங் லியாவோனிங் 5,718,200\n4 குவாங்சோ குவாங்டாங் 10,641,400 14 காங்சூ செசியாங் 5,578,300\n5 சென்சென் குவாங்டாங் 10,358,400 15 சிய்யான் சான்சி 5,399,300\n6 தியான்ஜின் தியான்ஜின் 9,562,300 16 கார்பின் கெய்லோங்சியாங் 5,178,000\n7 வுகான் ஹுபேய் மாகாணம் 7,541,500 17 சுசோ சியாங்சு 4,083,900\n8 டொங்குவான் குவாங்டாங் 7,271,300 18 குயிங்தவோ சாண்டோங் 3,990,900\n9 ஆங்காங் ஆங்காங் 7,055,071 19 தாலியன் லியாவோனிங் 3,902,500\n10 பொசன் குவாங்டாங் 6,771,900 20 செங்சவு ஹெய்நான் 3,677,000\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/27/", "date_download": "2020-08-07T19:17:06Z", "digest": "sha1:FP74NYOK3IX2XERGT3KINPAVE7UWVNZZ", "length": 12652, "nlines": 120, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "27 | ஜூன் | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇலங்க��க்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜ ெர்மனி நாடுகள் முயற்சி\nஅப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி\nஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.\nதமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.\nஎனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.\nபிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.\nஇதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.\nஇதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்க���் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.\nகோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்\niPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி\nசீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.\nஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.\nசீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.\nசீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26593&ncat=11", "date_download": "2020-08-07T18:45:06Z", "digest": "sha1:EMEZHYW5O5SKXMX5YDSDD6QJHCP6RVB2", "length": 19682, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "வயிற்றுப் புண் ஓடிப்போக��ம் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஒரு கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 168 பேர் மீண்டளனர் மே 01,2020\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு : நீக்க வலுக்கிறது கோரிக்கை ஆகஸ்ட் 07,2020\nசீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை ஆகஸ்ட் 07,2020\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி கடும் அதிருப்தியில் துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nபதவி கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக கோஷமிடுவேன்: துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nஉணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். 10 தினங்கள் இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி உள்ளவர்கள், கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்ற வேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன், அந்த நீரை குடிக்க வேண்டும்.\nஇவ்வாறு குடிப்பதால் ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.\nவயிற்றில் எரிச்சல், இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் குணமாகிவிடும். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து\nசிவக்கும்படி வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும்.\nசுண்டக்காய்ந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால், செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.\nஒரு டீஸ்பூன் மிளகை தூள் செய்து, மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமான கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். மார்பு சளி பிரச்னையும் சரியாகும்.\nஅகத்தி கீரையைக் காம்பு நீக்கி, ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். அதை சாறு பிழிந்து எடுத்து, அதனுடன் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும். தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி, இவற்றை உட்கொள்ளவும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாழைப்பழம் ஒரு முழு உணவு\nஉடல் ஆரோக்கியம் காக்கும் காளான்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்\nதீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்கலாம்\nஅழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ\nபாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nதீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்\nபசி தூண்டும் புதினா கீரை\nமிளகாய் காரம் உடலுக்கு நல்லது\nமுகத்தின் அழகு உதட்டில் இருக்கு\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஜூலை 2015 ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=31&Itemid=55", "date_download": "2020-08-07T17:42:00Z", "digest": "sha1:H34YMMS44DQYPS6YFUM4ULHDU7BCJ7AH", "length": 136677, "nlines": 324, "source_domain": "www.geotamil.com", "title": "கணித்தமிழ்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகணினித்தமிழ்: (தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் குறித்த செய்திகளை அறிய உதவும் நூல்)\nஇந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.\nஇந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.\nகணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.\nஎண்ணிம நூலகச் (Noolaham Digital Library)செயற்பாடுகளில் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்த நூலக நிறுவனமானது இன்று மேலும் பல துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தல் , ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல் துறைகளில் தன் சேவைகளை விரிவு படுத்தி ஆற்றி வருகின்றது. உலகத்தமிழர்கள் அனைவரும் பெருமைப்படத்தக்கதொரு கலைக்களஞ்சியமாக, தகவற் சுரங்கமாக, ஆய்வாளர்களுக்கு உசாத்துணை வளமாக விளங்கி வருகின்றது. நூலகம் பற்றிய விரிவான தகவல்களை http://noolahamfoundation.org/web/ta என்னும் இணையத்தள முகவரியில் காணலாம். நூலகம் தளத்துக்கு நீங்கள் பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்யலாம். தன்னார்வத்தொண்டர்களாக, நி��ிப்பங்காளர்களாக இன்னும் பல்வேறு வழிகளில் உங்கள் பங்களிப்பினை நீங்கள் வழங்கலாம். இவை பற்றிய விரிவான தகவல்களை இத்தளத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nகலைக் களஞ்சியன்: இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)\nஆனந்த விகடன் சஞ்சிகையின் 2016 டாப் நபர்கள்; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள். நண்பர் மயூரநாதன் விக்கியபீடியா (தமிழ்) பிரிவுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்றிவரும் பங்களிப்பு பலரும் அறிந்ததொன்றே. விகடன்.கா. இணையத்தளத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்2றோம்.\n\"இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்\"\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து இலங்கை (கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச பயிற்சிப்பட்டறை\nSaturday, 03 December 2016 20:38\t- முனைவர் துரை மணிகண்டன் -\tகணித்தமிழ்\n[அண்மையில் இலங்கையில் உத்தமம் அமைப்பு சார்பாக இலங்கையில் அதன் செயற்குழு உறுப்பினர் திரு.சரவணபவானந்தன் அவர்களின் முன்னெடுப்புகளால் இரண்டுநாள் பயிலரங்கம் 8,9-நவம்பர் 2016 நடைபெற்றது. அதன் நிகழ்வுகளைப் பற்றிய விபரங்களை முனைவர் துரை மணிகண்டன் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -]\n8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில் உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில் தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.\n'பதிவுகள்' இணைய இதழ் பற்றி இவர்கள்: 'பதிவுகளும் நானும்' குரு அரவிந்தன்.\n- 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். - பதிவுகள் -\nபதிவுகள் என்ற இணையப் பத்திரிகையுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது. இலக்கியக் கூட்டங்களில் பதிவுகளின் ஆசிரியரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன் ஆனால் இவர்தான் அதன் ஆசிரியர் என்பதைத் தொடர்பு படுத்திப் பார்க்கவில்லை. ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டில் வெளிவந்த ஒரு இதழில் ‘பல்லிக்கூடம்’ என்ற சிறந்ததொரு கதையை வ.ந. கிரிதரன் என்பவர் எழுதிப் பணப்பரிசு பெற்றிருந்தார். அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுடன் உரையாடும் போது பதிவுகள் ஆசிரிய���் தான் இவர் என்பதை அறிந்து கொண்டேன். எனவே அவருடன் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினேன். அவருடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது அவர் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அவரிடம் பாரபட்சமற்ற நிறையவே தேடல் இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன்.\nஒரு முறை அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவர் என்னிடம் ‘விகடனுக்கான ஆக்கங்களைத் தபால் மூலமா அனுப்புகின்றீர்கள்’ என்று வினாவினார். நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் நண்பர் சசிதரனின் பாமினி எழுத்துருதான் என்னிடம் இருந்தது. தமிழ் ஆரம் ஒளிநாடாவையும் பயிற்சி நூலையும் நான் முதலில் வெளியிட்ட போது எனக்கு ஒரு தமிழ் எழுத்துரு தேவைப்பட்டதால், பாமினி எழுத்துருவையே சசியிடம் இருந்து வாங்கியிருந்தேன். அப்பொழுது எழுத்துரு மாற்றிகள் பாவனையில் இல்லாத படியால் பாமினி எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் விகடனுக்கு என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது ‘அஞ்சலி’ என்ற எழுத்துருவில் ஆக்கங்களை அனுப்ப முடியுமா என்று ஆசிரியர வீயெஸ்வி அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். அதன் பாவனை எனக்குத் தெரியாததால் நான் தொடர்ந்தும் தபால் மூலமே விகடனுக்கு ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். காலதாமதத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போது நண்பர் கிரிதரன் எனக்கொரு ஆலோசனை தந்தார். எழுத்துருவை யூனிக்கோட்டாக மற்றி அனுப்பலாம் என்ற ஆலோசனையை முதலில் தந்தது அவர்தான்.\n'பதிவுகள்' இணைய இதழ் பற்றி இவர்கள்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்), எழுத்தாளர் சத்யானந்தன்\nSunday, 14 August 2016 18:12\t- நுணாவிலூர் கா. விசயரத்தினம் / சத்யானந்தன் -\tகணித்தமிழ்\n'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். - பதிவுகள் -\nபார் போற்றும் 'பதிவுகள்' -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\nகனடாவிலிருந்து வெளிவரும் நாள் இதழான 'பதிவுகள்' ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சுற்றுச் சூழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணித் தமிழ், நூல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்காகும். இவை என்றும் என் மனதைக் கவர்ந்தவையாகும். தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் செறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடுவன. மற்றவை மனதில் உறைவன. இவ்வாறானவற்றை மேலோட்டமாகப் படிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nபதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பேருக்குமேல் தெரிவு செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப் பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.\n'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை'\n- 25.07.2015 அன்று 'டொராண்டோ' தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 'கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்' என்ற நிகழ்வில் 'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. - வ.ந.கி -\nகணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியம���க வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா பாவித்துப் பயனடைகின்றார்களா என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள் எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள் எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள் எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள் எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள் இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள் இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள் இன்று விண்டோஸ் போன்ற 'ஒபரேட்டிங் சிஸ்டம்' எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும் இன்று விண்டோஸ் போன்ற 'ஒபரேட்டிங் சிஸ்டம்' எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும் இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.\nTuesday, 16 June 2015 21:27\t- குமரிநாடு.நெற் -\tகணித்தமிழ்\nதமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத���தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.\nமதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.\nமீள்பிரசுரம் (குமரிநாடு.நெற்): தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி\nபாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை \nகலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன \nகணித்தமிழ்: நான்கு கணித்தமிழ்: தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும்\nFriday, 04 July 2014 18:17\t- ரெ. சாந்தா, உதவிப் பே���ாசிரியர், தமிழ்த்துறை, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, திருச்செந்தூர். -\tகணித்தமிழ்\nஇன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது. கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றி கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.\nகணிப்பொறியானது நமக்குத் தேவையான கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில் நாம் சொல்வதைப் பொறியானது புரிதல் அவசியம். எந்தமொழியைப் பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி மொழியிலே செயல்படுகிறது. அதாவது 0,1 போன்ற பைனாp எண்களே கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே கணிப்பொறி என்பது கணிப்பான மட்டுமே பயன்படும் போது எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும். மேலும் சேகரித்த தகவல்களைத் திரையில் பார்க்க எண்களை எழுத்துக்களாக மாற்ற வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன. இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு எண்ணிற்கும் என்ன வடிவம் என தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பெற்ற தகவல்களை மற்றொரு குறியீட்டு முறை கொண்டு அறிய முடியாது. எனவே ஆங்கிலம் போல தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.\nஇணையத்தின் மூலம் இலக்கணம் கற்றல்\n- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -\nதற்போது கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்விச் செயல்முறையிலும் கணினி அதிகம் அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ”கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” என்பதற்கு ஏற்ப கணினியின் மூலம் இலக்கணம் எப்படி பயனுள்ள வகையில் கற்கமுடியும் என்பதையும் விபரங்களை பாதுகாக்கவும் பகுத்தாய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கட்டுகரையில் காண்போம்.\nகணித்தமிழ்: இணையம் வழி தமிழ்மொழியைக் கற்றல் - கற்பித்தல்\nMonday, 16 June 2014 05:28\t- மா.பிரகாஷ், முனைவர்ப்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி. -\tகணித்தமிழ்\n- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -\nதமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் (வசதிகள்) தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர்; கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம் தொடா;பான ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும், இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப் பற்றி இக்கட்டுரை எடுத்துக் கூறுகின்றது.\nகணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.\nSaturday, 07 June 2014 19:49\t- செ.ஜமுனா, முனைவர் பட்ட ஆய்வாளர். ந.ம.க.கல்லூரி, பொள்ளாச்சி. -\tகண���த்தமிழ்\nவளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.\nஉலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.\nஇணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.\nகணித்தமிழ்: காலத்தால் அழியாத பழமொழிகளைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அடுத்த தலைமுறையினருக்காகவும் மின் கற்றலுக்காக கணினி மயப்படுத்துதல்\nSaturday, 26 April 2014 20:43\t- M.சோமதாசன், இலங்கை & முனைவர் சு.சரண்யா, மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -\tகணித்தமிழ்\n- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -\nகாலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்க���ற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning, கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.\nகணித்தமிழ்: தமிழ் மொழிப் பாடத்திட்ட கட்டமைப்பு- இங்கிலாந்து-UK\nFriday, 18 April 2014 18:28\t- சிவாப்பிள்ளை, இயக்குநர், கல்வியியல் துறை,கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம், லண்டன். -\tகணித்தமிழ்\n- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -\nமொழிகலாச்சார வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதை பிரிட்டிஷ் மொழியியல் அமைப்பு அடையாளம் கண்டு இவற்றை வருங்காலத்தில் மக்களுக்கு அடையாளம் காணடுபிக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் இரு மொழிஅறிவை கலாசார அறிவு சமூக வளர்ச்சி ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை கடந்த காலங்களில் த��ளிவாக அறிந்து கொள்ளவில்லை. அதிர்ஷ்டவசமாக சமீப காலத்தில் UK மற்றும் பல நாடுகளில் மொழியியல் ஆய்வாளர்கள் இவற்றின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து கல்வி கற்பிப்போருக்கும் பெற்றொருக்கும் இருமொழி ஆற்றல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். இது பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகள் பல நாடுகளில் பலர் எழுதி இருக்கிறார்கள். இரு மொழிஅறிந்த குழந்தைகளின் பள்ளிக்கூடப் பெறுபேறுகள் ஒரு மொழிதெரிந்த குழந்தைகளை விட மேலாக இருப்பதையும் அவர்களின் புரிந்துணர்வை மனப்பான்மையையும் அவர்கள் சமூகத்திற்கு நல உதவிகனைளச் செய்வதில் ஆற்றல் படைத்தவர்கள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.\nகணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்\nSaturday, 29 March 2014 22:48\t- தேவகெளரி மகாலிங்கசிவம் -\tகணித்தமிழ்\n-March 19, 2014, கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற 'துரைவி' அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. -\nஇணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறதுநவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறதுநவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறதுஎன்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.\nதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு\nஎல்லா மொழி விக்கிப்பீடியாக்களையும் நாளாந்தம் 500 மில்லியன் பயனர்கள் பயன்படுதுகிறார்கள். அண்ணளவாக 200 000 பயனர்கள் தொகுக்கிறார்கள். ஆனால் விக்கிப்பீடியர்களில் 13% ஆனவர்களே பெண்கள்.[1] இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகத் தொகுப்பவர்களில் 1% பயனர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.\nவிக்கியூடகம் இன்று பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தகவல் ஊடகம். இதில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் பெண்களின் பங்களிப்பு இருப்பது முக்கியம் ஆகும். எழுதப்படும் தலைப்புகள், எழுதப்படும் முறை, விக்கி செயற்படும் நோக்கு ஆகியவற்றில் பெண்கள் தங்களின் உள்ளீடுகளை வழங்க முடியும். இல்லாவிடின் பெண்கள் தொடர்பான தலைப்புக்கள் போதிய அக்கறை பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.[2]\nபல மொழிகள், பண்பாடுகள், துறைகள், ஈடுபாடுகளைக் கொண்டவர்கள், கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். அதில் பெண்கள், பெண்களின் குரல்கள், பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். விக்கி அனைவரையும் உள்வாங்கும் பங்கு கொண்டது, எனவே அதில் இணைவது, செயற்படுவது இலகுவானது.[3] பெண்கள் உரிமைகள், பெண்கள் இயக்கத்தின் செயற்பாடுகளின் ஒரு நீட்சியாக இது அமையும்.[4]\nதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது\nஇணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா 4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது. விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்\nFriday, 27 September 2013 19:37\t- நித்தியானந்தன் ஆதவன் -\tகணித்தமிழ்\n- தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்\" என்ற கட்டுரையை விக்கிப்பீடியர்கள் உதவியுடன் 13 வயது 8 ஆம் வகுப்பு மாணவர் நித்தியானந்தன் ஆதவன் எழுதியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், பங்களிப்புக்கள், பங்களிக்க இருக்கும் தடைகள் உட்பட்ட விடயங்களைக் இக் கட்டுரை சுருக்கமாக மாணவர் பார்வையில் இருந்து ஆய்கிறது. -\nதமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்\nதமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.\nதமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து 'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள் -\nதமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்\nவிக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, \"உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது\" ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. \"கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது\" என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.\nபல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.\nபயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்\nThursday, 15 August 2013 22:31\t- முனைவர் துரை.மணிகண்டன் ( தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி.) -\tகணித்தமிழ்\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள். இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது. இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள் செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.\nஈழநாதனின் வலைப்பதிவுகளும், கணித்தமிழ் இலக்கியச் செயற்பாடுகளும்\nஅண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்த��ருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nSunday, 11 November 2012 22:26\t- கா.இரி.சதிசு தமிழாசிரியர் புதுச்சேரி -\tகணித்தமிழ்\nஇதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து, செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம். இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது. இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின. தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.\nஇணையத்தில் தமிழ், இணைய இதழ்கள் பற்றிய கட்டுரைகள் சில.\nWednesday, 20 June 2012 19:51\t- முனைவர் மு. பழனியப்பன், ஸ். ராமகிருஷ்ணன், முனைவர் மு. இளங்கோவன், முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், பத்ரி சேஷாத்ரி, சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., முனைவர். மு. இளங்கோவன் -\tகணித்தமிழ்\n- முனைவர் மு. பழனியப்பன் -\nதமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.\nஅரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (���மிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.\nகூகுல் பல்கலையில் பயில வாருங்கள்\nகூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமாகூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.\nSaturday, 23 April 2011 21:28\tஆசிரியர், பதிவுகள்\tகணித்தமிழ்\n உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப���போம்.\nதமிழ் இணைய இதழ்களும், கணித்தமிழும்\n[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]\n1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்\n- சு. குணேஸ்வரன் -=\nபுகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.\n2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்\nகலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும், ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும, புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nMonday, 28 February 2011 14:00\tமுனைவர் மு. பழனியப்பன் கணித்தமிழ்\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் க���ினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது.\nதமிழில் இணையத்தள வளர்ச்சி பற்றியதொரு கருத்தரங்கு\nMonday, 01 September 2008 00:00\t- முனைவர் மு. இளங்கோவன் -\tகணித்தமிழ்\n22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர்.கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது.அதில் ஏறிக்கொண்டேன். கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிட��ம் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழை��்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில��� அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2017/12/12/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-033", "date_download": "2020-08-07T18:39:46Z", "digest": "sha1:HQC5YJT2LMGN6OM22L6BBZFH4MS73RVB", "length": 15478, "nlines": 107, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033", "raw_content": "\nநாம் இப்பொழுது ஒரு அவதாரத்தையாவது காண இயலுமா\nநாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த\nபரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவளை பார்த்திருக்கிறோம்\nஅப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் இந்த பதிவு\nஒரு வயதான தம்பதியினர். கணவர் கிருஷ்ணமூர்த்தி அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு பெண். திருமணமாகி எல்லா சடங்குகளும் செய்தாகி விட்டது.பெண்ணும் தாயாகும் பாதையில் பயணித்து கொண்டிருந்தாள்.\nபிரசவமாகும் நாளும் வந்தது. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அப்படியொரு சந்தோஷம். இருக்காதா பின்னே. ஒரு மனிதன் எப்பொழுது பூரணத்துவம் அடைகிறான் தெரியுமா. ஒரு மனிதன் எப்பொழுது பூரணத்துவம் அடைகிறான் தெரியுமா பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்னும் வாழ்த்தில் பதினாறாவது செல்வம் பேரனை பெறுவது.இதைப்பற்றி என்னுடைய இந்து மதம் ஒரு வாழும் முறை பதிவில் எழுத்தின் இருந்தேன்.\nசுப்ரமணியன் எல்லா குழந்தைகளையும் போல் நன்றாகவே தவழ்ந்தான். தாத்தாவும் பாட்டியும் இரு வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேரன் சுப்பிரமணியத்தை அழைப்பார்கள். பேரனும் தாத்தாவுக்கும் இடையே உள்ள தூரத்தை தவழ்ந்து தவழ்ந்து வருவதை கண்களில் ஆனந்த கண்ணீருடன் ரசித்தார்கள். பேரனை அள்ளி உச்சி முகந்தார்கள்.இது வரை சரி.\nஇதற்கு மேல்தான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பேரன் மெதுவாக பிடித்து கொண்டு நிற்கும் பருவம். நிற்க முடியவில்லை. நிற்க முயலும் பொழுது கால்கள் மடங்கி கீழே விழுந்து விடுவான். குழந்தைகள் தத்தி தத்தி நடை பயிலும் தருவாயில் கீழே விழுவதும் மீண்டும் எழுவதும் சகஜம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.\nநீங்கள் நினைப்பது சரியே. எதுவரை என்றால் ஒரு வயது வரை. ஆனால் இரண்டரை வயதாகியும் பேரன் சுப்ரமணியனால். எழுந்து நிற்க முடியவில்லை.. இறைவன் எல்லா சந்தோஷத்திலும் ஒரு குறையை வைப்பான் என்பதை நாம் சொல்ல கேள்ளிவிபட்டிருக்கிறோம். . ஆனால் இந்த குறை நெஞ்சை கசக்கி பிழியும் சோகமல்லவா.\nதாத்தாவும் பாட்டியும் வயதான காலத்தில் தங்கள் சோகத்தை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. யார் என்ன சமாதானம் சொல்ல முடியும்.. வேண்டும் வரை இறைவனிடம் முறையிட்டார்கள்.\nஆனால் எந்த பதிலும் கிடைக்க வில்லை..சுற்றமும் சொந்தங்களும் பயமுறுத்தினார்கள். வேண்டமென்றே இல்லை. வேறு என்னசொல்ல முடியும். அவர்கள் சொன்னது இதுதான்.\nபேரன் சுப்பிரமணியனை இப்படியே விட்டுவிட்டால் இருபத்தி ஐந்து வயதில் அவனுக்கென்றே ஒருவர் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட வேண்டும். . அவனை எதாவது ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பியுங்கள் என்று ஆலோசனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.\nஏதற்கும் ஒரு நேரம் காலம் வரவேண்டுமல்லவா. காலமும் வந்தது.நேரமும் வந்தது. கிஷ்ணமூர்த்தியின் குடும்ப நண்பர் ஒருவர் மஹாபெரியவாளை பற்றி சொல்லி அந்த பரமேஸ்வரன் மனது வைத்தால் எல்லாம் நல்ல படியாக முடியும். உங்கள்பேரன் நடக்க ஆரம்பித்து விடுவான்.என்றார்.\nகிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அந்த இறைவனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது. நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போது எல்லா வழியும் அடைபட்ட பிறகு ஒரு சிறு நம்பிக்கை கூட கடவுளாக காட்சியளிக்கும். அப்படிதான் இவர்களுக்கும். மஹாபெரியவா பரமேஸ்வரனாகவே காட்சி அளித்தார். இவர்களுக்கு அவ்வளவாக மஹாபெரியவாளை பற்றி தெரியாது.\nஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து வாடகை கார் அமர்த்திக்கொண்டு காஞ்சிபுரம் சென்றனர். அன்று மடத்தில் ஏகப்பட்ட கூட்டம்.வழக்கத்தை விட கூட்டம் அதிகம். எல்லோரும் வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.\nதாத்தா கிருஷ்ணமூர்த்தி பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டே இருந்தார். கூட்ட���்தை பார்த்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னொருநாளில் வந்து மஹாபெரியவாளை சாவகாசமாக தரிசனம் செய்து விட்டு அப்பொழுது தங்களுடைய பேரன் பிரச்னையை சொல்லி விடலாம் என்று நினைத்தார்.\nதாத்தா நினைப்பதை மஹாபெரியவா நன்றாக படித்து விட்டார். இவர்களின் முறையும் வந்தது.கூட்டம் அதிகமாக இருந்ததால் கைங்கர்யம் செய்பவர்கள் நகருங்கள் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். மஹாபெரியவா தன்னுடைய ஒரு விரலால் அந்த கைங்கர்யம் செய்பவரை கண்டித்தார்.\nஇந்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மஹாபெரியவாளிடம் பேரனுடைய பிரச்னையை சொல்ல முயன்றார். மஹாபெரியவா அவரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரு ரஸ்தாளி வாழைப்பழத்தை உரித்து பேரன் சுப்ரமணியத்திடம் நீட்டினார்.\nகிருஷ்ணமூர்த்தியும் பேரன் சுப்பிரமணியத்தை குனிந்து மஹாபெரியவா அருகில் வாழைப்பழத்தை வாங்கும் படி கொண்டு போனார். பேரனும் பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.\nஅங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் குழந்தை சுப்பிரமணியத்தை ஆசையோடு பார்த்தார்கள். மஹாபெரியவாளே வாழை பழத்தை உரித்து குழந்தையின் கையில் கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமா. அந்த குழந்தை நடந்திருக்கும் என்று.\nகாஞ்சியில் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு திரும்பினர். வீடு வந்து சேந்த சில நாட்களில் நண்பர் ஒருவர் இந்த மாதிரி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மருத்துவமனை இருப்பதாகவும் அங்கு சுப்பிரமணியனை கொண்டு சேர்க்க சொல்லி பயிற்சி கொடுக்க சொன்னார்.\nகுழந்தை சுப்பிரமணியமும் அந்த மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொண்டான். இன்று பேரன் சுப்ரமணியத்திற்கு வயது இருபத்திநாலு ,அவருக்கு இணையாக யாரும் நடக்க முடியாது. அவ்வளவு ஒரு வேகம் நடையில்.\nநடக்காது என்பர் நடந்து விடும்\nஇது நம்முடைய லௌகீக வாழ்க்கையில்\nஇந்த இறை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeramunai.com/index.php/our-events?start=110", "date_download": "2020-08-07T18:55:39Z", "digest": "sha1:HMAYVNHN6BMJUECFFAAMERJS2VSNEL6E", "length": 13527, "nlines": 104, "source_domain": "veeramunai.com", "title": "எம்மவர் நிகழ்வுகள்", "raw_content": "\nSWORD அமைப்பினால் இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல்\nஅம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் SWORD அமைப்பு இணைந்து நடாத்திய இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல் வீரமுனை SWORD பணிமனையில் இன்று (07/12/2015) இடம்பெற்றது.\nவெகு சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீப திருநாள்\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.\nஅறிவுச்சுரங்கம் கல்வியகத்தின் 2015 க.பொ.த சாதாரண மாணவர்களின் பிரியாவிடை வைபவம்\nவீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின் கல்விகற்ற 2015 க.பொ.த சாதாரண மாணவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று (05/12/2015) சிறப்பாக இடம்பெற்றது.\nR.K.M பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nசது/ வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் 25/11/2015 அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் S.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇடையிடையே பெய்துவரும் மழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு\nவீரமுனையை அண்டிய பிரதேசத்தில் இடையிடையே பெய்துவரும் கனமழையினால் வேளாண்மை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தின விழா\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 90 அங்கவீனமுற்ற நபர்களுக்கு போர்வைகளும் (Bet sheet) உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.\nஎமது வீரமுனை கிராமத்தினை பொறுத்தவரை கல்வி, பொருளாதரம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற போதும் எமது கிராமத்தின் நீண்ட கால பிரச்சினையாக பொது மைதானம் இன்மை , சிறுவர் பூங்கா மற்றும் நூலக வசதி என்பன காணப்பட்டது.\nபாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு திறன் அபிவிருத்த உத்தியோகத்தர் M.Y.M.றிபாது அவர்களின் தலைமையில் வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிசேகம்\nவீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாவிஷேக தின சங்காபிசேகம் நேற்று (29.11.2015) ஞாயிற்றுக்கிழமை, சங்காபிசேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.\nசது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழா ஊர்வலம்\nது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழாவின் ஓரங்கமான வாணி ஊர்வலமானது கல்லூரி திரு.கோனேசமூர்த்தி தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சரஸ்வதிதேவியின் பாராயணம் செய்து வீதி வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.\nதைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்\nவரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி\nவீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்\nவீரமுனை பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தினால் இடபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/11.07.20.htm", "date_download": "2020-08-07T18:07:14Z", "digest": "sha1:DXTK3JSDCSWCZBGI6ARDHMIBXAEKTSSZ", "length": 2378, "nlines": 5, "source_domain": "www.babamurli.com", "title": "11/07/20", "raw_content": "திருப்தி ஒருவரை நற்குணங்கள் உடையவராக ஆக்குகின்றது.\nதிருப்தியாக இருப்பவர் சுயநலத்திலிருந்து விடுபட்டிருக்கின்றார், இருந்தபோதிலும் சுயத்தை உள்ளார்ந்த பொக்கிஷங்களால் நிரப்புவதில் அக்கறையுள்ளவராக இருக்கின்றார். இத்தகைய நபர் அவரது பொக்கிஷங்களால் எப்பொழுதும் நிரம்பியவராக இருப்பதை காண்கின்றார். எனவே அவரது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் எப்போதும் அவரை சுற்றயிருப்பவர்களுக்கு பல நன்மைகளை கொண்டுவருகின்றன.\nநான் எப்போதும் திருப்தியுடன் இருக்கும்போது, நான் எப்போதுமே வெற்றியுடன் இருப்பதாக அனுபவம் செய்கின்றேன். அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் கற்றுக் கொள்வதற்கும், என் அனுபவங்களை பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்கும் எனக்கு சுலபமாக இருக்கிறது. நான் கொடுப்பவராகவும் ஆகின்றேன். இதனால், என்னைச் சுற்றி உள்ளவர்களுடைய அன்பும் நல்லாசிகளும் எனக்கு கிடைத்துள்ளன, மேலும் என்னால் தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவிக்க முடிகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-07T19:24:17Z", "digest": "sha1:YZWTXKDXBNAOAN2B6O54NWQAGKHYXRVX", "length": 4831, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனுபவி ராஜா அனுபவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்த���் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனுபவி ராஜா அனுபவி 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நாகேஷ் (இரு வேடங்களில்), முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.\nநாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், ஹரி கிருஷ்ணன், விஜயன், ஒ.ஏ.கே.தேவர், கோவை ஜெயபாரதி, டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பார்வதி\nஅழகிருக்குது உலகிலே ஆசையிருக்குது மனசிலே அனுபவிச்சால் என்னடா கண்ணு அனுபவிப்போம்.\n அழகுக் கிளிகளின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்-அதிலே தோன்றும் அடையாளம் அதுவும் ஒரு வகை உல்லாசம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Nataraja-temple/news", "date_download": "2020-08-07T18:03:46Z", "digest": "sha1:HNAJ77VQVQANXZUISPABG6T5UHI67AGL", "length": 3336, "nlines": 58, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரவுடி தீட்சிதர், கோயிலை விட்டு பெயருக்கு விரட்டியடிப்பு\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தங்கத்திலான வில்வ இலை மாலை காணிக்கை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடனம் ஆடி கின்னஸ் சாதனை\nசிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் இதுதான்\nகருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது\nசென்னை பக்தர் வழங்கிய தங்கக் கிரீடம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T19:08:49Z", "digest": "sha1:TG6KVCOJDKI4DWAMY7BA2YM2N757ZWL7", "length": 182265, "nlines": 749, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "முஸ்லீம் | தம��ழ் முஸ்லீம்", "raw_content": "\nநான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்\nஎன்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்\nநான் ஒரு பிராமணணாக பிறந்தேன். நான் ஒரு புரோகிதரின் பேரனாக இருந்தேன் அவரை மிகவும் நேசித்தேன். நான் நன்றாக படித்தவன். என்னுடைய தற்போதைய பணி நான் எப்படி அறிவுள்ளவன் என்பதை குறிக்கிறது. நான் போதுமான வசதியுடையவன் என்னுடைய வருமானம் என்னை சமுதாயத்தின் உயர் நடுத்தர மக்கள் வகையில் வைத்துள்ளது. அது என்னை உயர்ந்த ஜாதியான பணக்காரனாக மாற்றும் என்று அநுமானிக்கிறேன். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏதோ தாழ்த்தப்பட்ட பழங்குடியோ அல்லது வறுமையில் வாடும் பரிதாபமான ஏழையோ இல்லை. இருந்த போதிலும் நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை தெரிந்து கொண்டேன்.\nஉலகம் என்னை நான் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறியவன் என்று சொல்லும். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை ஒரு மதம் என்பதை விட ஒரு உறவாகத்தான் பார்க்கிறேன். என்னை யாரும் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றவில்லை என்று பதிவுகளுக்காக நான் தைரியமாக கூறமுடியும்.\nநான் ஒரு இந்தியன் என்று சொல்லும் தேசிய அடையாளத்தினிமித்தம் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். மேலும் என்னுடைய கலாச்சாரத்தின் படி நான் ஒரு இந்துவாக அடையாளம் காட்டப்டுவதில் மிகுந்த சமாதானம் உடையவனாக இருக்கிறேன். என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயரையுடையவனாகத் தான் இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையில் பங்கு வைக்கும் என் மனைவியும் தன்னுடைய இந்து பெயரோடு தான் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் நல்ல அருமையான் இந்து பெயர்களைத் தான் வைத்துள்ளோம். ஒரு வேளை இந்த பகுதியை வாசிக்கும் என்னுடைய சக பணியாளர்கள் மற்றும் மிகவும் பழக்கமானவர்களுக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கைப் பற்றி அறிகுறிகள் கிடையாது பொதுவாக நான் யாரிடம் அதை அறிவிக்கப் போகிறதில்லை. ஆனால் ஒரு வேளை யாராவது என்னிடம் என் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் என்ன காரணம் என்று கேட்டால் நான் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களிடம் அதை பகிhந்து கொள்ளுவேன்.\nநான் இந்த பகுதியை எழுதுவது ஒரு முக்கியமான குறிப்பை வலியுறுத்துவதற்குத்தான் – என்னுடைய மாற்றம் என்பது மதத்தை மாற்றியது அல்ல ஆனால் ஒரு இதய மாற்றம் என்பதாகும். இதை தெளிவாக விளக்குவதற்கு நான் மற்ற பிரமாண சிறுவர்களைப் போல் சென்னையில் சிறுவனாக இருந்த நாட்களுக்கு செல்ல வேண்டும். ஒரு சிறந்த புரோகிதராக இருந்த என்னுடைய தாத்தா என்னை எப்பொழுதும் கவரக் கூடியவராக இருந்தார். நான் அவர் மீது முழு அன்பு கொண்டாடினேன் நடக்கப் பழகுபவனாக எப்பொழுதும் அவருடன் ஒட்டியிருந்தேன். அவரும் என்னை வெகுவாக நேசித்தார். என்னுடைய எந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலிருந்ததில்லை. ஆனால் என்னுடைய ஆரம்ப காலங்களில் அவர் தீவிதமாக ஈடுபட்ட வந்த மதத்தோடுகூட என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. பிறகு, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அவரோடு கூட என்னுடைய கோடை விடுமுறை செலவிட்டேன். அவருடன் காவேரியில் இறங்கி ஆசாரங்களை அனுசரித்து வந்தது போன்ற பல நினைவுகள் இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது. நான் அநேக ஸ்லோகங்களை கற்றேன் இன்றும் அவற்றில் சில எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவற்றில் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை எதுவும் என்னை கடவோளோடு இணைக்கவில்லை.\nநான் 19 வயதாக இருந்தபோது, நான் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் என்னுடைய கிறிஸ்தவ நண்பன் அவனது வீட்டில் நடக்கும் ஜெபத்திற்கு அழைத்தான். ஒரு வேளை அவன் வீட்டின் ஏதாவது பார்ட்டிக்கு அல்லது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாலும் நான் போயிருப்பேன். அவனது வீட்டில் அவனும் அவன் சகோதரியும் எனக்காக ஜெபித்தார்கள். அது ஒரு எளிய ஆனால் மகிழ்ச்சியான உரையாடல் கடவுளுடன், ஐந்து நிமிடம் தான் நீடித்தது. அதன் முழுவரிகளும் எனக்கு நினைவிலில்லை ஆனால் அவர்கள் என்னுடைய வாழ்க்கை, எதிர்காலம், தொழில் மற்றும் குடும்பத்திற்காக ஜெபித்தார்கள். அது ஒரு சாதாரண நிகழ்வுதான்- எந்த அற்புதமோ தேவ தூதர்களோ வரவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் தங்களுடைய ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தை சர்வ வல்லமையுள்ள இறைவனிடமும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுத்தார்கள். அவர்கள் ஆமென் என்று சொன்னபோது, இயேசுவை பின்பற்ற வேண்டும் எ��்ற ஆவல் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன்.\nஇது கடவுளடனான ஒரு விசுவாச சந்திப்பு இதை புரிந்து கொள்வதற்கோ, காரணப்படுத்துவதற்கோ அல்லது விவரிப்பதற்கோ நான் முயற்சி செய்வதில்லை. நான் இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் இது என்னுடைய விசுவாசம் நான் நம்புவதற்காக தெரிந்து கொண்டேன். அந்த மாலை வேளையில் நான் என்னுடைய மதத்தை மாற்றவில்லை, அதற்கு பின்னும் இல்லை. இந்து என்னுடைய அடையாளம் ஆகும் மதம் இல்லை, இன்று வரை அப்படித்தான்.\nஅந்த மாலை வேளையில் நான் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மாறாக அது இயேசுவுடனான ஒரு தீவிர உறவாகும். கடந்த 15 வருடங்களாக நான் இந்த இயேசுவை இன்னும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அவர் தான் பாவமற்ற பரிசுத்த தேவ குமாரன் என்பதை அறிவேன். என்னுடைய தொழில், வாழ்க்கை, கனவுகள், வெற்றி தோல்விகள் இன்னும் என் உறவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் நான் பேசக்கூடிய ஜெபிக்ககூடிய என்னுடை மிகச் சிறந்த நண்பர் என்று அறிவேன்.\nஒரு வேளை நான் ஒரு நல்ல புத்தகத்தை படித்தாலோ, நல்ல ஒரு சினிமாவைப் பார்த்தாலோ, அல்லது ஒரு நல்ல ஹோட்டலில் சுவையான உணவை உண்டாலோ என் எல்லா நண்பர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்லுவேன். இயேசுவில் நான் ஒரு மிகச் சிறந்த ஆச்சரியமான நண்பனை, வழிநடத்துபவரை, தலைவரை, இரட்சகரை மற்றும் தெய்வத்தை கண்டிருக்கிறேன். நான் எப்படி அவரைப் பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் சொல்லாமல் இருக்கமுடியும் ஒரு வேளை யாராவது கவனித்து, இயேசுவில் விசுவாசம் வைக்க கடந்து வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உலகம் இதை மதமாற்றம் என்று சொல்லும் ஆனால் நான் என்னுடையதைப் போல இதை ஒரு இதய மாற்றம் என்றுதான் கூறுவேன்.\nஆனால் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் படி யாரையும் நான் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோமாட்டேன். அப்படி செய்வது என்னுடைய விசுவாசத்திற்கு அர்த்தமற்றதாகும். ஆனால் எந்த வஞ்சனையும், கட்டாயமும், லஞ்சமும் இல்லாமல் என்னுடைய விசுவாசத்தை பிரசங்கிப்பதற்கும், கடைபிடிப்பதற்கும் எனக்கு சட்டப் பூர்வமாக அதிகாரமுண்டு. இப்படிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கூட ஒவ்வொரு நாளும் மிக கொடுமையான முறையில் இந்த சிறந்த இந்திய நாட்டில் மீறப்படுவதென்பது மிகவும் வேதனையளிக்ககூடியதாயுள்ளது.\n(ஆனந்த் மகாதேவன் பதிப்பாச��ரியர், அவுட் லுக்)\nFiled under இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்\nசெப்ரெம்பர் 5, 2008 · 1:35 பிப\nசங்பரிவார் அமைப்புகள் ஒரிசாவில் செய்த அட்டூழியங்களின் அட்டவணை\nFiled under இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பெண்கள், முஸ்லீம்\nசெப்ரெம்பர் 4, 2008 · 11:45 முப\nவிரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்\nஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம் விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.\nபிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.\nஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.\nகிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.\nஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.\nஅதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.\nமுக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை\n5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.\nஅதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.\nபலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.\nரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.\nவன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.\nபுல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.\nபலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.\nநுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.\nதேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.\nஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.\nதலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.\nகிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.\nஇந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.\nஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அல���வலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.\nசில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.\nஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.\n10. ராஜு மற்றும் பலர்\nரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.\nபத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்\nபைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்\nமாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.\nபூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.\nகுழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.\nகுழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.\nஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.\nபள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்��வத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.\nமுஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.\nஇன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.\nஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை() பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nFiled under அல்லா, அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பெண்கள், முகமது, முஸ்லீம்\nசெப்ரெம்பர் 3, 2008 · 1:23 பிப\nபல விதமான அரபி குர்‍ஆன்கள்\nபல விதமான அரபி குர்‍ஆன்கள்\n(இக்கட்டுரையின் முந்தைய பெயர் \"குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்\")\nநான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.\nஉலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது… அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. … குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் ���ல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)\nமேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் \"எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found\". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் \"இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் \". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.\nதேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:\nமுதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.\nபிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.\nகடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) \"மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings\" விவரங்களைக் காணப்போகிறோம்.\nநம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:\n\"… முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது\".\nஇந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு \"ஓதுபவர்கள்– The Readers\" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை ��ாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த \"குர்‍ஆனை ஓதுபவர்கள் \" ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் “செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)” என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a \"transmission\" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான \"குர்‍ஆன் ஓதுபவரும்\" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு \"குர்‍ஆன் ஓதுபவரின்\" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த \"ஓதும் முறைப்படித்தான்\" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு \"ஓதும் முறையிலும்\" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான \"குர்‍ஆன் ஓதும் முறையை\" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:\nகுர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. … நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்(\"readers\" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அ���ிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', \"the seven readings\") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது… அதிகார பூர்வமாக \"குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது\".\nநஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)\nஇபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)\nஅபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)\nஇபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)\nஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)\nஅல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)\nஅபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)\nமேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.\n\"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை\"\nஅல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.\nலிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்.\nசூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.\nயெமன் நாட்டின் சில பகுதிகள்\nஉலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்\n\"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை\"\nமேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்ற�� மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது \"Hafs Transmission\" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் “Warsh Transmission” வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.\nஇந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.\n1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)\n2. வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)\n3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)\nஇந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக் காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.\nஅடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES: இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nஇமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்\nமேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.\nவெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences): அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:\nஇருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் \"அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்\" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகுர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வ���்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nஇமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்\nமேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.\nஉயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nஇமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்\nசில முஸ்லீம்கள் இவ்வித���ாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, \"அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants\" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு \"அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை\" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.\nஇந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.\nஇந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. … (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்து விடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக் கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)\nநாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது\n(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)\nஇந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).\nஎனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].\n1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.\n2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.\n3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.\n4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.\n5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.\n6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.\n7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.\nமேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.\nமுடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:\nஉலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது… இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. … குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒர�� எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)\nநான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகி விட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.\nஇந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:\nமூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன் ஒரு ஒப்பீடு – பாகம் 1\nஆசிரியர் உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறார், தொடர்பு கொள்க:\nசாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்\nFiled under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முகமது, முஸ்லீம், Uncategorized\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஇக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية\nஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:\nஇது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:\nடாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal’al Salem Makrem)\nடாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)\nஇவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.\nபுத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)\nஉத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:\n1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)\n2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass’oud)\n3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka’ab)\nஇதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.\nகுர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib’ ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.\nஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)\nமூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\nநான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)\n1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)\n2. தொனியில் வித்தியாசம் (tone – harkat)\n3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A’rab – Arabic grammar)\n4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) – using a similar word but different (like FIGHT, KILL)\n5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)\n6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)\nநான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.\nமுஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், “filohen mahfouz” or “in saved plates” என்றுச் சொல்லக்கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.\n“தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு” என்று சொன்னால், ஏன் இப்பட��� பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌ அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.\nமுஸ்லீம்கள் “மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி…” என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word “according to …” but they have it. Today’s Quran which all we use is according to Obi IBM Kanab.)\nசூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.\n1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19\n* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba\n* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்… படிக்கிறார்கள்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba\n2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25\n* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat\n* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat\n* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat\n* அபோ நஹிக், அபோ ஹை:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt\n3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26\n* ஜித் பின் அலி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman\n* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten\n* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten\n* அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten\nஎனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com\nFiled under அல்லா, அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பெண்க��், முகமது, முஸ்லீம்\n1. அலேக்ஜாண்டர் த கிரேட் (Alexandar the Great) – ஓர் இறைகொள்கையாளரா (முஸ்லீமா) \nபதில்: குர்-ஆனில் அல்லா, அலேக்ஜாண்டர் ஒரு “ஓர் இறைக்கொள்கையாளன்”( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.\nஇந்தியாவில் படையெடுத்து வரும்போது “ஹைபாஸிஸ்” நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான். Click for Details\nகுர்-ஆன் 18: 83-98 – அலேக்ஜாண்டர் ஓர் இறைக்கொள்கையாளன்\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; ‘அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.\n18:84 நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n18:85 ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n18:86 சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ‘துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.\n18:87 (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: ‘எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n18:88 ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n18:89 பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n18:91 (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n18:92 பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:93 இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n18:95 அதற்கவர்: ‘என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”‘என்றுகூறினார்.\n18:96 ‘நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ‘உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).\n18:97 எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\nசில இஸ்லாமிய அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். ஆனால் குர்-ஆன் “துல்கர்னைன்” என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு “துல்கர்னைன்” என்ற பெயர் உள்ளது.\nFiled under அல்லா, இஸ்லாம், குரான், சரித்திரம், முகமது, முஸ்லீம்\nமூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்\nமூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்\nமூட நம்பிக்கைகளின் அடிப்படையான பயம்\nதீர்க்கதரிசிகள் அரேபியாவில் மலிந்து கிடந்தார்கள். இப்படிப்பட்ட பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன. அந்த பொய் தீர்க்கதரிசிகளோடு போட்டி போட்டு தன்னுடைய மதத்தை ஸ்தாபிக்க அலைந்த இன்னொரு பொய் தீர்க்கதரிசிதான் முகம்மது.\nமுகம்மது ஒரு பொய்யன், கடவுளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல��லை, அல்லாவின் தூதரும் இல்லை, ஒன்றும் இல்லை, அவனிடம் கடவுள் எதையும் சொல்லவில்லை. அவன் தொடர்ந்து ரீல் விட்டு, மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தனது கல்ட்டை நிர்மாணம் செய்தான் என்பதற்கான சாட்சிகள் ஏராளம். அவற்றில் சிலவற்றையே முந்தைய பதிவுகளில் பதிந்திருந்தேன்.\nதன்னுடைய ரீல் சுற்றல்களுக்கு மற்றவர்கள் பயப்பட வேண்டும், அவர்களை பயமுறுத்தி தன்னுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத ரீல்களை சுற்றியிருக்கிறான். இதனை அந்த காலத்திலிருந்தவர்கள் எதிர்த்தபோதும், இவனது முட்டாள்தனங்களையும், இவன் பின்னால் செல்பவர்களின் முட்டாள்தனங்களையும் கிண்டல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இவனும் இவனது கூலிப்படையும்.\nதன்னிடம் கடவுள் பேசுகிறார் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றுகூட ரீல் சுற்றியிருக்கிறான். எனக்கு இவற்றை சொன்னதெல்லாம் அல்லாதான் என்று சுற்றியிருக்கிறான். ஆனால், முகம்மதுக்கு எழுதப்படிக்க தெரியும் என்பதை இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இவன் கதீஜா என்ற பணக்கார விதவையை கல்யாணம் பண்ணி அவளுடைய பிரதிநிதியாக பல இடங்களில் சென்று வேலை செய்திருக்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு முட்டாளிடம் ஒரு பணக்கார வியாபாரி தன் வேலைகள் அனைத்தையும் ஒப்படைப்பாரா\nகதீஜா இறந்ததும், இவன் செய்யும் அட்டூழியங்களால் மெக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முகம்மது, மெதீனாவுக்கு சென்று அங்கிருக்கும் அன்சார் என்ற ஜாதியின் துணையுடன் வியாபார காரவான்களை கொள்ளையடித்து பங்கு போட்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான். இந்த கொள்ளையில் பணம் சேர சேர அந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய ஆள் பலத்தை அதிகரித்திருக்கிறான். தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துககட்டுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொண்ட இவன், நல்ல ஆள் பலம் சேர்ந்ததும், மெக்காவை ஆக்கிரமித்து தன்னை முன்பு அவமரியாதை செய்தவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டினான்.\nஇவனுக்கு எதிரிகள் யாரேனும் இருந்தால் உடனே “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் இவன் காயப்படுத்திவிட்டான். இவனைக் கொல்லவேண்டும்” என்றுதான் ஆணையிடுவான்.\nநான் கேட்கிறேன். அல்லா என்பது ��டவுளாக இருந்தால், கடவுளை யாரேனும் காயப்படுத்த முடியுமா கடவுள் அளப்பரிய கருணை மிக்கவர் என்று எல்லா மதங்களிலும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் எல்லா நாடுகளிலும் கடவுள் முதலில் தாய் வடிவத்தில் கற்பனை செய்யப்பட்டார். உங்கள் தாயை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எவ்வளவு தன் குழந்தைகளிடம் பாசம் கொண்டவர். என்ன தவறுகள் செய்தாலும், ஏன் தாயையே கவனிக்காமல் சுயநலமாக இருந்தால் கூட தன் மகன்கள் மீது மாறாத பாசம் கொண்டதாய்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.\nஒரு மனிதத் தாய்க்கே இவ்வளவு பாசம் இருக்குமேயானால், இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தையும் கோடானுகோடி நட்சத்திரங்களையும் படைக்கக்கூடிய கடவுளுக்கு எவ்வளவு பாசம் இருக்க வேண்டும் அவரை ஒரு சிறு மனிதன் காயப்படுத்த முடியுமா அவரை ஒரு சிறு மனிதன் காயப்படுத்த முடியுமா முகம்மது இப்படி “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் காயப்படுத்திவிட்டான்” என்று உளறி, தன்னுடைய குரூரத்துக்கு கடவுளையும் இழுத்து வந்து, கடவுளின் பெயரால் கவிஞர்களையும், பெண்களையும் முதியவர்களையும் கொலை செய்ய ஆணையிட்டு, கடவுளை அவமரியாதை செய்கிறான்.\nஇஸ்லாமின் அடிப்படையே பயம்தான். மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்தான். மூட நம்பிக்கைகள் இதனாலேயே விளைகின்றன.\nஇருந்து கிருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை முதலில் உருவாக்குவது. அந்த பயத்தை உருவேற்றி பல முறை திருப்பித் திருப்பி சொல்லி, அந்த பயத்தை மனதில் நிலைத்து வைக்க வேண்டியது.\nஇப்படி இருந்து கிருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தை உருவாக்கத்தான் குரானில் அறிவியல் என்ற மடத்தனங்கள். குரானில் அறிவியல் செய்திகள் இருக்கின்றன என்று சொல்லி இதையெல்லாம் அப்பவே முகம்மது சொல்லியிருக்கார் என்றால், கடவுள்தானே சொல்லியிருக்க வேண்டும் என்ற வாதம்.\nஅதனை நான் பொய் என்று நிரூபிக்கும்போது வரும் வன்முறை எதிர்வினைகள், முஸ்லீம் முல்லாக்களின் நடுக்கத்தையே காட்டுகின்றன. இதுவரை சொன்னது பொய் என்று தெரிந்துவிட்டது என்று உளற ஆரம்பிக்கிறார்கள்.\nகுரானில் அறிவியல் என்று பேச ஆரம்பித்ததும், அவர்கள் காட்டிய வசனங்களையே எடுத்துக்கொண்டு எவ்வாறு அவை ஹிப்போக்ரட்ஸ், கேலன் ஆகியோரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டது. அவை எப்படி இ���்த கால அறிவியல் படி தவறானவை என்று நிரூபித்தேன்.\nதவறான விஷயங்களை காப்பி அடித்து சொல்லிவிட்டு அதனை அல்லா சொன்னார் என்று ரீல் விட்ட முகம்மதுவை நோக்கி பாயாத கோபம் அதனை காண்பித்த என் மீது பாய்கிறது.\nஇன்று அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைபவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைந்தால், அறிவியல் வழிமுறைகள் சரி என்று ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், இந்த அயோக்கிய முல்லாக்கள் அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொள்பவர்கள் அல்லர். தேவையான விஷயங்களை அறிவியல் மூலம் கண்டறிந்தவை குரானை நிரூபிக்கின்றன என்று அப்பாவிகளை ஆச்சரியப்படுத்தி “குரானை அல்லா சொன்னார்” என்று மக்களை நம்ப வைப்பதுதான் முதல் நோக்கம்.\nஅறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொண்டால், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் சவூதி அரேபியாவில் இருக்கும் மெக்காவின் தலைமை முஃப்டி ஷேக் இபின் பாஸ் அப்படி பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று சொல்பவனும், சூரியனை சுற்றி வருகிறது என்று சொல்பவனும் காஃபிர் என்று பட்வா கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் அப்படிச்சொன்னால், அவர்கள் முஸ்லீம்கள் அல்ல காபிர்கள், அதனால் கொல்லப்படவேண்டியவர்கள் என்று பொருள். இந்த லட்சணத்தில் குரானில் இருக்கும் சிவப்பு நெபுலா, பிக் பேங் தியரி என்று ஆங்கிலப்புத்தகம் எழுதி இன்று முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்க முனையும் அயோக்கியர்களை என்னவென்று சொல்வது இவர்கள் நேராக அந்த சவூதி அரேபியாவின் தலைமை முஃப்டியை அல்லவா அணுகி விளக்க வேண்டும்\nஇந்த மாதிரி முயற்சிகளுக்கும், இதற்கு முன்னால் சுபி மூலம் மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சுபி என்னவோ, மந்திரங்கள் தந்திரங்கள், நல்ல போதனை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் இந்தியாவில் இருக்கும் சாமியார்களில் ஒரு சாமியார் போல ஆட்களை கவர்ந்திருப்பார். சரி இவர் நல்ல விஷயங்களை சொல்கிறார் என்று ஒரு சிலர் மதம் மாறி இருப்பார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் உதாரணத்துக்கு பாகிஸ்தானையே எடுத்துக்கொள்ளலாமே என்ன செய்கிறார்கள். ஈராகில் அமெரிக்கா ஆட்சி செய்ய முனைகிறது என்று லண்டனில் குண்டு வைக்கிறார்கள். ஜிகாதி வெறி கொண்டு அலைகிறார்கள். காஷ்மீரில் இந்துக்களைக் கொன்று அங்கிருந்து துரத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் ரயிலில் குண்டு வைக்கிறார்கள். அப்பாவிகளை கொல்கிறார்கள். பங்களாதேஷில் நாடெங்கும் குண்டு வெடித்து அப்பாவிகளை கொல்கிறார்கள்.\nமுதலில் பயத்தை உருவாக்க நிகழ்காலத்தில் நடப்பில் பயத்தை உருவாக்க வேண்டும். லண்டனில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் இறந்ததும், அங்கே ஒரு மௌன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் ஒருவர் “அல்லா லண்டனை நேசிக்கிறார்” என்று எழுதிய அட்டையை எடுத்துக்கொண்டு சென்றார்.\nஏதேனும் ஒரு வழியில் தங்கள் வாழ்க்கையை இப்படியே நடத்திக்கொண்டு சென்று விடுகிற ஆர்வம் இது போன்ற சாதாரண மக்களிடம் இருக்கிறது. அதைத்தான் முகம்மதுவும் பயன்படுத்திக்கொண்டான். அதனைத்தான் “முகம்மது செய்த கொலைகள்” என்ற பதிவில் எழுதினேன். கொலை செய்துவிடுவேன் என்று சொல்வது மட்டுமல்ல, அதனை செய்து காட்டிவிடும்போது, சாதாரண மக்கள் பலர், “நமக்கெதுக்கு வம்பு. இவன் நம்மை இஸ்லாத்தில் சேரச்சொல்கிறான். சேர்ந்திவிட்டால் நம்மை தொந்தரவு பண்ணமாட்டான்” என்று கருதி இஸ்லாத்தில் சேர்ந்து விடுவார்கள். இதனைத்தான் இஸ்லாம் அன்றும் இன்றும் செய்து வருகிறது. ஒரு சிலர் சுபிக்களால் மாறியிருந்தாலும், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களில் பெரும்பாலோனோரது மூதாதையர் இப்படி கத்திமுனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். அதனை இன்று மறுப்பார்கள். நாங்கள் சுபியால் மாறினோம், தலித்துகளாக இருந்தோம், இந்துக்கள் எங்களை கேவலமாக நடத்தினார்கள் அதனால்மாறினோம், குரானை முழுவதுமாக படித்துப்பார்த்து, எல்லா ஹதீசையும் படித்துப்பார்த்து அறிவியலில் தேய்த்து தேய்த்து தேய்த்து பார்த்து மாறினோம் என்று ரீல் விடுவார்கள். உண்மை என்ன இவர்களில் பெரும்பாலோனோர் கட்டாயமாக கத்தி முனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். ஒருமுறை அப்படி மாறிவிட்டால், அந்த இஸ்லாமின் சங்கிலிகள் இவர்களை இறுக்க பிணித்துவிடும். அதன் பின்னர், மூக்கறுபட்டவன், மூக்கறுந்தால் சொர்க்கம் தெரியும் என்று சொல்லி ஊரில் உள்ள அனைவரின் மூக்கையும் அறுத்துவிட்ட கதைதான்.\nஇந்த பூலோகத்தில் முதலில் பயங்கரவாத���் மூலமாக பயத்தை உருவாக்க வேண்டும். பங்களாதேஷில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாதம் அல்லாவின் ஷாரியா சட்டத்தை பங்களாதேஷில் கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறதாம் இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு அப்படி பயங்கரவாதத்தின் மூலமாக ஆள் சேர்த்த பின்னால், அவர்களிடம் செத்த பின்னால் நெருப்பில் போட்டு வாட்டுவேன், எண்ணெயில் போட்டு வறுப்பேன் என்று பயமுறுத்த வேண்டும். இதுபோல பயத்தின் அடிப்படையில் உருவாக்கிய கல்ட்தான் இந்த இஸ்லாம்.\nஇதில் ஒரு முக்கியமான விஷயம், இறுதித்தீர்ப்பு நாள் 2000 வருடங்களுக்குப்பின்னால் நடக்கப்போகிறது என்று சொன்னால், அப்ப பாத்துக்கலாம் என்று போய்விடுவார்கள். அதனால், இப்படி கூட்டம் சேர்ப்பவர்களின் உத்தி, இதோ இப்ப வரப்போகிறது, நீ சாகறத்துக்குள்ள கடைசி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று பயமுறுத்துவது.\nஅதைத்தான் முகம்மதுவும் வெட்கமின்றி, கடவுளின் பெயரை பயன்படுத்தி பொய் மேல் பொய் சொல்கிறான். இந்த கேடு கெட்டவனை இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக தூக்கிப்பிடிக்கிறார்கள். முகம்மதுவின் பெயரை இழிவு படுத்தினால், அவனைக்கொல் என்று அலைகிறார்கள். வெட்கமாக இல்லை\nஅயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”\nஅனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”\n அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரி��வில்லையா முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை\nகாரணத்தையும் முன்னால் எழுதிவிட்டேன். இஸ்லாம் என்பது ஒருவழிப்பாதை. உள்ளே நுழைந்தால் வெளியே செல்ல முடியாது. இஸ்லாமை விட்டு வெளியேறியவனை கொல் என்று முகம்மது சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். அதுதான் காரணம். வேறு வழியின்றி இந்த சிறைக்குள் மாட்டிக்கொண்டு விழிக்கிறீர்கள்.\nமுதலில் பயத்தை போக்குங்கள். கருணையுள்ள கடவுள் என்று ஒன்றிருந்தால், முகம்மது நிச்சயம் அவரது தூதராக இருக்கவே முடியாது. முகம்மதின் குரூரத்தையும், கொலைவெறியையும். பொய்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு கேவலமான பொய்யான மதத்தில் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியவர்கள் இஸ்லாமிய மதத்தில் பிறந்து இன்னும் அங்கேயே இருப்பவர்கள்.\nஇன்று நீங்கள் நல்லவராக இருக்கலாம். உங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லாதவராக இருக்கலாம். குரானில் இருக்கும் முகம்மதின் கொலைவெறி கொண்ட போதனைகளை பூசி மொழுகி விளக்கம் சொல்லி தப்பிக்கலாம். ஆனால் அதே போல உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அமைதி வழியில் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இஸ்லாம் அப்படிப்பட்ட மதம். உள்ளே வரும்போது இனிக்கப்பேசும். உள்ளே சென்றதும் கொடூரம் பல்லை இளிக்கும்.\nபாகிஸ்தானிலும் மலேசியாவிலும் பங்களாதேஷிலும் எப்படிப்பட்ட போதனைகள் பத்திரிக்கைகளில் வருகின்றன என்று தெரியுமா இந்து அல்லது கிரிஸ்துவர்களை கொன்றால் நேராக சொர்க்கம் என்று போதிக்கின்றன. அங்கு இவற்றை யாரும் எதிர்த்து எழுதுவதில்லை. எத்தனை முஸ்லீம்களுக்கு எதிர்த்து எழுத தைரியம் இருக்கும் இந்து அல்லது கிரிஸ்துவர்களை கொன்றால் நேராக சொர்க்கம் என்று போதிக்கின்றன. அங்கு இவற்றை யாரும் எதிர்த்து எழுதுவதில்லை. எத்தனை முஸ்லீம்களுக்கு எதிர்த்து எழுத தைரியம் இருக்கும் இதுதான் இஸ்லா��ிய பெரும்பான்மையின் கொடூர முகம். உங்கள் பெண் ஏதோ ஒரு கொடுமைக்கார கணவனுக்கு நாலாந்தாரமாகவோ அல்லது உங்கள் மகன் ஜிகாதியாக ஆகி இடுப்பில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டு பின் லாடனுக்காக சாவதையோதான் விரும்புகிறீர்களா இதுதான் இஸ்லாமிய பெரும்பான்மையின் கொடூர முகம். உங்கள் பெண் ஏதோ ஒரு கொடுமைக்கார கணவனுக்கு நாலாந்தாரமாகவோ அல்லது உங்கள் மகன் ஜிகாதியாக ஆகி இடுப்பில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டு பின் லாடனுக்காக சாவதையோதான் விரும்புகிறீர்களா இப்போதைக்கு மகன் மகளை அந்த வழியில் செல்லாமல் ஆக்கிவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளின் கதி இப்போதைக்கு மகன் மகளை அந்த வழியில் செல்லாமல் ஆக்கிவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளின் கதி அதற்காக்த்தான் உண்மையான அமைதி மார்க்கமான பௌத்தம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க கோருகிறேன். அடையாள சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பது போலவே உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அடையாளச் சிக்கலில் மாட்டி இஸ்லாமிய கொடூர சிந்தனைகளை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ வேண்டுமா அதற்காக்த்தான் உண்மையான அமைதி மார்க்கமான பௌத்தம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க கோருகிறேன். அடையாள சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பது போலவே உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அடையாளச் சிக்கலில் மாட்டி இஸ்லாமிய கொடூர சிந்தனைகளை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ வேண்டுமா பேசுவது எழுதுவது என்பது உங்களோடு இருக்கிறது. உங்களது பேரப்பிள்ளைகள் செயல்முறையில் நடத்த ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்\nFiled under இஸ்லாம், குரான், முகமது, முஸ்லீம், ஹதீஸ்\nஆன்மீகம் என்றால் என்ன என்று கூட அறியாத மண்ணாங்கட்டிகள்\n\"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள\" பெண்கள்\nஅல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:\nதோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)\nவசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக \"ஒரே வயதுடைய கன்னிகள்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:\nகுர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் \"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள\" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர��கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.\nஇல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா\n\" Kawa`ib\" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.\nஎசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள் ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா\nஎங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:\nமுகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா\nஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா \"கன்னிகளாக\" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு… அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல��லவா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா\nஇதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா\n6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்\nFiled under ஆன்மீகம், ஆபாசம், இஸ்லாம், பெண்கள், முஸ்லீம்\nமுகமது:பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்\nபொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்\n''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்\"\" (திர்மீதி) என்று நபிகள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nFiled under இஸ்லாம், முஸ்லீம்\nமனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்\nமனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது\nஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.\nFiled under அல்லாஹ், ஆப்கான், இஸ்லாம், மதம், முஸ்லீம்\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390206", "date_download": "2020-08-07T19:09:22Z", "digest": "sha1:UO5HWICAUAAH4DSVOBBXZRUSGOR3WSZ7", "length": 18972, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| கனமழை: சாலைகளில் பெருவெள்ளம்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nஒரு கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 168 பேர் மீண்டளனர் மே 01,2020\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு : நீக்க வலுக்கிறது கோரிக்கை ஆகஸ்ட் 07,2020\nசீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை ஆகஸ்ட் 07,2020\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி கடும் அதிருப்தியில் துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nபதவி கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக கோஷமிடுவேன்: துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nஊட்டி:ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், டவுன்பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊட்டியில் நேற்று பகல் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தண்ணீர் புகுந்ததால், போலீசார் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டது.மேலும், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, படகு இல்லம் செல்லும் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அரை மணிநேரம் டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் சிக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.மழை ஓய்ந்து, தண்ணீர் வடிந்ததை அடுத்து, போக்குவரத்து சீரானது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கூக்கல் தொரை உட்பட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில், 5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உடமைகள் சேதமடைந்தன.கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சி அட்டடி, மேல் கட்டபெட்டு, குமரன் காலனி, சன்சைன் நகர் மற்றும் கைத்தளா உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 19 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டோருக்கு தலா, 4,100 ரூபாய், நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.மேலும், ஊட்டி--மஞ்சூர் கோரக்குந்தா சாலையில், சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. குந்தா பாலம் பகுத��யில், சாலையில் பாறை விழுந்ததால், மஞ்சூர்-ஊட்டி- குன்னுாருக்கான போக்குவரத்து இரவு வரை பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.கனமழை காரணமாக, கெத்தை அணை திறக்கப்பட்டதால், பில்லுார் மற்றும் பரளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் மழையால் சில பகுதிகளில் மட்டும், சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1.நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 58 செ.மீ., மழை :எமரால்டு சத்தியா நகரில் நிலச்சரிவு\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/263/", "date_download": "2020-08-07T17:44:47Z", "digest": "sha1:EQCG4P5576X4LBPN527KG53U4JP5HG7D", "length": 33113, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கலாச்சாரம் திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல.\nபொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு எழுதப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது வரலாற்றுக்கு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரையும் பெருவரலாற்றெழுத்துப் பணி நிறைவுற்றுவிட்டது. இனி அதன் உட்கூறுகளை ஆழமாக கவனித்து அவற்றை மேலும் மேலும் செம்மைப்படுத்தி அந்தக் கோட்டுச்சித்திரத்துக்கு வண்ணமும் நுண்��ையும் அளிக்க வேண்டும். அதற்கு நம் ஆலயங்கள் பெரிதும் உதவக்கூடியவை\nஅந்நோக்கில் பொதுவாக இன்னும் நம் வரலாறு விரிவாக எழுதப்படவில்லை. நமது பேராலயங்கள் எதைப்பற்றியும் விரிவான வரலாற்றாய்வு நூல்கள் இல்லை. பக்தி நோக்கிலும் வழிபாட்டு நோக்கிலும் எழுதப்பட்ட மேலோட்டமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அவ்வகையில் முன்னோடியான நூல் கே.கே.பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ‘சுசீந்திரம் டெம்பிள்’ என்ற பெருநூல். பதினேழு வருட உழைப்பின் விளைவாக உருவான அந்த ஆய்வுநூல் சுசீந்திரம் ஆலயத்தின் கல்வெட்டுகள், அதைப்பற்றிய ஆவணப்பதிவுகள், அவ்வாலயத்து நம்பிக்கைகள் ,சமயச்சடங்குகள், அங்குள்ள பல்வேறு சிற்பங்கள், அவ்வாலயத்தைச் சார்ந்து உருவான நிலமானிய முறை, வரலாற்றில் அதன் இடம் என அனைத்தையும் ஆய்வாளருக்கு இன்றியமையாத விருப்புவெறுப்பற்ற , முன்முடிவுகளற்ற நோக்கில் விரிவாகப் பதிவுசெய்வது. இவ்வகையில் இன்றும் அது ஒரு ‘கிளாசிக்’ ஆகும்.\nதமிழில் அதற்கு இணையான நூல்கள் இல்லை என்றாலும் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது தொ.பரமசிவனின் ‘அழகர்கோயில்’ என்ற ஆய்வு நூல். ஆய்வாளரின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. விரிவாக அழகர்கோயிலை ஆராய்ந்து பதிவுசெய்யும் பரமசிவம் காலந்தோறும் அந்த ஆலயம் வளர்ந்தும் கைமாறியும் வந்த வரலாற்றை நுட்பமாக உருவாக்குகிறார். குறிப்பாக அழகர்கோயிலைச் சுற்றி உருவான நிலமானிய அமைப்பையும் சாதிக்கட்டுமானத்தையும் அவை திருவிழாக்களில் அடுக்கதிகாரமாக வெளிப்படும் முறையையும் விரிவாக வரைந்து காட்டுகிறார். தமிழில் இவ்வகையில் இன்றும் இதுவே செவ்வியல்தன்மை கொண்ட முதல்வழிகாட்டி நூல்.\nநுண்வரலாற்றை உருவாக்கும் ஆய்வுகளில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர் அ.கா.பெருமாள். ஏற்கனவே இவர் பறக்கை மதுசூதனப்பெருமாள் ஆலயத்தைப்பற்றி சிறிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தின் வரலாற்றை ‘தென்குமரியின்கதை’ என்றபேரில் எழுதியிருக்கிறார். குமரிமாவட்ட வரலாற்றாய்வின் முக்கிய ஆவணங்களாக விளங்கும் முதலியார் ஓலைச்சுவடிகளை விரிவான குறிப்புகளுடன் பதிப்பித்திருக்கிறார். இவ்வரிசையில் அவரது முக்கியமான நூல் ‘ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- திருவட்டாறு கோயில் வரலாறு’\nதிருவட்டாறு ஆலயம்பற்றிய இந்நூலுக்கு என்னைப்ப���றுத்தவரை ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. என் அப்பாவின் முன்னோர்கள் இந்த ஆலயத்தின் ஊழியர்கள். ஆனால் வைணவர்கள் அல்ல, பகவதியை வழிபடுகிறவர்கள். தொன்மையான இந்தப் பேராலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கியிருக்கிறது. பின்னர் இதன் வடிவிலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி ஆலயம் கட்டபட்டது. இவ்வாலயத்தின் வரலாறென்பது ஒருவகையில் நான் வாழும் நிலத்தின் வரலாறும் கூட. ‘விஷ்ணுபுரம்’ நாவலுக்கு கருவாக அமைந்த கோயிலும் இதுவே.\nஇங்கே ஆதிகேசவன் ஒன்றில் பாதம், இன்னொன்றில் உந்தி, பிறிதில் மணிமுடி என மூன்று கருவறைகளை நிறைத்து மல்லாந்து மகாயோக நிலையில் படுத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற எல்லா பெருமாள் சிலைகளையும் நான் கண்டிருக்கிறேன். ஆதிகேசவப்பெருமாள் அளவுக்கு பேரழகு கொண்ட சிலை ஏதுமில்லை. இருளுக்குள் பளபளக்கும் கன்னங்கரிய திருமேனி. நாசியின் கூர்மையும் புன்னகை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத உதடுகளும், குவிந்து மூடிய கண்களும் ஒருபெரிய கனவு போல் நம் கண்முன் விரியக்கூடியவை.\nஅ.கா.பெருமாள் அவர்கள் ஒன்பது அத்தியாயங்களிலாக இந்நூலை அமைத்துள்ளார். ‘வளநீர் வாட்டாறு’ என்ற முதல் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் தொன்மையான வரலாறு குறிப்பிடப்படுகிறது. ‘வளநீர் வாட்டாறு’ என்ற சொல்லாடி புறநாநூறில் உள்ளது. [பாடல் 396] வாட்டாற்றை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட எழினியாதன் என்ற மன்னனைப்பற்றிச் சொல்கிறது இப்பாடல். தொடர்ந்து தொல்சேரர் வரலாற்றிலும் பின்னர் சோழர் வரலாற்றிலும் கடைசியாக திருவிதாங்கூர் [வேணாட்டு] மன்னர்களின் வரலாற்றிலும் இவ்வூர் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை விரிவான ஆய்வுகளுடன் அ.கா.பெருமாள் ஆராய்கிறார்\n‘வானேற வழிதந்த வாட்டாறு’ என்ற இரண்டாம் அத்தியாயம் ஒரு தலமாக இவ்வாலயத்தின் இடத்தை விளக்குகிறது. அவ்வாறு இவ்வூரை வாழ்த்திய நம்மாழ்வார் இத்தலத்தை மங்களசாசனம் செய்திருக்கிறார். ‘மலைமாடத்து வாட்டாற்றான்’ என்ற மூன்றாம் அத்தியாயம் இக்கோயிலின் கட்டுமான அமைப்பையும் சிறப்பையும் விளக்குகிறது. கேரள பாணி கட்டிடக்கலையின் தலைசிறந்த உதாரணங்களில் ஒன்றான இந்தக் கோயில் சிறு குன்று ஒன்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டதனால் உயரமான அடித்தளம் கொண்டது. நான்குபக்கமும் கேரளபாணி ��ாலம்பல முகடுகள் கொண்டது. செம்பு வேயப்பட்ட கூம்புவடிவ கருவறை. விரிந்த சுற்றுப்பிராகாரம்.\n‘அரவணைமேல் பள்ளி கொண்டான்’ என்ற நான்காவது அத்தியாயம் ஆலயத்தின் கருவறையையும் மூலச்சிலையான ஆதிகேசவனையும் மற்ற பரிவார தேவதைகளையும் விரிவாக விளக்குகிறது. 16008 சாலக்கிராமங்களால் கட்டப்பட்டு மேலே கடுசர்க்கரைப்பூச்சு கொண்ட இத்திருமேனி 6.60 மீட்டர் நீளம் கொண்டது. சமசயன நிலையில் மும்மடிப்பு கொண்ட ஆதிசேடன் மீது பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.\n‘இரணியனை மார்பு இடந்த வாட்டாறு’ என்ற ஐந்தாம் அத்தியாயம் தலபுராணத்தை விளக்குகிறது. இந்த தலபுராணம் ஒப்புநோக்க அண்மைக்காலத்தையதாகும். ஆறாம் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் பூசை முறைகள் பூசகர்கள் மற்றும் ஊழியர்களின் வரலாறு விளக்கப்படுகிறது. முற்காலத்தில் நம்பூதிரிகளால் பூசை செய்யப்பட்ட இவவலயம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவுக்குப் பின்னர் துளு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது. தலைமை பூசாரி நம்பி எனப்படுகிறார். அவர் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார். பதவிக்காலத்தில் அவர் பூசையல்லாத நேரத்தில் தனிமையில் துறவு வாழ்க்கை வாழ வேண்டும். இங்கு தாந்த்ரீகமுறைப்படி பூசை நடந்துவருகிறது. இங்குள்ள சிறப்பு தாந்த்ரீக பூஜைகளைச் செய்பவர்கள் தந்த்ரிகள் எனப்படுகிறார்கள். மணலிக்கரை போத்தி, அத்தியறைப்போத்தி என்ற இரு துளுபிராமண இல்லங்கள் தந்திரிகளாக உள்ளனர்\nஏழாம் அத்தியாயத்தில் இவ்வாலயத்தின் நித்யபூஜைகளையும் திருவிழாக்களையும் விரிவாக குறிப்பிடுகிறார் அ.கா.பெருமாள். எட்டாம் அத்தியாயம் இங்குள்ள சிற்பங்களைப்பற்றியது. இங்குள்ள முக மண்டபத்தில் உள்ள மரச்சிற்பங்கள் மிக நுட்பமானவையும் அபூர்வமானவையுமாகும். தமிழகத்தில் இதற்கிணையான சிற்பங்கள் வேறு இல்லை, கேரளத்திலும் குறைவே. இங்குள்ள ரதிமன்மத கற்சிலைகளும் அர்ஜுனன் கர்ணன் சிலைகளும் மிக எழிலார்ந்தவை கருவறையைச்சுற்றியுள்ள சுவரோவியங்களும் அபூர்வமானவை\nஒன்பதாம் அத்தியாயத்தில் கோயில் கல்வெட்டுகளை வரலாற்று நோக்கில் ஆய்வுக்கு உள்படுத்துகிறார் அ.கா.பெருமாள். விரிவான பின்னிணைப்புகளில் கோயிலைப்பற்றிய அசல் ஆவணங்கள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. தனிப்பகுதியாக கோயிலின் கிட்டத்தட்ட நூறு புகைப்படங்கள் அளிக்கப்���ட்டுள்ளன.\nவரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு முதன்மையான மூலநூலாக அமையும் தன்மை கொண்டது இது. பெருமாள் அவர்களின் நோக்கி மதம் சாராத வரலாற்றாய்வாளரின் நேரடியான நோக்கு என்பது இந்நூலின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் முக்கியமான குறை என்பது இவ்வாலயத்தை ஒட்டி இருந்த சமூக அமைப்பையும் நிலமானிய முறையையும் இன்னும் விரிவாக ஆராய்ந்திருக்கலாம் என்பதே. ஏழாம் அத்தியாயத்தில் கோயிலின் நிர்வாக முறையும் ஊழியர்மரபும் தொட்டுக் காட்டப்படுகின்றன. அவற்றை மேலும் விரிவாக்கி அந்த குடும்பங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சித்திரத்தை உருவாக்கியிருக்கலாம்.\nதமிழகத்தில் உள்ள முக்கியமான ஐம்பது ஆலயங்களைப்பற்றியாவது உடனடியாக இத்தகைய ஆய்வுநூல்கள் எழுதபப்டவேண்டியது இன்றியமையாததாகும். நாம் காணும் தமிழக வரலாற்றின் சித்திரம் மேலும் துலக்கமுற அது உதவும்\nஓர் ஆய்வுநூலில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அழகுடன் இந்நூலை உருவாக்கியிருக்கிறது தமிழினி. சென்றவருடத்திய மிக அழகான அட்டைப்படங்களில் ஒன்று இந்நூலுக்குரியது.\n‘ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- திருவட்டாறு கோயில் வரலாறு’ .ஆசிரியர் முனைவர் அ.கா.பெருமாள். தமிழினி பிரசுரம். 67,பீட்டர்ஸ் சாலை,ராயப்பேட்டை சென்னை 14\nஆதிகேசவப் பெருமாள் ஆலயம் – திருவட்டாறு கோவில் வரலாறு\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 17, 2008 @ 19:25\nமுந்தைய கட்டுரைவெளியே செல்லும் வழியில்…கடிதம்\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nசீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\nஅதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு ���திவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68944/", "date_download": "2020-08-07T18:51:25Z", "digest": "sha1:N6SEIX7RW7YIQBKQKPX2GPOEBOPX5MHP", "length": 32222, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தாண்டுச் சூளுரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் புத்தாண்டுச் சூளுரை\nபுதுவருட உறுதிமொழிகள், பிறந்தநாள் சூளுரைகள் ஆகியவற்றை அவ்வப்போது நான் வாசிப்பதுண்டு. பெரும்பாலானவை நிறைவேறாது போன சென்ற வருடச் சூளுரைகளை எண்ணி சுயகண்டனம் அல்லது சுயஏளனம் செய்தபின் ஆரம்பிக்கும். புதிய சூளுரைகளை முன்வைக்கும். அவர் அப்படி சில சூளுரைகளைக் கடந்தவர் என்றால், நடுவயதை நெருங்குபவர் என்றால் அச்சூளுரைகளில் ஒரு அவநம்பிக்கையும் ஊடாடியிருக்கும்.\nஎன் இளமையிலும் அப்படித்தான். வருடத்தொடக்கத்தில் வாங்கிய டைரிகள் அப்படியே இருப்பதைப் பார்த்து டிசம்பரில் ஏக்கப்பெருமூச்சு விடுவேன். இப்போது நான் ஜனவரி ஒன்றாம் தேதியை நினைவுகூர்வதே இல்லை. இம்முறை யாரோ வானொலிக்காகக் கேட்டார்கள் என்பதனால் இதைப்பற்றிப்பேசவேண்டியிர���ந்தது. “சென்ற வருடச் சூளுரைகளை நிறைவேற்றமுடிந்ததா\nநான் சொன்னேன், “அப்படி வருடாந்திரச் சூளுரைகள் எதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.” கேட்டவள் கேரளத்தின் இளம்தோழி. “அப்படியென்றால் இப்படி கேள்வியை மாற்றிக்கொள்கிறேன். சென்றவருடம் திட்டமிட்டவற்றை செய்துவிட்டீர்களா” நான் யோசித்துவிட்டு “சென்ற இருபத்தைந்து வருடங்களாக நான் திட்டமிட்ட எதையுமே செய்து முடிக்காமல் இருந்ததில்லை. ஏற்றுக்கொண்டதை ஒருமுறைகூட கைவிட்டதில்லை” என்றேன்.\nசற்று நேரம் அவள் அமைதியாக இருந்தாள். பின்னர் சிரித்தபடி “ஜெயேட்டா, அது ஒரு tall statement அல்லவா” என்றாள். “அப்படியா நீ கேட்டதனால் நான் உண்மையிலேயே திரும்பிப்பார்க்கிறேன். எதையாவது முடிக்காமல் விட்டிருக்கிறேனா என்று. எதையாவது சொல்லி அப்படியே விட்டுவிட்டேனா என்று. இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்றேன்.\nசிலவற்றை ஒத்தி வைத்திருப்பேன். காரணம் அதைச் செய்வதற்கான தருணம் அமையவில்லை என்பதற்காக. சிலவற்றை செய்ய ஆரம்பித்தபின் அந்தப் பாதை சரியில்லை என விட்டு விட்டிருப்பேன். சிலவற்றை மேலும் விரிவு படுத்தியிருப்பேன். ஆனால் இத்தனை நாளுக்குள் இதைச் செய்வேன் என திட்டமிட்ட எதையும் செய்யாமலிருந்ததில்லை. பெரிதினும் பெரிதாக திட்டமிட்டவற்றைக்கூட முடித்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் செயலூக்கத்துடன் மட்டுமே இருந்திருக்கிறேன். அதைச் சொன்னேன் “என் இயல்புக்கு ஒரு குறையுடன் நிம்மதியாக இருக்கமுடியாது.” அதை ஒலிபரப்புவதாகச் சொன்னாள்.\nஉண்மையில் வருடாந்திரச் சூளுரைகளை ஏற்பவர்களின் பிரச்சினை அவர்கள் வருடம் முழுக்க ஊக்கத்துடன் இல்லை, திட்டமிட்டுச் செயலாற்றுவதில்லை, தன் எல்லைகளும் சாத்தியங்களும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான். புத்தாண்டு அல்லது பிறந்தநாள் என்பது ஒரு புதிய தொடக்கம் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர்அதுவரை எதையுமே தொடங்கவில்லை என்பதுதான் அர்த்தம். தொடங்கிவிட்ட ஒருவனுக்கு வாழ்க்கை என்பது முறியாமல் நீளும் செயலூக்கம் அல்லவா\nதொடங்குவது வாழ்க்கையில் ஒருமுறையாகவே இருக்க முடியும். தொடங்கியபின் முன்னால் செல்வது மட்டுமே வாழ்க்கை. வாழ்க்கையை வருடாவருடம் தொடங்குவது என்பதைப்போல் அபத்தம் என ஏதுமில்லை. அது தொடங்காமல் தயங்கிக்கொண்டிருப்பது. நீச்சல்கு��த்தின் எம்பு பலகையில் நின்று குதிக்கத் தயங்கி முன்னும்பின்னும் ஆடுவது.\nஉண்மையில் அது ஆபத்தானதும்கூட. இச்சூளுரைகள் எப்படி எடுக்கப்படுகின்றன. சென்ற வருடம் நினைத்தபடி ஒன்றும் செய்யவில்லை என்ற கழிவிரக்கம்தான் அதற்கான தூண்டுதல். ஆகவே ஒரு வேகத்தில் பெரிய சூளுரைகள் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூளுரைகளை நிறைவேற்றும் சூழ்நிலை உள்ளதா என்று பார்ப்பதில்லை. அதற்கான தெளிவான திட்டங்களை வகுப்பதில்லை. தன் ஆற்றலை கணக்கில் கொள்வதில்லை. தன் குறைபாடுகளை கணக்கிட்டு அவற்றை களைய முயல்வதும் இல்லை. பெரும்பாலான சூளுரைகள் ‘நான் யார் தெரியுமா அடிச்சு தூக்கிடறேன் பாரு’ தான்.\nவிளைவாக அவை சாத்தியமாகாமல் நின்றுவிடுகின்றன. அப்படி சில வருடங்களுக்குப்பின் ‘இப்டி எத்தனவாட்டி சொல்லிக்கிட்டாச்சு. ஒண்ணும் நடக்காது . நமக்கு இதான் வாய்ச்சிருக்கு’ என்று தனக்குத்தானே சமாதானமாகி நின்றுவிடுவார்கள். அவ்வளவுதான். அதன்பின்னர் முன்னகர்தலே இல்லை. வாழ்க்கை முடிந்துவிடும்.\n வாழ்க்கையில் என்ன செய்வது என அறிவது. அதைச் செய்துமுடிக்க முடிவெடுப்பது. அதன் முதல் அடிப்படையே தன் திறனை மதிப்பிடுவதுதான். ஆம், நாம் கொஞ்சம் அதிகப்படியாகவே நம்மை மதிப்பிட்டுக்கொள்வோம். ஆனால் மிக அதிகமாக மதிப்பிட்டுக்கொண்டால் நமக்கே அது தெரியும். அந்த மதிப்பீட்டைக்கொண்டு நம் எதிர்காலத் திட்டங்களை வகுக்கக் கூடாது. அதை நோக்கி நாம் எடுத்துவைக்கும் முதல் அடியையே நான் தொடக்கம் என்கிறேன். எனது தொடக்கம் 1986-இல் காசர்கோடில் நிகழ்ந்துவிட்டது. அதன்பின் திரும்பிப் பார்த்ததே இல்லை.\nநம் கனவுகள் பெரிதாக இருக்கலாம். கனவுகளே பெரியவைதான். அவை நமது அந்தரங்கமான ஓர் உலகில் நுரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் வாழ்க்கை இனிதாவதில்லை. ஆனால் அவற்றுக்கும் நம் நடைமுறை இலக்குகளுக்கும் இடையேயான தூரம் பற்றிய பிரக்ஞை நமக்கு இருந்தாகவேண்டும். நம் கனவுகள் ஓர் அந்தரங்க நதி. அதில் ஒரு கைப்பிடி அள்ளி நம் எதிர்காலத் திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும்.\nஉண்மையில் இலக்குகளை எய்துவதல்ல முக்கியமானது. வாழ்வதுதான் . வாழ்க்கை என நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கால அளவை இன்பத்தால் நிறைப்பதுதான். இன்பம் என்பது அடைவதில் இல்லை. வெல்வதில் இல்லை. முழுமையாக இருப்பதில்தான் உ��்ளது. எது மகிழ்வளிப்பதோ அதைச் செய்து காலத்தை நிறைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை. திரும்பிப்பார்க்கையில் ஆம் நிறைவுற வாழ்ந்தேன் என சொல்லிக்கொள்ள முடிவது. இலக்குகளும் திட்டங்களும் அதற்காகவே. வாழ்க்கை எளிய விஷயங்களில் வீணாகி சிதறிப்பரந்துவிடாது தடுப்பதற்காக மட்டுமே அவை தேவை.\nஇலக்கு உள்ள வாழ்க்கை, அதற்கான திட்டங்களின்படி செல்லும் வாழ்க்கை செயலூக்கம் கொண்டதாக இருக்கும். நேர்நிலை நோக்கம் கொண்ட செயலூக்கம் போல நம்மை நிறைவுடனும் மகிழ்வுடனும் வைத்திருக்கக்கூடிய பிறிதொன்று இல்லை. அதற்காகவே செயல் முக்கியமானது. உண்மையில் நாம் ஒன்றை செய்வதனாலும் செய்யாமல் விட்டதனாலும் ஒன்றும் இங்கே எதுவும் பெரிதாக மாறிவிடுவதில்லை. நாம் செய்வது நம் நிறைவுக்காக மட்டுமே.\nநேர்நிலை என்பதை மேலும் அழுத்திச் சொல்லியாகவேண்டும். வேறு ஒன்றுக்கு எதிர்வினையாக, எதிர்ப்பாக செய்யப்படும் செயல்கள் ஒருபோதும் நிறைவை அளிப்பதில்லை. பெரும்பாலும் நீண்டகாலம் தொடர்வதும் இல்லை. எதிர்வினையாக ஒன்றைத் தொடங்கி அதில் தன்னைக் கண்டுகொண்டு அதன் வழியாக நேர்நிலை மனநிலையை அடைந்து நிறைவை நோக்கிச் செல்பவர்கள் உண்டு. ஆனால் முழுக்கமுழுக்க எதிர்மறையாக, எவருக்கோ அல்லது எதற்கோ சவாலாக ஒன்றை செய்ய ஆரம்பித்து நெடுங்காலம் தொடர்ந்து செய்து வெல்வதெல்லாம் சினிமா நமக்குக் கற்றுத்தருவது. வாழ்க்கையில் அப்படி நிகழமுடியாது.\nஎதிர்நிலை கொண்டவர்கள் காலப்போக்கில் அச்செயலில் ஆர்வமிழப்பார்கள். காரணம் அது செயலின் உவகையை அளிப்பதில்லை. ஒவ்வொருநாளும் ஆங்காரத்தையும் கோபத்தையும் அளிக்கும். விளைவாக ஆற்றலை உறிஞ்சி அழிக்கும். நம்மை பலவீனமாக்கி நம் செயல்களை சரிக்கும். நமக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிக்காத எதையும் நாம் நீண்டகாலம் செய்வது இல்லை. விளைவாக தோல்விமனநிலை வருகிறது. கசப்பும் கோபமும் கொண்டவர்கள் ஆகிறோம். வசைபாடவும் ஏளனம் செய்யவும் ஆரம்பிக்கிறோம்.\nஎதிர்மறை மனநிலை கொண்டவர்களை சூழ இருப்பவர்கள் வம்புகளுக்காக கவனிப்பார்கள். சில தருணங்களில் சில காரணங்களுக்காக ஆதரிப்பார்கள். ஆனால் பொதுவாக அனைவரும் ஒதுங்கியே செல்வார்கள். ஒட்டுமொத்த விளைவாக எஞ்சுவது தனிமை. அந்தத்தனிமை மேலும் மேலும் கசப்பை நோக்கியே தள்ளும். ஆகவே பொறாமைகொண்டவர்களை எதிர��களை ஒருபோதும் பொருட்படுத்தக் கூடாது. அவர்கள் நம்மை விட மிகச்சிறியவர்கள். அவர்களுடன் போட்டியிடுகையில் நாம் சிறியவர்களாக ஆகிவிடுகிறோம்.\nஎதையும் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யவேண்டும் என்பது செயலூக்கம் கொண்ட அத்தனைபேரும் சொல்லும் வழிதான். செய்யும் எதையும் மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ளவும் முடியும். அதை நேர்நிலையாக ரசனையுடன் அணுகினாலே போதும். அதில் நுட்பங்களைக் கண்டடைவது அறிதலின் இன்பத்தை அளிக்கும். சிறிய அன்றாட வெற்றிகள் சாதிப்பதின் உவகையை அளிக்கும். அதுவே போதுமானது\nஅதேபோல உடனடி இலாபங்களுக்காக எதையும் செய்யக்கூடாது என்பதும் நானே கண்டடைந்தது. உடனடி லாப நோக்கம் இருந்தால் பெரியதாக, நீடிப்பதாக எதையும் செய்யமுடியாது. சிறிய ஒன்றை எதிர்நோக்கி செய்தால் அது வெறுமனே பதற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறது. சிறிய பின்னடைவுகள் கூட நிராசைகளை உருவாக்கி செயலை மிகப்பெரிய வதையாக ஆக்கிவிடுகின்றன. செயலின் இன்பத்திற்காகவே செய்யப்படும் செயல் மட்டுமே தொடர்ந்து நீடிக்க முடியும். அது மட்டுமே வெற்றியாகவும் ஆகமுடியும்.\nஇதைச் சொல்வதற்கான என் தகுதி ஒன்றுண்டு. நான் என் துறையில் வெற்றிகரமாக செயல்படுபவன் என்பதுதான் அது. எப்படி செயல்படுகிறேன் என்பதை மட்டுமே சொல்கிறேன். கண்டுகேட்டு அறிந்ததை அல்ல.\nஆகவே நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன் 2. எதைச்செய்ய என்னால் முடியும் 2. எதைச்செய்ய என்னால் முடியும் 3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன 3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன 4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன 4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.\nமுந்தைய கட்டுரைவிழா கடிதங்கள் 2\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 75\nஅண்ணா ஹஸாரே, சோ - எதிர்வினை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/578-crores-robbery-salem-train-five-more-arrested", "date_download": "2020-08-07T19:09:53Z", "digest": "sha1:WHUG4YMJ2L637IWG2HOPKDPWYJJNVF53", "length": 11831, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலம் ரயிலில் 5.78 கோடி கொள்ளை;மேலும் 5 பேர் கைது!! | 5.78 crores robbery in salem train; five more arrested!! | nakkheeran", "raw_content": "\nசேலம் ரயிலில் 5.78 கோடி கொள்ளை;மேலும் 5 பேர் கைது\nசேலம் - சென்னை ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான மொஹர்சிங் உள்ளிட்ட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.\n2016 ஆம் ஆண்டு சென்னை சேலம் ரயிலில் நடைபெற்ற 5.78 கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் ஏற்கனவே தினேஷ், ரோகன் ஆகிய இரண்டு பேர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் வேறு ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.\nமொஹர் சிங்,காளியா,மகேஷ்,பிலித்தியா,ருசி ஆகிய 5 பேருக்கு, இந்த கொள்ளை சம்பவத்திலும் தொடர்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கு துப்பு துலங்கியதன் அடிப்படையில் மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை டிரான்சிட் வாரண்ட் மூலம் அங்கிருந்து சென்னை அழைத்து வந்துள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அவர்களை சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nநீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு 5 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் நவம்பர் 12 வரை போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோலீஸ்காரர்களாக நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகள்...\nடாஸ்மாக் கடை காவலரை கட்டிப்போட்டு மது பாட்டில்கள் கொள்ளை\nபிரபல திரைப்பட இயக்குனர் சகோதரர் வீட்டில் கொள்ளை... போலீசார் விசாரணை\n போலீசார் விசாரணையில் தாக்கப்பட்ட வாலிபர் சாவு\nவெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தர மனைவி கோரிக்கை\nகலைஞர் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nதேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி\nஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நயன்தாரா படம்\nமம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்\nபோஸ்டரை அடித்து நொறுக்கிய திரையரங்க உரிமையாளர்\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\nசிறப்பு செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n\"எனது நண்பனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த ��டத்தில் நான் சிலையாகியிருப்பேன்” - நட்பைத் தாண்டிய உறவு\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15689/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T18:14:42Z", "digest": "sha1:6HXNIHM46YZAULFOHLHZ6JQEQC5QYONW", "length": 12971, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கிறதா - பெற்றோர்களே கவனம். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கிறதா - பெற்றோர்களே கவனம்.\nகுழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும்.\nபொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலம்\nதுரு துருவென இருப்பார்கள் எனவே பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள். அதனால் அவர்களுடைய வாய்ப்பகுதி பாதிக்கப்படும் , குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது.\nகுழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.\nஉங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\nஅதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அ���்டாமல் இருக்கும்.\nஎனவே பெற்றோர்களாகிய தாங்கள் உங்கள் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போது அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nஎன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்.#Trump | #Corona\nமாடுகளுக்கு பதில் தனது பெண்பிள்ளைகளை பூட்டிய விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வழங்கினார்.\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\nசாத்தான்குள வழக்கில் தலையிட்ட ஐ.நா\nஉங்கள் அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது - ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு.\nதமிழர்களுக்கும் தமிழுக்கும் கைகொடுத்த மதன் கார்க்கி\nபெற்றோர் புகைப்பிடிப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள் -WHO\nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nகொரோனா பரிசோதனையின்போது உயிரிழந்த குழந்தை\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக��கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10870", "date_download": "2020-08-07T17:35:09Z", "digest": "sha1:KHJ44OCZOQCVGVGS5EKHUYDIZ6U4WMWE", "length": 8870, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் » Buy tamil book உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் online", "raw_content": "\nஉங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள் நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி புதிய புத்தக உலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஎண்ண அலைகளை இயக்குவது எப்படி\nபேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal\nவெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal\nநீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma\nஉங்கள் புன்னகையும் உங்கள் வளர்ச்சியும் - Ungal Punnagaiyum Ungal Valarchchiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nசிந்தை கவரும் விந்தைச் செய்திகள்\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nநாம் விரும்பியதை அடைய உதவும் உள்மன பேச்சுக் கலை\nகடிதம் எழுதும் கலை 300 ஆங்கில தமிழ் கடிதங்களுடன்\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கர��த்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7757", "date_download": "2020-08-07T17:59:46Z", "digest": "sha1:6ICNT7GI2JTA7YGRCHRP6DBDNKHHAD5W", "length": 13851, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.", "raw_content": "\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n4. oktober 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.\nமாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து நாடுகடந்த அரசின் மக்களுடான சந்திப்பு அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாடுகடந்த அரசின் ஆரம்ப மற்றும் தற்போதய செயல்பாடுகளை எடுத்துக்கூறியதுடன் நாடுகடந்த அரசிற்காக டென்மார்க் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப உறுப்பினர்கள் நாடுகடந்த அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சத்தியப்பிரமாணம் எற்காமையால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.\nதொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் நாடுகடந்த அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக வினாக்கள் எழுப்பப்பட்டது. டென்மார்க்கில் ரிசிசி அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் வன்முறை செயல்பாடுகள் காரணமாக தமிழ்தேசியசெயல்பாட்டாளர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலமையுள்ளதாக பலரும் எடுத்துக்கூறினர். டென்மார்க்கில் நாடுகடந்த அரசின் செயல்பாடுகளை தொடர்வதர்கான முயற்சியில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர் அமைப்பு தொடரும் என நிகழ்வை ஓழுங்கமைத்த��ர்கள் கூறினர்.\nஇந்த நிகழ்வை குழப்பும் நோக்கில் இந்த வருட மாவீரர் நாள் நிகழ்விற்க்கென பணவசூலிப்பில் ஈடுபட்ட ரிசிசி அமைப்பினர் நிகழ்வு நடைபெறவில்லை என வீடுவீடாக சென்று Randers நகரில் உள்ள மக்களுக்கு கூறியமையால் Randers நகர தமிழ் மக்களின் வரவு கணிசமானதாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபுலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. […]\nவடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்\nஜனநாயகப் போராளிகளுடன் இதுவரை தொடர்பினை பேணாத புலம்பெயர் அமைப்புக்கள் யாவும் எதற்காக இனியும் புலத்தினில் இயங்கவேண்டும்.. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த எட்டுவருட காலங்களிலும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற எந்தவொரு அமைப்புக்களும் இதுவரை தாயகத்திலுள்ள போராளிகளின் அரசியல் கட்சியுடன் தாம் தொடர்பினை பேணவில்லை என்பதே நூற்றுக்கு நூறுவீதமான உண்மை. ஜனநாயகப் போராளிகளின் தற்போதைய உயர்மட்ட தலைவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகொண்டதன் அடிப்படையில் இந்த உண்மை நிலவரம் எமக்கு தெரியவந்துள்ளது. அப்படியென்றால் கடந்த எட்டு வருடங்களாகவும் […]\nமட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் பணிகள் வேகமாக முன்னெடுப்பு\nமட்டு,அம்பாறை மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராளிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளரான திரு.பிரபா தலைமையில் தொடர்ந்தும் துப்பரவுப் பணிகள் செய்யப்பட்டு வேக வேகமாக புனிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைவிட எதிர்வரும் 12-08-2017 அன்று போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கான தலா 2000ம் பெறுமதியான உலருணவுப் பொதிகளும் ஜனநாயகப் போராளிகளால் வழங்கப்படவுள்ளது. மேலும் தேசியத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்து வாழாதவர்கள் எவராலும் இலகுவாக எமது தமிழ்த் தேசிய மக்களின் உண்மையான வலிகளையும் அவர்களின் வாழ்வியல் […]\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000026213_/?add-to-cart=35736", "date_download": "2020-08-07T18:56:00Z", "digest": "sha1:VL677VNU3XUL4BNAVM4E7VCRUQOIR7F2", "length": 3110, "nlines": 98, "source_domain": "dialforbooks.in", "title": "கருணைக்கு மறுபெயர் கசாப் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரை / கருணைக்கு மறுபெயர் கசாப்\nView cart “தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும்” has been added to your cart.\nகருணைக்கு மறுபெயர் கசாப், பத்மன், Thadaga Malar Pathippagam\nபுதிய வாழ்வியல் பதிப்பகம் ₹ 140.00\nதமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும்\nஉமா பதிப்பகம் ₹ 150.00\nகாலம் போற்றும் கவி. கா.மு.ஷெரீப்\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 200.00\nகம்ப வனத்தில் ஓர் உலா\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/211678", "date_download": "2020-08-07T19:05:38Z", "digest": "sha1:5ZYVOVH74WJAGIHBZJ2SJL7FBPMBULGJ", "length": 8058, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அம்மாவை புதைக்க வேண்டாம்! தாயின் இழப்பை தாங்காமல் கதறும் பிள்ளைகள்.. கண்ணீர் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தாயின் இழப்பை தாங்காமல் கதறும் பிள்ளைகள்.. கண்ணீர் சம்பவம்\nகனடாவில் கார் மோதி உயிரிழந்த பெண் குறித்து அவர் சகோதரி உருக்கமாக பேசியுள்ளார்.\nWinnipeg-ல் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க கிளாரா பீட்டர்சன் என்ற பெண் கடந்த வாரம் சென்றார்.\n��ப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கிளாரா மீது கார் ஒன்று வேகமாக மோதியது.\nஇதில் கிளாரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து கண்ணீருடன் பேசிய கிளாராவின் சகோதரி சிரியல் மூர், சம்பவதன்று என் சகோதரர் அழுது கொண்டே ஓடி வந்து கிளாரா விபத்தில் சிக்கிவிட்டாள்.\nஅவளுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கு செல்வதற்குள் அவள் உயிரிழந்துவிட்டாள்.\nகிளாராவின் இழப்பை ஈடு செய்யவே முடியாது, அவள் மிகப்பெரிய இதயம் கொண்டவள்.\nஅவளின் இறுதிச்சடங்கு திங்கக்கிழமை நடக்கவுள்ளது, அதற்கு அடுத்தநாள் கிளாராவின் பிறந்தநாள் ஆகும்.\nதங்கள் தாயை புதைக்க வேண்டாம் என கிளாராவின் பிள்ளைகள் கதறுவதை காண மனம் வலிக்கிறது என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/123257?ref=archive-feed", "date_download": "2020-08-07T18:37:07Z", "digest": "sha1:KPOFRSMS3O64QHNHHYN45VNI4G6TPBMK", "length": 7574, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் எத்தனை கதவு இருந்தால் அதிர்ஷ்டம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் எத்தனை கதவு இருந்தால் அதிர்ஷ்டம்\nவாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது.\nஎனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ\nவீட்டுக்கதவு எண்ணிக்கையின் பலன்கள் என்ன\nஇரண்டு கதவுகள் - நல்ல பலன்கள் கிடைக்கும்.\nமூன்று கதவுகள் - எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nநான்கு கதவுகள் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nஐந்து கதவுகள் - அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும்.\nஆறு கதவுகள் - புத்திர பாக்கியம் கிடைக்கும்.\nஏழு கதவுகள் - ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஎட்டு கதவுகள் - வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.\nஒன்பது கதவுகள் - நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.\nபத்து கதவுகள் - பணமும் பொருளும் வீடு தேடி வரும்.\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/02/16/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-07T18:43:41Z", "digest": "sha1:KJDFK43JSFL5HL7O4KBUKMJ4IDAOZT3G", "length": 9142, "nlines": 157, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nபிப்ரவரி 16, 2009 by பாண்டித்துரை\nசிங்கப்பூர் எழுத்தாளர் பாலுமணிமாறன்-ன் ”தங்கமீன்” பதிப்பகம் வெளியீடாக மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது-வின் ”பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்” சிறுகதை தொகுப்பு 22.02.2009 அன்று சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் ஆதரவுடன் தேசிய நூலகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது. சிறு தீவுக்குள் பிளவுபட்ட பல்தமிழ் அமைப்புகளின் தேடல் என்பது மிகமிக குறைவு. அதுவும் மாற்றுச் சிந்தனை என்றால் என்ன என்ற கேள்விகளுடன், தமிழ் தமிழ் என்ற ஒருமுகசிந்தனையில் பன்முக படைப்பாக்கும் திறன் அற்றவர்களையாவது உருவாக்குமா என்றால் என��னத்தை சொல்ல என்பதே என்னிலிருந்து பதிலாக வெளிப்படும். தமிழ்முரசு நாளிதழ் ஒன்றே ஆகப்பெரிய முதலும் கடைசியுமான இலக்கிய இதழாக நம்பிக்கொண்டும், ஜெராக்ஸ் தொணியிலான கவிதையும் அதனையும் கடந்த எழுத்து பிரபஞ்சத்தை என்னவென்றும் கேட்பதற்கும், விமர்சன களமற்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில், ஒரு கதைசொல்லி முடிக்கும் முன் கடந்துவிடக்கூடிய தூரமாக இருக்கும் மலேசியாவின் எழுத்தாளர்கள் வருகை சிங்கப்பூருக்கு அவசியமான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது.\nThis entry was posted in அறிவிப்பு, அழைப்பிதழ், சிறுகதை, நட்புக்காக, நிகழ்வு, வாழ்த்துக்கள் and tagged சை.பீர்முகம்மது, தங்கமீன், பாலுமணிமாறன்.\n2 thoughts on “‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’”\n8:25 முப இல் பிப்ரவரி 17, 2009\n8:31 முப இல் பிப்ரவரி 17, 2009\nவிழா ஏற்பாடு செய்த உங்களுக்கும் நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-07T19:01:55Z", "digest": "sha1:RQRNNB5T4H7XNHI34MBB5KYN4NN52LOB", "length": 4578, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விரைவுப் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிரைவுப் போக்குவரத்து (ஆங்கில மொழி: Rapid transit) அல்லது மெட்ரோ (ஆங்கில மொழி: Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2][3] இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [4] 1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[5]\nசில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்\n↑ \"Rapid Transit\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 2013-07-31.\nஜேனின் மாநகர விரைவுப் போக்குவரத்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.valutafx.com/KWD-NZD.htm", "date_download": "2020-08-07T18:08:37Z", "digest": "sha1:RL42AMMQ25J6CMKD2SNCMA73XMMQLESB", "length": 9802, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "குவைத்தி தினாரில் இருந்து நியூசிலாந்து டாலருக்கு (KWD/NZD) மாற்று", "raw_content": "\nகுவைத்தி தினாரில் இருந்து நியூசிலாந்து டாலருக்கு மாற்று\nகுவைத்தி தினார் மாற்று விகித வரலாறு\nமேலும் KWD/NZD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் NZD/KWD மாற்று விகித வரலாற்றைக் காண்க\nகுவைத்தி தினார் மற்றும் நியூசிலாந்து டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T17:59:20Z", "digest": "sha1:3PPPMIPMKFPUYLVI6JPZEWDVGPA6EMFX", "length": 20672, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "சம்ஸ்கிருத அறிஞர்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged சம்ஸ்கிருத அறிஞர்கள்\nகோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் \nசிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.\nநெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சித��், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.\nசிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.\nசங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.\nகோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–\nகுழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.\nஇதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக வடதிசை சென்று புண்ணியம் தேட வடதிசை சென்று புண்ணியம் தேட அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.\nஇங்கே காலவழ���வமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது\nகோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)\nஇதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ\n1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.\nசமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:\nஅறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்\nசெறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,\nதரும முதல்வன், தலைவன், தருமன்\nபொருளன், புனிதன், புராணன், புலவன்,\nசினவரன், தேவன், சிவகதி நாயகன்\nபரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்\nதத்துவன், சாதுவன், சாரணன் காரணன்\nசங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்\nவேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார��� இளங்கோ:\nசூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)\nஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்\nபாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை\nஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை\nஇதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.\nசர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே\nசரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே\nஎன்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.\n‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:\nஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்\nகானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-\nவானோர் வணங்க, மறைமேல், மறையாகி\nஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்\nவரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,\nகரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-\nஅரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்\nவிரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்\nசங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி\nசெங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-\nகங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து\nமங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்\nஇதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு\nTagged இளங்கோ, கோவலன், சம்ஸ்கிருத அறிஞர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/08/14/17", "date_download": "2020-08-07T19:23:14Z", "digest": "sha1:NFOZKRB5RZBK7ICI5GSSOZVJLLL3JL45", "length": 7735, "nlines": 25, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு!", "raw_content": "\nவெள்ளி, 7 ஆக 2020\nசிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு\nசிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும்நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மட்டும் பழைய முறைப்படி தொடரும் என நேற்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் ஐந்து பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. முன்பிருந்த ரூ.50இல் இருந்து 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.\nபொதுப் பிரிவினருக்கு ரூ.750ஆக இருந்த கட்டணம் ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டணம், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு நாடு முழுவதும் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மட்டும் பழைய முறை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி 1,200 ரூபாய் என உயர்த்தப்பட்ட கட்டணத்தில் மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய 50 ரூபாயைச் செலுத்தலாம் என்றும் மீதமுள்ள 1,150 ரூபாயை மானியமாக டெல்லி அரசு செலுத்தும் என்றும் சிபிஎஸ்இ வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் எண்ணிக்கை இறுதியானதும் சிபிஎஸ்இ அந்தத் தொகையை டெல்லி அரசுக்குத் திரும்ப அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\n“டெல்லி அரசு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகையை வழங்கும் என உறுதி கூறியுள்ளது” என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.\n“சிபிஎஸ்இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த ஆண்டு செலவழித்த தொகை 500 கோடி ரூபாய். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மூலமாக 250 கோடிக்கும் குறைவாகவே வந்தது. இதனால் 200 கோடி ரூபாய் வரை செலவானது” என்று திரிபாதி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு இந்தச் செலவுத் தொகையை நுழைவுத் தேர்வு ��டத்தியது மூலம் சரிசெய்தோம். அது இப்போது தேசிய தேர்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் கட்டணங்களை இரட்டிப்பாக்க வேண்டியதாகிவிட்டது. இதனால் லாபம் பெற முடியாது, செலவைத் தவிர்க்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுத்தல், விரைவாகவும் தரமாகவும் மதிப்பீடு செய்தல், தாள்கள் மற்றும் அச்சிடுவதற்கான விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் ஆகியவை காரணமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமற்றொரு பக்கம் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வுக்கான போராட்டம் தொடர்ந்து வருகிறது. சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தின் முன் இன்றும் பல மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nகதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி\nகணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்\nடிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி\nபுதன், 14 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/43726722/lifestory", "date_download": "2020-08-07T19:12:18Z", "digest": "sha1:JCOYNTOHCQNZXNU3YQPMB3FAWCH4ER2G", "length": 8593, "nlines": 123, "source_domain": "www.ripbook.com", "title": "Shamanthi Loganathan - RIPBook", "raw_content": "\nஇலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நெல்வயல்கள்,கடலுணவு, புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில் 21/Mar/1981 ஆம் ஆண்டில் ஜெயசீலன் கலைஜோதி தம்பதிகளுக்கு அன்பு மகளாக சாமந்தி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.\nஅன்பும் பண்பும் நிறைந்த இவர் ஷிரானி ராஜா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் ஞானகலை லோகநாதன் தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான குருநாத் லோகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து சூர்யா, கதிர் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.\nமேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமைய��ன வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.05.2019 இல் 38 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள Melbourne நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://alayadivembuweb.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2020-08-07T18:41:45Z", "digest": "sha1:RYQQ5A2XWQMPIYLHPIMFTASEBEEFEVOQ", "length": 9604, "nlines": 101, "source_domain": "alayadivembuweb.lk", "title": "இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!! - Alayadivembuweb", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\nஅதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்\nஇலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் : உறுதிப்படுத்தினார் சுகாதார பணிப்பாளர்\nHome / இலங்கை / இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்\nஇலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்\n4 weeks ago\tஇலங்கை, சுவாரசியம்\nஇலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது.\nஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இதனை குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.\nPrevious அழிவு���ளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nNext இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கைது\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nதேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு\n2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச …\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.தபேஷ்காந்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் ஜீவிதன்\nமரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்\nமரண அறிவித்தல் மானாகப்போடி லோகநாதன்\n30.09.19- மரண அறிவித்தல் அமரர். தங்கராசா சாயிதாசன்\n04.09.19- மரண அறிவித்தல் அமரர்.சாமித்தம்பி புலேந்திரன்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா\nஅயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை\nபனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்\nதரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்\nதரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்\nதரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II\nதரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15874/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-07T17:51:12Z", "digest": "sha1:XEQK7C7Y2E7GWILC34FKUFT4EUTASQRB", "length": 10990, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கையில் கொரோனா நிலவரம் (29.07.2020) #Coronavirus #Srilanka #Covid_19 - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்���ாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2810 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 2296 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 503 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nஉணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nதன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஉலகின் இளம் பெண் பிரதமர் திருமணம் - 16 வருட காதல் #FinlandPM\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=9163:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83&fontstyle=f-smaller", "date_download": "2020-08-07T18:44:42Z", "digest": "sha1:5JQRNYBJQRCUPLLY4K2PDE5E45BQY6BR", "length": 13484, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா?", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\nமாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸும் கிடைக்கவில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹு கர்ப்பிணித் தாய்க்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.\nஅல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.\nபிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.\nஉங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல்குர்ஆன் 2:184,185)\nநோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்��ை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ - பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி - பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.\nதொடர் நோயாளிகளும் - தொடர் கர்ப்பிணிகளும்\nநோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை - வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.\nஇதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் - குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.\nதொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் - சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.\n2:185 வது வசனத்தில் வரும் 'இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை' என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.\nகுழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு' என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி - தப்ரி விரிவுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-08-07T18:27:39Z", "digest": "sha1:DHNUPXYHT455IXJYNROYRANX4YAKFJWX", "length": 6849, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "பா.ஜ.வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் – பொன்னம்பலம் | Tamil Talkies", "raw_content": "\nபா.ஜ.வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் – பொன்னம்பலம்\nசண்டை கலைஞராக இருந்து சினிமா நடிகரானவர் பொன்னம்பலம். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உள்ளார் பொன்னம்பலம். இவர் அதிமுக.,வில் இணைந்து அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக., கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் அந்தக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.வில் தன்னை இணைத்து கொண்டார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொன்னம்பலம் பா.ஜ.,வில் இணைந்தார்.\nபா.ஜ.,வில் இணைந்தது பற்றி பொன்னம்பலம் கூறியிருப்பதாவது… “தற்போதைய சூழலில் பா.ஜ.,வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுக.,வில் ஒழுக்கம் – கட்டுப்பாடு இருந்தது, ஆனால் இப்போது அது இல்லை” என்று கூறியுள்ளார்.\nமெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு – தொடரும் பிரச்சனை\nபா.ஜ பிரமுகரை துரத்தி துரத்தி அடித்த நடிகர் சந்தானம்..\n«Next Post தமிழ் சினிமாவிற்கு இன்னொரு வாரிசு நடிகை\nவிவேகம் சிங்கிள் சாங்க் டீசர் வெளியீடு Previous Post»\nகதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர...\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nகிளி-குரங்கு வி��ர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-07T19:35:17Z", "digest": "sha1:AMRCSRTNU722SVLSCI3DEODGPD7UVDU2", "length": 25647, "nlines": 155, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "உயிர்மை | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nபிப்ரவரி 9, 2012 by பாண்டித்துரை\nசாப்பிட வாருங்கள்: “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” 12.02.2012 – ஜீராங் ஈஸ்ட் நூலகத்தில்\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், கடிதம், கட்டுரை, கவிதை, சிற்றிதழ், தனி, நட்புக்காக, நிகழ்வு, பதிவர் சந்திப்பு, வாழ்த்துக்கள்\nTagged உயிர்மை, ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், ஷாநவாஸ்\nசெப்ரெம்பர் 6, 2010 by பாண்டித்துரை\n29.08.2010 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 20வெள்ளி கட்டணத்தில் திரு.பிரபஞ்சன் பயிற்றுவித்த அரைநாள் (இந்த அரை சரியா) (இல்லை இந்த அறை சரியா) (அறையில் நடந்ததால் உங்களின் வசதிக்கான 1/2 போட்டுக்கொள்ளுங்கள்) சிறுகதை பயிலரங்களில் கலந்துகொண்டேன். சிறுகதை பயிற்சிக்கு புதிதாக இரண்டு இரண்டு முகங்களோடு, இரண்டு இரண்டு எழுத்தாளர்கள், இரண்டு இரண்டு வாசகர்கள், இரண்டு இரண்டு மாணவர்கள், இரண்டு இரண்டு ஆசிரியைகள், இரண்டு இரண்டு கவிஞர்கள், இரண்டு இரண்டு மனிதர்கள் என இரண்டு இரண்டாய் வந்திருந்தனர்.\nஎன்னை நானே பார்த்துக்கொண்டேன். ஒரு முகம் அறைக்குள் நுழைந்ததும் கர்மசிரத்தையாக கவனிப்பது போன்ற தோற்றத்துடன் பிரபஞ்ச அசைவுகளை உற்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்னொரு முகம் கொஞ்சம் காபி கொடுத்தால் தேவலாம் போல இருக்கு atleast ஒரு வாட்டர் பாட்டில்… ம்கூம் அடுத்த முறை வரும்போது பிடித்துக்கொண்டே வந்துவிடவேண்டும் என்று உறங்கி உறங்கி எழுந்துகொண்டிருந்து. இல்லை எழுதிக்கொண்டிருந்தது\nச்சேய் ஒரு அருமையான நிகழ்வினை தவறவிட்டுவிட்டோமே 20 வெள்ளி கட்டி உறங்கிக்கொண்டிருக்கிறோமே நேற்று ஒரு 2 வெள்ளி செலவு செய்திருந்தால் உறங்காமல் இருந்திருப்பேனே…\nஒரு நல்ல எழுத்திற்கு, அது என்ன நல்ல எழுத்து நியாமான எழுத்திற்கு, அது என்ன நியாயம் நியாமான எழுத்திற்கு, அது என்ன நியாயம் என்றெல்லாம் பேசினார்கள் என்று, சிறுகதை பட்டறை ஆரம்பத்திற்கு முன்னும், முடித்தபின்னும் பேசிக்கொண்டிருந்தனர். நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nநூலக அதிகாரி மணியம் அவர்கள் நிழ்வின் உச்ச பட்ச கருத்துக்களை பிரியமானவர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார் அருகே விவரமில்லாதவனாய் நின்றுகொண்டிருந்தேன்.\nஇன்னும் சிலர் அவர் இருந்தும் கிடைச்சிருக்கே, இவர் இருந்தும் கிடைச்சிருக்கே என்று பேசிக்கொண்டனர். அவர் முகத்தையும் பார்த்தேன் இவர் முகத்தையும் பார்த்தேன். இரண்டு முகங்கள் ஒன்று அவருடையது இன்னொன்று இவருடையது.\n3 நாள் நடந்தால் தான் ஓரளவிற்கு திருப்திகரமான ஸ்பரிசங்களை பெறமுடியும் என்று 1/2 நாளில் 6 கதைகளைச் சொல்லி கள்ளக்காதல் மாணவனை அவனுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியையை அந்த ஆசிரியையை அறிந்திராத என்னை கவர்ந்துசென்ற பிரபஞ்சன், பட்டறை முடிவில் கையெழுத்து போட்ட காகிதத்தை பத்திரமாய் மடித்து எங்கே வைப்பது என்று நினைக்காமல் எல்லாரும் பந்திக்கு சென்றுகொண்டிருந்தனர்\nசாப்பிட்டுகொண்டிருந்த போது இந்திரஜித் வந்துகொண்டிருக்கிறார் என்று நண்பர் மணிவேல் சொல்ல எனக்குள் ஆர்வம், ச்சேய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிகூட வாழ்த்து சொல்லவில்லை, நேரில் பார்க்கப்போகிறோம் கை குலுக்கி வாழ்த்திவிடுவோம் என்று நண்பருக்கு அடுத்தடுத்த வந்த இரண்டு அழைப்புகளிலும் அண்ணன் வர காத்திருக்கதொடங்கினேன்.\nஇந்திரஜித் அண்ணன் புதிதாய் ஏதேனும் முகத்தோடு வரலாம் வரக்கூடும் வந்தால் எப்படி அவரை அடையாளம் கண்டுகொள்வது என்று யோசிக்கத்தொடங்கினேன். குழப்பங்களுக்கு எல்லாம் அண்ணன் எப்போதும் இடம் கொடுக்காதவர் அதே முகத்தோடு வந்திருந்தார், அந்த புன்னகை அதுதான் அதேதான் அண்ணனே தான் மீண்டும் குழப்பம் எல்லா நிகழ்வுகளிலும் பெரும்பாலும் இந்த பாண்டித்துரை தென்படுவானே நேற்று கல்பா அடிக்க எங்கே போயிருப்பான் என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்பே சிரித்துவைத்தேன் யோசிக்கவில்லை என்றாலும் சிரித்துவைப்பேன் நான் அப்படித்தான் சிரிப்பதற்கெல்லாம் யோசிப்பதில்லை.\nஅந்த நிகழ்வு அப்படித்தான்யா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த நிகழ்விற்கு செல்லாதது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.\nஉயிரோசையில் இந்திரஜித் அண்ணனின் கட்டுரையைத்தான் முதலில் கிளிக் செய்வது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று வாரங்கள் வாராதபோது நண்பர் ஷாநவாஸிடம் அண்ணன் கட்டுரையை காணோமே என்று கேட்பேன், ஆமாம் பாண்டி என்று சொல்வார் ம் என்பேன் வருத்தம் இழையோடியிருப்பதை அவர்கண்டுகொள்ளமாட்டார், நானும் காட்டிக்கொள்ளமாட்டேன்.\nPosted in கடிதம், கட்டுரை, சிறுகதை, மனவெளியில்\nTagged இந்திரஜித், உயிர்மை, புதிதாய் இரண்டு முகங்கள்\nஜூன் 13, 2009 by பாண்டித்துரை\nஒரு நாடற்ற இனத்தின் பேரவலம் (ஈழம்)\nஇந்தக் கொடுங்கனவு தமிழர்களின் நினைவுகளில், அந்த நினைவுகளால் எழுதப்படப்போகும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்டது. உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் வரலாற்றில் இதற்கு நிகரான ஒரு கொடுங்கனவு எப்போதும் நிகழ்ந்த்தில்லை. பிரபாகரனின் உடல் என்று காட்டப்பட்ட ஒரு பிம்பம் தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனதை சிதைத்ததுபோல இன்னொரு பிம்பம் சிதைத்ததில்லை. ஈழப்போரட்டத்தின் துயரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் இடையறாது கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அந்தப் போராட்டம் இன்று அழித்தொழிக்கப்பட்டிருக்கும் காட்சி ஏற்படுத்தும் வெறுமையும் கசப்பும் கடந்துசெல்லக் கூடியதல்ல. விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் இன்று தோற்கடிக்கப்பட்ட குரூரமாக சிதைக்கப்பட்ட தமிழ் அடையாளத்தின் வடிவமாக மாறியிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு லட்சம் தமிழர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் ரத்த சாட்சியாக இருக்கிறார்கள். இந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் என்ற மொழிப்பிரதேசத்தில், நாடற்றவனாக, நிலமற்றவனாக, மிகக் குரூரமாக தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் இவ்வாறுதான் உணர்ந்திருக்கக் கூடும். தமிழ் அடையாள உணர்வுக்கு வெளியே, அன்னியர்கள் இந்த்த் துயரத்தை புரிந்து கொள்வது கடினமானது. அவர்கள் புலி��ளின் அரசியல் தவறுகளைப் பற்றி பேசுவதன் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்திவிடக் கூடும். ஆனால் இந்தக் காயம் இந்த வீழ்ச்சியி புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட ஒரு இனக் குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது.\nசிங்கள மக்கள் இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முரசங்களை அதிரச் செய்தபடி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின்மீது கொள்ளப்டபட்ட வெற்றியின் நடனம். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதற்கான உலக நாடுகள் இலங்கை அரசுக்கு வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் நடந்த இந்த பச்சை ரத்த இனப் படுகொலையை ‘அத்து மீறல்கள்’ என மென்மையான குரலில் சில மனிதாபிமான சக்திகள் கண்டித்து வருகின்றன. சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் தளபதிகளையும் கொன்று தீர்த்த ராஜபக்சேவின் அரசு ஒரு மறுப்பு அறிக்கையின் மூலம் தனது கொடூரமான போர்க் குற்றங்களை மறைத்துவிட்டது. ராஜபக்சேவின் ராணுவத்தின் போராட்டத்தையும் பிறகு பிணங்களையும் காட்டி கொடுத்தவர்கள் இனி பொம்மை அரசுகளுக்கு தலைமை தாங்கி நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவார்கள். தமிழர்களுக்கு எதிரான இந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவும் சீனாவும் தங்களது எதிர்கால யுத்த தந்நிரங்களுக்காக இந்தச் சின்னஞ்சிறுதீவை மேலாதிக்கம் செலுத்த தொடர்ந்து போட்டியிடும்.\nதமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இவ்வளவு குரூரமான இனப்படுகொலைக்கு எதிராக தலையிட சர்வதேச அரங்கில் எந்த நாடும் முன்வரவில்லை. மன்னிக்கமுடியாத போர்க்குற்றங்களை இழைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தை உறுதியுடன் கண்டிக்க ஜ.நா உட்பட எந்த சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. நவீன உலக வரலாற்றில் இந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஒரு மனித்த துயரம் இனப்படுகொலை வேறு எதுவும் இல்லை. தமிழர்கள் ஆங்காங்கே தெருமுனைகளில் ஆர்ப்பாட்டம் செய்து தடியடி வாங்கிக் கொண்டு கலைந்துபோகிறார்கள். கவிதைகள் எழுகிறார்கள். கபட அரசியல்வாதிகளின் கையில் தங்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கையளிக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய அழிவிற்கு ஆட்படுத்தப்பட்டாலும�� அவர்களால் செய்யக் கூடியது எல்லாம் அது மட்டுமே.\nஇலட்சக்கணக்கான மக்கள் இலங்கை அரசின் தடுப்பு முகமாம்களில் பசியிலும் பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் ஏதும் இல்லை. தனது இனப்படுகொலையின் சாட்சியங்களை மறைப்பதில் மும்மரமாக இருக்கும் இலங்கை அரசு சர்வதேச உதவி நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து வருகிறது.\nதனக்கென ஒரு நாடில்லாத ஒரு அரசு இல்லாத ஒரு இனத்தின் குரூரமான வீழ்ச்சி. இது என்றென்றும் நமது நினைவுகளில் நமக்கு பிந்தைய தலைமுறைகளின் நினைவுகளில் நிலைத்து நிற்கும். நாடற்றவனின் துயரம், கொலைக் களத்தில் தமக்காக பேசுபவர்கள் யாருமற்றவர்களின் துயரம் வரலாற்றின் அவர்கள் உயிர்த்தெழுவதற்கான வலிமையைக் கொடுத்திருக்கிறது. தமிழினமும் என்றேனும் ஒரு நாள் தனது தோல்வியிலிருந்தும் அழிவிலிருந்தும் உயிர்த்தெழும்.\nஇப்போது தமிகர்கள் எந்த நாட்டில் எந்த அரசின் கீழ் வாழ்ந்தாலும் அவர்கள் நாடற்றவர்கள், அகதிகள், தோற்கடிக்கப்பட்டவர்கள்.\nஜீன் 2009 உயிர்மை இதழில் இருந்து.\nநன்றி: மனுஸ்ய புத்திரன், உயிர்மை\nTagged ஈழம், உயிர்மை, மனுஸ்ய புத்திரன்\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T19:26:05Z", "digest": "sha1:MLR4CDB5VWMAGCF75YMGDNSPRILBZTCB", "length": 10406, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆபிரிக்க மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்பிரிக்கர்களின் இயல்பான இலக்கியத்தை, மெய்யியலை நோக்கிய சிந்தனையாளர்: நுகுகி வா தியங்கோ\nமார்ட்டின் லூதர் கிங்கின் 1963 \"எனக்கு ஒரு கனவு இருக்கிறது\" பேச்சு\nஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும். மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது.\nஇன்று ஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய எகிப்திய நாகரிகம் சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் இசுலாம் மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா எழுத்து நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் வாய்மொழி வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன.\nஇன்று ஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும்.[1] எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள்.\nஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை.[1]\n1950 களில் 1960 களில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. எனினும் இந்த நாட்டு பலகலைக்கழகங்களில் ஆபிரிக்க மெய்யியல் துறை அக்காலத்தில் தொடங்கப்படவில்லை.[2]\nமூத்தோர், கதைசொல்லிகள், சமய குருமார்கள்\nஆபிரிக்க மெய்யியல் என்ற ஒன்று உண்டா என்பதே ஆபிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், மேற்கத்தைய மெய்யியலுக்கு ஒத்த முறையியல் இல்லாத நிலையில் இக் கேள்வி எழுகின்றது. வாய்மொழி ஆதாரங்கள், ஆபிரிக்கர்களின் சிந்தனைக் களங்களும் முறைகளும், தற்கால வளர்ச்சிகள் ஆகியவை ஆபிரிக்க மெய்யியல் ஒன்று உண்டு என்று சுட்டி நிற்கின்றன.\nகறுப்புத் தோல், வெள்ளை முகம்மூடிகள்\nமனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசி���ல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2014, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/pmk-founder-ramadoss-urges-traders-in-view-of-facemask/articleshow/76797805.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-08-07T18:36:04Z", "digest": "sha1:DIFMRAREM62KNOW4XSDP6E5W7NDGG7CK", "length": 13654, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது தொடர்பாக வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. எனினும், வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இந்தியா 2ஆவது இடத்தை நோக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்ட்ர மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது.\nகொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபடாத சூழலில், கைகளை கழுவுவது, ஊரடங்கு, சரீர விலகல், முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் தான் இனி எரிபொருட்கள் வழங்கப்படும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.\n -சாப்பாடு இல்லைன்னு சொன்ன அம்மா உணவகங்கள்...பசியோடு திரும்பிய மக்கள்\nஇந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் பங்களிப்பது பாராட்டத்தக்கது; அவசியமானது என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தமிழ்நாட்டில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிலும் இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டும் தான் பொருட்கள் வழங்கப்படும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்கு வணிகர்கள் முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nஇவங்களுக்கு சம்பளத்தை கட் பண்ணா போதும்... லாக்டவுன் தான...\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nதமிழகம் முழுவதும் காய்கறி, பழக் கடைகள் அடைப்பு... எப்போ...\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\n -மதியம் ஒன்றரை மணிக்கே சாப்பாடு இல்லைன்னு சொன்ன அம்மா உணவகங்கள்...பசியோடு திரும்பிய மக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவணிகர்கள் ராமதாஸ் முகக்கவசம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கொரோனா traders Ramadoss pmk face mask coronavirus awarness\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nவர்த்தகம்கொரோனா சமயத்தில் இந்தியர்கள் எதில் செலவிடுகிறார்கள்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nதமிழ்நாடுகேரளா நிலச்சரிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..\nAmazon Prime Day - அதிரடி சலுகை - இன்றே கடைசி\nசினிமா செய்திகள்விரைவில் விஜய்யை சந்திக்க உள்ள முருகதாஸ் இதற்காகத் தான்.. தளபதி65 லேட்டஸ்ட் அப்டேட்\nஇந்தியாபயணிகளுடன் இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்\nஅட்மிஷன்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்\nவர்த்தகம்தெருவோர வியாபாரிகள் கடன் வாங்கப் புதிய வசதி\nசெய்திகள்மொட்டை மாடியில் புட்ட பொம்மா நடனம்.. வைரலாகும் VJ அஞ்சனாவின் வீடியோ\nசெய்திகள்இலவச��், ரஜினிகாந்த், திராவிட அரசியல் குறித்து அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அதிரடி பேட்டி\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி A51 மீது விலைக்குறைப்பு; பற்றாக்குறைக்கு கேஷ்பேக் ஆபர் வேற\nஅழகுக் குறிப்புமுகத்துல எண்ணெய் வடியுறவங்க சாப்பிடக்கூடாத உணவு எதெல்லாம்னு தெரியுமா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nபரிகாரம்வீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2020/07/blog-post_26.html", "date_download": "2020-08-07T18:48:39Z", "digest": "sha1:DZDPJZCVVK6E7ZJ7QWOATZH4HUFU3MSH", "length": 67845, "nlines": 299, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்", "raw_content": "\nஞாயிறு, 26 ஜூலை, 2020\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து, இறுதியில் அவனது சந்திரகாசமெனும் தெய்வ வாளால் சிறகு அறுபட்டு விழுந்தான்.\nஅவன் அப்போது இறக்கவில்லை. இராம இலக்குவருக்குச் செய்தி அறிவிக்க உயிர் தாங்கி இருந்தான். இச் செய்தியை அவன் இராம இலக்குவருக்குக் கூறிய பின்னர்த் தன் உயிரை விட்டான். தந்தையின் நண்பனுக்குத் தசரத ராமன் மாளாத சோகப் புலம்பலுடன் நீர்க் கடன் செய்தான் என்ற செய்திகள் இப்படலம் கூறுவதால், இது சடாயு உயிர் நீத்த படலம் என்று பெயர் பெற்றது. \"சடாயு மோட்சப் படலம்\" \"சடாயு வதைப்படலம்\" என்றும் குறிப்பிடுவதுண்டு.\nஇராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது அவள் இரக்கமில் அரக்கர்க்கு குற்றம் எது, பழிதான் எது என்று கலங்கினாள். அவ்வபயச் சொல் கேட்ட சடாயு \"எங்கடா போவது எங்கே\" என எதிர் வந்து இராவணனைத் தடுத்தான். இருவருக்கும் போர் மூண்டது சடாயு இராவணனது கொடி, குண்டலம், திருமுடி, கவசம், வில் முதலியவற்றையும் தேரையும், தேர்ப்பாகனையும் சிதைத்து அழித்தான். சினம் கொண்ட இராவணன் மாற்றருந் தெய்வ வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். சீதை அது கண்டு புலம்பித் துன்புற்றாள். அரக்கன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று தொடற்கரும் அரக்கியர் காவல் நடுவே வைத்தான். 'பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நிற்றியோ இளையோய்' என வைதேகி வைத வார்த்தையை மனத்தில் தேக்கி, இலக்குவன் இராமபிரானைத் தேடிச் சென்றான். தமையனைக் கண்டு தான் வந்த காரணத்தைச் சொன்னான். இருவரும் சீதை இருந்த பர்ண சாலை நோக்கி விரைந்து வந்தனர். உடல் இருக்க உயிர் பிரிந்தது போல் பர்ணசாலை இருந்த இடத்தையும் சானகி இல்லாமையையும் கண்டனர். இருவரும் அவளைத் தேடிச் சென்றனர். அவ்வழியில் கொடி, வில், கவசம் முதலியன விழுந்து கிடத்தல் கண்டு, அதைத் தொடர்ந்து சென்று இறுதியில் சடாயு விழுந்து கிடந்த இடம் வந்தனர். இராமன் பலவாறு புலம்புதலைக் கேட்ட குற்றுயிராகக் கிடந்த சடாயு நடந்ததையெல்லாம் ஒருவாறு கூறி உயிர் நீத்தான். இராமன் சோகம் மிகக்கொண்டு புலம்பினான். அவனை இலக்குவன் தேற்றினான். இறுதியில் இராமன் சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து முடித்த போது சூரியன் மறைந்தது. இவையே இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்.\nஎன்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது\n'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்\nமின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும்\nபொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 3503\nதன்னைக் கவர்ந்து செல்லும் இராவணனிடம் சீதை பழித்துரைத்துக்கொண்டிருந்தபோது, சடாயு தோன்றி,\n என இடி இடித்தது போன்ற சொற்களையுடையவனாக, கோபத் தீப்பொறிகளுக்கிடையில் விரித்த கண்களையுடையவனாக, மின்னலைப் போன்ற ஒளியுடன் விளங்கும் வீரமிக்க அலகுடையவனாக மேரு மலை வான்வழியே வருவது போல விண்ணில் பறந்து வரும் பொன்போன்ற உடம்பையுடையவனாக,\nபாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று\nபூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி,\nஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும்\nஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 3504\nபெரிய வலிமையான மலைகள் எல்லாம் புழுதிபோலத் துகளாய் உதிருமாறு விண்ணில் ஒன்றோடு ஒன்று தாக்கவும், கடலும் மேலெழுந்து பொங்கிக் கடலும் உலகமும் ஒன்றாகி அழியவும், உலக முழுவதும் வீசுகின்ற ஊழிக் காலத்துக் கடுங்காற்று இது என்று சொல்லுமாறு தன் இரு சிறுகுகளின் காற்று மோதியது.\nசாகை வன் தலையொடு மரமு��் தாழ, மேல்\nமேகமும் விண்ணின் மீச்செல்ல, 'மீமிசை\nமாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என,\nநாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. - 3505\nசடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் விழவும், வானத்தில் செல்லும் மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப்பாம்புகள் படத்தை ஒடுக்கிக்கொண்டு வருந்தின.\nயானையும், யாளியும், முதல யாவையும்,\nகான் நெடு மரத்தொடு தூறு கல் இவை\nமேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,\nவானமும் கானமும் மாறு கொள்ளவே. 3506\nயானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ள மரங்களும், புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால் நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறு கொண்டு நின்றன.\n'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர்\nஇத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா,\nபத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 3507\n'உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில்வைத்து நீ போவது எங்கே' என்று கூறி, தான் வானையும் திசைகளையும் இப்போதே மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பான சிறகுகளை விரித்தபடி சடாயு வந்தான்.\nவந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்\nஎந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;\nசிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய\nகந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். - 3508\nசடாயு இராவணனின் இயந்திரத் தேர் செல்லுதலைத் தடுக்கும் எண்ணத்துடன் சிவந்த கால்களோடும் தலையோடும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாகி கைலாய மலையை போன்ற தோற்றத்தோடும் இராவணன் எதிரில் வந்தனன்\nஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்' எனா,\nதீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,\nமூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,\nமீண்டுற்று உரையாடலை மேயினனால்; - 3509\nசீதையிடம் 'அஞ்சவேண்டாம்' என அபயம் கூறிய சடாயு, இராவணன் அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான்.\n'கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்\nசுட்டாய்; இது என்னை தொடங்கினை\nபட்டாய் எனவே கொடு பத்தினியை\nவிட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். 3510\nஉன் இனத்தோடு உன் செல்வ வாழ்வையெல்லாம் சுட்டொழித்தாய் இத்தகைய தீச்செயலை ஏன் செய்யத் தொடங்கினாய் இத்தகைய தீச்செயலை ஏன் செய்யத் தொடங்கினாய் கற்ப���டைய சீதையை விட்டுச்செல். அவ்வாறு விட்டால் அழிய மாட்டாய்..\n பிழை செய்தனை; பேர் உலகின்\nமாதா அனையாளை மனக்கொடு, நீ\nஆதாரம் நினக்கு இனி யார் உளரோ\n பொிய உலகினுக்குத் தாய் போன்றவளாகிய சீதையை மனதில் கொண்டு நீ இந்த இழிந்த நிலையை நினைத்தாய் சிந்தனையில்லாதவனே, இனி உனக்குப் பற்றுக்கோடாய் நின்று காப்பாற்றுபவர்கள் யாரும் இல்லை.\n'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை\nகை ஆர முகந்து கொடு, அந்தகனார்,\nஉம் இனத்தவராகிய கரதூடணர் முதலோர் ஒருவரும் பிழைக்காதவாறு, இராமன் போர் செய்துஅவர்களின் அரிய உயிரை மெய்யாகவே விருந்துணவாக அளிக்க எமன் வாரிக்கொண்டு புதிதாக உண்ட செய்தியை அவர்கள் தலைவனான நீ அறியவில்லையோ\n'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்\nவிடும் உண்டை கடாவ விரும்பினையே\nஅடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன்\nகடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்\nஉன் செயல் சினம் கொண்டு கொல்ல வரும் யானையின் மீது மண்ணுருண்டையை வீசுவது போலவும், வலிமையான கொல்லும் தன்மை உள்ள நஞ்சு கொல்லும் என்பதை உணராமல் அதை உண்டு உயிர் பிழைக்கலாம் என எண்ணுவது போலவும் உள்ளது\nபுல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;\nவில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ\nமூன்று உலகத்தில் உள்ளவர்களனைவரும், அவர்களுக்குத் தலைவனான இந்திரனும், அவனல்லாத அயன், அரி, அரன் என்ற மூவரும் எமனும் இராமனையும், இலக்குவனையும் கண்டால் புல் தின்னும் மான் புலியைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவார்களே அல்லாமல் அந்த வில்வீரனான இராமனை வெல்லும் வல்லமை உடையவரோ.\nவெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்;\nஅம்மைக்கு, அரு மா நரகம் தருமால்;\nஎம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ\nஇப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில் பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய பிறர் மனை நயத்தலாகிய இத் தீச் செயலை எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்\n'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்\nஅத் தேவர் இம் மானிடர்; ஆதலினால்,\nபித்தேறினை ஆதல் பிழைத்தனையால். - 3516\nஇம்மானிடர் முத்தேவருக்கும் மூலமுதலானவர். ஆதலால் இவரை எத் தேவரொடு எண்ணுவது. நீ பித்தேறினை ஆதலால் இக்குற்றம் செய்தாய்.\n'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்\nவரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும்,\nசரம் பற்றிய சாபம் விடும் தனையே. - 3517\nதிரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும் உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும்,\n'வான் ஆள்பவன் மைந்தன், வளைத்த விலான்,\nதானே வரின், நின்று தடுப்பு அரிதால்;\nநானே அவண் உய்ப்பென், இந் நன்னுதலை;\nபோ, நீ கடிது' என்று புகன்றிடலும். -3518\nவிண்ணுலகில் சிறப்புடன் வாழும் தசரதன் மைந்தன் இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என இராவணனிடம் சடாயு கூறினான்.\nகேட்டான் நிருதர்க்கு இறை, கேழ் கிளர் தன்\nவாள் தாரை நெருப்பு உக, வாய் மடியா,\n'ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக்\nகாட்டாய் கடிது' என்று, கனன்று உரையா. -3519\nசடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய் மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறிவர்களைக் காட்டு' என்று சினந்து சொன்னான்.\n வாளி உன் மார்பு உருவிப்\nபெரும் புண் திறவாவகை பேருதி நீ;\nஇரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்\nகரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்'. -3520\nஎன்னை எதிர்த்து வரும் கழுகே உன் மார்பினை என் அம்பு ஊடுருவிப் பெரும் புண்ணை உண்டாக்குவதற்கு முன்பே நீ வேறோர் இடம் செல்க. நெருப்பில் காய்ந்த இரும்பு உட்கொண்ட நீர் மீண்டு வெளிப்பட்டாலும், கரும்பு போன்ற இனிய சொல்லுடைய இவள் என்னிடமிருந்து மீண்டுவர மாட்டாள் என நீ அறிவாயாக.\nஅஞ்சிய சீதையிடம் சடாயு அஞ்சவேண்டாம் என்றான்\nஎன்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த,\nஅன்னம் அயர்கின்றது நோக்கி, 'அரக்கன் ஆக்கை\nசின்னம் உறும் இப்பொழுதே; 'சிலை ஏந்தி, நங்கள்\nமன்னன் மகன் வந்திலன்' என்று, வருந்தல்; அன்னை\nஇராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு. இப்பொழுதே அரக்கன் உடல் துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக்காக்க வரவில்லையே என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான்.\n'முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ,\nதத்துற்று, அயரேல்; தலை, தால பலத்தின் ஏலும்\nகொத்து ஒப்பன கொண்டு, இவன் கொண்டன என்ற ஆசை\nபத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி' என்றான். - 3522\nசீதை அழுது கணணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம்பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும் அவன் வெற்றி பெற்றத���கக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும் நான் பலியாகக் கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாக' என ஆறுதல்கூறினான்.\nசடாயு - இராவணன் போர்\nஇடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,\nமுடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்\nகடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்\nகொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். - 3523\nசடாயு இடியோசை போன்ற முழக்கத்துடன் பெரிய சிறகுகளை வீசி மோதி, இராவணனின் தலையில் அணிந்த முடிவரிசைகளை நிலத்தில் தள்ளவிட்டு முழக்கம் செய்து அலகால் கொத்த விரைந்தான். அவனது வீணைக் கொடியை ஒடித்து வானவர் ஆசி கொண்டான் சடாயு.\nஅக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன்,\nஎக் காலமும், இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்\nநக்கான், உலகு ஏழும் நடுங்கிட, நாகம் அன்ன\nகைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். - 3524\nஇதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத இராவணன் கோபம் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும் வளைத்தான்.\nசண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி\nமண்ட, சிறகால் அடித்தான் சில; வள் உகீரால்\nகண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும்\nதுண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். - 3525\nபிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீது பொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும்,இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான்.\nமீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம்\nவாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின் மீதும்\nநீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால்\nகோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். -3526\nபாம்புகளை வாட்டும் கருடன் போல் வந்து இராவணனது தலையைத் தரையில் உருட்டத் தன் நெடு மூக்கு எனும் சக்கரப்படையை நீட்டிய சடாயு,அவன் சேம வில்லை வளைப்பதற்குள் விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச்சென்றான்\nஎழுந்தான் தட மார்பினில், ஏழினொடு ஏழு வாளி\nஅழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்து, அரக்கன்\nபொழிந்தான், புகர் வாளிகள் மீளவும்; 'போர்ச் சடாயு\nவிழுந்தான்' என, அஞ்சினர்,விண்ணவர் வெய்து உயிர்த்தார். 3527\nதன் குண்டலங்களைப் பறித்து எழுந்த சடாயுவின் மார்பில் பதினான்கு அம்புகளை எய்தான் இராவணன், அந்த அம்புகள் சடாயுவின் மார��பைத் துளைக்காமல் கழன்று வீழ்ந்தன. மேலும் அம்புகளைச் சடாயு மீது சொரிந்ததைக் கண்டு சடாயு விழுந்தான் என எண்ணித் தேவர்கள் பெருமூச்சு விட்டனர்.\nபுண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன்,\nமண்ணில், கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்-\nகண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று, மீள\nவிண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான். -3528\nபுண்ணிலிருந்து புதிய இரத்தம் வழிய கழுகின் வேந்தனான சடாயு, தரையில் கரன் முதலிய அரக்கரின் இரத்த வெள்ளத்தைக் கடல் என விரும்பி உண்டதுபோல காட்சியளித்தான். ஒரு வெண்ணிற மேகம் போலக் காட்சியளித்தான் சடாயு.\nஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள்\nபத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால்\nகொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா,\nமுத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். -3529\nஅம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி,கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிற கவசத்தின் மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க.\nஅறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு ஐம்பது அம்பு\nசெறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி\nவெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால்\nபறித்தான் பறவைக்கு இறை,விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3530\nதன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான்.\nஎல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும்,\nமல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி,\nவில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் -\nசொல் இட்டு அவன் தோள்வலி, யார்உளர் சொல்லவல்லார்\nவெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள்வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக்கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் யாரால் சொல்ல முடியும்\nமீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,\nவாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,\nதாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத்\nதோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன். -3532\nஇராவணனது வில்லை அலகால் கௌவிப் பிடுங்கிய சடாயு அதைத் தன் தாளால் இறுத்தான் என்க. சிவன் வில்லைக் க���யால் ஒடித்தவனாகிய இராமனுக்குத் துணைவனும், தசரதன் தோழனும் ஆகிய சடாயு இராவணன் வில்லைக் காலால் ஒடித்தான்\nஞாலம் படுப்பான், தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்\nமூலம் ஒடிப்புண்டது கண்டு, முனிந்த நெஞ்சன்,\nஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்\nசூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான், மறம் தோற்றிலாதான். -3533\nஇராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது. கண்டு முனிவு கொண்டு, நீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக்கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின் மீது எறிந்தான்.\n'ஆற்றான் இவன் என்று உணராது, எனது ஆற்றல் காண்' என்று\nஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை எஃகம், மார்பில்;\nமேல் தான் இது செய்பவர் யார்\nதோற்றாது நின்றார், தம் தோள்புடை கொட்டி ஆர்த்தார். -3534\nசடாயு இராவணனை நோக்கி 'இவன் நம் சூலத்துக்கு ஆற்றான்' என எண்ணாதே என் வலிமையைக் காண்பாயாக என்று சொல்லி அவன் வீசிய முத்தலைச் சூலத்தை மார்பில் ஏற்றுக் கொண்டான். அது கண்டு இவ்வீரச் செயல் செய்பவர் யாருளர் எனத் தேவர்கள் மகிழ்ந்து தோள் கொட்டிப் பேரொலி செய்தனர்.\nபொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்\nஇன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்,\nதன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த\nமென் நோக்கியர் நோக்கமும், ஆம் என மீண்டது அவ் வேல். - 3535\nபொருளை நோக்கி அன்பு செலுத்துகின்ற பொருட் பெண்களிடம் ஐம்புல இன்பத்தைத் துய்க்கக் கருதிச் சென்ற வறியவரும், இனிய பார்வையுடைய கணவன் மனைவியர் இல்லாத வீட்டிற்குச் சென்ற நல்ல விருந்தினரும், இறைவனையே நோக்கிய உள்ளத்துடைய யோகியரைச் சார்ந்த மெல்லிய நோக்கமுடைய பெண்களின் காதல் நோக்கமும் உவமையாகச் சொல்லுமாறு அச்சூலவேல் சடாயுவின் மார்பில் நுழையும் வலிமையின்றித் திரும்பியது.\nவேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,\nமாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்\nபாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்\nமோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். -3536\nவேலை வெறுமனே போக்கிய இராவணன் வேறு படை எடுக்கும் முன் சடாயு பாய்ந்து தாக்கித் தேர்ப்பாகனது தலையைக் கொய்து அதை அவன் முகத்தில் வீசினான்.\nஎறிந்தான் தனை நோக்கி, இராவணன், நெஞ்சின் ஆற்றல்\nஅறிந்தான்; முனிந்து, ஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி,\nபொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழ, புடைத்தான்;\nமறிந்தான் எருவைக்கு இறை, மால் வரை போல மண்மேல். 3537\nதேர்ப்பாகனது தலையைப் பறித்துத் தன் முகத்தின் மீது எறிந்த\nசடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்து பொன்னால் ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தான்.\nமண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர்\nகண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி,\nவிண்மேல் எழுந்தான்; எழ மெல்லியலாளும், வெந் தீ\nபுண்மேல் நுழையத் துடிக்கின்றனள்போல், புரண்டாள். 3538\nஇராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன் அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டு இலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள்.\nகொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்;\n'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்\nவிழுந்தான் அவன் தேர் மிசை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3539\nமென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி வருந்தாதே' என ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச்செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மீது பாய்ந்தான்.\nபாய்ந்தான்; அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்;\nஎய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித்\nதீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல் துண்ட வாளால்\nகாய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்த்தான். -3540\nஇராவணன் மேல் பாய்ந்த சடாயு தன்னைத் தாக்கிய தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து, மிக்க சினத்துடன் இராவணனது தேரில் பூட்டப்பட்டிருந்த பதினாறு குதிரைகளையும் அலகு என்ற வாளால் அழித்தான். அது கண்டு எமனும் அச்சத்தால் நடுங்கினான்.\nதிண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி\nவிண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை,\nமண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள்\nபண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். -3541\nசடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பாறத் தூணியையும் பறித்து எறிந்தான். கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறா��் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை\nமாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள்மேலும்\nஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து\nமூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்;\n'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்' எனப் புகன்றான். -3542\nமாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனது மார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓங்கிப் புடைத்தான். அதனால் இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கினான்; அது கண்ட சடாயு 'இது தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான்.\nஅவ் வேலையினே முனிந்தான்; முனிந்து ஆற்றலன்; அவ்\nவெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்;\n'இவ் வேலையினே, இவன் இன் உயிர் உண்பென்' என்னா,\nசெவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். -3543\nஅப்போது அந்தக் கொடிய வேலைத் தாங்கியிருந்த இராவணன், சடாயு சொன்ன சொல்லைத் தாங்கமாட்டாதவனாக கோபம்கொண்டான். அப்போது சடாயுவைத் தாக்குவதற்கு வேறு ஆயுதங்கள் இல்லாததால் தப்பாமல் தாக்கக்கூடிய நீண்ட வாளை உறையிலிருந்து எடுத்து இக்கணத்திலே இவனுடைய இனிய உயிரை உண்பேன் என்று சடாயுவுக்கு நேராக வீசினானன். சந்திரகாசம் என்ற வாள் கைலாயத்தைத்தூக்க முயன்ற சிவன் வழங்கியது.\nவலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்\nநலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்\nமெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்\nகுலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். - 3544\nசடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும், விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக��காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்ப���ு மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66984/", "date_download": "2020-08-07T19:07:34Z", "digest": "sha1:6A2M5CEYJLNW3PPBECAFSK6GC6JJFSJT", "length": 17626, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழும் முன்னோர்களின் கதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் வாழும் முன்னோர்களின் கதை\nவெண்முரசு வரிசையின் இரண்டாவது நூலாக எழுதப்பட்ட மழைப்பாடலில், விதுரர் திருதராஷ்டிரனிடம் சொல்வது போல், அறிவதால் கிடைக்கும் மகிழ்ச்சியாக மாறிய வாசிப்பனுபவமே வெண்முரசு வாசிக்கும் அனுபவம். ஆனால் அந்த அனுபவத்தைப் பெற என் மூளையைக் காட்டிலும் என் மனமே கலமாக மாறியிருக்கிறது.\nகிருஷ்ணாசந்துருவின் இவ்விமர்சனத்தில் உள்ள ஒரு குறிப்பு காந்தாரத்துக்கும் தமிழ் மன்னர்களுக்குமான உறவைப்பற்றி மழைப்பாடலில் வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.\nதமிழ்மன்னர்கள் சந்திரகுலமா சூரியகுலமா என்ற விவாதமே பொருளற்றது. ஏனென்றால் நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் மாறிமாறித்தான் உள்ளன. மூவேந்தரும் சந்திரகுலம் என்ற குறிப்பும் கிடைக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மன்னர்கள் அவ்வாறு சொல்லிக்கொண்டார்கள், அதற்கான குருதியுறவுமுறைமைகள் இருந்திருக்கலாம். சமீபத்தில்கூட அதைப்பற்றி எழுதியிருந்தேன். சிபி மன்னரைப்பற்றிய குறிப்பில்\nநேட்ளுக்கும் இருக்கும் உறவைப்பற்றிய செய்தி வியாசமகாபாரதத்தில் உள்ளது. அதிலும்கூட இடைச்செருகல் கதைகளில் அல்ல, மூலத்தில். பண்டார்க்கர் ஆய்வுநிறுவனப்பதிப்பிலேயே அது உள்ளது. காந்தாரத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே என்னதான் உறவு இருந்திருக்கமுடியும் என புரியவில்லை. கோலர் என்று ���ொல்லப்படுபவர் தென்னகத்தில் எந்த அரசர்கள் என்றும் தெரியவில்லை.\nஆனால் இப்படி ஒரு குறிப்பு மகாபாரதத்தில் உள்ளதனால் அதை காந்தாரத்தில் குலமுறைவரிசையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் என்பதை பதிவுசெய்திருக்கிறேன். [வேண்டுமென்றால் ஹரப்பா நாகரீகத்திற்கும் தமிழர்களுக்குமான உறவின் ஒரு மருவிய வடிவம் இச்செய்தி என்று கொள்ளலாம்]\nஇச்செய்தியை முன்னரே விரிவாகவே எழுதியிருக்கிறேன். வெண்முரசு வாசிக்கையில் இத்தகைய ஐயங்கள் நிறையவே எழும். அனேகமாக அனைத்து ஐயங்களுக்கும் விரிவான, ஆதாரபூர்வமான பதில்களும் விளக்கங்களும் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளன\nபெரும்பாலான செய்திகள் மூலத்தை ஒட்டியவை. புனைவுக்காக சில செய்திகள் ஊகித்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில செய்திகள் விவாதித்து விரிவாக்கம் செய்யவேண்டியவை. அதற்கான முயற்சியே வெண்முரசு.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\nஅடுத்த கட்டுரைஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3\nநூறுநாற்காலிகள் [சிறுகதை] - 4\nசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு\nஅசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்\n'வெண்முரசு' – நூல் பத்து – 'பன்னிரு படைக்களம்' – 21\nநவீன அடிமைமுறை- கடிதங்கள் 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழ�� நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/08/14/18", "date_download": "2020-08-07T19:10:45Z", "digest": "sha1:RCNQCKBTSGFL3S4SXBEE7OUT3NL2MQKS", "length": 21934, "nlines": 43, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!", "raw_content": "\nவெள்ளி, 7 ஆக 2020\nநேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை\nசமீபத்தில் வெளியான அஜித்-ஹெச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை சமகால தமிழ் சூழலில் பல்வேறு விவாதங்களையும், நவீன பார்வைகளையும் அளித்து வருகின்றது.\nபடைப்பின் நோக்கம், தேவை, உட்பொருள் ரீதியாக ‘நேர்கொண்ட பார்வை’ ஆண்களுக்காக எடுக்கப்பட்ட சினிமா என்றே சொல்லலாம். இங்கே ஆண்கள் தான் சினிமாவின் வியாபாரத்தை, நுகர்வை தீர்மானிக்கிறார்கள். இப்படத்தை வெற்றி பெற வைப்பதும், தோல்வி பெற வைப்பதும் கூட அவர்கள் கைகளில் தான் இருக்கிறது. வெற்றி தோல்விகளையும் கடந்து இதனை சமூக நகர்வாக மாற்றும் சக்தியும் அவர்களிடம் தான் இருக்கிறது. படத்தில் வரும் வசனம் போல ‘ நம்ம பசங்களத் தான் பாதுக்காக்கனும் பொண்ணுகள இல்ல. ஏன்னா நம்ம பசங்கள பாத்துக்கிட்டாலே போதும், பொண்ணுங்க தானா சேஃப் ஆயிடுவாங்க’.\nஅவர்களிடம் என்ன சிக்கல் என்றால் படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆண்&பெண் காவல்துறை அதிகாரிகள் உதிர்க்கும் வன்மைத்தையும் உள்ளூர ரசிக்கிறார்கள், அஜித் ‘நோ மீன்ஸ் நோ’ எனும் போதும் சிலிர்க்கிறார்கள். டி���ிட்டரில் ஒருவர் ‘அஜித்தின் ‘பஞ்ச்’ வசனமாக இது மாறாமல் இருந்தால் சரி’ எனக் கூறியது பொருத்தமாக இருக்கிறது. நமது சூழலில் இன்னும் நமது ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு தயாராகவில்லை, பழக்கப்படவில்லை என்பது நிதர்சனமாக இருந்தாலும் அதற்கான முன்னெடுப்புகள் தமிழில் மிகக் குறைவே. அதே சமயம், இம்மாதிரியான படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் போது இதில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அவ்வகையில், நேர்கொண்ட பார்வை ஒரு நல்ல தொடக்கமே.\nபிங்க் திரைப்படத்தினை அப்படியே எடுத்திருந்தாலும் அஜித்துக்காக ஒரு முப்பது நிமிடங்களை சுதந்திரமாக கையாண்டிருக்கிறார் ஹெச். வினோத். படத்தில் அதிகம் ஒட்டாமலிருக்கும் காட்சிகள் என்றால் அது புதிதாக இணைத்துள்ள, அஜித்-வித்யா பாலனுடனான காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் தான்.\nபிங்க் திரைப்படத்தில் தப்ஸி அமிதாப் முன்னாலேயே கடத்தப்படும் போது, அமிதாப்பால் ஒன்றும் செய்ய இயலாமல் அவசர போலீஸ், தெரிந்த காவல் துறை நண்பர்கள் ஆகியோருக்கு அழைத்து தப்ஸியை மீட்கப் போராடுவார். அவரால் தப்ஸியை ஆபத்தில் காப்பாற்ற முடியாமல் போன அந்தக் குற்றவுணர்ச்சியே தப்ஸிக்காக நீண்ட வருடங்கள் கழித்து வழக்கில் வாதாட வைக்கும்.\nநேர்கொண்ட பார்வையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடத்தப்படும் போது அஜித்துக்கு பதில் அவரது உதவியாளர் தான் பார்ப்பார். அவர் பதட்டப்பட்டு காவல் துறைக்கு தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில் தான் அஜித்துக்கே இது தெரிய வரும். அஜித்தே ஷ்ரத்தா கடத்தப்படுவதை பார்க்கும் படி அமைத்திருந்தால் என்ன சிக்கல் ஏன் அஜித் பார்க்கவில்லை அஜித் மாதியான நாயகன் எப்படி ஒரு பெண் கடத்தப்படுவதை பார்த்தும் காப்பாற்றாமல் இருக்க முடியும். அவர் பரத் சுப்ரமணியம்(அஜித் கதாபாத்திர பெயர்) பாத்திரத்தில் நடித்தாலுமே திரையில் அஜித் தானே.\nஅஜித் ரசிகர்களுக்காக கதையில் மாற்றினோம் எனக் கூறினாலும், எழும் கேள்வி இது தான். ஆண்டாண்டு காலமாய் இறுகிக் கிடக்கும் வறட்டுத் தனமான ஆண் எனும் திமிரையே அசைக்கும் கருவை சொல்லப்போகிறீர்கள் பிறகு, அஜித் ரசிகர்களுக்காக மட்டும் தயங்குவதில் என்ன நியாயம்\nதமிழ் சினிமாவின் வியாபார சிக்கலுக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பிங்கில் அமிதாப் 60, அஜித் இதில் 40 என சாக்கு போக்குகள் தான் ரசிக மனத்தை இன்னும் பழமை மாறாத ஒன்றாகவே வைத்திருக்கும்.\nபடத்தைப் பற்றி வரும் பெரும்பான்மையான பாராட்டுக்களும் புளித்துப் போன நாயக பிம்பத்தையே சுற்றி வருவது தான் இன்னும் அபத்தமாக இருக்கிறது. ‘இம்மாதியான படங்களில் அஜித் நாயகனாக நடித்தது வரவேற்கத்தக்கது’, ‘ஒரு மாஸ் ஹீரோ இதில் நடிக்கும் போது கோடிக்கணக்கான ரசிகர்களை கருத்து சென்றடையும், மாற்றம் உண்டாகும்’ போன்ற கருத்துக்கள் விமர்சகர்களாலும், பிரபலங்களாலும் அதிகம் முன்வைக்கப்பட்டன. வாஸ்தவம் தான்.\nஆனால்...நல்ல கருத்தை மாஸ் ஹீரோக்கள் மட்டுமே தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா மாஸ் ஹீரோக்களிடமிருந்து மட்டும் தான் அவை உதிக்க வேண்டுமா மாஸ் ஹீரோக்களிடமிருந்து மட்டும் தான் அவை உதிக்க வேண்டுமா அப்படி சொன்னால் தான் கோடான கோடி ரசிகர்களும் கேட்பார்களா\nநேர்கொண்ட பார்வை என்றில்லை, சமூக கருத்துக்கள் கொண்ட பல மசாலா படங்களுக்கும் இதே விதமான வரவேற்புகள் தான் கிடைத்து வந்திருக்கின்றன. இது மிகவும் பிற்போக்குத்தனமான ஒன்றாகவே படுகின்றது. இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டால் இதனை இவர்கள் தான் சொல்ல வேண்டும், அப்போது தான் எடுபடும் என அனைத்தும் ஒரே இடத்தில் குவிமையமாகாதா அறத்துக்கான பிராண்ட் அம்பாஸிடர்களா மாஸ் ஹீரோக்கள்\nதூதுவன் வருவன், மாரி பெய்யும் என்ற ஆயிரத்தில் ஒருவன் வசனம் தான் நியாபகத்திற்கு வருகின்றது. தமிழ் அரசியல் சூழலிலும் இதே விதமான நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட நாயகனுக்கான (அல்லது மக்களை ஒருங்கினைக்கும் சக்திக்கு) வெற்றிடமே, அதே தலைவர்களை சாதி சங்கத் தலைவராக மாற்றியது. சினிமாவில் சாதி சங்கங்கள் ரசிகர் மன்றங்களாக வேறொரு வடிவத்தில் இருக்கின்றன.\nவிமர்சனங்கள், சமூக வலைதள எதிர்வினைகள்\nபார்வையாளர்கள் சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடிய வல்லமையில் விமர்சகர்கள் இருந்தார்கள் என்பது சினிமா வரலாறு. கேஹியர்ஸ் து சினிமா என்ற பிரெஞ்சு கலை நாளிதழ் சினிமா குறித்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு பார்வையாளர் கலாச்சாரத்தையும், பிரெ���்சு புதிய அலையையும் தோற்றுவித்தது.\nவிமர்சனம் என்பது ஒரு தீவிரமான கலை செயல்பாடு. இன்றைய நிலையில், யூடியூப் விமர்சனங்கள் கேளிக்கைகாகவே அதிகம் பார்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. விமர்சனங்கள் நுகர்வுப் பொருள் சந்தையாக மாறி சினிமாவையும் சேர்ந்து சிதைக்கத் துவங்கியிருக்கிறது.\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு மேற்சொன்ன விஷங்களும் விமர்சனத்துக்குள் வந்து இருவிதமான கூறுகளில் வெளிப்பட்டன.\n2.இருப்பை தக்க வைக்க பாராட்டுவது போல பாவித்து, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துவது.\n‘இந்த மாதிரி பெண்களுக்கு என்ன நடந்தா என்னனு தான் இருக்கு’ அதிகம் பார்க்கப்படும் யூடியூப் சானலில் ஒரு பிரபல விமர்சகர் கருத்து இது. இதற்கும் படத்தில் நாயகியை வன்புணர்வு செய்ய முயலும் அர்ஜூனின் வசனமுமான, ‘இந்த மாதிரி பொண்ணுகளுக்கு இப்படிதான் நடக்கும்’ என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டின் பின்னணியும் ஒன்று தான், ஆண் எனும் திமிர். படத்தில் நடித்த பெண்கள் நீதிமன்றத்தில் என்னனென்ன தொல்லைகளை எல்லாம் சந்தித்தார்களோ அவற்றையே படம் முடிந்த பின்னும் பல ‘நீதிமன்றங்களில்’ சந்தித்தார்கள்.\nவிமர்சகர்கள் மத்தியில் படத்தில் சிக்கலாக தோன்றும் மற்றொரு முக்கியமான விஷயம்; கலாச்சார ரீதியாக படத்தில் ஒட்டமுடியவில்லை. சொல்லப்போனால், கதாபாத்திர ரீதியாக ஷ்ரத்தா, அபிராமி, ஆண்டிரியா மூவரும் நம்மிடம் பதியாமல் போனதால் ஏற்பட்ட பின்னடைவு இது. கதாபாத்திரமாக ஒட்ட முடியவில்லையே தவிர, இந்தி கலாச்சாரம்-தமிழ் கலாச்சாரம் என இவ்விஷயத்தில் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன\nகதாபாத்திரமாக ஒட்ட முடியாமல் போனது திரை மொழியின் சிக்கலே தவிர்த்து கலாச்சாரம் அல்ல. மீண்டும் ‘பிங்க்’ உடன் ஒரு சின்ன ஒப்பீடு. அப்படத்தின் ஆரம்ப நிமிடங்களிலேயே தப்ஸிக்கு ஏற்படும் சிக்கல் நமக்கும் உணர ஆரம்பித்து விடுகிறது. மாட்டவே கூடாத பிரச்சனையில் மாட்டிவிடுகிறோம், எப்படியாவது வெளியே வந்தால் போதும் இனி வாழ்க்கையில் வேறு இடரே இல்லை என சிக்கலான காலங்களில் மனம் எப்படி அடித்துக் கொள்ளுமோ அப்படி இருக்கும் பிங்க் ஆரம்ப காட்சிகள். குறிப்பாக தப்ஸியின் முகம் குழப்பத்தின் உச்சத்தில் முழித்துக் கொண்டிருக்கும்.\nதப்ஸியை தொலைபேசியில் மிரட்���ும் அர்ஜுனின் நண்பனிடம் தைரியமாக பேசிவிட்டு தப்ஸி சாலையை சுற்றும் முற்றும் பார்ப்பார். அவரது மனதில் என்ன ஓடுகின்றது என நம்மால் தெளிவாக உணர முடியும். சில விநாடிகள் என்றாலும் அந்த வசனமற்ற காட்சியை நுணுக்கமாக கையாண்டிருப்பார்கள். அந்த நுணுக்கமான திரைமொழி தான் நேர்கொண்ட பார்வை படத்தில் பெரிய மிஸ்ஸிங்.\nஆண்களே சமூகக் கட்டமைப்பை பெரும்பாலும் உருவாக்குகிறார்கள், தீர்மானிக்கிறார்கள், வடிவமைக்கிறார்கள், ஆதாயம் பெருகிறார்கள். அவர்களே இப்படத்தை, இதன் பேசு பொருளை அடுத்தடுத்த காலங்களில் சுமக்கப் போகிறார்கள். நகரம் பெண்களின் சுயாதீனக் கனவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது, வீட்டிற்கு தினசரி உணவை கொண்டு வரும் சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது, சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறது.\n‘மாடர்ன் கேர்ள்ஸ்’ என்ற சொல்லின் பின்னுள்ள உடனடி தோற்ற பிம்பத்தை எது நம்மிடம் உருவாக்கியது படித்த, ஆணுக்கு நிகரான வருமானத்தை பெறுகின்ற, அதிகாரம் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கிற பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை எது இன்னும் மாறாமல் வைத்திருக்கிறது\nஆடை, வாகனம், மொபைல் போன்ற வளர்ச்சியையும் கடந்து நவீனமடைதலில்- நவீன‘மனமடைந்தால்’ நேர்கொண்ட பார்வை சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சாத்தியம்.\nகதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி\nகணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்\nடிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி\nபுதன், 14 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxNDkxMA==/-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-:-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-07T17:50:26Z", "digest": "sha1:PNEL3CLVCXOJXH3K3VBOOFER5YZJXNWE", "length": 7835, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\n'சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதால் மீண்டும் வெற்றி பெறுவேன்': டிரம்ப் நம்பிக்கை\nவாஷிங்டன்: 'வரும் நவ., மாத இறுதியில் நடைபெறும் அ��ிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன்; நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 35.45 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.39 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\n'டிரம்ப் நிர்வாகம் கொரோனாவைச் சரியாகக் கையாளவில்லை. கறுப்பின மக்களுக்கு டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை' எனக் கூறி குடியரசுக் கட்சி அதிபர் ஜோ பீடன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்து வருகிறார்.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப், ''நான் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளேன். இதற்கு முன்னர் எவரும் செய்யாத சாதனைகளை எல்லாம் நான் செய்துள்ளேன். தேர்தல் நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளைப் பார்க்கப் போகிறோம். 2016ம் ஆண்டு நடந்ததுபோலவே மீண்டும் நான் வெற்றி பெறுவேன். அடுத்த வருடம் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமெரிக்காவை மாற்றுவேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்: விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததா��� முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/10-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-214-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-07T18:36:31Z", "digest": "sha1:BDNGMBO4IERZMGA7D32DXB7LJCL7RUT5", "length": 8466, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "10 வறட்டி 214 ரூபாய்... அமெரிக்காவில் சாக்கபோடு போடும் மாட்டு சாணம்! - TopTamilNews", "raw_content": "\n10 வறட்டி 214 ரூபாய்… அமெரிக்காவில் சாக்கபோடு போடும் மாட்டு சாணம்\nஅமெரிக்காவில் பசு மாட்டு சாண வறட்டி ஷாப்பிங் மார்க்கெட்களில் அதிக அளவில் விற்பனையாவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.\nஅமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்துக்கள் பணி நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கு ஹோமம் வளர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு சுத்தமான பசு மாட்டு சாண வறட்டி தேவைப்படுகிறது. பூஜைக்கு ஏற்ற பசு சாண வறட்டி தற்போது சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஅமெரிக்காவில் பசு மாட்டு சாண வறட்டி ஷாப்பிங் மார்க்கெட்களில் அதிக அளவில் விற்பனையாவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.\nஅமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்துக்கள் பணி நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கு ஹோமம் வளர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு சுத்தமான பசு மாட்டு சாண வறட்டி தேவைப்படுகிறது. பூஜைக்கு ஏற்ற பசு சாண வறட்டி தற்போது சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.\nநியூஜெர்சியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வறட்டியை சமர் ஹலான்கர் என்பவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலருக்கு அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 214க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்���ட்டு வருகிறது . நல்லவேளையாக, அதில் பூஜைக்கு மட்டுமே, சாப்பிட இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுவிட்டனர். என்ன, ஏது என்று தெரியாத அமெரிக்கர்கள் அதை வாங்கி சாப்பிடாமல் தப்பித்தார்கள் இந்தியாவில் ஆன்லைனில் கோமியம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இங்கேயும் கூட வறட்டி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nகேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்\nதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...\nகேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்\nகேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...\nவிபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737206.16/wet/CC-MAIN-20200807172851-20200807202851-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}