diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0643.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0643.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0643.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/-india-will-face-severe-economic-slowdown.html", "date_download": "2020-07-07T23:40:01Z", "digest": "sha1:SSGSSSFFTSBON47GH6A4SE5G6XLCLGOT", "length": 7242, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nஇந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை\nநடப்பாண்டில் இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை\nநடப்பாண்டில் இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வாஷிங்டனில் பேசிய சர்வதேச பண நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, \"உலகின் 90% நாடுகள் இந்த பொருளாதார மந்தநிலையை சந்திக்கும். இதன் தாக்கம் இந்தியாவில் சற்று அதிகமாகவே இருக்கும். பிரெக்சிட், அமெரிக்கா - நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர் இத���்கு முக்கிய காரணமாக இருக்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் இந்த பொருளாதார மந்த நிலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும்\" என்று கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியிருக்கிறார்.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10306074", "date_download": "2020-07-07T23:26:17Z", "digest": "sha1:CBHAAIQZDPHSG72ARJFOFU5W67HXYEEJ", "length": 49208, "nlines": 840, "source_domain": "old.thinnai.com", "title": "எமனுடன் சண்டையிட்ட பால்காரி! | திண்ணை", "raw_content": "\nபால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள் அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.\n என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.\n உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன் ‘.\n நீங்க ஏன் வருத்தப் படணும் உங்க வேலைய நீங்க செய்றீங்க…. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க உங்க வேலைய நீங்க செய்றீங்க…. என்னை பெண்ணேன்னு சொல்���ாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க\n என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே ‘\n‘என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே\n நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே காலம் மாறிப் போச்சு நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது\n‘கண்ணகி குல தெய்வம் மாதிரி ஆனா என் புருசன் குலத் துரோகி ஆனா என் புருசன் குலத் துரோகி நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா\n பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா \n கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ\n‘நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது அது பெரிய தப்பாச்சே ‘ ‘\n‘தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம \n இது பழைய சாவித்திரி உத்தி முதல்லே பிள்ளை வேணும் என்பே முதல்லே பிள்ளை வேணும் என்பே பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே\n‘இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான் எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன் எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன் அவனும் வேணாம் அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்\n‘கதை வேற மாதிரிலே போவுது புரியலையே பொன்னம்மா\n பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும் ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆ��ை யிருக்கு கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி\n‘பொன்னம்மா நீ என்ன சொல்றே புதிர் போடாமல் புரியும் படி பேசு ‘\n‘என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும் இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்\n‘அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு \n‘…. மூனாவது குடிசையிலே வாழ்ற …. கார் டிரைவர் கந்தசாமி மேலே …. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே …. இரண்டு கண்ணு ‘\n புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது … அதர்ம மாச்சே \n பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் \n‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே\n‘இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் \n நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு நீண்ட ஆயிசு தானே \n‘என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது \n‘ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க \n‘இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான் ‘\n‘சீக்கிரம் சொல்லுங்க எம ராசா என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது ‘\nஎமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.\n‘என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ஆயுசு எப்படின்னு சொல்லுங்க \n பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே ‘\n‘என்ன சொல்றீங்க எம ராசா \n கந்தசாமி வீட்டுக்கு …. நான் சீக்கிரம் …. வருகிறதா யிருக்கு ‘\n …. இன்னும் எத்தனை வருசம் அவரு….. \n‘கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு … காலன் சொல்றான் ‘\n‘காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா எமதர்மா, இது ஞாய மில்லே எமதர்மா, இது ஞாய மில்லே அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு உன் காலிலே விழுந்து கும்பிடுறேன் உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்\n‘என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே …. அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா …. அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம் ‘\n‘உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு … எப்போ … ஆயுசு … முடியுது, அதைச் சொல்லுங்க முதல்லே ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு … எப்போ … ஆயுசு … முடியுது, அதைச் சொல்லுங்க முதல்லே \n‘அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் முணுமுணுக்கிறான் ‘.\n‘அந்த ஒற்றைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல் அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான் ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான் குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான் குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான் எம ராசா அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் சொல்லுங்கோ அவருக்கு … ஆயசு எதுவரை சொல்லுங்கோ அவருக்கு … ஆயசு எதுவரை \n அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் அப்புறம் என் பட்டாளங்கள் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க அப்புறம் என் பட்டாளங்கள் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க\n‘உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடாரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது. இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும் உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது ‘\n நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. … என்ன கந்தசாமி இன்னும் … அஞ்சி வருசம் இருப்பாரா \n‘உம் …. அத்தன நீண்ட ஆயுள் இல்ல … கந்தனுக்கு ‘\n‘சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் …. உயிரோட இருப்பாரா \n … ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது \n …. பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் … உயிரோ டிருப்பாரா \n‘அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான் ‘\n‘எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாம�� ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா உங்களைக் கெஞ்சி கேக்கிறேன் ‘\n‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா\n‘நிச்சயமா சொல்றீங்களா எம ராசா \n உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே ….. ஏன் பொன்னம்மா … நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் … சினிமாவில் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே ‘\n‘என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா அந்த உத்தரவாதம் போதும் எனக்கு அந்த உத்தரவாதம் போதும் எனக்கு ‘ ஆனந்த கண்ணீர் இப்போது கொட்டி வடிய, பொன்னம்மா வீட்டை நோக்கி ஓடினாள்.\n‘இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா … நீங்க நீண்ட நாள் வாழணும் ‘ என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா. எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சற்று நேரம் பிடித்தது\n ‘….. கீரிடத்தைத் தூக்கி விட்டெரிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டு எருமை வாகனத்தை முடுக்கினான், எம ராஜன்.\n ‘ என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் சிவந்து கோபக் கனல் பறந்தது. பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரம் கொண்டான்.\n‘இன்னும் ஏன் பின்னாலே வர்றே போதும் உன் உபத்திரம்\n‘என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா நான் முக்கியமானதை விட்டிட்டேனே\n‘நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை பால் எருமைக்கும் ஆண் எருமைக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா பால் எருமைக்கும் ஆண் எருமைக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன்\nஎம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது\n‘அட ஆமா, உன் எருமைதான் இது …முதல்லே அதை சொல்லி யிருக்கலாமே …முதல்லே அதை சொல்லி யிருக்கலாமே .. அதானே பார்த்தேன் தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்னு எனக்கு தெரிய வில்ல ….. எங்கே என் மாட்டைக் காணோமே ….. எங்கே என் மாட்டைக் காணோமே ‘ .. எருமையை விட்டு மெதுவாக கீழே ���மன் இறங்கினான்.\n‘புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா .. இன்னைக்கு காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டாங்களா .. இன்னைக்கு காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டாங்களா … எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா … எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா … அட ஆண்டவா .. எம ராசனுக்கும் வயசாகுதில்லே கண்ணு மிரளுது மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க… எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது \nபொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள். திருதிரு வென்று விழித்த எமன், விழிகளை மூட மறந்து, கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடிப் போனான்.\nசிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது\nஇது ஒரு விவகாரமான கதை\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6\nகுறிப்புகள் சில (ஜூன் 7, 2003)\nதியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ \nவாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…\n இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்\nஅறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)\nஅமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)\nபொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு\nஇயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது\nஇது ஒரு விவகாரமான கதை\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6\nகுறிப்புகள் சில (ஜூன் 7, 2003)\nதியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ \nவாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…\n இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்\nஅறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)\nஅமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)\nபொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு\nஇயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/opposition-is-repression-not-the-cancellation-of-articl", "date_download": "2020-07-07T22:38:46Z", "digest": "sha1:JMUOIHGM2UFRIZYGO3Z33222PWR6ZZFU", "length": 10308, "nlines": 56, "source_domain": "www.kathirolinews.com", "title": "எதிர்ப்பது அடக்குமுறையைத்தான்..! 370 ஆவது பிரிவை ரத்து செய்ததை அல்ல..! - மன்மோகன் சிங் விளக்கம் - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n 370 ஆவது பிரிவை ரத்து செய்ததை அல்ல.. - மன்மோகன் சிங் விளக்கம்\nமுன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததை காங்கிரஸ் எதிா்க்கவில்லை; ஆனால், அந்த விவகாரத்தில் மத்திய அரசு அடக்குமுறையுடன் நடந்துகொண்டதைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது’ என்று காங்கிரஸ் கட்சியின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.\nமுன்னதாக மும்பையில் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, மன்மோகன் சிங் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவை ரத்து செய்வதில், காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடியும், பிற பாஜக தலைவா்களும் மகாராஷ்டிரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால் உண்மையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், அந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடந்து கொண்ட விதத்தைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக் கையாண்டது.\nமேலும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான் என்பதை காங்கிரஸ் அறியும். ஆனால், அந்த சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு முன் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவில் மத்திய பாஜக அரசின் ஆட்சியில், அதிகாரம் பெற்ற அமைப்பாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. ஆனால், அந்த அமைப்பு அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது. முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான பிரஃபுல் படேலுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்குகளில் அவருக்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.\nசுதந்திரப் போராட்ட தியாகி வி.டி.சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கவில்லை. மேலும், அவரது நினைவாக மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அஞ்சல்தலை வெளியிட்டு கௌரவித்தாா். ஆனால், சாவா்க்கரின் ஹிந்துத்துவக் கொள்கையை மட்டுமே காங்கிரஸ் எதிா்க்கிறது.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில் பாஜகவும், அதன் சாா்பு அமைப்பான ஆா்எஸ்எஸ் அமைப்பும் பங்கேற்கவில்லை. எனவே, தேசப்பற்று குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எவரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என்றாா் மன்மோகன் சிங்.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9?lang=ta", "date_download": "2020-07-07T23:27:17Z", "digest": "sha1:MJDQ7KGNTE2HT5UW6IHA3OEBTIY727HQ", "length": 7478, "nlines": 144, "source_domain": "billlentis.com", "title": "பாஸ்டன் எஸ்யூவி கன்சல்டன்சி - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 2, 2020\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nHome Tags பாஸ்டன் எஸ்யூவி கன்சல்டன்சி\nTag: பாஸ்டன் எஸ்யூவி கன்சல்டன்சி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப்புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்பட��த்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; ...\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/21112610/National-Police-Day-PM-recalls-valour-of-policemen.vpf", "date_download": "2020-07-07T22:18:46Z", "digest": "sha1:AZBVNVTTXC3OW7FDEQX6NSTRUZF4EMMV", "length": 14461, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Police Day: PM recalls valour of policemen || பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி + \"||\" + National Police Day: PM recalls valour of policemen\nபணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி\nபணியில் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகளின் தைரியத்தினை பிரதமர் மோடி தேசிய காவலர் தினத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 21, 2019 11:26 AM\nஇந்திய போலீசார் 10 பேரை கடந்த 1959ம் ஆண்டில் சீன படைகள் சுட்டு கொன்றன. இதன்பின்பு இந்திய காவலர்கள் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீன படையால் கொல்லப்பட்ட இந்திய போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ந்தேதி தேசிய காவலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nநாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 292 போலீசார் பணியின்பொழுது உயிரிழந்துள்ளனர்.\nஅவர்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் அடங்குவர். இவர்களில் பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான போரில் மிக அதிக எண்ணிக்கையில் 67 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.\nஇன்று நடைபெறும் காவலர் நினைவு தின நிகழ்ச்சிகளில் 292 பேரின் பெயர்கள் வாசிக்கப்பட உள்ளன.\nஇதேபோன்று நாடு விடுதலை அடைந்ததில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் 35,136 போலீசார் நாட்டை பாதுகாக்கும் பணி மற்றும் மக்களை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.\nஇதனிடையே, தேசிய காவலர் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி போலீசாருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பணியில் இருந்தபொழுது கொல்லப்பட்ட வீரம் நிறைந்த நமது காவலர்களை இந்த நாளில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.\nகாவல் அதிகாரிகள் தங்களது பணிகளை மிகுந்த அக்கறையுடன் செய்து வருகின்றனர். அவர்களின் தைரியம் எப்பொழுதும் நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.\n1. இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரை\nஇன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.\n2. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை\nஎதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\n3. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\n4. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\nஎல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்���து . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.\n5. சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு\nசீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை \"முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது\" -மத்திய அரசு\n2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது\n3. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை\n4. இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\n5. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elections.tn.gov.in/SSR2019/ac205.htm", "date_download": "2020-07-07T22:12:32Z", "digest": "sha1:TB67VZ2DTHOHZHSHNFZW3DZ3RA3FMUG4", "length": 170003, "nlines": 1681, "source_domain": "www.elections.tn.gov.in", "title": " View Electoral Rolls in PDF format", "raw_content": "\nகாமாக் மேல் நிலைப்பள்ளி, புது தெற்கு கட்டிடம், வடக்கு பார்த்தது, மேற்கிலிருந்து 1வது அறை, கிருஷ்ணபேரி-626141\nஇந்து தொடக்கப்பள்ளி,, தெற்கு பார்த்தது, நடுவப்பட்டி-626124\nஇந்து தொடக்கப்பள்ளி,, வடக்கு பக்கம் புது கட்டிடம் நடுவப்பட்டி-626124\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, ஈஞ்சார்-626124\nவார்டு 2 ஈஞ்சார் அக்ரகாரம்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, புதிய கட்டிடம் வடக்கு பாா்த்தது கிழக்கு பகுதி பூவநாதபுரம்\nவார்டு 1 சாமிநத்தம் மேலூர்\nவார்டு 2 சாமிநத்தம் கீழூர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புதிய கட்டிடம், S.புதுப்பட்டி-626124\nவார்டு 4 எஸ். புதுப்பட்டி\nவார்டு 3 எஸ். பு���ுப்பட்டி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிழக்கு பக்கம்,புதிய கட்டிடம்,S.புதுப்பட்டி-626124\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, மேற்குபகுதி புது கட்டிடம் வடபட்டி-626124\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, கிழக்குப் பகுதி, வடபட்டி-626124\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, புது கட்டிடம், மேற்கு பகுதி, நமஸ்கரித்தான்பட்டி -626130\nவார்டு 1 நமஸ்கரித்தான் பட்டி மேலூர்\nவார்டு 1 நமஸ்கரித்தான் பட்டி கீழூர்\nவார்டு 2 நமஸ்கரித்தான் பட்டி நடுவூர்\nவார்டு 1&2&3 கட்டசின்னம் பட்டி\nவார்டு 3 நமஸ்கரித்தான்பட்டி நடுவூர்\nஅரசு உயா்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை தெற்கு பார்த்தது, கோப்பையநாயக்கன்பட்டி-625141\nஅரசு உயா்நிலைப்பள்ளி, வடக்கு கட்டிடம். கிழக்கிலிருந்து 2வது அறை தெற்கு பார்த்தது கோப்பையநாயக்கன்பட்டி-625141\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, வடகிழக்குபக்க பழைய கட்டிடம் மேற்குபகுதி. தெற்குபார்த்தது ம.துரைசாமிபுரம்-626124.\nவார்டு 1 ம.துரைச்சாமிபுரம் வடக்கு தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, வடகிழக்குபக்கபழையகட்டிடம் கிழக்கு பகுதி தெற்கு பார்த்தது ம.துரைசாமிபுரம்-626124.\nவார்டு 2 யாதவர் தெரு\nவார்டு 2 கிழக்குத் தெரு\nவார்டு 4 அருந்ததியர் தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம், ம. துரைச்சாமிபுரம்-626124.\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, கிழக்கு பகுதி 10-ம் வகுப்பு அறை, மம்சாபுரம்-626124.\nவார்டு 2 ரெங்கசமுத்திரம் பட்டி\nகம்மவார் இந்து தொடக்கப்பள்ளி,, புதிய கட்டிடம், மம்சாபுரம்-626124.\nவார்டு 3 அருந்ததியர் குடியிருப்பு மம்சாபுரம்\nவார்டு 2 ரெங்கசமுத்திரம் பட்டி\nதிரு. ஆர். பொன்னுச்சாமி நாயுடு நினைவு இந்து நடுநிலைப்பள்ளி,\nதிரு. ஆர். பொன்னுச்சாமி நாயுடு நினைவு இந்து நடுநிலைப்பள்ளி,, வடக்கு பகுதி, காக்கிவாடன்பட்டி-626124\nவார்டு 2 தெற்குத் தெரு\nதிரு. ஆர். பொன்னுச்சாமி நாயுடு நினைவு இந்து நடுநிலைப்பள்ளி,\nதிரு. ஆர். பொன்னுச்சாமி நாயுடு நினைவு இந்து நடுநிலைப்பள்ளி,, தெற்குபகுதி, காக்கிவாடன்பட்டி-626124.\nவார்டு 1 காக்கி வாடன்பட்டி\nஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,, கூடுதல் புது கட்டிடம், மணியம்பட்டி-626124.\nவார்டு 1 மணியம்பட்டி அம்மாபட்டி கிழக்கு தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, ஊராம்பட்டி-626124.\nவார்டு 2 கிழக்குத் தெரு மேற்கு தெரு பர்மா காலனி\nவார்டு 3 ப��துக்காலனி வடக்கு & தெற்கு தெரு சின்னப்பொட்டல்பட்டி\nவார்டு 3 பழைய காலனி தெற்கு தெரு மற்றும் புதுக்காலனி சுப்பிரமணியபுரம்\nஏ.வி.எம். மாரிமுத்துநாடார் மேல்நிலைப்பள்ளி,, வடக்குபகுதி, மேற்கிலிருந்து1வதுஅறை, விளாம்பட்டி-626124\nவார்டு 1 அம்மன் கோவில் தெரு மெயின் ரோடு\nவார்டு 2 வடக்குத் தெரு ஆசாரி தெரு செட்டிமார் தெரு\nவார்டு 3 தெற்கு தெரு\nஏ.வி.எம். மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி,\nஏ.வி.எம். மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி,, தெற்கு பகுதி கிழக்கிலிருந்து 1வது அறை, விளாம்பட்டி-626124.\nவார்டு 3 தெற்கு தெரு ஆசிரியர் காலனி\nவார்டு 4 காமராஜர் காலனி\nஏ.வி.எம்.எம். எடிசன் தொடக்கப்பள்ளி,, வடக்குபக்க மெயின்கட்டிடம் தரை தளம் தெற்கு பார்த்த கிழக்கிலிருந்து 2வதுஅறை, விளாம்பட்டி-626124.\nவார்டு 1 வடக்குத் தெரு\nஏ.வி.எம்.எம். எடிசன் தொடக்கப்பள்ளி,, வடக்குபக்க மெயின்கட்டிடம் தரை தளம் தெற்கு பார்த்த மேற்கிலிருந்து 3வதுஅறை, விளாம்பட்டி-626124.\nசமுதாயக் கூடம், கிழக்குப் பார்த்தது சூர்நாயக்கன்பட்டி\nவார்டு 1 சூர்நாயக்கன்பட்டி சிங்கம்பட்டி\nவார்டு 1 சூர்நாயக்கன்பட்டி கிச்சநாயக்கன்பட்டி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிச்சநாயக்கன்பட்டி-626124.\nவார்டு 2 கிச்சநாயக்கன்பட்டி போடுரெட்டியப்பட்டி\nஏ.வி.எம்.எம். எடிசன் தொடக்கப்பள்ளி,, வடக்கு பகுதி கட்டிடம். கிழக்கிலிருந்து 4வது அறை விளாம்பட்டி-626124.\nஏ.வி.எம்.எம். எடிசன் தொடக்கப்பள்ளி,, வடக்குபக்க மெயின் கட்டிடம் தரைதளம் தெற்கு பார்த்தது கிழக்கிலிருந்து 3வது அறை விளாம்பட்டி-626124.\nவார்டு 2 பூலாஊரணி தெற்குதெரு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, பெரியபொட்டல்பட்டி-626124.\nவார்டு 1 வடக்கு தெற்கு தெரு\nவார்டு 2 மேற்கு தெரு\nவார்டு 3 கிழக்கு தெரு\nஆதி திராவிடர் நலபள்ளி,, மேற்கு கட்டிடம் ஏ.துலுக்கபட்டி-626124.\nவார்டு 1 கிழக்குத்தெரு மற்றும் வடக்குத் தெரு\nவார்டு 2 தெற்குத் தெரு மற்றும் மேலத்தெரு\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, தெற்கிலிருந்து 1வது அறை ஆனையூர்\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, தெற்கிலிருந்து 2வது அறை ஆனையூர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிழக்குப் பகுதி கட்டளைப்பட்டி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேற்குப் பகுதி கட்டளைப்பட்டி\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய எஸ்.ஜி.ஆர்.ஒய் திட்ட பணிக்கூடம்,\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய எஸ்.ஜி.ஆர்.ஒய�� திட்ட பணிக்கூடம்,, மேற்கு பார்த்தது, கட்டளைப்பட்டி-626124.\nசி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளி, , வடக்கு கட்டிடம், வடக்கு பார்த்தது, கிழக்கிலிருந்து 2வது அறை, சாட்சியாபுரம்-626124.\nவார்டு 5 ரிசர்வ்லைன் , ஆறுமுகம் காலனி\nவார்டு 5 காவலர் குடியிருப்பு\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, சுந்தர்ராஜன் ஹால் மேற்கிலிருந்து முதல் அறை தெற்கு பாா்த்த கட்டிடம் சாட்சியாபுரம்\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, மெயின் கட்டிடம் தரை தளம் அறை எண்-8 வடமேற்கு மூலை அறை தெற்கு பாா்த்தது சாட்சியாபுரம்\nவார்டு 1 காமராஜர்புரம் காலனி\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, சுந்தர்ராஜன் ஹால் மூன்றாம் அறை தெற்கு கட்டிடம் மேற்கு நோக்கியது சாட்சியாபுரம்\nவார்டு 1 ஆறுமுகம் காலனி\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, ரிஜ் எஸ் குரூஸ் கட்டிடம் முதல் அறை தெற்கு நோக்கியது சாட்சியாபுரம்\nவார்டு 1, 2 சாட்சியாபுரம் மெயின் ரோடு, ஆசாரி காலனி\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, ரிஜ் .எஸ் ஜி குரூப்ஸ் பிளாக் மேற்கிலிருந்து 2வது அறை தென்கிழக்கு பார்த்தது சாட்சியாபுரம்\nவார்டு 2 ஆசாரி காலனி 1வது தெரு 2வது தெரு 3வது மற்றும் 6வது தெரு\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,\nஎஸ் சி எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, ரிஜ் .எஸ் ஜி குரூப்ஸ் பிளாக் கிழக்கிலிருந்து முதல் அறை தென்கிழக்கு பாா்த்தது சாட்சியாபுரம்\nவார்டு 2 ஆசாரி காலனி 4வது தெரு மற்றும் 5வது தெரு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம், மேற்கு பகுதி, தெற்கு பார்த்தது, ரிசர்வ்லைன், ஆனையூர்-626124.\nவார்டு 4 கோபுரம் காலனி, நேருஜி நகர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு கட்டிடம், வடக்கு பகுதி, ரிசர்வ்லைன், ஆனையூர் - 626124.\nவார்டு 8 நேருஜிநகர் கிழக்கு\nவார்டு 5 இண்டஸ்ட்ரியல் காலனி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு பகுதி தெற்கு கட்டிடம் ரிசர்வ்லைன், ஆனையூர் - 626124.\nவார்டு 8 நேருஜிநகர் மேற்கு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு பார்த்தது ரிசர்வ்லைன், ஆனையூர் - 626124.\nவார்டு 8 இந்திராநகர் (மேற்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, தெற்கு கட்டிடம் கிழக்கிலிருந்து முதல் பகுதி ரிசர்வ்லைன், ஆனையூர்-626124.\nவார்டு 4 முத்துராமலிங்கபுரம் காலனி கதவு எண்-பி-18 முதல் 1098\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, தென்மேற்கு கட்டிடம் வடக்கு பாா்த்தது மேற்கிலிருந்து 1வது அறை ரிசர்வ்லைன் ஆனையூர்\nவார்டு 4 முத்துராமலிங்கபுரம் காலனி கதவு எண்-1099 முதல் 4-8-1583\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம் கிழக்குப்பகுதி தெற்குபார்த்தது ரிசர்வ்லைன், ஆனையூர்-626124.\nவார்டு 5 இந்திரா நகர் - முனியாண்டி கோவில் தெரு\nஎஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, ஏ.ஆர்.சுந்தரராஜன் ஹால், பிரதான கட்டிடம், தெற்கு பார்த்தது, சாட்சியாபுரம், ஆனையூர்.-626124.\nவார்டு 5 கோபுரம் காலனி\nவார்டு 5 இந்திரா நகர்\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, பிரதான கட்டிடம், தென்கிழக்கு மூலை, வடக்கு பார்த்த 1வதுஅறை, காந்தி நகர், ஆனையூர், சிவகாசி- 626124.\nவார்டு 9,10 ஆனையூர் காந்தி நகர் ஏ. லட்சுமியாபுரம்\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, நடுபகுதி கட்டிடம் தெற்கு பகுதி மேற்கிலிருந்து 1வது அறை(6ஏ வகுப்பறை) வடக்கு பார்த்தது காந்தி நகர், ஆனையூர், சிவகாசி- 626124.\nவார்டு 1 சமத்துவபுரம், சிலோன்காலனி\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, பிரதான கட்டிடம், தென்கிழக்கு மூலை, வடக்கு பார்த்த கிழக்கிலிருந்து 3வதுஅறை, காந்தி நகர், ஆனையூர், சிவகாசி- 626124.\nவார்டு 3 ,9 ஆனையூர் காந்தி நகர்\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, எஸ்எஸ் எ கட்டிடம், வடக்கிலிருந்து முதல் அறை காந்தி நகர், ஆனையூர், சிவகாசி- 626124.\nவார்டு 3 ,9 ஆனையூர் காந்தி நகர்\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, நடுபகுதி கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கிலிருந்து 1வது அறை (8ஏ வகுப்பறை) வடக்கு பார்த்தது காந்தி நகர், ஆனையூர், சிவகாசி- 626124.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, தென்கிழக்கு மூலை கட்டிடம், தெற்கு பார்த்தது, கிழக்கு பக்கத்திலிருந்து 1வது அறை, திருத்தங்கல்-626130.\nவார்டு 2 சிறுவர் பூங்கா தெரு\nவார்டு 1 சிவகாசி - விருதுநகர் ரோடு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, தென்கிழக்கு மூலை கட்டிடம், தெற்கு பார்த்தது மேற்கு பக்கத்திலிருந்து 1வது அறை, திருத்தங்கல்-626130.\nவார்டு 3 ஆலமரத்துப்பட்டி ரோடு\nஎஸ் ஆா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nஎஸ் ஆா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறை எண் 1 மேற்கிலிருந்து ஒன்றாவது அறை தெ��்குப் பார்த்தது திருத்தங்கல்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, வடக்கு பகுதி மைய கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை தெற்கு பார்த்தது திருத்தங்கல்-626130.\nவார்டு 3,4 ஆலமரத்துபட்டி ரோடு\nவார்டு 4 பள்ளபட்டி ரோடு , முத்துமாரியம்மன் காலனி\nஎஸ்.ஆர்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,, சயின்ஸ் பிளாக், அறை எண் - 2 கிழக்கு பக்கஹால் திருத்தங்கல் - 626130.\nவார்டு 1 பள்ளிக்கூடத்தெரு ஆலாஊரணி அண்ணா காலனி\nவார்டு 2 ஆலமரத்துப்பட்டி ரோடு\nஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சயின்ஸ் பிளாக் (பழைய கட்டிடம்) கிழக்கு பக்கஅறை மேற்கு பார்த்தது திருத்தங்கல் - 626130.\nவார்டு 2 சுப்பிரமணியர் கோவில் தெரு 1 வது சந்து\nவார்டு 2 சுப்பிரமணியர் கோவில் தெரு 2 வது சந்து\nவார்டு 2 சுப்பிரமணியர் கோவில் தெரு 3 வது சந்து\nவார்டு 2 சுப்பிரமணியர் கோவில் தெரு 4-வது சந்து\nவார்டு 2 சுப்பிரமணியர் கோவில் 5-வது சந்து\nவார்டு 2 சுப்பிரமணியர்கோவில் தெரு 6வது சந்து\nஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடுதல் கட்டிடம் மைய அறை தெற்கிலிருந்து 3வது அறை திருத்தங்கல் - 626130.\nவார்டு 1 அண்ணாகாலனி மேற்கு பகுதி\nவார்டு 1 அண்ணாகாலனி கிழக்குபகுதி\nலயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் மேற்கு பகுதி மேற்கிலிருந்து 1வது அறை வடக்கு பார்த்தது (1-ம் வகுப்பறை)திருத்தங்கல் - 626130.\nவார்டு 7 சிவகாசி விருதுநகர் ரோடு\nவார்டு 2 பேட்டைத் தெரு\nலயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் மேற்கு பகுதி மேற்கிலிருந்து 2வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல் - 626130.\nவார்டு 4 தரகன் தோட்டத்தெரு\nவார்டு 4ரயில்வே ஸ்டேஷன் ரோடு\nவார்டு 4 பள்ளப்பட்டி ரோடு\nலயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,, புதிய கட்டிடம், தெற்கு பகுதி கூட்ட அறை திருத்தங்கல்-626130.\nலயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,, பழைய கட்டிடம் கிழக்கு பகுதி எல்கேஜி ஏ வகுப்பறை கிழக்கிலிருந்து முதலாவது அறை திருத்தங்கல்-626130.\nவார்டு 6 பள்ளபட்டி ரோடு\nவார்டு 3 கூடலிங்க நாடார் சந்து\nவார்டு 4 ஆதி நாடார் சந்து\nவார்டு 9 சின்னப்ப நாடார் சந்து\nலயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல் -626130.\nவார்டு 5 பள்ளபட்டி ரோடு திருவள்ளுவா் காலனி மற்றும் பதுவை நகர்\nலயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் மேற்கிலிருந்து 2வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல் -626130.\nவார்டு 5 பள்ளபட்டி ரோடு (பகுதி) முருகன் காலனி கவிதா நகர் மற்றும் தேவராஜ் காலனி\nலயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் கிழக்கிலிருந்து 3வது அறை வடக்கு பார்த்தது,திருத்தங்கல் -626130.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம் தெற்கு பார்த்தது (5-ம் வகுப்பறை சி பிரிவு) மேற்கு பகுதி,திருத்தங்கல்-626130.\nவார்டு 6 பள்ளபட்டி ரோடு கக்கன் காலணி,\nவார்டு 6 பள்ளபட்டி ரோடு\nவார்டு 7 சிவகாசி - விருதுநகர் ரோடு\nஎஸ் ஆா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nஎஸ் ஆா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறை எண் 2 மேற்கிலிருந்து இரண்டாவது அறை தெற்குப் பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 14 செல்லையா சந்து\nவார்டு 7 இராதாகிருஷ்ணன் காலணி\nவார்டு 6 முருகன் காலனி\nவார்டு 17 வாழைக்கிணற்றுத் தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, மேற்கு பகுதி, மேற்கு கட்டிடம், சத்யா நகர், திருத்தங்கல்-626130.\nவார்டு 7 ராதாகிருஷ்ணன் காலனி\nவார்டு 14 ராமு சந்து\nவார்டு 14 சின்னையன் சந்து\nவார்டு 14 கோவிந்தன் சந்து\nவார்டு 14 முத்துக்கருப்பன் சந்து\nவார்டு 14 பெத்தனன் சந்து\nவார்டு 14 சிவகாசி - விருதுநகர் ரோடு\nவார்டு 14 வையன் வீதி\nவார்டு 14 கோபால் தெரு\nவார்டு 14 அருந்ததியர் தெரு\nவார்டு 12 கூடலிங்கம் சந்து\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம், கிழக்கு பகுதி, சத்யா நகர், திருத்தங்கல்-626130.\nவார்டு 13 சாட்சியாபுரம் ரோடு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, தெற்கு கட்டிடம் தெற்கு பகுதி மேற்கு பார்த்தது சத்யா நகர், திருத்தங்கல்-626130.\nவார்டு 7 கருணாநிதி காலனி\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, கிழக்கு கட்டிடம், மேற்கு பகுதி, சத்யா நகர், திருத்தங்கல்-626130.\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம் தெற்கிலிருந்து 2வது அறை சத்யா நகர் திருத்தங்கல்.\nகருணாநிதி காலனி கீழ்பகுதி, இரட்டைபோஸ்ட் பகுதி தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, ரீடிங் ஹால், திருத்தங்கல்-626130.\nகருணாநிதி காலனி நடுப்பகுதி, முனீஸ்வரன் கோவில் தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, கிழக்கு கட்டிடம், கிழக்கு பகுதி, சத்யா நகர், திருத்தங்கல்-626130.\nஎன் சி எல் பி சிறப்பு பள்ளி\nஎன் சி எல் பி சிறப்பு பள்ளி, மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பயிற்சி அறை மேற்கு பார்த்தது எம் ஜி ஆா் காலனி திருத்தங்கல்\nவார்டு 8(க���்ணகி காலனி) தொகுப்பு வீட்டு காலனி\nஎஸ்.ஆர்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,, மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவருக்கு பின்புறம் உள்ள கிழக்கிலிருந்து 3வது வகுப்பறை(என்சிசி அறை)தெற்கு பார்த்தது திருத்தங்கல்-626130.\nவார்டு 12 சாட்சியாபுரம் ரோடு\nவார்டு 10 பாண்டியன் நகர்\nஎஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் தெற்கு பகுதி அறை மேற்கு பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 11 பாண்டியன் நகர் 2வது தெரு\nவார்டு 12 பாண்டியன் நகர் 2,3வது தெரு\nஎஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி,, புதிய நடு கட்டிடம் வடக்கு பகுதி அறை மேற்கு பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 11 பாண்டியன் நகர் 3வது தெரு\nவார்டு 12 பாண்டியன் நகர் 1 வது தெரு\nவார்டு 12 பாண்டியன் நகர் 1,3வது தெரு\nவார்டு 12 பாண்டியன் நகர் 4 வது தெரு\nகலைமகள் மேல்நிலைப்பள்ளி,, பிரதானஅறை, தரை தளம், தெற்கு பகுதி, திருத்தங்கல் -626130.\nபாண்டியன் நகர் 4-வது தெரு\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, 2வது புதிய கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை தரைதளம் திருத்தங்கல்-626130.\nபாண்டியன் நகர் 3-வது தெரு\nகலைமகள் மேல்நிலைப்பள்ளி,, தரை தளம், நடு பகுதி தெற்கிலிருந்து 3வது அறை திருத்தங்கல் - 626130.\nவார்டு 10 பாண்டியன் நகர் 4-வது தெரு\nவார்டு 10 பாண்டியன்நகர் 6-வது தெரு\nகலைமகள் மேல்நிலைப்பள்ளி,, தரை தளம், நடு பகுதி தெற்கிலிருந்து 4வது அறை திருத்தங்கல் - 626130.\nவார்டு 10 பாண்டியன்நகர் 5-வது தெரு\nகலைமகள் மேல்நிலைப்பள்ளி,, தரை தளம், வடக்கு கட்டிடம், கிழக்கிலிருந்து முதல் அறை தெற்கு பார்த்தது, திருத்தங்கல் -626130.\nவார்டு 9, 10 பாண்டியன் நகர்\nவார்டு 12 பழனிச்சாமி நாடார் வீதி\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, கூட்ட மன்ற அறை, கிழக்கிலிருந்து 1வது அறை தெற்கு பார்த்தது திருத்தங்கல் -626130.\nவார்டு 12 பழனிச்சாமி நாடார் வீதி\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, கூட்டமன்ற அறை கிழக்கிலிருந்து 2வது அறை தெற்கு பார்த்தது திருத்தங்கல் -626130.\nவார்டு 9 செங்கமல நாச்சியார்புரம் ரோடு\nவார்டு 12 செங்கமலநாச்சியார்புரம் ரோடு\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, கூட்ட மன்ற அறைக்கு மேற்கு பகுதியிலுள்ள 4வது அறை திருத்தங்கல் - 626130.\nவார்டு 15 நாடார் பிள்ளையார்கோவில் தெரு\nவார்டு 16சேடன் கிணற்று தெரு\nவார்டு 15 ஆறுமுகக்காளை நாடார் சந்து\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம் மேற்கிலிருந்து 2வது அறை தெற்கு பார்த்தது திருத்தங்கல் - 626130.\nவார்ட�� 15 நாடார் நந்தவனதெரு\nவார்டு 15 ஆறுமுகசாமி நாடார் சந்து\nவார்டு 15 கனி நாடார் சந்து\nவார்டு 15 சுப்புநாடார் சந்து\nவார்டு 15 சிங்கர்பிறை சந்து\nவார்டு 15 நாடார் வடக்கு தெரு\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, வடக்குப் பிளாக், தெற்குப் பார்த்த கட்டிடம், மேற்கிலிருந்து 3வது அறை, திருத்தங்கல் -626130.\nவார்டு 15 காசிநாடார் சந்து\nவார்டு 15 குமாரவேல் நாடார் சந்து\nவார்டு 15 வெம்பகோட்டைநாடார் சந்து\nவார்டு 15 அய்யம்பெருமாள் நாடார் சந்து\nவார்டு 16 முனியாண்டி நாடார் சந்து\nவார்டு 16 வேல் நாடார் சந்து\nவார்டு 16 M.M..முத்தையா நாடார் சந்து\nவார்டு 15 முருக நாடார் சந்து\nவார்டு 15அரிபுத்திர நாடார் சந்து\nவார்டு 15 காளிமுத்து நாடார் சந்து\nவார்டு 15சங்கர நாடார் தெரு\nவார்டு 16காத்தான்மாரியப்ப நாடார் சந்து\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, வடக்குப் பிளாக், தெற்குப் பார்த்த கட்டிடம், மேற்கிலிருந்து 2வது அறை, திருத்தங்கல் -626130.\nவார்டு 15 அன்னப்பிள்ளை சந்து\nவார்டு 16அய்யாசாமி நாடார் சந்து\nவார்டு 16 மாட்டு மந்தை வீதி\nவார்டு 15சின்னமணி நாடார் சந்து\nவார்டு 16 சிவகோடி நாடார் சந்து\nவார்டு 16 சங்கரப்பநாடார் சந்து\nவார்டு 16 செங்கமலநாச்சியார்புரம் ரோடு\nவார்டு 17 செங்கமலநாச்சியார்புரம் ரோடு\nவார்டு 16 ஜவுளிக்கடை வீதி\nவார்டு 16 நாடார் வடக்கு வீதி\nவார்டு 16 அய்யாச்சாமிபிள்ளை சந்து\nவார்டு 16 சங்கால் நாயக்கர் தெரு\nகலைமகள் தொடக்கப் பள்ளி,, 2வது புதிய கட்டிடம் தரைதளம் மேற்கிலிருந்து 2வது அறை திருத்தங்கல்-626130.\nவார்டு 17 நிறைமதி ஆசாரி சந்து\nவார்டு 17 சண்முகவேல்தேவர் சந்து\nகே எம் கே ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம் தரைத்தளம் மேற்கிலிருந்து 1வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 17 காரியக்கார் சந்து\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, 2வது புதிய கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை திருத்தங்கல்-626130.\nவார்டு 2 சிவகாசி விருதுநகர்ரோடு\nவார்டு 2 ஓதுவார் சந்து\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பிரதான கட்டிடம் தரைதளம் கிழக்கு பகுதியின் 2வது அறை திருத்தங்கல் - 626130.\nவார்டு 2 சுப்பிரமணியர்கோவில் தெரு\nவார்டு 20 செங்கமலநாச்சியார்புரம் ரோடு\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரி��்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புதிய கட்டிடம், தெற்கிலிருந்து கிழக்கு பார்த்த முதல் அறை, திருத்தங்கல்-626130.\nவார்டு 20 கோமதி நாயகம் பிள்ளை வீதி\nவார்டு 21 ஸ்டாண்டர்டு காலனி-ரெங்கா நகா், காளிமுத்து நகா்\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புதிய கட்டிடம், தெற்கிலிருந்து கிழக்கு பார்த்த இரண்டாவதுஅறை மேற்கு மைய அறை திருத்தங்கல்-626130.\nவார்டு 20 பிரம்மநாயகம்பிள்ளை தெரு\nவார்டு 21 சிவன்சன்னதி ஸ்டாண்டர்டு காலனி\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பிரதான அறை, தெற்கிலிருந்து 4வது அறை, திருத்தங்கல்-626130.\nவார்டு 17 மாரிமணியார் சந்து,\nகலைமகள் நர்சரி பள்ளி, , வடக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் கிழக்கு பார்த்தது கிழக்கு பகுதி வடக்கிலிருந்து 2வது அறை திருத்தங்கல்-626130.\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, 2வது புதிய பிளாக்,தரைதளம் கிழக்கிலிருந்து 1வது அறை திருத்தங்கல்-626130.\nவார்டு 18 செங்கமலநாச்சியார்புரம் ரோடு\nகலைமகள் தொடக்கப்பள்ளி,, 2வது புதிய பிளாக்,தரைதளம் கிழக்கிலிருந்து 2வது அறை திருத்தங்கல்-626130.\nகே.எம்.கே.ஏ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, புதிய கட்டிடம் கிழக்குபகுதியிலிருந்து 4வது அறை திருத்தங்கல் -626130.\nவார்டு 18 சுக்கிரவார்பட்டிரோடு கதவு எண் ஏ1 முதல் 58 பி\nகே.எம்.கே.ஏ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம் தரைதளம் கிழக்கிலிருந்து 2வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 18 சுக்கிரவார்பட்டிரோடு கதவு எண்-58பி-183 முதல் 1991-1\nகே.எம்.கே.ஏ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பிரதான கட்டிடம் தரைத்தளம் கிழக்குபகுதியிலிருந்து 3வது அறை திருத்தங்கல் -626130.\nவார்டு 18 சுக்கிரவார்பட்டிரோடு தேவர்சிலை 1,2,3,4,\nஎஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரதான கட்டிடம் வடக்கு பகுதி மேற்கிலிருந்து 1வது அறை அறை எண்-12 திருத்தங்கல்\nகே எம் கே ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகே எம் கே ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு கட்டிடம் தரைத்தளம் கிழக்கிலிருந்து 1வது அறை வடக்கு பார்த்தது திருத்தங்கல்\nவார்டு 19 செங்கமலநாச்சியார் புரம்\nவார்டு 19 போடிநாயக்கர் தெரு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிழக்குப்பகுதி, தேவர்குளம் -626130.\nவார்டு 1 குருகாலனி. சக்தி நகர், விஸ��வம் நகர்,\nகல்யாணமண்டபம்,, புதிய கட்டிடம் கிழக்கு பார்த்தது புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிவகாசி மேற்கு\nமனமகிழ் மன்ற கட்டிடம், புதிய வீட்டு வசதி வாரியம் தேவர்குளம்-626124.\nவார்டு 2 எழில்நகர் மற்றும் லட்சுமி நகர்\nபஞ்சாயத்து யூனியன் சேவை மையம்\nபஞ்சாயத்து யூனியன் சேவை மையம், கிழக்கு பார்த்தது வீட்டு வசதி வாரியம் திருத்தங்கல்\nவார்டு 2வீட்டு வசதி வாரியம்குடியிருப்பு\nவார்டு எண் 1 ராஜா காலனி, விஸ்வம் நகா்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், தேவர்குளம்-626124.\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, பிரதானஅறை தெற்கிலிருந்து 1வது அறை கிழக்கு பார்த்தது செங்கமலநாச்சியார்புரம்.\nவார்டு 3 செங்கமலநாச்சியாபுரம் வடக்கு தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, பழைய கட்டிடம் மைய அறை மேற்கு பார்த்தது செங்கமலநாச்சியார்புரம்.\nவார்டு 3 செங்கமலநாச்சியாபுரம் கண்ணன் கோவில் தெரு.\nவார்டு 3 பசும்பொன்ம் நகர்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, வடக்கிலிருந்து 1வது அறை பழைய கட்டிடத்தின் மேற்குபகுதி கிழக்கு பார்த்தது செங்கமலநாச்சியார்புரம்.\nவார்டு 4 செங்கமலநாச்சியாபுரம் மற்றும் இந்திரா நகர்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, கூடுதல் வடக்கு கட்டிடம் தெற்கிலிருந்து முதல் அறை தலைமையாசிரியா் அறை அருகில் தரைதளம்கிழக்கு பார்த்தது செங்கமலநாச்சியார்புரம்\nவார்டு 4 விவேகானந்தர் காலனி திருப்பதி நகர் மற்றும் கங்காகுளம்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, தெற்கிலிருந்து 1வது அறை மேற்கு பார்த்தது கிழக்கு கட்டிடம் செங்கலமலநாச்சியார்புரம்.\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, கிழக்கு கட்டிடம் மேற்கு பார்த்தது வடக்கிலிருந்து 1வது அறை செங்கமலநாச்சியார்புரம்.\nசி எம் எஸ் நடுநிலைப்பள்ளி\nசி எம் எஸ் நடுநிலைப்பள்ளி, பிரதான கட்டிடத்திற்கு பின்புறம் கிழக்கிலிருந்து 1வது அறை வடக்கு பார்த்தது சாட்சியாபுரம்-626124\nவார்டு 3 என்.ஜி.ஓ. காலனி\nசி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளி,, கிழக்கு பார்த்த மேற்கு கட்டிடம் (தெற்கிலிருந்து 2வது அறை )ஓட்டு கட்டிடம்,சாட்சியாபுரம் -626130.\nவார்டு 2 என். ஜி. ஓ காலனி தெற்கு பகுதி\nசி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளி,, கிழக்கு பார்த்த மேற்கு கட்டிடம் (வடக்கிலிருந்து 2வது அறை )ஓட்டு கட்டிட���்சாட்சியாபுரம் -626130.\nவார்டு 2 வடக்கு சாட்சியாபுரம்\nசி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம் கிழக்கு பார்த்தது வடக்கிலிருந்து 1வது அறை சாட்சியாபுரம் -626130.\nவார்டு 2 ஸ்டேட்பாங்க் காலனி\nசி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளி,, கிழக்கு பார்த்த மேற்கு கட்டிடம் தெற்கிலிருந்து 1வது அறை சாட்சியாபுரம் -626130.\nவார்டு 2 செல்லப்பா நகர்\nவார்டு 2 ரெங்கபாஷ்யம் நகர்\nசி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி,, பிரதானகட்டிடம், தெற்குப் பார்த்த மேற்கு பகுதி, சாட்சியாபுரம் -626130.\nவார்டு 2 சாரதாநகர் 1வது தெரு 2வது தெரு மற்றும் 3வது தெரு\nசி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி,, வடக்கு பகுதி பழைய கட்டிடம் மேற்கிலிருந்து முதல் அறை வடக்கு பார்த்தது ஓட்டு கட்டிடம் சாட்சியாபுரம்.\nவார்டு 2 சாரதாநகர் 4வது 5வது 6வது மற்றும் 7வது தெரு\nசி.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி,, பிரதானகட்டிடம், தெற்குப் பார்த்த கிழக்குப்பகுதி, சாட்சியாபுரம் -626130.\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, மேற்கு பிளாக் பழைய ஓட்டுக் கட்டிடம் சுக்கிரவார்பட்டி-626130.\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, வடக்கு பகுதி தெற்கு பார்த்த புது கட்டிடம் சுக்கிரவார்பட்டி-626130.\nவார்டு எண் 2 சுக்கிரவார்பட்டிகலிங்கோடை தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடக்கு பகுதி தெற்கு கட்டிடம் கிழக்கு பார்த்தது வெள்ளையாபுரம்-626130.\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,, தெற்கு பகுதி கட்டிடம் கிழக்கு பார்த்தது தெற்கிலிருந்து முதல் அறை வெள்ளையாபுரம்\nவார்டு 2 தெற்கு தெரு\nவார்டு 4 வடக்கு தெரு, சத்யா நகர்\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, கூடுதல்கட்டிடம் மேற்கு கட்டிடத்தின் தென்பகுதி கம்பன் பாடசாலை பள்ளப்பட்டி-626130.\nவார்டு எண் 1 இந்திரா காலனி\nஅரசு உயா்நிலைப்பள்ளி, புது கட்டிடம் மேற்கு பார்த்தது தரைத்தளம் வடக்கிலிருந்து 1வது அறை பள்ளபட்டி கீழத்திருத்தங்கல்\nவார்டு எண் 1 நடுத்தெரு பள்ளபட்டி\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,, வள்ளுவன் பாடசாலை வடக்கு கட்டிடத்தின் கிழக்கு பகுதி, பள்ளபட்டி-626130\nவார்டு எண் 1 மாாியம்மன் நகர்\nஅரசு உயா்நிலைப்பள்ளி, புது கட்டிடம் மேற்கு பார்த்தது தரைத்தளம் வடக்கிலிருந்து 2வது அறை பள்ளபட்டி கீழத்திருத்தங்கல்\nவார்டு 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nவார்டு 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nஊராட்சி ஒன்றிய துவக்��ப்பள்ளி,, மேற்கு கட்டிடத்தின் வடக்கு பகுதி கம்பன் பாடசாலை பள்ளப்பட்டி -626130.\nவார்டு எண் 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nஅரசு உயா்நிலைப்பள்ளி, புது கட்டிடம் மேற்கு பார்த்தது தரைத்தளம் வடக்கிலிருந்து 3வது அறை பள்ளபட்டி கீழத்திருத்தங்கல்\nவார்டு 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, (கூடுதல் கட்டிடம் கிழக்குபார்த்தது தெற்கிலி ருந்து 2வது கட்டிடம் பள்ளப்பட்டி-626130.\nவார்டு எண் 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nவார்டு 2 முத்துராமலிங்கபுரம் காலனி\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, கூடுதல் கட்டிடம் 3வது கட்டிடம் தெற்கிலிருந்து 1வது அறை கிழக்கு பார்த்தது பள்ளப்பட்டி -626130.\nவார்டு 2 விவேகானந்தர் காலனி\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, கூடுதல் கட்டிடம் தெற்கிலிருந்து 2வது கட்டிடம் தெற்கிலிருந்து 1வது அறை கிழக்கு பார்த்தது பள்ளபட்டி.\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, கூடுதல் கட்டிடம் தெற்கிலிருந்து 4வது அறை பள்ளபட்டி - 626189.\nவார்டு எண் 2 நேரு காலனி மெயின் ரோடு எம் ஜி ஆர் காலனி\nகார்னேசன் தொடக்கப்பள்ளி, கிழக்கிலிருந்து ஆறாவது அறை விசாலாட்சி பிளாக் சிவகாசி\nவார்டு 3 விசாலாட்சி நகர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, நடுபகுதி லிங்கபுரம் காலனி காமராஜபுரம் காலனி எதி்ர்புறம் பள்ளபட்டி.\nவார்டு 3 லிங்கபுரம் காலனி\nகார்னேசன் தொடக்கப்பள்ளி, கிழக்கிலிருந்து ஏழாவது அறை விசாலாட்சி பிளாக் சிவகாசி\nவார்டு 3 பத்திரகாளியம்மன் காலனி\nவார்டு 3 சேனையார்புரம் காலனி\nகார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, செண்பகம் ஞானகிரி பிளாக், கிழக்கு கட்டிடம், வடக்கிலிருந்து 1 வது அறை, சிவகாசி.\nவார்டு எண் 3 லிங்கபுரம் காலனி\nகார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, செண்பகம் ஞானகிரி பிளாக், கிழக்கு கட்டிடம், வடக்கிலிருந்து 2 வது அறை, சிவகாசி.\nவார்டு எண் 3 வெடிபொருள் தொழிற்சாலை காலனி\nகார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, தெற்கிலிருந்து 4வது அறை செண்பகம் ஞானகிரி பிளாக்கிற்கு எதிர்புறம் சிவகாசி-626130.\nவார்டு எண் 4 சிவகாந்திபுரம் நேரு காலனி\nவார்டு எண் 4 காமராசபுரம் காலனி\nகார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, செண்பகம் ஞானகிரி பிளாக் கிழக்குப்பகுதி தெற்கிலிருந்து 2வது அறை சிவகாசி-626130.\nவார்டு எண் 4,5 சாமிபுரம், மீனாட்சிபுரம், முத்தமிழ்புரம் காலனி\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,\n��ாரனேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,, தெற்கிலிருந்து 3 வது அறை,செண்பகம் ஞானகிரி பிளாக் எதிர்புறம் சிவகாசி-626130.\nவார்டு எண் 4சிவகாந்திபுரம் நேரு காலனி\nகாரனேஷன் தொடக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம் ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை சிவகாசி.\nவார்டு 4 உசேன் காலனி மற்றும் பா்மா காலனி\nகாரனேஷன் தொடக்கப்பள்ளி,, வடக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் மேற்கிலிருந்து 2வது அறை வடக்கு பார்த்தது சிவகாசி\nவார்டு 4 பிஎஸ்ஆா் நகர் ஒம் சோ்மா நகர் காமராஜபுரம் காலனி அம்மன் நகர் மற்றும் 56 வீடு காலனி\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம் வடக்கிலிருந்து 1வது அறை சிவகாசி-626130.\nவார்டு எண் 5 முத்தமிழ்புரம் காலனி\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, சிதம்பரம் ஞானகிரி பிளாக் வடக்குப்பக்கம் கிழக்கிலிருந்து 2வது அறை சிவகாசி-626130.\nகார்னேஷன் தொடக்கப் பள்ளி,, விசாலாட்சி பிளாக் கிழக்கிலிருந்து 4 வது அறை, வடக்கு பார்த்த கட்டிடம், சிவகாசி-626130.-626189.\nவார்டு எண் 4காமராசபுரம் காலனி\nகாரனேஷன் தொடக்கப் பள்ளி,, விசாலாட்சி பிளாக் கிழக்கிலிருந்து 3 வது அறை, வடக்கு பார்த்த கட்டிடம், சிவகாசி-626130.-626189.\nவார்டு எண் 4உசேன் காலனி\nவார்டு எண் 6 பள்ளப்பட்டி\nவார்டு எண் 6 மீனாட்சிபுரம், சாமிபுரம்\nகாமராசபுரம் சாமிபுரம் மீனாட்சிபுரம் முத்தமிழ்புரம்\nகாரனேஷன் தொடக்கப் பள்ளி,, விசாலாட்சி பிளாக்,1வது அறை, சிவகாசி -626189.\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்குபக்கம் சிதம்பரம் ஞானகிரி பிளாக் கிழக்கிலிருந்து 4வது அறை சிவகாசி -626189.\nஅரசு உயர்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் தெற்கு பார்த்தது மேற்கு பகுதி ஆலமரத்துப்பட்டி.\nவார்டு எண் 1ஆலமரத்துப்பட்டி நடுத்தெரு\nவார்டு 4 ஆதிதிராவிடர் காலனி, சக்கம்மாள் காலனி\nஅரசு உயா்நிலைப்பள்ளி, கிழக்கு பார்த்த தெற்கு கட்டிடம் ஆலமரத்துப்பட்டி.\nவார்டு எண் 2,3 ஆலமரத்துப்பட்டி புதூர் விநோபா காலனி\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,, கிழக்குப் பார்த்த புதிய கட்டிடம் தெற்கு பகுதி நாரணாபுரம்-626189.\nவார்டு 1 ஆதிதிராவிடர் தெரு\nவார்டு 1 ஆதிதிராவிடர் தெரு\nவார்டு 1, காளியம்மன் கோவில் தெரு\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, கிழக்கிலிருந்து நான்காவது அறை நாரணாபுரம்\nவார்டு 2 போஸ் காலனி\nசெவன்த் டே அட்���ன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, வடக்கிலிருந்து மூன்றாவது அறை கிழக்குப் பார்த்தது வெள்ளி விழா பிளாக் நாரணாபுரம்\nவார்டு 2 முத்துராமலிங்க நகர்\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,, புதிய கூடுதல் கட்டிடம் மேற்கு பார்த்தது தெற்குபகுதி நாராணபுரம்-626189.\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, வடக்கிலிருந்து இரண்டாவது அறை கிழக்குப் பார்த்தது நாரணாபுரம்\nவார்டு எண் 5 நாரணாபுரம் போஸ்காலனி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு பகுதியிலுள்ள புதிய கட்டிடத்தின் வடக்கிலிருந்து முதல் அறை நாரணாபுரம்-626189.\nவார்டு எண் 1 நாரணாபுரம்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு பகுதி புதிய கட்டிடம் தெற்கிலிருந்து முதல் அறை கிழக்கு பார்த்தது நாரணாபுரம்\nவார்டு 1 தெற்கு தெரு\nசெவன்த்டே அன்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி\nசெவன்த்டே அன்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, பிரதான கட்டிடம் தெற்கு பார்த்த கிழக்கிலிருந்து மூன்றாவது அறை நாரணாபுரம்-626189.\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி\nசெவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி, வடக்கிலிருந்து ஒன்றாவது அறை நாரணாபுரம்\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 10 வது நிதி குழு கூடுதல் கட்டிடம் தெற்கு பகுதி மேற்கு பார்த்தது நாரணாபுரம்-626189.\nவார்டு 2 நாராணபுரம் புதூர் - பிள்ளையாா் கோவில் தெரு\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 10 வது நிதி குழு கூடுதல் கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு பார்த்தது நாரணாபுரம்-626189.\nவார்டு 2 நாராணபுரம் புதூர்\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, தெற்கு பிரதான கட்டிடம் மேற்கிலிருந்து 5வது அறை அறை எண்-8 சிவகாசி.\nவார்டு 1 காமராஜர் ரோடு பொதிகை நகா் புது காலனி ஆயில் மில் காலனி\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, தெற்கு பிரதான கட்டிடம் மேற்கிலிருந்து 4வது அறை அறை எண் 9 சிவகாசி\nவார்டு 1 காமராஜர் ரோடு வாா்டு 1 ஆயில் மில் காலனி காந்தி நகர் அணில் காலனி\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, பிரதான மைய கட்டிடம் கிழக்குப்பகுதி கிழக்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nவார்டு 1 காமராஜர் ரோடு\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, பிரதான மைய கட்டிடம் மேற்கு மூளை மேற்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nவார்டு 1,2,3 காமராஜர் ரோடு\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, தெற்கு பிரதான கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை அறை எண்-12 சிவகாசி.\nவார்டு 1,2,3 காமராஜர் ரோடு\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, பிரதான மைய கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை, சிவகாசி.\nவார்டு 2 காமராஜர் ரோடு அண்ணா காலனி\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, தெற்கு பிரதான கட்டிடம் மேற்கிலிருந்து 2வது அறை அறை எண்.11 சிவகாசி.\nவார்டு 3 காமராஜர் ரோடு அண்ணா காலனி\nமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,, பிரதான மைய கட்டிடம் மேற்கிலிருந்து 2வது அறை சிவகாசி.\nவார்டு 1&2 காமராஜர் ரோடு\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,, புதிய கட்டிடம் கிழக்கிலிருந்து 2வது அறை போலீஸ் ஸ்டேசன் ரோடு சிவகாசி.\nவார்டு5 ஜவஹர்லால் நேரு ரோடு\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,, புதிய கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை போலீஸ் ஸ்டேசன் ரோடு சிவகாசி.\nவார்டு 1&3சீதக்காதி வடக்குத் தெரு\nவார்டு 1&3 சேர்மன் ஏ ஆர் அருணாசலம் ரோடு\nவார்டு 1&3 சிறுகுளம் காலனி\nவார்டு 1&3 ஷீல்டு ரோடு\nவார்டு 1&3 காமராசர் ரோடு\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக், புதிய கட்டிடம், தெற்கு பகுதி கிழக்கிலிருந்து 1 வது அறை, சிவகாசி-626123.\nவார்டு 4,6,ஜவஹர்லால் நேரு ரோடு\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக் தெற்குப்பக்க கட்டிடம் கிழக்கிலிருந்து 4வது அறை சிவகாசி.\nவார்டு 5 ஜவஹர்லால் நேரு ரோடு\nவி.எஸ்.கே.டி. இங்கீலிஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலிஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக், புதிய கட்டிடம், கிழக்கு பகுதி 2வது அறை, சிவகாசி-626123.\nவார்டு4 ஜவஹர்லால் நேரு ரோடு\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி.\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி., ஹேவார்டு பிளாக், தெற்கு பகுதி, புதிய கட்டிடம், கிழக்கு மூலையிருந்து 3வது அறை, சிவகாசி-626123.\nவார்டு 4,5,6 ஜவஹர்லால் நேரு ரோடு\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக், தெற்கு புதிய கட்டிடம், கிழக்கு மூலையிலிருந்து 5வது அறை, சிவகாசி-626123.\nவார்டு 5&6 ஜவஹர்லால் நேரு ரோடு தமிழ் நகா்\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக், தெற்கு புதிய கட்டிடம், கிழக்கிலிருந்து 7வது அறை, சிவகாசி-626123.\nவார்டு 5&6 ஜவஹர்லால் நேரு ரோடு பராசக்தி காலனி\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,\nவி.எஸ்.கே.டி. இங்கீலீஷ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,, ஹேவார்டு பிளாக், தெற்குப்பக்க கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nவார்டு 7 கருப்பணன் தெரு\nவார்டு 7 வள்ளலார் வடக்கு தெரு\nவார்டு 17 மருதுபாண்டியர் மேட்டுத் தெரு\nஇந்து தேவமார் தொடக்கப் பள்ளி,\nஇந்து தேவமார் தொடக்கப் பள்ளி,, புதிய கட்டிடம், தெற்கு பார்த்த புது விநாயகம் ஆவுடையம்மாள் அரங்கம், சிவகாசி-626123\nவார்டு 6 திருத்தங்கல் ரோடு\nகாரனேஷன் காலனி துவக்கப்பள்ளி,, கிழக்கு பிரதான அறை கிழக்கிலிருந்து 2வது அறை சிவகாசி -626189.\nவார்டு 7 ஞானகிரி ரோடு\nகாரனேஷன் காலனி துவக்கப்பள்ளி,, விசாலாட்சி பிளாக் தெற்கிலிருந்து பிரதான அறை மேற்கிலிருந்து முதல் அறை சிவகாசி -626189.\nவார்டு 8&9 ஞானகிரி ரோடு\nகாரனேஷன் காலனி துவக்கப்பள்ளி, தெற்கு பிரதான கட்டிடம்,விசாலாட்சி பிளாக் , கிழக்கு மூலையிலிருந்து 5வது அறை, சிவகாசி -626189.\nவேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம், தெற்குப் பகுதியிலிந்து 3வது அறை, சிவகாசி-626189.\nவார்டு 12சேர்மன்பி.கே.எஸ்.ஏ ஆறுமுகம் ரோடு\nஆர்.சி. தொடக்கப்பள்ளி, பிரதான கட்டிடம் ஆடிட்டோரியத்திற்கு பின்புறமுள்ள தெற்கு பகுதி சிவகாசி-626189.\nவார்டு 12சேர்மன்பி.கே.எஸ்.ஏ ஆறுமுகம் ரோடு\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ஞானகிரி கட்டிடம் கிழக்குப்பகுதி கிழக்கிலிருந்து 3வது அறை சிவகாசி.\nவார்டு 9 பெரியகருப்பபன் ரோடு\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ஞானகிரி கட்டிடம் கிழக்குபகுதி மேற்கிலிருந்து 4வது அறை சிவகாசி.\nவார்டு 10 பெரியகருப்பபன் ரோடு\nகாரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,, செண்பகம் ஞானகிரி கிழக்கு கட்டிடம், தெற்கு பகுதியிலிருந்து 3வது அறை, சிவகாசி-626189.\nவார்டு 9,11&12 பெரியகருப்பன் ரோடு\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, மேற்கு பகுதி, 2வது புதிய கட்டிடம் முதல் அறை மாடிப்படி அருகில் (சா்.சி.��ி. இராமன் இல்லம் வகுப்பு) அம்மன்கோவில்பட்டி,சிவகாசி.\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் மேற்கு பகுதி வடக்கிலிருந்து 1வது அறை (ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம் வகுப்பறை) அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nசி.எஸ்.ஐ. பள்ளி,, ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங் வடக்கு பகுதி தட்டு மேட்டுத் தெரு, சிவகாசி-626189.\nவார்டு 33 சேர்மன்எ.எஸ்.கே .தங்கையா ரோடு\nசி.எஸ்.ஐ. பள்ளி,, மேற்கு ஆஸ்பெஸ்டாஸ் பில்டிங் தெற்குபகுதி தட்டு மேட்டுத் தெரு, சிவகாசி-626189.\nவார்டு 33 சேர்மன்எ.எஸ்.கே .தங்கையா ரோடு\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, 2வது புதிய கட்டிடம் தெற்கிலிருந்து 2வது அறை (தாமஸ் ஆல்வா எடிசன் இல்லம் வகுப்பறை) அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nவார்டு 33 காமாக் ரோடு\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, கிழக்குபகுதி சிஹெச்ஒ ராமசாமி கட்டிடம் கிழக்கிலிருந்து 3வது அறை அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nவார்டு 15அம்மன்கோவில்பட்டி தெற்குத் தெரு\nஏ கே பி நகராட்சி உயா்நிலைப்பள்ளி\nஏ கே பி நகராட்சி உயா்நிலைப்பள்ளி, தென்மேற்கு கட்டிடம் புது கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை சிவகாசி\nவார்டு 32 மாரிமுத்து தெரு\nவார்டு 32 கீழ ஆபீஸ் தெரு\nவார்டு 32 பிச்சாண்டி தெரு\nவார்டு 32 பிச்சாண்டித் தெரு\nவார்டு 15 தட்டுமேட்டுத் தெரு\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, கிழக்குபகுதி கேவிஎம் நடராஜ் நாடார் பிளாக் பிரதான கட்டிடம் கிழக்கிலிருந்து 2வது அறை (அசோகர் இல்லம் வகுப்பறை) வடக்குப்பக்க கட்டிடம் அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nவார்டு 32 புது தெரு மேற்கு பகுதி\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி,, கிழக்குபகுதி கேவிஎம் நடராஜ் நாடார் பிளாக் தரைதளம் கிழக்கிலிருந்து 1வது அறை (பாபா் இல்லம் வகுப்பறை) அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nவார்டு 32 புது தெரு கிழக்கு பகுதி\nநகராட்சி தொடக்கப்பள்ளி,, தெற்கு கட்டிடம் வடக்கு பார்த்தது மேற்கிலிருந்து 1வது அறை (தலைமையாசிரியர் அறை அருகில்) அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nவார்டு 13&14 அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு\nநகராட்சி தொடக்கப்பள்ளி,, தெற்கு கட்டிடம் வடக்கு பார்த்தது மேற்கிலிருந்து 2வது அறை அம்மன்கோவில்பட்டி சிவகாசி.\nஏ கே பி நகராட்சி உயா்நிலைப்பள்ளி\nஏ கே பி நகராட்சி உயா்நிலைப்பள்ளி, தென்மேற்கு கட்டிடம் புது கட்டிடம் மேற்கிலிருந்து 3வது அறை சிவகாசி\nவார்டு 13 வாணக்காரர் தெரு\nவேளாங்கண்ணி ம��தா மேல்நிலைப்பள்ளி,, புதுக்கட்டிடம் தெற்குப் பக்கத்திலிருந்து இரண்டாவது அறை சிவகாசி\nவார்டு 15 அம்மன்கோவில்பட்டி தெற்குதெரு\nஆர்.சி. தொடக்கப்பள்ளி, ஆடிட்டோரியத்திற்கு பின்புறம் வடக்குப்பகுதி (வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி உள்வளாகம்) சிவகாசி.\nவார்டு 24 ஏ.எஸ்.கே.டி. தங்கையா ரோடு\nவார்டு 24 ஆவணி தெரு\nவார்டு 24 என்.ஆர்.கே.ஆர்.இராஜரத்தினம் வீதி\nவார்டு 24 காத்தான் தெரு\nஆர்.சி. துவக்கப்பள்ளி, பிரதான கட்டிடம் வடக்கிலிருந்து 2வது அறை சிவகாசி-626123.\nவார்டு 24 காத்தான் தெரு\nவார்டு 23 கி.மு.ராமன் தெரு\nவார்டு16 மருதுபாண்டியர் மடத்து கீழத் தெரு\nவார்டு 16 மருதுபாண்டியர் மடத்து கீழத் தெரு\nவார்டு 23 ஆதி தெரு\nவேளாங்கண்ணிமாதா மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம். தெற்கிலிருந்து முதல் அறை சிவகாசி-626123.\nவார்டு 16&17 சுந்தரம் தெரு\nவார்டு 16 மருதுபாண்டியர்மடத்து கிழக்குத்தெரு\nஇந்து தேவமார் தொடக்கப்பள்ளி,, தெற்கு பக்க ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்கு பார்த்தது மேற்குபக்க கட்டிடம் சிவகாசி.\nவார்டு18 தளவாய்புரம் வடக்குத் தெரு\nவார்டு18 தளவாய்புரம் தெற்குத் தெரு\nஇந்து தேவமார் தொடக்கப்பள்ளி,, தெற்குப்பக்க ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்கு பார்த்தது கிழக்குப்பக்க கட்டிடம் சிவகாசி.\nவார்டு18 மீரா உசேன் தெரு\nஇந்து தேவமார் துவக்கப்பள்ளி,, புதிய கட்டிடம் கே ஏ ஏ நாராயணன் ராமதிலகம் அரங்கம் கிழக்கு பார்த்தது சிவகாசி.\nஇந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம் சேர்மன் சபையர் ஏ ஞானசேகரன் ஹால் வடக்கிலிருந்து 2வது அறை சிவகாசி.\nஇந்து தேவமார் துவக்கப்பள்ளி,, புதிய கட்டிடம் எம் முனியாண்டி தேவர் இருளம்மாள் அரங்கம் கிழக்கு பார்த்தது சிவகாசி.\nஇந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி,, மேற்கு கட்டிடம் சேர்மன் சபையர் ஏ ஞானசேகரன் ஹால் வடக்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nவார்டு 19சீதக்காதி தைக்காத் தெரு\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,, மேற்கு பகுதி, வடக்கு மூலையிலிந்து 4வது அறை, சிவகாசி-626123.\nவார்டு 21 சீதக்காதி நடுத்தெரு\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா நடுநிலைப்பள்ளி,\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா நடுநிலைப்பள்ளி,, அண்ணாமலை நாடார் கட்டிடம், மேற்கிலிருந்து 1வது அறை, சிவகாசி-626123.\nவார்டு21 போலீ���் ஸ்டேசன் ரோடு\nவார்டு 21 போலீஸ் ஸ்டேசன் ரோடு\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா நடுநிலைப்பள்ளி,\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா நடுநிலைப்பள்ளி,, வைரவிழா கட்டிடம், மேற்கிலிருந்து 2வது அறை, சிவகாசி.\nவார்டு 22 சேர்மன் ஏ. சண்முகம் ரோடு\nவார்டு22 சேர்மன் பி.எஸ். ராமசாமி ரோடு\nவார்டு 22 மேல ரத வீதி\nவார்டு 22 வடக்கு ரத வீதி\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,, புதிய பிரதான கட்டிடம், கிழக்கு பகுதி கிழக்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,\nசிவகாசி நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி,, தெற்கு பகுதி ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்கு பாா்த்தது (புதிய கட்டிடத்தின் பின்புறம்) சிவகாசி\nவார்டு23 சுப்பிரமணியசாமி கோவில் தெரு\nவார்டு22&23 வடக்கு ரத வீதி\nவார்டு22 போலீஸ் ஸ்டேஷன் ரோடு\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,, தெற்கு கட்டிடம் கோப் கட்டிடம் கிழக்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nவார்டு25 தெற்கு ரத வீதி\nவார்டு31 வெற்றி ஞானியார் தெரு\nவார்டு31 சுவிசேசமுத்து வாத்தியார் தெரு\nவார்டு25 பிள்ளையார் கோயில் தெரு\nசிவகாசி இந்து நாடார் பெண்கள் நடுநிலைபள்ளி,\nசிவகாசி இந்து நாடார் பெண்கள் நடுநிலைபள்ளி,, வடக்கு பிரதான கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை சிவகாசி.\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா பெண்கள் நடுநிலைபள்ளி,\nசிவகாசி இந்து நாடார் விக்டோரியா பெண்கள் நடுநிலைபள்ளி,, பிரதான கட்டிடம், வடக்கு மூலையிலிருந்து 2வது அறை சிவகாசி-626123.\nவார்டு26 சேர்மன் என்.கே.ஆர். பெரியணன் தெரு\nஎஸ்.எச்.என்.வி.பெண்கள் நடுநிலைப்பள்ளி,, கிழக்கு பகுதி, படிக்கட்டிலிருந்து 1 வது அறை என்பிஎஸ்எஸ் கந்தம்மாள் மனையியல் கட்டிடம் சிவகாசி -626123.\nவார்டு26 சேர்மன் என்.பி.எஸ்.என். ஆறுமுகம் ரோடு\nவார்டு29 ஏழு கோவில் தெரு\nஎஸ்.எச்.என்.வி.பெண்கள் நடுநிலைப்பள்ளி,, பிரதான கட்டிடம், வடக்கு பிளாக் கிழக்குமூலை, சிவகாசி-626123.\nவார்டு31 எஸ் எம் தெரு\nவார்டு31 எஸ் கே தெரு\nநகராட்சி ஏ.வி.டி. உயர்நிலைப்பள்ளி,, கிழக்கு பகுதி,ஓட்டுக் கட்டிடம், வடக்கு மூலையிலிருந்து 1வது அறை, சிவகாசி-626123.\nநகராட்சி அண்ணாமலைநாடார் உண்ணாமலையம்மாள் மேல்நிலைப்பள்ளி,\nநகராட்சி அண்ணாமலைந��டார் உண்ணாமலையம்மாள் மேல்நிலைப்பள்ளி,, புதிய பிளாக், அறை எண் 6, வடக்கு பகுதி, சிவகாசி- 626123.\nவார்டு28அண்ணாவித் தோட்டம் தெற்குத் தெரு\nவார்டு28அண்ணாவித் தோட்டம் நடுத் தெரு\nநகராட்சி ஏ.வி.டி. உயர்நிலைப்பள்ளி,, பிரதான கட்டிடம், மேற்கு பகுதி, சிவகாசி-626123.\nவார்டு27&28 அண்ணாவித் தோட்டம் தெற்குத் தெரு\nவார்டு 32 காளியம்மன்கோவில் தெரு,\nவார்டு 32 காந்தி ரோடு\nநகராட்சி அண்ணாவி தோட்டம் உயா்நிலைப்பள்ளி\nநகராட்சி அண்ணாவி தோட்டம் உயா்நிலைப்பள்ளி, பிரதான கட்டிடம், கிழக்கு பகுதி, சிவகாசி-626123.\nவார்டு27 அண்ணாவித்தோட்டம் புதூர் தெரு\nவார்டு27 அண்ணாவித் தோட்டம் பாடசாலை தெரு\nவார்டு 32 காளியம்மன்கோவில் தெரு,\nவார்டு 32 காந்தி ரோடு\nஅரசு அண்ணாமலை நாடார் .உண்ணாமலையம்மாள்.மேல்நிலைப்பள்ளி,\nஅரசு அண்ணாமலை நாடார் .உண்ணாமலையம்மாள்.மேல்நிலைப்பள்ளி,, புதிய பிளாக், அறை எண்-1, வடக்கு பக்கம், சிவகாசி-626123.\nவார்டு 32 காளியம்மன் கோவில் தெரு\nகே.கே.எஸ். துவக்கப்பள்ளி,, பிரதான கட்டிடம் தெற்கிலிருந்து 1வது அறை சித்துராஜபுரம்\nவார்டு 1 அருந்ததியர் காலனி\nகே கே எஸ் துவக்கப்பள்ளி\nகே கே எஸ் துவக்கப்பள்ளி, பிரதான கட்டிடம் தெற்கிலிருந்து 2வது அறை சித்துராஜபுரம்\nவார்டு 1 பாலாஜி நகர்\nவார்டு 1 ராஜீவ்காந்தி நகர்\nகே.கே.எஸ். தொடக்கப்பள்ளி,, வடக்கு பகுதி வடக்கிலிருந்து 1வது அறை சித்துராஜபுரம்.\nவார்டு 2 நடுவூர் வடக்குபகுதி\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் கிழக்கிலிருந்து 5வது அறை மாடிப்படி அருகில் சித்துராஜபுரம்\nவார்டு 2 நடுவூர் வடக்குபகுதி\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் மேற்கிலிருந்து 1வது அறை மேற்கு பகுதி சித்துராஜபுரம்\nவார்டு 2 காளியம்மன் கோவில் தெரு ரேசன் கடை தெரு பிள்ளையாா் கோவில் தெரு ஜி டி நாயுடு தெரு மற்றும் பிளாஸ்டிக் கம்பெனி தெரு\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் தரைதளம் மேற்கு பகுதி மேற்கிலிருந்து 2வது அறை வடக்கு பார்த்தது சித்துராஜபுரம்.\nவார்டு 2 16 வீடு தெரு சுண்ணாம்பு காளவாசல் தெரு இசக்கியம்மன் கோவில் தெரு ஆா் எஸ் எஸ் நகர் மேற்குதெரு மற்றும் அய்யனாா் காலனி\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, கோல்டன் ஜூபிலி கட்டிடம் கலையரங்கம் வடக்கு பார்த்தது சித்துராஜபுரம்.\nவார்டு 3 அய்யனார் காலனி\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் கிழக்கு மூளை கிழக்கிலிருந்து 1வது அறை தரைதளம் வடக்கு பார்த்தது சித்துராஜபுரம்\nவார்டு 3 அய்யனார் காலனி\nவார்டு 3 அய்யனார் காலனி\nகே.கே.எஸ். மேல்நிலைப்பள்ளி,, புதிய கட்டிடம் கிழக்கிலிருந்து 2வது அறை சித்துராஜபுரம்\nவார்டு 2 திருநகர் நாகம்மாள் கோவில் தெரு\nமகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், மேற்கு பார்த்தது, சித்துராஜபுரம்-626189.\nவார்டு 2 ராமசாமி நகர்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேற்கு புதிய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு பார்த்தது (எஸ் எஸ் ஏ கட்டிடம்) அய்யனார்காலனி , சித்துராஜபுரம்.\nவார்டு 2 கோபால் நகர்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேற்கு பகுதி பழைய கட்டிடம் தெற்கு பகுதி கிழக்கு பார்த்தது அய்யனார்காலனி , சித்துராஜபுரம்.\nவார்டு 2 சசி நகர் 1&2வது தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேற்கு புதிய கட்டிடம் (எஸ் எஸ் ஏ கட்டிடம்) தெற்கு அறை கிழக்கு பார்த்தது அய்யனார் காலனி சித்துராஜபுரம்\nவார்டு 2 சங்கர் நகர் 1வது தெரு\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிரதான கட்டிடம் கிழக்கு பகுதி, அய்யனார் காலனி, சித்துராஜபுரம்.\nவார்டு 2 கிரகதாயம்மாள் நகர் மற்றும் அய்யனாா் காலனி\nஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம், அறை எண் 6 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்புறம் அய்யனார் காலனி சித்துராஜபுரம்\nவார்டு 2 காயாம்பு நகா் என்பிஎஸ்எஸ் நடராஜ் நகா் பிஎஸ்ஆா் நகர் மற்றும் சசி நகர்\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிரதான கட்டிடம் மேற்கு பகுதி, அய்யனார் காலனி, சித்துராஜபுரம்.\nவார்டு 4 அய்யனார் காலனி\nவார்டு 4 அய்யனார் காலனி ருக்மணி மேச் ஒர்க்ஸ்\nஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டிடம்\nஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டிடம், தெற்குப் பார்த்தது சரஸ்வதிபாளையம் சித்துராஜபுரம்\nவார்டு 4 அய்யனார் காலனி மேற்கு பகுதி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு கட்டிடத்தின் தென்பகுதி முனீஸ்வரன் காலனி, விஸ்வநத்தம், சிவகாசி.\nவார்டு 4 முனீஸ்வரன் காலனி வடக்கு பகுதி\nவார்டு 5 முனீஸ்வரன் காலனி மேற்கு பகுதி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு பக்க கட்டிடம் வடக்கு பகுதி, முனீஸ்வரன் காலனி, விஸ்வநத்தம், சிவகாசி.\nவார்டு 5 முனீஸ்வரன் காலனி கிழக்கு பகுதி\nஊராட்சி ஒன்றிய தொட���்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம், தெற்கு பார்த்தது, முனீஸ்வரன் காலனி, விஸ்வநத்தம், சிவகாசி\nவார்டு 5 முனீஸ்வரன் காலனி தெற்கு பகுதி\nவார்டு 5 முனீஸ்வரன் காலனி வடக்கு பகுதி\nவார்டு 4 முருகன் காலனி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, சிவகாமியாபுரம் காலனி, தெற்கு நோக்கியது, விஸ்வநத்தம்-626189.\nவார்டு 4 முருகன் காலனி கிழக்கு பகுதி\nவார்டு 4 முருகன் காலனி மேற்கு பகுதி\nகே.எஸ்.என். நாரணப்ப நாயுடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,\nகே.எஸ்.என். நாரணப்ப நாயுடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, மேற்கு பகுதி தெற்குபார்த்தது பாரைபட்டி, சிவகாசி.\nவார்டு 3 சிவகாமிபுரம் காலனி\nவார்டு 3 பாறைப்பட்டி மேற்கு பகுதி\nஊராட்சி மன்ற கட்டிடம், பழைய நூலகம் நியாயவிலைக் கடையின் பின்புறம் பாரைபட்டி.\nவார்டு 3 பாறைபட்டி கிழக்கு பகுதி\nவார்டு 3 பாறைபட்டி வடக்கு பகுதி\nஊராட்சி ஒன்றிய ஆரம்ப்பள்ளி சிவகாமிபுரம் காலனி விஸ்வநத்தம்\nஊராட்சி ஒன்றிய ஆரம்ப்பள்ளி சிவகாமிபுரம் காலனி விஸ்வநத்தம், கிழக்கு பகுதி கட்டிடம் வடக்கு அறை மேற்கு பார்த்தது சிவகாமிபுரம் காலனி பாரைப்பட்டி விஸ்வநத்தம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம்,\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம்,, மேற்கு பார்த்தது, பாரைபட்டி\nவார்டு 4 விஜயலட்சுமி காலனி\nவார்டு 4 முனீஸ்வரன் காலனி வடக்கு பகுதி\nகே.எஸ்.என். நாரணப்ப நாயுடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி\nகே.எஸ்.என். நாரணப்ப நாயுடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிழக்கு பகுதி தெற்கு பார்த்த கட்டிடம் பாரைபட்டி சிவகாசி\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,, வடக்கு கட்டிடம் கேபிஏடி தர்மராஜ் நாடார் ரோஜாப்பூத்தாயம்மாள் பிளாக் வடக்கு பகுதி மேற்கிலிருந்து 1வது அறை விஸ்வநத்தம்.\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி,, கோல்டன் ஜூப்ளி எப் டி இ பிளாக் வடகிழக்கு மூலை கட்டிடம் தரை தளம் மேற்கு பகுதி அறை விஸ்வநத்தம்.\nவார்டு 1 கணேசன் காலனி\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.���ஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, வடக்கு கட்டிடம் கேபிஏடி தர்மராஜ் நாடார் ரோஜாப்பூத்தாயம்மாள் பிளாக் வடக்கு பகுதி மேற்கிலிருந்து 4வது அறை விஸ்வநத்தம்.\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, கோல்டன் ஜூப்ளி எப் டி இ பிளாக் வடகிழக்கு மூலை கட்டிடம் தரை தளம் கிழக்கு பகுதி அறை விஸ்வநத்தம்.\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, வடக்கு கட்டிடம் கேபிஏடி தர்மராஜ் நாடார் ரோஜாப்பூத்தாயம்மாள் பிளாக் கிழக்கிலிருந்து 3வது அறை விஸ்வநத்தம்.\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,\nஎன்.பி.எஸ்.எஸ் ரத்தினநாடார் கனகம்மாள் ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,, வடக்கு கட்டிடம் கேபிஏடி தர்மராஜ் நாடார் ரோஜாப்பூத்தாயம்மாள் பிளாக் கிழக்கிலிருந்து 2வது அறை விஸ்வநத்தம்.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, வடமேற்கு மூலை கட்டிடம், கிழக்கு பார்த்தது தெற்கிலிருந்து 1வது அறை விஸ்வநத்தம்.\nவார்டு 2 விஸ்வநத்தம் புதூா் தெற்கு தெரு நடுத்தெரு வடக்குத்தெரு ஒபி்ஆா் நகா் மற்றும் தேவாங்கா் நகர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,, வடமேற்கு மூலை கட்டிடம், கிழக்கு பார்த்தது தெற்கிலிருந்து 2வது அறை விஸ்வநத்தம்.\nவார்டு 2 கவிதா நகர் காமராஜ் நகர் இந்திரா நகர் காகா காலனி மற்றும் கம்மவாா் காலனி\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம், தெற்கு பார்த்தது மேற்கிலிருந்து 1வது அறை விஸ்வநத்தம்.\nவார்டு 2 காகா காலனி ஒபிஆா் நகா் மற்றும் விஸ்வநத்தம் புதூா்\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,, வடக்கு கட்டிடம், தெற்கு பார்த்தது மேற்கிலிருந்து 2வது அறை விஸ்வநத்தம்.\nவார்டு 2 விநாயகா் காலனி காமராஜா் நகர் காமராஜபுரம் கவிதா நகர் தெய்வானை நகா் மற்றும் சின்னத்தம்பி நகர்\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, புது கட்டிடம், வடக்கு பார்த்தது, மேற்கு பகுதி, விஸ்வநத்தம்-626189.\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, புது கட்டிடம், வடக்கு பார்த்தது கிழக்குப்பகுதி விஸ்வநத்தம்-626189.\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, அனைவருக்கும் கல்வித்திட்ட புதிய கட்டிடம் வடக்கு பார்த்தது விஸ்வநத்தம்-626189.\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, கூடுதல் கட்டிடம் தெற்கு மூளையிலிருந்து 1வது அறை விஸ்வநத்தம்-626189.\nஅரசு மேல்நிலைப்பள்ளி,, கிழக்குபகுதி வடக்கிலிருந்து 2வது அறை மேற்கு பார்த்தது விஸ்வநத்தம்-626189.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/kajal-aggarwal-becomes-first-south-indian-actress-to-get-a-madame-tussauds-wax-statue/", "date_download": "2020-07-07T23:03:37Z", "digest": "sha1:IPQM24NE5ORNE6OOAGO7KP46EDCWBAC7", "length": 3463, "nlines": 52, "source_domain": "www.kollystudios.com", "title": "Kajal Aggarwal becomes FIRST South Indian actress to get a Madame Tussauds Wax Statue - kollystudios", "raw_content": "\nமேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை பெரும் முதல் தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் \nசிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறக்கப்பட உள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் பல்வேறு நாட்டிலிருந்து வரும் மக்களை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா சுற்றுலாத்தலம். அந்த அருங்காட்சியகத்தில் பல துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன.\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nதற்போது தென்னிந்தியாவில் முன்னிலை நடிகையாக திகழும் காஜல் அகர்வாலுக்கு மெழுகுசிலை அமைக்கப்பட்டுள்ளது .\nதென்னிந்தியாவில் பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற சூப்பர்ஸ்டார்களுக்குப் பிறகு, காஜல் அகர்வால் மூன்றாவது நடிகராகவும், முதல் தென்னக நடிகையாகவும் இந்த கௌரவத்தை பெறுகிறார் .\nஇந்த சிலையை நாளை சிங்கப்பூரில் காஜல் அகர்வால் திறந்து வைக்கிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bragadeeshprasanna.com/2011/04/11/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:31:14Z", "digest": "sha1:NVMX5D7EVJ2UM5EJCZ5IFB3C66HBEVZY", "length": 7050, "nlines": 47, "source_domain": "bragadeeshprasanna.com", "title": "உறக்கமில்லா இரவுகள் | Bragadeesh Prasanna", "raw_content": "\n இப்ப போன் கிட்ட தேவுடு காக்க தேவை இல்லை. எந்த பொண்ணுகிட்ட வேணும்னாலும் பேசலாம். பசங்க கூட சந்தோஷமா சரக்கடிக்கலாம். சுதந்திரமா இருக்கேன்.”\n”அவ இருந்திருந்தா, உன்னால இதெல்லாம் பண்ணியிருக்க முடியாதா\n ம���டியுமே. ஆனா ஒப்பாரி வைப்பா. கடுப்பா இருக்கும். மணிக்கு ஒரு முறை நான் பொறுப்பா இருக்கணும்னு நியாபகபடுத்திட்டே இருப்பா. ”\n”இல்லை. இது வேற மாதிரி. நம்மளை நம்பி யாரும் இல்லை. நம்ம யாருக்கு பதில் சொல்ல வேண்டாம் அப்படினு நினைக்கவே சந்தோஷமா இருக்கு.”\n”எனக்கு உன்னை பத்தி சிரிக்குறதா அழுவுறதானு தெரியலை. இவ்வளவு பேசுற நீ அவ போனப்போ ஏன் விழுந்து விழுந்து அழுத\n“என்னவோ தெரியலை. நம்ம மேல ரொம்ப பாசம் வெச்சிருந்த ஒரு ஆள் நம்ம வாழ்க்கைல இருந்து போறாளேனு ஒரு வருத்தம். ”\n”இப்ப சிக்கம் பப்ஸ் ஆர்டர் பண்ணோம்னு வைங்க, அவ கிட்ட இருக்குற சிக்கனையும் எனக்கே குடுத்துடுவா. ஒரே ஒரு பீஸ் டெய்ரி மில்க் இருக்கும் போது நான் கேக்காமலே என் வாய்ல போட்ருவா. அந்த மாதிரி.”\n”அவ்வளவு தான் நீ சொல்ற பாசமா\n”எனக்கு சொல்லத் தெரியலை. ஆமா எதுக்கு இப்ப இந்த நேரத்துல பழசெல்லாம்\n”நீ இப்ப ரொம்ப மாறிட்ட. அதான் கொஞ்சம் பேசலாம்னு தோணுச்சு.”\n”நீ சொல்றதும் சரிதான். நிறைய மாறிடுச்சி. முன்னால அழகா தெரிஞ்ச எதுவும் இப்ப பாக்கப் பிடிக்கலை. முன்னாடி பிடிக்காத விஷயத்த இப்ப செய்யுறேன்.”\n”அப்படி சொல்ல முடியாது. எதுலயும் பிடிப்பில்லை. என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் இப்படி ராத்திரி மூணு மணிக்கு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.”\n”ஹிஹி.. யாருமே துயரத்துல தனியா இருக்குறதில்லை. என்னை மாதிரி இதே நேரத்துல என்னை விட கஷ்டப்படுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால நான் மட்டும் தனியா கஷ்டப்படுறேன்னு தோணலை.”\n நீ காமெடி பண்ணாதான எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும்.”\n”எல்லாருக்கும் என்னை பிடிக்கிறதை விட, எனக்கு என்னைப் பிடிக்கணுமே. பிடிக்க மாட்டேங்குது.”\n”ஏன் உன் மேல உனக்கு நம்பிக்கை போச்சு\n”அது அப்படித் தான் பாஸ். ஒரு பொண்ணு உங்க கூட இருக்கும்போது உலகமே உங்க காலடில இருக்குற மாதிரி இருக்கும். எதையும் சாதிச்சுடலாம்னு தோணும். நம்ம ஒரு சின்ன ஓடைய தாண்டுனா கூட கைதட்டி உற்சாகப் படுத்த ஒரு உயிர் இருக்கும். அது இல்லைனு ஆகும் போது எல்லாம் போன மாதிரி ஆயிடும்.”\n”புரியுது.. மனுஷன் நம்பணும்னு நினைக்குறதை மட்டும் தான் நம்புவான். நம்ம நம்பிக்கை தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மாறுமே.”\n நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம்” அம்மா எழுந்துட்டாங்க. நான் கண்ணாடிய வெச்சிட்டு படு���்கப் போறேன். இன்னுமோர் உறக்கமில்லா இரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:44:03Z", "digest": "sha1:4N2ZHBR73AHI5QQJZEGAAXNBPDONDH65", "length": 46365, "nlines": 146, "source_domain": "villangaseithi.com", "title": "விறகு சுமந்த சிவன் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் June 12, 2016 March 22, 2017 1:53 PM IST\nவரகுண பாண்டியன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது ஏமநாதன் என்கிற யாழ்ப்பாணன் வட இந்தியாவில் பல இசை ஆராதனைகளைச் செய்து ஏகப்பட்ட பரிசுகளை வென்று மதுரை வந்தடைந்தான். மன்னனின் சபை அடைந்ததும் இன்முகத்துடன் வரகுண பாண்டியன் வரவேற்றான். தன்னை வரவேற்ற வரகுணனை பலவாறு புகழ்ந்து பாடினான்.\nபிறகு தனது யாழ் இசைக்கருவியை சுத்தமாகக் கூட்டி இன்னிசை பாடினான். கேட்டவர்கள் தங்களை மறந்தனர். இன்பம் கொண்ட வேந்தன் பரிசுகளை அள்ளி வழங்கினான். எல்லா மன்னர்களிடமும் பரிசு பெற்றுக் கொண்டே இருந்த ஏமநாதனுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nபாடலில் தன்னை மறக்கச் செய்த ஏமநாதனுக்கு தங்க நகைகளையும், பல பொருட்களையும், உணவுக்கு வேண்டிய நிலத்தையும், தங்கிக் கொள்ள பெரிய வீட்டையும் பரிசளித்தான் பாண்டியன். இத்தனையும் பெற்றுக்கொண்ட ஏமநாதனுக்கு கர்வம் தலைக்கேறியது. பாண்டியனின் பரிசில் அவன் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை.\n கலைகளில் சிறந்தது பாண்டியநாடு என்று சொல்கிறார்களே இந்த பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டி போட்டு பாடக்கூடிய பாடகர்கள் யாராவது இருக்கிறார்களா.. இந்த பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டி போட்டு பாடக்கூடிய பாடகர்கள் யாராவது இருக்கிறார்களா.. அப்படியிருந்தால் என்னுடன் போட்டியிட்டு பாடச் சொல்லுங்கள். அவர் வெற்றி பெற்றால் நான் இதுவரை வாங்கிய அனைத்து பெருமைகளையும், பெற்ற பரிசுகளையும் பாண்டிய மன்னனிடம் ஒப்படைப்பேன். நான் வெற்றி பெற்று உங்கள் பாடகர் தோற்றால் இந்த பாண்டிய நாடே எனக்கு அடிமை என்று பட்டயம் எழுதித் தரவேண்டும். சரியா.. அப்படியிருந்தால் என்னுடன் போட்டியிட்டு பாடச் சொல்லுங்கள். அவர் வெற்றி பெற்றால் நான் இதுவரை வாங்கிய அனைத்து பெருமைகளையும், பெற்ற பரிசுகளையும் பாண்டிய மன்னனிடம் ஒப்படைப்பேன். நான் வெற்றி பெற்று உங்கள் பாடகர் தோற்றால் இந்த ப���ண்டிய நாடே எனக்கு அடிமை என்று பட்டயம் எழுதித் தரவேண்டும். சரியா..” என்று கர்வத்துடன் கேட்டான் ஏமநாதன்.\n உமது பாடல் கேட்டு, பரவசப்பட்டு மகிழ்ச்சியோடு இருக்கும் தருணத்தில் இப்படியொரு முடிவை அறிவிக்கிறீர்கள் ஆனாலும் பாண்டிய நாடு இதற்கெல்லாம் சளைத்தது அல்ல ஆனாலும் பாண்டிய நாடு இதற்கெல்லாம் சளைத்தது அல்ல எல்லாவித கலை வித்தகர்களும் இங்குண்டு. இசையில் வல்லவராகிய பாணபத்திரர் உங்களுடன் போட்டியிடுவார்” என்று கூறி ஏமநாதனை அவனது தங்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன்.\nபின் பாணபத்திரரை அழைத்து வரச் செய்தான். “பாணபத்திரரே இசையில் சிறந்த ஏமநாதனோடு நீர் போட்டியிட்டு பாட முடியுமா இசையில் சிறந்த ஏமநாதனோடு நீர் போட்டியிட்டு பாட முடியுமா” என்று கேட்டான் மன்னன்.\n தங்கள் திருவுள்ள சித்தத்தின்படியும் சிவபெருமானின் அருள் வலிமையாலும் பாடும் வல்லமை பெறுவேன். மிகச்சிறப்பாக பாடி ஏமநாதனின் கர்வத்தையும் போக்குவேன். அவன் பெற்ற வெற்றி விருதுகளையெல்லாம் தட்டிப் பறிப்பேன்” என்று பாணபத்திரன் சூளுரைத்தான்.\n“நல்லது. நீ நாளை அவனோடு போட்டியிட்டு பாட வேண்டும். இன்று அதற்கான சாதகம் செய் இப்போது போகலாம்” என்று அனுப்பி வைத்தான்.\nபாணபத்திரன் தனது வீடு நோக்கி நடந்தான்.\nஏமநாதனின் சிஷ்யர்கள் பலரும் நகரின் பல இடங்களுக்கு சென்று ஆங்காங்கே இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார்கள். அப்படியொரு இசை நிகழ்ச்சியை பாணபத்திரனும் கேட்டான். அந்த இசையைக் கேட்டு வியந்தான்.\n நாம் தவறு செய்து விட்டோமோ… ஏமநாதனிடம் இசைக் கற்றுக் கொள்பவர்களே இப்படியானால், ஏமநாதன் எப்படி பாடுவானோ ஏமநாதனிடம் இசைக் கற்றுக் கொள்பவர்களே இப்படியானால், ஏமநாதன் எப்படி பாடுவானோ நாளை நாம் பாடி அவன் வெற்றி பெற்றால் என்ன செய்வது நாளை நாம் பாடி அவன் வெற்றி பெற்றால் என்ன செய்வது என்னால் இந்த பாண்டிய மண்ணுக்கு ஒரு கலங்கம் ஏற்படுவதை என் மனம் ஏற்கவில்லை நான் என்ன செய்வேன் என்னால் இந்த பாண்டிய மண்ணுக்கு ஒரு கலங்கம் ஏற்படுவதை என் மனம் ஏற்கவில்லை நான் என்ன செய்வேன்” என்று பலவாறு கவலைக் கொண்டான்.\nநேராக திருக்கோவில் சென்றடைந்தான். சிவபெருமானை வணங்கினான். “இறைவனே எம்பெருமானே அடியேனுக்கு தாங்கள் திருவருள் புரிய வேண்டும். நாளை நடைபெறும் இசைப்போட்��ியில் வெற்றியருள வேண்டும்” என்று வேண்டினான். இறைவன் மீது தனது பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் வீடு நோக்கிச் சென்றான்.\nபக்தனின் குறைகேட்டப் பின்னே பரம்பொருளால் சும்மா இருக்க முடியுமா உடனே ஏமநாதனை மதுரையம்பதியை விட்டு விரட்ட முடிவு செய்தார். ஒரு விறகு வெட்டியாய் தன்னை மாற்றிக் கொண்டார். இடையில் கந்தைத் துணியை உடுத்திக் கொண்டார். வலது பக்கத்தில் கொடுவாளைச் சொருகிக் கொண்டார். பாதங்களில் தேய்ந்து போன பழைய செருப்புகளை அணிந்து கொண்டார். நைந்து போன பழைய உறையில் யாழை எடுத்து தோளில் தொங்கப் போட்டுக் கொண்டார்.\nதலையில் விறகை சுமந்து கொண்டு வீதியில் நடந்தார். விறகின் விலையைக் கூறி சென்றார். விறகு விற்கும் வித்தகரைக் கண்டு பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. விலைக் கேட்ட பெண்களுக்கு கூடுதலாக விலையைச் சொன்னார். இதனைக் கேட்டு பெண்கள் விறகு வாங்காமல் திரும்பினர். பல தெருக்கள் கடந்தும் விறகு விற்பனையாகவில்லை.\nகளைப்படைந்த பெருமான் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார். தலையில் இருக்கும் விறகு சுமையை ஒரு ஓரமாக இறக்கி வைத்தார். திண்ணையில் இளைப்பாறினார். அப்போது இனிமையான பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலின் இனிமை வீட்டுக்குள் இருந்த ஏமநாதனையும் சென்றடைந்தது.\nஇசையின் நயம் கேட்டு இமைக்க மறந்தான். மனதை உருக்கும் இந்த கானத்தை இசைப்பது யாரோ என்று வெளியே வந்து பார்க்க வினைந்தான். அந்த வேளையில் பெருமான் பாடுவதை நிறுத்தினார். வெளியில் வந்த ஏமநாதன் விறகு வெட்டியைப் பார்த்து, ‘யாரப்பா நீ….\n நான் யாழிசையில் சிறந்து விளங்கும் பாணபத்திரரின் அடிமை. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நானும் இசை கற்றுக் கொள்ள ஆவல் கொண்டேன். பாணபத்திரரைப் பார்த்து கேட்டேன். அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார். எனக்கு இசை மண்டையில் ஏறவில்லை. உனக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை. நீ எனக்கு மாணவனாகும் தகுதி படைத்தவன் இல்லை என்று கூறி விரட்டிவிட்டார். அதனால்தான் விறகு வெட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சிவபெருமான்.\n நீ பாடிய பாடலை மீண்டும் ஒரு முறை பாடு கேட்போம்” என்றான் ஏமநாதன்.\nஇறைவன் தனது யாழை உறையில் இருந்து எடுத்தார். அதன் நரம்பை முடுக்கினார். சுருதி ���ேர்த்தார். விரலால் மீட்டினார். இனிமையான ராகங்களை இசைத்தார். யாவரும் மனம் லயித்துப் போகும் நல்லிசையை எழுப்பினார். இந்த இசையுடன் தனது குரலிசையையும் இணைத்து பாடினார். பாடலில் பல வகையான சிறப்புகள் மேலோங்கி விளங்கின. இசை தேவகானமாய் எங்கும் பரவியது.\nஇந்த தேவகானம் ஏமநாதனின் உடலிலும் புகுந்து கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மனதை மதி மயங்க வைத்தது. ஆச்சரியம் கொண்ட ஏமநாதன் வியப்பு விலகாமலே “இது… நான் இதுவரை கேட்டறியாத இசை. இது சாதாரண மனிதனின் இசையில்லை. எல்லாம் வல்ல இறைவனின் இசையாகவே பார்க்கிறேன். இது மிகப்பெரிய ஆச்சரியம் நான் இதுவரை கேட்டறியாத இசை. இது சாதாரண மனிதனின் இசையில்லை. எல்லாம் வல்ல இறைவனின் இசையாகவே பார்க்கிறேன். இது மிகப்பெரிய ஆச்சரியம் பாணபத்திரரால் ஒதுக்கி விரட்டப்பட்ட ஒருவனிடமே இப்படியொரு கானம் என்றால், பாணபத்திரரின் இசை… பாணபத்திரரால் ஒதுக்கி விரட்டப்பட்ட ஒருவனிடமே இப்படியொரு கானம் என்றால், பாணபத்திரரின் இசை… யப்பா… நினைத்துப் பார்க்கவே மனம் கலங்குகிறது” என கூறிய ஏமநாதன் மிகுந்த கவலைக் கொண்டான். இனியும் மதுரையில் இருக்க அவன் தயாராக இல்லை. தனது சிஷ்யர்களைப் பார்த்தான். அவர்களும் நிலைக்குலைந்து போனார்கள்.\nதனது பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் கிடந்த இடத்திலேயே விட்டுவிட்டு இரவோடு இரவாக தனது சிஷ்யர்களுடன் ஊரைவிட்டு காலிசெய்து ஓடினான். இரவு நேரம் என்பதால் ஏமநாதன் ஊரைவிட்டுச் சென்றது யாருக்கும் தெரியாது.\nஅன்றிரவு பாணபத்திரருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் சோமசுந்தரப் பொருமான் தோன்றினார்.\n நீ என்னிடம் என்ன வேண்டினாயோ அது நிறைவேறியது. உனது வேண்டுகோளை ஏற்ற யாம் விறகு வெட்டியாய் வேடம் கொண்டோம். ஏதநாதனைக் கண்டோம். எம்மை பாணபத்திரனது அடிமை என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம். சாதாரிப் பண்ணில் அமைந்த பாடலைப் பாடினோம். பயந்து போன ஏமநாதன் நகரை விட்டே ஓடக் கண்டோம். உன்னைக் காத்தோம்\nகனவு கண்ட பாணபத்திரன் நடந்தது தெய்வச் செயலோ என்று உள்ளம் பதறி விழித்துக் கொண்டான். அவனது உடல் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது.\nபக்தி பெருக்கெடுக்க கண்களில் கண்ணீர் கொட்டியது. நெக்குருகிப் போன நெஞ்சோடு விடிவதற்குள் திருக்கோயில் சென்றான் பாணபத்திரன். சோமசுந்தரப் பெருமானை மனமுருக வணங��கினான்.\n எனது வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவனே நான் என்ன பாவம் செய்தேன் நான் என்ன பாவம் செய்தேன் என்பொருட்டு தாங்கள் விறகு சுமக்க வேண்டுமா என்பொருட்டு தாங்கள் விறகு சுமக்க வேண்டுமா மாபெரும் உலக மகா சக்தியை சாதாரண மனிதனாக்கி விட்டேனே மாபெரும் உலக மகா சக்தியை சாதாரண மனிதனாக்கி விட்டேனே மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பாவத்தை செய்துவிட்டேனே மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பாவத்தை செய்துவிட்டேனே நான் என்ன செய்வேன் என் தேவனே நான் என்ன செய்வேன் என் தேவனே அபசாரம் செய்த என்னை மன்னித்தருள வேண்டும் எம்பெருமானே அபசாரம் செய்த என்னை மன்னித்தருள வேண்டும் எம்பெருமானே” என்று பலவாறு இறங்கி வணங்கி வலம் வந்து வணங்கினான்.\nஅதன்பின் அரசனான வரகுண பாண்டியனை சென்று பார்த்து வணங்கினான். பாணபத்திரரைப் பார்த்ததும் பாண்டியன் ஏமநாதனை அழைத்துவர காவலர்களை அனுப்பிவைத்தான். பல இடத்திலும் தேடினர். ஏமநாதனை எங்கும் காணோம்.\nகாவலர்கள் ஏமநாதனை தேடுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அறிந்தனர். அவர்களில் சிலர், “காவலர்களே” ஏமநாதன் நேற்று மாலை வரை இங்குதான் இருந்தான். மாலை வேளையில் ஒரு விறகு வெட்டி வந்தான். தன்னை பாணபத்திரனின் அடிமை என்றான். பின் இனிதான கீதம் இசைத்தான். அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் இரவோடு இரவாக ஓடிச் சென்றுவிட்டான்” என்று கூறினர். இந்த செய்தியினை காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தார்கள்.\n” என்று பாணபத்திரனிடம் மன்னன் கேட்டான். அதற்கு பாணபத்திரன் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.\n“இது இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அற்புதமே இசை வேந்தனே இறைவனே உனக்காக ஏவல்புரிந்தார் என்றால் நாங்கள் எல்லோருமே உமது ஏவலர்கள்தான், நாங்கள் உமது அடிமை, இன்று முதல் நீங்கள் சோமசுந்தர பெருமானைப் பாடுவதை கடமையாக கொள்ள வேண்டுகிறோம்” என்று வேண்டினான்.\nபாணபத்திரனும் சோமசுந்தரரை நினைத்து பாடல்களை பாடி வாழ்ந்து வந்தார்.\nஇறைவன் விறகு வெட்டியாய் வந்து ஏமநாதனை வெற்றிக் கொண்டதில் இருந்து பாணபத்திரன் எந்நேரமும் சோமசுந்தரப் பெருமானின் சன்னதியிலே கிடந்து பக்திரசம் சொட்ட சொட்ட தெய்வீகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான்.\nஅரசவையில் பாடி போது கூட அரசனின் வெகுமதிகள் பரிசுகள் என்று தொடர்ந்து கி���ைத்துக் கொண்டே இருந்தது. அதனால் வறுமை ஆட்கொள்ளவில்லை.\nஆனால் இறைவனின் திருவடியை மட்டுமே பாடிக்கொண்டு வேறு எந்த வேலையும் செய்யாததால் பாணபத்திரனின் குடும்பம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இதைக் கண்ட சோமசுந்தரரால் சிவனே என்று இருக்கு முடியவில்லை. பக்தனின் ஏழ்மையைப் போக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் வல்ல இறைவன் பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து செல்வத்தை எடுத்து பாணபத்திரன் முன் வைக்கத் தொடங்கினார். தினமும் பொற்காசுகள், மணிகள், நகைகள், தங்கத்தால் ஆன ஆடைகள் சாமரங்களில் இருந்த பொற்பிடிகள், ஆசனத்தில் உள்ள பொன்தகடுகள் என்று பலப் பொருட்களை பாணபத்திரன் பெற்றுவந்தான்.\nஇப்படி நடைபெறுவது இறைவனாகிய கள்வனுக்கும் பக்தனாகிய பாணபத்திரனுக்கும் மட்டுமே தெரியும். இந்தப் பொருட்களையெல்லாம் உருக்கி, உருமாற்றி விற்றுவந்தான். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தன்னைத் தேடி வரும் யாசகர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்துவந்தான்.\nநாள் தவறாமல் ஏதேனும் ஒரு செல்வம் கொடுத்து வந்த சிவபெருமான் சில நாட்கள் சென்றப் பின் எந்த பொருளும்தராமல் இருந்துவிட்டார். பாணபத்திரனும் தினமும் கோயில் சென்று இறைவனை உள்ளம் உருக வணங்கினான். வெறுங்கையோடு திரும்பி வந்தான். மீண்டும் பாணபத்திரன் வாழ்வில் வறுமை வந்து அண்டிக்கொண்டது. பசி நோய் வாட்டி எடுத்தது. பசியோடே ஒரு இரவு தூங்கிப் போனான். அப்போது கனவு ஒன்று வந்தது.\nகனவில் இறைவன் சோமசுந்தரர் தோன்றினார். “பாணபத்திரனே உன் நிலைமை எனக்கு கவலையளிக்கிறது. இத்தனைக் காலமும் உனக்காக பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து சிறிது சிறிதாக பொருட்களை கவர்ந்து கொடுத்துவிட்டோம். பாண்டியனும் எனது தீவிர பக்தன். அவனது பொக்கிஷத்தைக் காலியாக்குவதும் தர்மமில்லை. தொடர்ந்து பொக்கிஷத்தில் பொருள் குறையும் போது பாண்டியனுக்குச் சந்தேகம் ஏற்படும். களவு போன விஷயம் தெரியவந்தால் குற்றமற்ற காவலாளிகளுக்கும் கொடுமையான தண்டனைக் கிடைக்கும். இதெல்லாம் நடக்க வேண்டாமே என்றுதான் உனக்குப் பொருள் தருவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் உன் நிலையும் எனக்கு கவலையளிக்கிறது. அதனால் நான் உனக்கு ஒரு திருஓலைத் தருகிறேன். அதை நீ எனது பக்தனான சேரமானிடம் கொண்டுசெல். அவன் உனக்கு உதவி புரிவான்” என்று கூறி மறைந்தார்.\nபாணபத்திரனும் திடுக்கிட்டு எழுந்தான். எழுந்தவன் அருகே ஓலைச்சுருள் இருப்பதைப் பார்த்தான். இறைவனின் கடிதம், ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் ஓட… மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். அந்த ஓலையை ஒரு பட்டாடையில் பத்திரமாக முடிந்துக் கொண்டான்.\nஇறைவனின் திருவடியை மனதில் நினைத்து வணங்கினான். நேராக திருக்கோயில் சென்றான். சோமசுந்தரப் பெருமானை வணங்கி விடைபெற்றான். மதுரையில் இருந்து மேற்கு நோக்கிப் பயணப்பட்டான். பலவிதமான நிலங்களைக் கடந்து, வளமான மலை நாடான சேர நாட்டை அடைந்தான். மலை நாட்டின் வளமையும் இயற்கையும் மனதை மயக்கியது. நடந்து வந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.\nமலைநாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படுகிற திருவஞ்சைக்களம் போய் சேர்ந்தான். அங்கு தர்மத்தின் தேவதை ஆட்சி செய்தாள். லட்சுமி தேவி திருநடனம் புரிந்தாள். வீரத்தின் உறைவிடமான துர்காதேவி நன்னடம் புரிந்தாள். வடமொழியிலும் தென் மொழியிலும் சிறந்து விளங்கிய இடம் அது. சிறப்புகள் நிறைந்த அந்த ஊரில் இருந்த ஒரு தண்ணீர்ப்பந்தலில் பாணபத்திரன் தங்கினான்.\nஅதே வேளையில் சேரநாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். “சேர மண்ணை ஆண்டு வரும் மன்னனே யாம் மதுரையைச் சேர்ந்த சித்தராவோம். என் பக்தன் ஒருவன் உன் உதவி நாடி உன்தேசம் வந்து சேர்ந்துள்ளான். அவனை யாமே இங்கு அனுப்பி வைத்தோம். அவனிடம் யாம் கொடுத்தனுப்பிய திருஓலையும் உள்ளது. அவனுக்கு அரிய பொருளைக் கொடுத்து விரைவாக அனுப்பி வைப்பாயாக…. அந்த பக்தனின் பெயர் பாணபத்திரன் என்பதை நினைவில் கொள் யாம் மதுரையைச் சேர்ந்த சித்தராவோம். என் பக்தன் ஒருவன் உன் உதவி நாடி உன்தேசம் வந்து சேர்ந்துள்ளான். அவனை யாமே இங்கு அனுப்பி வைத்தோம். அவனிடம் யாம் கொடுத்தனுப்பிய திருஓலையும் உள்ளது. அவனுக்கு அரிய பொருளைக் கொடுத்து விரைவாக அனுப்பி வைப்பாயாக…. அந்த பக்தனின் பெயர் பாணபத்திரன் என்பதை நினைவில் கொள்” என்று கூறியதும் கனவில் இருந்து மறைந்தார்.\nசேரமான் பெருமான் வியப்புற்று விழித்தெழுந்தான். தன் மனமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமான் தன் கனவில் வந்தது சேரமன்னனுக்கு குதூகலத்தை தந்தது. இந்த மகிழ்ச்சிக் கனவை உடனே தனது அமைச்சர்களிடம் பகிர்ந்துக் கொண்டான்.\n என் கனவில் நம்மை காக்கும் எம் பெருமான் தோன்றினார். பெருமானின் திருமுகம் பெற்ற பாணபத்திரன் என்ற பக்தர் என்னை நாடி வந்துள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். எங்கிருந்தாலும் உடனே தெரிவியுங்கள். எம் இறைவனின் உத்தரவை நான் நிறைவேற்ற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.\nஅமைச்சர்கள் மன்னின் ஆணையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக சேவகர்களுக்கு கட்டளையிட்டனர். சேவகர்களும் நான்கு திசைகளிலும் பாணபத்திரனைத் தேடிச் சென்றனர். பல இடங்களிலும் தேடியப் பின் இறுதியாக தண்ணீர்ப்பந்தலில் தங்கியிருப்பதைக் கண்டனர். உடனே வேகமாக சென்று அரசனிடம் தகவல் சொல்லினர்.\nபாணபத்திரனின் இருப்பிடம் தெரிந்த மன்னன் மகிழ்ச்சிக் கொண்டான். தனது பரிவாரங்களை தயார் செய்தான். ஒரு சக்கரவர்த்தியை குறுநில மன்னன் எப்படி அடிபணிந்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பானோ அதே போல் பாணபத்திரனை அழைத்துவர சேரமான் மாபெரும் ஏற்பாடுகளை செய்திருந்தான். தனக்கென சொக்கநாதர் இட்ட கட்டளையல்லவா அது.\nசேரமான் பெரும் ஆர்பரிப்புடன் பாணபத்திரன் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். பாணபத்திரனைக் கண்டதும் தனது தலைக்கு மேல் கைகூப்பி வணங்கிய மன்னன் ஆனந்த தாண்டவம் ஆடினான். பாணபத்திரனும் பரவசப்பட்டான். இறைவன் மன்னனுக்கு எழுதிக் கொடுத்த திருமுக ஓலையை சேரமானிடம் கொடுத்தான். ஓலையை வாங்கும் போதே கைகள் நடுங்கின. கண்களில் கண்ணீர் பெருகின. திருமுக ஓலையை கண்களில் ஒற்றிக் கொண்டான்.\nஇறைவன் எழுதிக் கொடுத்த பாசுரத்தைப் பலமுறைப் படித்துப் பார்த்தான். புளகாங்கிதம் அடைந்தான். எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனந்த கடலில் மூழ்கினான்.\nதெய்வத் திருஓலையை தங்கத்தால் செய்த ஆசனத்தில் வைத்தான். அந்த ஆசனத்தை யானை மீது ஏற்றினான். தங்க ஆசனம் தாங்கி வந்த யானையையும் பாணபத்திரனையும் வழி முழுவதும் மலர்கள் தூவி பாதம் மண்ணில்படாமல் நடக்க வைத்து, தக்க மரியாதையுடன் அழைத்து வந்து அரண்மனை சேர்ந்தான்.\nஅரண்மனை சேர்ந்த பாணபத்திரனை அரண்மனை நந்தவனத்தில் நீராடச் செய்தனர் சேவைப் பெண்கள். நீராடிய பாணபத்திரனுக்கு புத்தம் புது ஆடைகளை அணிவித்தனர். பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து மகிழ்ந்தான் சேரவேந்தன். சோமசுந்தரப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரத்தில் ஒரு வரி “மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்ற கட்டளையை நன்றாக மனதில் பதித்துக் கொண்டான் மன்னன்.\nஅதனால் நேரம் கடத்த விரும்பவில்லை சேரன். பாணபத்திரனை தனது பொக்கிஷ சாலை முழுவதும் இறைந்து கிடந்தது. பிரமாண்டமாக காட்சிதந்த பொக்கிஷ சாலையில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருந்தது. பொக்கிஷ சாலையின் மையத்தில் பாணபத்திரனை நிற்க வைத்தான் சேரமாவேந்தன்.\n“என் உள்ளம் நிறைந்திருக்கும் இறைவனின் நேசம் பெற்ற சிவநேசரே இங்குள்ள செல்வங்கள் எல்லாம் உமதே இங்குள்ள செல்வங்கள் எல்லாம் உமதே உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் தடையேதும் இல்லை.” மனம் நிறைந்த மகிழ்வோடு கூறினான் சேரன்.\n தாங்கள் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியை நான் அறிந்தேன் நான் யாசகம் பெற வந்தவன். எனக்கு நீங்கள் பொருளைக் கொடுப்பதுதான் முறை. தாங்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் செல்வமே எனக்குப் போதும் நான் யாசகம் பெற வந்தவன். எனக்கு நீங்கள் பொருளைக் கொடுப்பதுதான் முறை. தாங்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் செல்வமே எனக்குப் போதும்” பாணபத்திரன் பணிவுடன் கூறினான்.\n“எல்லா செல்வமும் அவனுக்குரியது. அவனே கட்டளையிட்டபின் மறுப்பதற்கு நான் யார் அவன் உலகை ஆள்பவன். நானோ அவன் இட்டப்பிச்சையால் ஒரு சிறுபகுதியை ஆட்சி செய்பவன். அதனால் தங்களுக்கு தேவையான செல்வத்தை தாங்கள் எடுத்துக் கொண்டால்தான் என் மனம் மகிழும்” மீண்டும் சேரன் வற்புறுத்தினான்.\n“தாங்கள் தருவதே எனக்குப் போதும்” என்று பாணபத்திரனும் பிடிவாதம் பிடிக்க… சேரன் ஏராளமான செல்வங்களை வாரிக் கொடுத்தான். அவ்வளவு செல்வத்தையும் பாணபத்திரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nபாணபத்திரன் தனக்கு வேண்டிய அளவு பொன் அணிகள், காசுகள், ஆடைகள், யானை, குதிரை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டான். சேரமான் பெருமானும் நெடுந்தொலைவு பாணபத்திரனுடனே வந்து தனது நாட்டின் எல்லையில் வழியனுப்பிவைத்தான்.\nவறுமையில் வாடிய கலைஞனாக சேரநாடு சென்ற பாணபத்திரன் செல்வம் நிறைந்த குபேரனாக திரும்பி வந்தான். மதுரை மாநகர் வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக திருக்கோவில் சென்று சோமசுந்தரப் பெருமானை தரிசனம் செய்து வணங்கினான��. பின்னர் பொருள் வேண்டுவோருக்கு உதவி செய்து தருமங்கள் புரிந்து சிறப்போடு வாழ்ந்தான்.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged சிவன், சுமந்த, மதுரை, வரகுண பாண்டியன், விறகு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-1135310005/19561-2012-04-28-09-47-04", "date_download": "2020-07-07T23:48:16Z", "digest": "sha1:WJHK7SMCOIJPDMR6GGUHNNURP4MVDEZX", "length": 28281, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "ஆரிய மாயைக்குள் தமிழன் (சேது) கால்வாய்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2012\nசித்திரையில் புத்தாண்டு; மார்கழியில் ஆடிப் பெருக்கா\nநிறைவேற்றப்படுமா சேது சமுத்திர திட்டம்\nஎப்படி வந்தது “ராமன்” பாலம்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஅப்போது ஒப்புதல் இப்போது எதிர்ப்பு\nதபோல்கரிலிருந்து கவுரி இராவணன் வரை... தொடரும் ‘ராமலீலா’க்கள்\nஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் யார்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்ட���கள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2012\nவெளியிடப்பட்டது: 28 ஏப்ரல் 2012\nஆரிய மாயைக்குள் தமிழன் (சேது) கால்வாய்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி, முன்னாள் முதல்வர் கலைஞர், சுசுஏன் இந்த இரட்டை வேடம் முன்னுக்குப்பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா முன்னுக்குப்பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா\" என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.\n\"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி, அதனைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தைத் தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு மூலமாகத் தமது கருத்துகளைத் தனியே உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கும்\".\nசேது சமுத்திரத் திட்டம் குறித்து ஜெயலலிதா, மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் என்று, இவ்வரிகளை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியிட்டிருந்தது.\nஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வின் 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறார் கலைஞர் 'முரசொலியில்'. \"சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். கப்பலின் பயணதூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்க��மதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழகத் தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்காமல், உலகவங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்.\nஇதே தேர்தல் அறிக்கையில்,\"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கில் இருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத்திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்\" என்ற இந்தப் பகுதியைச் சுட்டிக்காட்டும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், இவ்வறிக்கையின்படி 1. சேதுசமுத்திரத் திட்டம் தேவை என்பதையும் 2. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் அது மணல் மேடுகள், பாறைகள் (இராமர் பாலம் அல்ல) என்பதையும் அவ்வறிக்கை உறுதி செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் சுவிடுதலை' நாளிதழில்.\nஇதே கருத்தை மீண்டும் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திய அ.தி.மு.க., 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் \"அதி வேகமும் மிக அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச்செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத்திற்கு ஒவ்வாத திட்டம் என்ற உண்மை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது திட்டமிட்டுள்ளபடி, இந்தக் கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்படுவதால் நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாரமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்\"\nஜெயலலிதாவின் முன்சொன்ன அறிக்கைகளுக்கும், இந்த அறிக்கைக்கும் இடையில் உள்ள நேர் எதிர் முரண்பாடுகளைத்தான் ‘இரட்டை வேடம்' என்று கலைஞர் சுட்டிக்காட்டினார்.\nதொடக்கத்தில் ‘ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும் மணல்மேடு, பாறைகள் என்றும் உறுதிபடச் சொன்ன ஜெயலலிதா இப்பொழுது ‘கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்' என்று சொல்லி, மக்களுக்குப் பயன்தரப் போகும் திட்டத்தில் மதச் சாயம் பூசிவிட்டார். இவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சரித்திர முக்கியத்துவம் என்றும், தொல் பொருள் ஆராய்ச்சி என்றும், பாரம்பரிய மதிப்புமிக்க ராமர்பாலம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.\nஎந்தத் தொல்பொருள் ஆய்வில் ராமர் பாலம் சரித்திரப் பூர்வமானது என்ற உறுதிசெய்யப்பட்டது என்பதை ஜெ. விளக்கவில்லை. ராமர் பாலம் சரித்திரமா அல்லது புராண இதிகாசக் கதையா என்பதில் அவருக்கே குழப்பம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது.\nஅமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வு மையம், இந்தியா இலங்கைக்கு இடையே இருக்கும் ஆதம்பாலம், இயற்கையாக உருவான மணல் படிகள் மணல் திட்டுகள் என்பதைத் தெளிவாக, அறிவியல் பூர்வமாகச் சொன்னபிறகும், இல்லையில்லை அது ராமன் பாலம்தான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது ஆரிய மாயை.\nசேதுக்கால்வாய்த் திட்டத்திற்கான கால்கோள் 1860ஆம் ஆண்டு இடம்பெற்றது. 1956ஆம் ஆண்டு இதுகுறித்து ஆய்வு நடத்த ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் குழு ஒன்று அன்றைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கமாகப் பேசினார் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா.\nபின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது, 2005 ஜூலை 2ஆம் நாள், கலைஞர் சோனியாகாந்தி முன்னிலையில் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்றைய மத்திய அமைச்சர் டி. ஆர். பாலுவின் கடும் முயற்சியால் முக்கால் பங்கு பணி முடிவடைந்த நிலையில், ஆரிய மாயை ஏற்படுத்திய நீதிமன்றத்தடையால் பணி பாதியில் நின்றுவிட்டது.\nபலகோடி ரூபாய் மக்கள் பணம் இத்திட்டத்தில் செலவு செய்த ப��றகும், பணியை முடிக்கவிடாமல் மதம் இங்கே குறுக்கே நிற்கிறது. வடக்கு எப்படி அயோத்தி ராமனைத் தூக்கி வைத்து ஆடுகிறதோ, அதுபோலவே தெற்கு ராமர் பாலத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் இராமனும் இல்லை, இராவணனும் இல்லை. இது கற்பனை. பிறகு எப்படி ராமன் பாலம் இருக்க முடியும்.\n‘இராவணன் நாடு' என்றொரு ஆய்வு நூலை அகத்திய தாசன் என்பவர் எழுதி இருக்கிறார். அந்நூலில் வான்மீகி இராமாயாணம், ஆரண்ய காண்டம், இயல் 27, பாடல் 29ன் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திரானா என்ற 193 அடி உயரமுள்ள மலையை அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். அங்கே கோதாவரி லங்கா சோனாலங்கா ரூப்யா லங்கா என்று தால் மற்றும் உலார் ஏரிகளின் திட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் பல்வேறு சான்றுகளை முன்வைக்கும் அகத்தியதாசன், மத்தியபிரதேசம் சபல்பூர் மாவட்டம், இந்திரானா மலைக்குன்றுத் தீவுதான் இராவணன் ஆண்ட நாடு என்று உறுதி செய்கிறார்.\nஇவன் வடநாட்டு இராவணன் சூத்திர மன்னன். இவனுக்கும், அயோத்தி ராமனுக்கும் நடந்த சண்டையின் போது மேற்சொன்ன லங்கா மணல் திட்டுப்பகுதியில் கெரன் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் ராமன். இந்தக் கதையை, தமிழகத்தில் நுழைத்து கற்பனை வளத்தைச் சேர்த்து எழுதிய கம்பன், மத்திய பிரதேச சபல்பூர் இந்திரானா லங்காவை இலங்கையாக வைத்தும், கெரன் ஆற்று மணல் திட்டுகளை சுசேதுபந்தனம்' என்று ராமன்கட்டிய பாலமாகத் தமிழன் கால்வாயில் கதையளந்து விட்டான் தன் இராமகாதையில் அதாவது இராமாயணத்தில்.\nஇராமாயாணம் ஒரு கற்பனைக் கதை. வரலாறு அல்ல. ‘சேதுபந்தனம்' கம்பனின் சொல்நயம். பாலம் அல்ல. அதை ராமனும் கட்டவில்லை. ‘தமிழன் கால்வாய்' இது வரலாறு. தமிழனின் புவியியல் அடையாளம். தமிழகத்தின் முன்னேற்றம். ‘தமிழன் கால்வாய்' என்கிறார் கலைஞர். ‘சேதுபந்தனம்' என்கிறார் ஜெயலலிதா.\nஇப்பொழுது புரிகிறதல்லவா ஜெயலலிதாவின் இரட்டை வேடமும் முரண்பாடும்\nதமிழன் கால்வாயை வீழ்த்தத் துடிக்கும் ஆரிய மாயையின் நோக்கம், சேதுபந்தனம் ராம பந்தம் ராமராஜ்யம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிர��யரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/15", "date_download": "2020-07-07T23:48:29Z", "digest": "sha1:RNHDBMIRUPJJAPLYKLM56ACQXUC4SL3T", "length": 3949, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 15 | Maraivu.com", "raw_content": "\nDr. பொன்னையா சத்தியநாதன் – மரண அறிவித்தல்\nDr. பொன்னையா சத்தியநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 17 நவம்பர் 1948 — இறப்பு ...\nதிரு இராசையா சத்தியதாசன் (தாசன்) – மரண அறிவித்தல்\nதிரு இராசையா சத்தியதாசன் (தாசன்) – மரண அறிவித்தல் தோற்றம் : 12 மார்ச் ...\nதிருமதி விமலரதி சிவராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலரதி சிவராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 26 நவம்பர் 1951 — மறைவு ...\nதிரு கதிரேசு கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்\nதிரு கதிரேசு கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல் பிறப்பு : 17 சனவரி 1950 — இறப்பு ...\nதிரு ஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா (கஜேந்திரன்) – மரண அறிவித்தல்\nதிரு ஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா (கஜேந்திரன்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_562.html", "date_download": "2020-07-07T22:24:49Z", "digest": "sha1:QG2VKSKUWRS453SOMUG6GEBDPFUVBFI6", "length": 9049, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளைப் முன்னிறுத்திக் கொண்டு பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சென்தாவோவுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் குறித்து நினைவூட்டப்பட்டது.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திய இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என சீன கம்யூனிஷ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாஓ ஞாபகமூட்டினார். மக்கள் சீன குடியரசு அமைக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையேயுள்ள நீண்ட கால தொடர்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக உருவாக மேற்கொள்ளும் முயற்சிக்கு சீன கம்யூனிஸ் கட்சியினதும் மக்கள் சீன குடியரசினதும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை மீது கொண்டுள்ள நட்புக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரு தரப்பாரிடையேயும் உள்ள நட்பின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெறும் ஆசியாவை உருவாக்குவது தொடர்பாக புதிதாக ஆராய வேணடிய காலம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nபிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை எப்போதும் நடுநிலைக் கொள்கையை பின்பற்றுவதகாவும் ஏனையோருக்கு அச்சுறுத்தலாகவோ இடையூறாகவோ இல்லாது அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நட்புறவை பேணுவதே இலங்கையின் தற்போதைய கொள்கை.\nசீன ஜனாதிபதி ஆரம்பித்துள்ள திட்டத்தோடு இலங்கை மகிழ்ச்சியுடன் பங்குகொள்வது மேற்குறிப்பிட்ட கொள்கை அடிப்படையிலேயே. அம்பாந்தோட்டை கைத்தொழில் நகரம் மற்றும் கொழும்பு நிதி நகரம் என்பவற்றை அமைப்பது தொடர்பாக சீனாவின் பங்களிப்பு குறித்து சீன மக்கள் குடியரசுக்கு நன்றிகள்.” என்றுள்ளார்.\n0 Responses to எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nக��சல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/first-photo-released.html", "date_download": "2020-07-07T22:58:38Z", "digest": "sha1:VAJVMEAXFVK46GSZ43JCU3QR5LZXLICZ", "length": 12587, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவுக்குள்.. முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவுக்குள்.. முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் பல்வேறு தலைவர்களும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் உள்ளே அவர்கள் யாரைச் சந்தித்தனர் என்பது குறித்து ஒரு புகைப்படம் கூட வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக ராகுல் காந்தி வந்து போனது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nமுதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவுக்குள் எடுக்கப்பட்டு வெளியான முதல் படங்கள் இவைதான் என்பதால் இந்தப் படங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇதுவரை உள்ளே நடப்பது என்ன என்பது தொடர்பாக எந்தப் புகைப்படமும் வெளியானதில்லை. திருமாவளவன் உள்பட பல தலைவர்கள் வந்து போயுள்ளனர். ஆனால் எந்தப் படமும் வந்ததில்லை. இதுகுறித்தும் சர்ச்சை நிலவி வந்தது. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்து போன படத்தையும் கூட யாரும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று அ���்பல்லோவுக்கு வந்தார்.\nஅங்கு அவர் மருத்துவமனை தலைவர் பி.சி ரெட்டி மற்றும் டாக்டர்களைச் சந்தித்தார். அவர்களிடம் முதல்வர் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களும், மருத்துவமனைக்குள் ராகுல் காந்தி வந்த படமும் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதுதான் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வந்த ஒரு தலைவர் தொடர்பான முதல் படம் என்பதால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. அதை விட முக்கியமாக.. இது மட்டும் வெளியானது ஏன் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் த��்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143646/", "date_download": "2020-07-07T22:39:02Z", "digest": "sha1:YP3JGE4VLZHQFIV7MJDXCZ3I4OWGP3XG", "length": 14016, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது.\nஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை சீனன்குடா காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களில் 52 வயதான பெண் ஒருவர் இன்று அதிகாலை மரணமானதாக சீனன்குடா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பெண் இருதய நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 21 திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பிய 162 நபர்களை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனி��ைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர் 52 வயதான பயாகல்ல பிரதேசவாசி எனவும், இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசடலம் பொதிசெய்யப்பட்ட நிலையில் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் இரத்தமாதிரியும் அவருடன் தங்கி இருந்த இருவரின் இரத்தமாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா நோய் தொற்று சம்பந்தமான பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த 21 திகதி கட்டார் நாட்டிலிருந்து 142 நபர்கள் நாடு திரும்பிய நிலையில் திருகோணமலை கிளம்ப்பம் பேக் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா…\nஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1164 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 459பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளது…\nஇலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 14 பேரும் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1162 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 695 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்���து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nமந்திகையில் இராணுவ சிப்பாயை தாக்கிவர் கைது :\nசிறுமிகள் இருவரைத் துன்புறுத்தியவர் கைது…\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:11:08Z", "digest": "sha1:G7AXOI7VJ3S53XASDXXZVH7HHBGUJLEU", "length": 12537, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. கே. இராமானுஜக் கவிராயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டி. கே. இராமானுஜக் கவிராயர்\nகட்டற்ற கலைக்கள��்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. கே. இராமானுஜக் கவிராயர் (டிசம்பர் 25, 1905 - நவம்பர் 4, 1985) பெரும் புலவர்களுள் ஒருவர். வைணவத் திருத்தொண்டராகவும் செந்தமிழ் அறிஞராகவும் விளங்கியவர். பாடலாசிரியர், பனுவலாசிரியர், காப்பிய ஆசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.\nஇராமானுஜர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி திருநெல்வேலியில் கள்ளபிரான் - அரசாள்வார் அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\nவைணவ பக்தி இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த இவர், ஆரம்பக் கல்வி பயின்ற காலத்திலேயே கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் இரண்டையும் கற்றுத் தெளிந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்று வழக்குரைஞரானார். பின்னர், வழக்குரைஞரான தந்தை கள்ளபிரானுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால், அங்கு உண்மைக்குப் புறம்பாக வாதாட வேண்டிய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கவிராயர், தந்தையாரின் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்த மறுத்துவிட்டார்.\nதனது முறைப்பெண்ணான செல்லம்மாள் என்பவரை இளம் வயதிலேயே மணந்துகொண்டார் கவிராயர். அவரது துணைவியார் இளம் வயதிலேயே காலமானார்.\nஆரம்பக் கல்வி பயின்றபோது கம்பராமாயணம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலியவற்றைக் கற்றது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையும் கற்றார். கற்றதோடு நில்லாமல், தமக்குப் பாடமாக வைத்திருந்த நாடகத்துக்கு, மற்ற மாணவர்களுக்காக விளக்கவுரையும் எழுதித்தரும் அளவுக்கு புலமை வாய்க்கப் பெற்றிருந்தார்.\nஇயேசுவின் பிறப்பை ஆங்கிலத்தில் மிக அழகாகப் போற்றிப் பாடியுள்ளார். இந்து மதத்தில் சீரிய ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும் பிற மத நூல்களான விவிலியம், திருக்குர்ஆன் முதலியவற்றையும் படித்தார். தம் அச்சகத்தில் திருக்குர்ஆனை அச்சிட்டும் கொடுத்திருக்கிறார்.\nமகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு \"மகாத்மா காந்தி காவியம்\" என்ற காவியத்தைப் படைத்தார். இக்காவியத்தைப் படைக்க அவர் 31 ஆண்டு காலம் செலவிட்டார். இக்காவியத்தை ஆங்கிலத்தில் கதையாகவும், நாடகமாகவும் செய்துள்ளார். 1948 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட காந்தி காவியத்தின் நிறைவுப் பகுதி 1979ஆம் ஆண்டு தான் வெளிவந்தது. காந்தி���க் கோட்பாடுகளை வலியுறுத்தும் இந்நூலில், காந்தியடிகளின் மறைவை, ஏசுநாதரின் மறைவுடன் ஒப்பிட்டு, அண்ணல் காந்தியடிகளும் உயிர்த்தெழுவார் என்பதை மறைமுகமாக உணர்த்தி, காப்பியத்தை நிறைவு செய்திருக்கிறார் கவிராயர். 12,285 பாடல்களைக் கொண்டது காந்தி காவியம்.\nகாந்தி காவியம் - 12,285 பாடல்கள்\nபூகந்த வெண்பா - 1,019 பாடல்கள்\nஅராவகன் காதை - 1,692 பாடல்கள்\nதுளவன் துதி - திருமால் புகழ்பாடும் தோத்திர இசைப் பாடல்களின் தொகுப்பு, பல்வகை யாப்பமைதியுடன் விளங்குவது இதன் சிறப்பு.\nகோவிந்த பஜனை - 45 கீர்த்தனைகள் அடங்கியது.\nகட்டபொம்மன் கதை - 1,127 பாக்களைக் கொண்டது.\nMathem​ati​cs and Man - சூரியக் கதிர்கள், கோள்களின் அமைப்பு, தொலைவு, கோணம் இவற்றால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதியது\nMudin - அரிச்சந்திரன் கதையை, \"வாய்மையே வெல்லும்\" என்ற கருத்தை வலியுறுத்தி இயற்றிய ஆங்கில நாடகம்\nஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு விரிவுரை\nஇந்துசமய நூல் - A TR​E​A​T​I​SE ON HI​N​D​U​I​SM, இலங்கையில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டுக்கு எழுதிய சிறுநூல்\n'காந்தி காவியம்' படைத்த டி.கே.இராமாநுஜக் கவிராயர், மணிவாசகபிரியா, தினமணி, மார்ச் 14, 2010\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2010, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120470?ref=rightsidebar", "date_download": "2020-07-07T23:41:38Z", "digest": "sha1:EAGD5HX3VJYY7TTGHZQWBZKJNMY7X2TS", "length": 12382, "nlines": 160, "source_domain": "www.ibctamil.com", "title": "வடக்கில் ஐ.எஸ் அமைப்பினர்: இராணுவ ஆட்சியை அமைக்கும் அரசாங்கம்! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் - IBCTamil", "raw_content": "\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்\nஅத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா\nஉலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல் சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்\nஇலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nகோட்டாபயவின் கட்சியை புறக்கணித்து கப்பலை ஆதரியுங்கள���\nமுல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்\nஸ்ரீலங்காவில் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய சேவை\nதேர்தலுக்கு பின்னர் கருணாவுக்கு மகிந்த அளித்துள்ள உறுதிமொழி\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவடக்கில் ஐ.எஸ் அமைப்பினர்: இராணுவ ஆட்சியை அமைக்கும் அரசாங்கம்\nவட மாகாணத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை அவதானிக்கையில், ஐ.எஸ் ஆயுததாரிகள் வடக்கின் மீது தாக்குதல்களை நடத்தியதுபோன்று காட்ட முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.\nஐ.எஸ் ஆயுததாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரண்டு மாகாணங்களின் ஆளுநர்களின் பதவிகள் தற்காலிகமாகவேணும் பறிக்கப்பட்டு, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் சிவசக்தி ஆனந்தன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.\nகுற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்க வேண்டிய தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இரண்டு ஆளுநர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், முதலில் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.\nஇராஜாங்க அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருத்து வெளியிட்டதை அடிப்படையாகக் கொண்டு அவரது பதவியை பறிக்த்திருந்ததை சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், எனினும் இந்த விடையத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்க்கும் போது அரசாங்கம் பாராபட்சமாக நடந்துகொள்வதையே எடுத்தியம்புவதாகவும் குற்றஞ்சாடடினார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nவடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்\nஇத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=57&Itemid=83&limitstart=50", "date_download": "2020-07-07T22:20:14Z", "digest": "sha1:34NOC2MTOK7EOINZSBWSAMZGSZCDLZC3", "length": 8580, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "நோன்பு", "raw_content": "\n51\t இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் 665\n52\t கட்டாயக்கடமையான நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள் 643\n53\t சென்னையில் நோன்புவைக்க சஹர் சாப்பாடு கிடைக்குமிடம் 1300\n54\t நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது\n55\t வாழ்வின் வசந்தமே வருக 838\n57\t இஃப்தார் நிகழ்ச்சி போல் ஸஹர் நிகழ்சிகளும் (அரசியல்) கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறிக் கொண்டிருக்கின்றன... 558\n58\t அரஃபா நோன்பு 976\n59\t நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 742\n60\t இஃதிகாஃபின் சட்டங்கள் 963\n61\t நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம்\n62\t ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள் 1008\n63\t பத்ருபோர்: சில காட்சிகள் 1273\n64\t நோன்பு ஒரு விருந்தாளியல்ல.... 904\n65\t சுவனத்தில் வாசல்கள் திறக்கின்றன\n66\t நார்வேயில் 24 மணி நேரமும் நடுவானில் சூரியன் - மக்கா நேரப்படி நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்\n67\t தர்மத்தின் தலை வாசல் நோன்பு 772\n68\t முப்பசி வென்ற முஸ்லிம்கள் 726\n69\t அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு 779\n70\t ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று 837\n71\t மறுமலர்ச்சி தரும் ரமளான் 903\n72\t மாதத்துடனான உறவு மார்க்கத்துடன் இருந்தால்... 837\n73\t 21 மணிநேர நோன்பு\n74\t முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்\n75\t ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் 1042\n76\t போய் வா ரமலானே, போய் வா\n77\t கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள் 879\n78\t நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் 1300\n79\t ஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்\n80\t வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - ரமழான் புகட்டும் பாடமிது 870\n81\t நோன்பைத் தாமதமாகத் திறக்காதீர்கள்\n82\t முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும் 860\n83\t மறைவான இறை வணக்கம் நோன்பு 985\n84\t இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான் 1005\n85\t ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம் 1063\n86\t நோன்பின் மாண்புகள் 1130\n87\t நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது\n88\t ரமளானின் முதல் பிறை 1185\n89\t ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம் 916\n90\t நோன்பு - சலுகை அளிக்கப்பட்டவர்கள்\n91\t நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் 1343\n93\t முஹர்ரம் மாதாத்தின் சுன்னத்தான நோன்பு 861\n94\t ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் 1408\n95\t இரண்டு நாள் வித்தியாசம் ஏன்\n96\t நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்\n97\t நோன்பு வைக்க வில்லையா..\n98\t மறைவான வணக்கம் 1060\n99\t தேவையா ''இந்த'' இஃப்தார்.......\n100\t ரம்ஜான் நோன்பும் சக்கரை நோயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/iecm/", "date_download": "2020-07-07T22:13:11Z", "digest": "sha1:WXKCEDW4G4NAJCZS5YH3QWRG7A4CVSJ5", "length": 6957, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "IEcM Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_731.html", "date_download": "2020-07-07T22:57:19Z", "digest": "sha1:VCO2N2K4LAZ4RTHDCCBUDMFSZGJXKY47", "length": 51113, "nlines": 184, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் கடைசியாக போட்டியிடும், தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் - பௌசி உருக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் கடைசியாக போட்டியிடும், தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் - பௌசி உருக்கம்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடாவிட்டால், கொழும்பு மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிமுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதாலே தேசியப்பட்டியல் ஊடாக போட்டியிடுமாறு கேட்கப்பட்ட போதும் நான் இத்தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் கொழும்பு மாவட்டத்திற்கு போட்டியிடுமாறு வருமான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.\nஏ.எச்.எம். பௌசி நவமணி எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வரு���ாறு,\nகேள்வி- உங்களுடைய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதா\nபதில்- இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை கொழும்பு மாவட்டத்தில் எனக்கு பெரிய விளம்பரம் தேவைப்படாது. மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவட்டத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தவர் என்ற வகையில் மக்கள் என்னை பார்க்கின்றார்கள். எல்லா மக்களையும் சகோதரர்கள் போன்று நான் பார்த்து வருவதாலும் என்றும் துவேசம் இல்லாது செயற்படுகின்றமையால் மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்கின்றது. எனது தேர்தல் பிரசார பணிகளை நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளேன். மருதானையில் இப்போதே அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மாலை நேரங்களில் தோட்டம் தோட்டமாக சென்று சிறிய மட்டத்தில் மக்களை சந்தித்து வருகின்றேன்.\nகேள்வி- நீங்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன\nபதில்- நான் 45 வருடங்களாக அக்கட்சியிலிருந்து சிரேஷ்ட பிரதித்தலைவராகவும் பதவி வகித்தேன். அக்கட்சியின் வளச்சிக்கு நான் பெரும் பங்களிப்பு செய்தேன். கட்சி கடைப்பிடித்த இனவாத துவேசப்போக்குக்காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். தொடர்ந்து அக்கட்சியில் இருப்பதற்கு மனச்சாட்சி இடமளிக்காத காரணத்தாலேயே நான் வகித்த பெரும் பதவிகளையெல்லாம் தியாகம் செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறினேன். அக்கட்சியில் நான் இருந்திருந்ததால் பெரும் அமைச்சுப்பதவிகள் வகித்திருக்கலாம். ஆனால் மனச்சாட்சி உள்ள ஒருவனுக்கு பதவிகளுக்காக அப்படி இருக்க முடியாதென்பதனாலே அதிலிருந்து விலகி ஐ.தே.க வில் இணைந்தேன்.\nகேள்வி- உங்கள் அரசியல் வாழ்க்கை எப்போது ஆரம்பித்தது.\nபதில்- 1960 ஜனவரி மாதம் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவானது முதல் நான் அரசியலில் ஈடுபட்டேன் கொழும்பு பிரதி மேயராக, மேயராக பணிபுரிந்து ஐக்கிய ே தசியக்கட்சியிலிருந்து வெளியேறியதன் பின்பு கூட ஒரு முறை மேயராகவும் பிரதி மேயராகவும் வெற்றி பெற்ற கணேசலிங்கம், ரத்னசிறி ராஜபக்ஷ, ஆகியோரை விட கூடுதலான வாக்குகளைப்பெற்ற போதும் எனக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாகாணசபை ஏற்படுத்தப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட���டு மாகாண அமைச்சராக தெரிவானேன். 1994 இல் நடைபெற்று பொதுத் தேர்ததலில் சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர், சுகாதார அமைச்சர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், சுற்றாடல் அமைச்சர் உட்பட பல பதவிகளை வகித்து நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை புரிந்துள்ளேன். எனக்கு பொறுப்பு தந்த சகல அமைச்சுகள் மூலமும் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றினேன் என்ற மனத் திருப்தி எனக்கிருக்கின்றது. மக்களது அமோக ஆதரவு எனக்கு கிடைத்தது.\nகேள்வி- ஐக்கிய மக்கள் சக்தியில் உங்கள் பங்களிப்பு என்ன\nபதில்- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி ஐ.தே.கவில் இணைந்தேன். ஐ.தே.க.வுக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. ஐ.தே.க. செயற்குழு எடுத்த தீர்மானத்தின் படியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டில் சிங்கள, தமிழ் , முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் இணைந்தே உருவாகி இருக்கின்றன. அதன் தலைவரான சஜித் பிரேமதாசவின் கரத்தை பலப்படுத்துவதற்காக நான் எனது முழுமையான ஆதரவை அவருக்கு வழங்கி வருகின்றேன்.\nகேள்வி- இத்தேர்தலில் போட்டியிடும் நீங்கள் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன\nபதில்- நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் இதுவாகவிருக்கும் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்ட மக்களின் நலன்களை மேம்படுத்த நான் பணிபுரிந்தது போன்று இம்முறையும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு இரவு பகலாக பாடுபடுவேன் என்பதனை உறுதியாகயாக தெரிவிக்கின்றேன். வழமை போன்று எனது அலுவலகமும் எனது வீடும் மக்களுக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்னை சந்திக்க வரும் எவருக்கும் நான் கட்சி, இனம், மதம் பார்த்து செயற்படுவதில்லை எல்லோரையும் எனது சகோதரர்களாகவே கருதுகின்றேன். இத்தேர்தலில் மக்கள் எனக்கு இதற்கு முன் அளித்த ஆதரவைப்போன்று நான் நிறைவேற்ற ஆசைப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆணையை தருவார்கள் என எதிர்ப்பார்க்கின்றேன்.\nகேள்வி- கொழும்பு மாவட்ட முஸ்லிம்களது கல்வி மேம்பாட்டுக்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன\nபதில் - கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி மட்டம் ஒரு காலத்தில் மிக மோசமாக இருந்தது. இன்று அந்த நிலைமை மாறி வருகின்றது. அரசாங்க உதவிகளை பெற்று மட்டுமன்றி எனக்கிருக்கின்ற தனிப்பட்ட செல்வாக்குகளை பயன்படுத்தி தனவந்தர்கள், பல்வேறு அமைப்புக்களின் உதவிகளைப்பெற்று கொழும்பில் உள்ள கைரியா மகளிர் கல்லூரி ,பாத்திமா மகளிர் கல்லூரி , ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தாருஸ்ஸலாம் கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி, அல்ஹிதாயா கல்லூரிகளுக்கு பல மாடிக்கட்டடடங்களை என்னால் பெற்றுக்கொடுக்க முடிந்தது. எனது நண்பரும் பிரபல மாணிக்கக் கல் வியாபாரியுமான சாம் ரிபாய் ஹாஜியாரும் பல பாடசாலைகளுக்கும் உதவினார்கள். இலங்கை மேமன் சமூகமும் உதவியிருக்கின்றது. எனது சொந்தப்பணத்தால் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 3 மாடிக்கட்டடமும் அல்ஹிதாயா பாடசாலைக்கு பள்ளிவாசல் ஒன்றையும் நிர்மாணித்து கொடுத்துள்ளேன். கொழும்பு சாஹிராக்கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கினேன். இது தவிர கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் உதவியிருக்கின்றேன். எதிர்காலத்திலும் நான் இருக்கும் வரை இந்த சமூகத்தை கைதூக்கிவிடுவதற்கு உதவுவேன்.\nகேள்வி- முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் ஐ.மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கும் உங்களுக்கும் இடையிலாள உறவு எப்படியுள்ளது.\nபதில்- என்மீது அவர் பெரும் நம்பிக்கையையும் கௌரவத்தையும் வைத்திருக்கிறார். அவருடைய தந்தையுடன் நான் மோதியது பற்றியும் அவருக்கு பாடம் புகட்டியது பற்றியும் அவருக்கு தெரியும். அதனால் அவர் என் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இனவாத போக்கு இல்லாத ஓர் எளிமையான அரசியல்வாதி சஜித் நாட்டின் இன்றை சவால்களை எதிர்கொள்ள அவர் போன்ற இளைஞர் தலைவர்களே தேவைப்படுகின்றனர். இனவாத போக்கு இல்லாத எல்லா மக்கள் பிரச்சினைகளையும் உணர்ந்தவராக அவர் இருக்கின்றார் முதன் முறையாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தம் சகாக்கள் குத்து வெட்டுகளுக்கு மத்தியில் 56 இலட்சம் வாக்குகளை பெற்றார் என்பது ஒரு சிறிய விடயமல்ல. மக்களது ஆதரவு அவருக்கு நிறைய இருக்கின்றது. எனவே இத்தேர்தலில் அனைவரும் இணைந்து அவரது கரங்களை பலப்படுத்த வேண்டும் என வேண்டு கோள் விடுக்கின்றேன். தேர்தலில் எனது இலக்கம் 04 . கட்சியின் சின்னம் தொலைபேசியாகும். கட்சிக���கு வாக்களித்து எனக்கும் விருப்பு வாக்குகளை அளித்து எனது கட்சியை ஆட்சிபீடம் ஏற்ற முன்வருமாறு சகலரையும் கேட்கின்றேன்.\nPosted in: செய்திகள், நேர்காணல்\nமூத்த அரசியல்வாதியான பவுஸி ஹாஜியார் அவர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/govt-bus-conductors-have-corona-positive-in-thiruvannamalai/", "date_download": "2020-07-07T22:59:45Z", "digest": "sha1:5JIZT2FG67TLLTJQMBZQZRDAEX5VQK26", "length": 14437, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. 3 நாட்களுக்கு பேருந்து சேவை ரத்து.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஅரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. 3 நாட்களுக்கு பேருந்து சேவை ரத்து..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\nஅரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. 3 நாட்களுக்கு பேருந்து சேவை ரத்து..\nதிருவண்ணாமலையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு புதிய தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்தன. அதன்படி சிலக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி சென்னையை தவிர்த்த மற்ற இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பேருந்து பணிமனையை சேர்ந்த 5 நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக செய்யாறு பேருந்து பணிமனை மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 5 பேரும், அரசு மருத்துவமனைய���ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கொரோனா உறுதியானவருடன் தொடர்பில் இருந்ததால், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.\nPosted in தமிழ்நாட்டில் கொரோனா, முக்கிய செய்திகள்Tagged #corona in tamilnadu #corona. கொரோனா #tamilandu corona #Tamilnadu #tamilnadu bus #tamilnadu coronavirus #thiruvannamalai #அரசு பேருந்து நடத்துனர்கள் #கொரோனா #தமிழ்நாடு #திருவண்ணாமலை #நடத்துனர்களுக்கு கொரோனா\nநல்ல சாப்பிடணும்.. உடல் எடையும் குறையணும் உங்களுக்காக சரியான தீர்வு இதோ...\nபெரும்பாலும் மக்கள் ரொட்டி சாப்பிட வேண்டுமா அல்லது இரவு உணவிற்கு அரிசி வேண்டுமா என்று குழப்பத்தில் உள்ளனர். அதற்கான சரியான பதிலை இங்கே படியுங்கள். எடை இழப்பு பற்றி பேசினால், முதலில், உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். நீங்கள் டையடை கடைபிடிக்காமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பினால் இந்திய உணவு பழக்கம் கை கொடுக்குமா இந்தியாவில், அரிசி அல்லது ரொட்டி சாப்பிடுவது […]\nமகாராஷ்டிரா திருப்பங்கள்.. உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு..\nமத்திய அரசை முந்தும் மாநில அரசுகள் : இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 4-வது மாநிலம் எது தெரியுமா..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா.. ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு..\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்\nஎங்ககிட்டயும் சீப்பு இருக்கு: இந்திய இணையதளங்களை முடக்கிய சீனா\nகாலையில் காய்கறி வியாபாரம்… இரவில் மாந்திரீகம்…. ஃபோர்டு காருடன் சிக்கிய பெண் மந்திரவாதி….\nதிருமழிசையில் தொடங்கியது தற்காலிக காய்கறி சந்தை காய்கறிகள் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது தெரியுமா\n“இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்..” முழு மதுவிலக்கு குறித்து தமிழக பாஜக தலைவர் கருத்து..\nஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 5000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. இன்றும் சென்னையில் அதிக பாதிப்பு..\nஇன்று முதல் துபாயில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்… கொரோனாவின் எதிரொலி…\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/iit-researchers-develop-low-cost-kit-detect-corona/", "date_download": "2020-07-07T22:58:51Z", "digest": "sha1:X4BJJPYGIGDQM57DU322VSPPVBNZFTLW", "length": 15973, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்.. அதுவும் குறைந்த செலவில்.. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்.. அதுவும் குறைந்த செலவில்.. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை\n20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்.. அதுவும் குறைந்த செலவில்.. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..\nகொரோனா தொற்று உள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறிய உதவும் கோவிட் 19 பரிசோதனை கருவியை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சராசரியாக தினமும் 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் 7-ம் இடத்தில் இருந்த இந்தியா, நேற்று உலகளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 6,929 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஹைதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மலிவு விலையில் கொரொனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். ரூ. 550 செலவில் இந்த கருவியை கண்டுபிடித்ததாக கூறியுள்ள அவர்கள், அதிகளவில் இந்த கருவியை உற்பத்தி செய்யும் போது ரூ.350 என்ற அளவுக்கு இதன் விலை குறையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nதற்போது கொரோனா தொற்றை கண்டறியும் முறையை காட்டிலும், இது மாறுபட்ட முறை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய கருவியின் மூலம் கொரோனா தொற்று உள்ளதா என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளற்ற நோயாளிகளுக்கு இந்த கருவி மூலம் சோதனை செய்தால் வெறும் 20 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய பரிசோதனை கருவிக்கு காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த கருவிகளை கொண்டு சோதனை முறையில் பரிசோதனை செய்ப்பட்டு வருகிறது.\nஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனம் சீனாவில் தனது புதிய 5ஜி மொபைலான ரெனோ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 128 மெமரி, 8 ஜிபி ரேம் மற்றும் 5ஜி வசதிகளுடன் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன ரெனோ4 மாடலை சீனாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை தோராயமாக 40,500 ரூபாயாக இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ4 5ஜி […]\nசென்னையில் இருந்து வெளியூர் செல்ல யார் யாருக்கு அனுமதி அளிக்கப்படும்; ஏ.கே. விஸ்வநாதன் விளக்கம்\nடெல்லி வன்முறையின் போது போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர்.. 8 நாட்களுக்கு பிறகு கைது..\n#BREAKINGNEWS: ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கொரானா தொற்று உறுதி\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : வரவேற்பும், எதிர்ப்பும்..\nவிமான நிறுவனங்களுக்கு மிச்சமாகிறது ரூ.1000 கோடி\nForbes-ன் டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியல் : விராத் கோலி முதலிடம்..13-வது இடத்தில் ரஜினிகாந்த்..\n“உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார்..” கனிமொழி கேள்வி..\nசீனாவில் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு\nஜோதிகாவின் சர்ச்சைக்குரிய பேச்சின் எதிரொலி… குடும்பத்துடன் குலத்தெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்த வீடியோ தற்போது வைரல்…\nகணவனை உயிருடன் எரித்துவிட்டு நாடகமாடிய மனைவி…\nதாய்லாந்து, மலேசியா சென்று டெல்லி திரும்பிய நபருக்கு கொரோனா.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக உயர்வு..\nகொரோனா பாதிப்பில் உலகளவில் 7-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் பாதிப்பு அதிகரிப்பதால் அதிர்ச்சி..\n“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து..\nபிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\n9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/file", "date_download": "2020-07-07T23:45:34Z", "digest": "sha1:OSPDNX3GF6NIQAUYO4AEZEVUT5FCEKYD", "length": 10283, "nlines": 109, "source_domain": "tamil.goodreturns.in", "title": "File News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்து 5000 ரூபாய் சேமிக்கலாம்.. எப்படி\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரித் தக்கலினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற குழப்பத்த...\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nகுஜராத் உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் பான் - ஆதார் கார்டு இணைப்பினை செய்யாமல் தபால் முறையில் வருமான வரியினைத் தாக்கல் செய்யலாம்...\nடிடிஎஸ் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூலை 31 \nவருமானத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் (TDS ) வருமான வரிக் கணக்கினை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருமான வரித் துறையிடம் தாக்கல் ச...\nவரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா\nஇது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமா...\nவருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருக்க வேண்டிய 11 முக்கிய ஆவணங்கள்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவிட்டது. இந்த வருடம் நாம் கண்டிப்பாக வருமான வரியைச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் 10,000 ரூபாய் வரை அபரா...\nஜிஎஸ்டி தாக்கல் செய்ய செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிப்பு.. ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வது எப்படி\nஜிஎஸ்டி வலைத்தளம் முடங்கியதால் மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியி...\nஇந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய என்ஆர்ஐ-க்கு ஆதார் கார்டு கட்டாயம் வேண்டுமா\nநீங்கள் ஒரு என்ஆர்ஐ ஆக இருக்கிறீர்களா இந்தியாவில் வரி செலுத்த ஆதார் கார்ட் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா இந்தியாவில் வரி செலுத்த ஆதார் கார்ட் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nவருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்ய தயாரா நிறுவனங்களுக்கு படிவம் 16-ஐ அளிக்க ஜூன் 15 வரை நீட்டிப்பு\n2016-2017 நிதி ���ண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில்...\nவருமான வரியை தாக்கல் (ஐடிஆர்) செய்யத் தயாராகுங்கள்: நிறுவனங்களுக்குப் படிவம் 16-ஐ அளிக்க மே 31 கெடு\n2016-2017 நிதி ஆண்டில் கழித்த வரிகளைப் பற்றி நிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் உங்கள் வருமானத்தில்...\nதிங்கள் முதல் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்றால் இதுவும் காரணமாக இருக்கலாம்..\nஉங்கள் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டம்(FATCA) இணைப்பைப் பெற்றுவிட்டீர்களா இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்குத் திங்கட்கிழமை ம...\nநிமிடங்களில் ஆதார் உடன் பான் கார்டை இணைக்கலாம்.. எப்படி..\nமத்திய அரசு 2017 ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யப் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் பான் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:34:18Z", "digest": "sha1:WYBICQ4BZ7BXXJDOHZMCLRWVM2HWV4Z3", "length": 6781, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா - Newsfirst", "raw_content": "\nபிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா\nபிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இராஜினாமா\nபிரெக்ஸிட்டின் செயலாளர் டேவிட் டேவிஸ் (David Davis) பிரித்தானிய அரசிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் தொடர்பான திட்டம் பாராளுமன்றத்தை வலுவற்ற பேச்சுவார்த்தை நிலைக்குக் கொண்டுசெல்லும் என தனது இராஜினாமா கடிதத்தில் டேவிட் விமர்சித்துள்ளார்.\nடேவிட்டின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத தெரேசா மே, அவரது சேவைக்காக டேவிட்டுக்கு நன்றி கூறுவதாக பதிலளித்துள்ளார்.\nபிரிட்டன் முதல் தடவையாக தனித்து தடைகளை விதிக்கிறது\nமுடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா\nபிரித்தானிய பூங்காவில் கத்திக்குத்து; மூவர் பலி\nஇராஜினாமா செய்ததாக வௌியான தகவல் பொய்யானது: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு\nகிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு – இந்தோனேஷியாவில் சம்பவம்\nபிரிட்டன் முதல் தடவையாக தனித்து தடைகளை விதிக்கிறது\nமுடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா\nபிரித்தானிய பூங்காவில் கத்திக்குத்து; மூவர் பலி\nஇராஜினாமா செய்ததாக வௌியான தகவல் பொய்யானது\nகிணற்றில் தவறிவீழ்ந்த நபர் 6 நாட்களின் பின் மீட்பு\nரவி உள்ளிட்ட எழுவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை\nதனியாருக்கு PCR மாதிரிகளை அனுப்புவது சிக்கலானது\nகைதிக்கு தொற்று: தொற்றுநோயியல் பிரிவிற்கு மாற்றம்\nரஷ்யப் பெண் துன்புறுத்தல்: ஐவருக்கு விளக்கமறியல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nசிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2015/03/2.html", "date_download": "2020-07-07T23:31:49Z", "digest": "sha1:Y2QVUTKDN5BBUH4ZRC5IMRJORFURO7EL", "length": 16734, "nlines": 73, "source_domain": "www.thozhirkalam.com", "title": "கதவைத் திற காசு வரட்டும்-2 -புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nகதவைத் திற காசு வரட்டும்-2 -புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்\nஒரு ஊரில் ஒரு வேட்டைக்காரர் இருந்தார்.அவர் தன்னிடம் வேட்டையாடுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு உதவலாமே என்று எந்த காட்டில் எந்த பகுதியில் விலங்குகள் இருக்கின்றன என்று எனக்கு தெரியூம்.அதை உங்களுக்கு தேவைப்படும்போது சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார்.\nசிலர் அவரிடம் கேட்டு அதன்படி அங்குள்ள விலங்குகள் எவை என்று கேட்டு தெரிந்து கொண்டு வேட்டையாடியூள்ளனர்.இவர்களில் ஒரு நபர் இருக்கிறார்.அவருக்கு எதிலுமே அவநம்பிக்கையூம் அவசரமும் அதிகம்.ஊரில் எல��லாருமே ஏமாற்றுக்காரர்கள் யாhpடமும் ஏமாறாமல் விழிப்புணர்வூடன் இருக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே எப்போதும் காணப்படுவார்.\nஅவர் வேட்டைக்காரரிடம் சென்று கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டிருக்கிறார்.\n\"எல்லாருக்கும் எங்கே விலங்குகள் இருக்கின்றன என்பதை சொல்கிறீர்கள்.எனக்கு மட்டும் சரியாக சொல்ல மாட்டேன் என்கிறீர்களே.இதுதானா உங்களது லட்சணம்.\"\n\"எது கிடைத்தாலும் வேட்டையாடுவேன்.உங்களுக்கு எதற்கு அதெல்லாம்.விலங்குகள் எந்த பகுதியில் இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லுங்கள்\"என்று அவசரப்படுத்தினார்.\nவேட்டைக்காரர் அந்த நபரின் கையிலிருந்த ஆயூதத்தைப் பார்த்தார்.அவர் வெறும் உண்டி வில்லை மட்டுமே வைத்திருந்தார்.அதை வைத்துக் கொண்டு காடை கவதாரி காட்டுக்கோழி போன்ற எதையாவது பெயருக்கு வேட்டையாடலாம்.இவருக்கு சொன்னால் புரியாதே என்று யோசித்தார்.\n\"சொல்லிவிடுவேன்.அப்புறம் உம்ம சாமர்த்தியம்.உன்னன்ட இருக்கற ஆயூதத்தை வைச்சி நீயாத்தான் வேட்டையாடிக்கனும்\"\n\"அது என் பிரச்சனை.எந்த பகுதியில இருக்குன்னு சொல்லுங்க\"\n\"சரி.தெற்கால போய் கிழக்கால திரும்பி ரெட்டைப் புளியமரத்துகிட்ட போய் நில்லும்.\"\nநன்றி கூட சொல்லாமல் விடுவிடுவென்று உண்டிவில்லுக்காரர் கிளம்பிப் போய் விட்டார்.\nஅப்புறம் ஆஆஆ என்ற சப்தம் மட்டுமே கேட்டது.\nஅந்த ரெட்டைப் புளியமரத்தின் அருகில்தான் சுணை இருக்கிறது.அங்கேதான் தண்ணீர் தாகத்துக்காக காட்டு யானைகளும் புலிகளும் வந்து உலவூகின்றன.அவற்றை வேட்டையாட உண்டிவில் பத்தாது.\nவேட்டைக்காரரின் அருகிலிருந்த மற்றவர்கள் கேட்டனர்.\n\"என்ன இப்படி பண்ணிப்புட்டேள்.அங்க புலி யானைன்னா இருக்கும்\"\n\"அது எனக்கும் தெரியூம்.இப்படிதான் பலபேர் லோகத்துல இருக்கா.தன்னோட பலம் எவ்வளவூ.தன்னோட ஆயூதம் எதுன்னு தெரியாம களத்துல இறங்கினா சிக்கல்னு புரியாம யார்கிட்டேயாவது எதையாவது நச்சரிச்சிக்கிட்டே இருக்கா.சரி வாங்க நம்ம பயணத்தை தொடர்வோம்\"என்றபடி நகர ஆரம்பித்தார்.\nஇப்படித்தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது.எனது ஒரு நாள் பங்குச்சந்தைப் பயிற்சிக்கு வருபவர்களிடம் பயிற்சியின் முடிவில் நான் சொல்வதுண்டு.பயிற்சிக்குப் பிறகு உங்களுக்கு சில பங்குகளை அவ்வப்போது பரிந்துரை செய்வேன்.அதை செய்வதற்கு உங்களது புரொஃபைல்(profile)வேண்டுமென்று.சிலர் இருக்கிறார்கள்.புரொஃபைல் அனுப்ப மாட்டார்கள்.அல்லது அவர்களால் அதிகபட்டசம் ஐம்பதாயிரத்திற்குள்தான் டிரேடிங் செய்ய பணம் இருக்கும்.ஆனால் தினம் பத்தாயிரம் பணம் பண்ண முடியூமா என்று அலைவர்.ஐம்பதாயிரத்தை ஆறே மாதத்தில் பத்து லட்சமாக்க முடியூமா என்றும் நினைப்பர்.\nஒன்றை இரண்டாக இரண்டை பத்தாக எல்லாம் பங்குச்சந்தையில் ஆக்க முடியூம்தான்.அதற்கு முதலீடும் தைரியமும் ரிஸ்க் எடுக்கிற மனோபாவமும் தேவை.\nஆக நான் அடிக்கடி சொல்வதுண்டு.மனோபாவம்தான் முதலில் தேவை.இப்போது இன்னொன்றும் தெரிகிறது.மனோபாவத்தை மேலாண்மை(attitude management) செய்யவூம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.\nஎனவே மனோபாவத்தை மேலாண்மை செய்து அதை எப்போதுமே பாசிட்டிவ்வாகவூம் நல்லது நடக்குமென்ற நம்பிக்கையோடும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதே வேட்டைக்காரர் கதையை கடவூளுக்கும் அப்ளை செய்து பார்க்கலாம்.கோவிலுக்குப் போய் பகவானை சேவிக்கும்போது எனக்கு இதைக்கொடு அதைக்கொடு.கார் கொடு.பங்களா கொடு.பணம் கொடு என்றெல்லாம் கேட்டால் அதை அவன் கொடுத்து விட்டானானால் அதை நம்மால் நிர்விக்க முடியூமா என்று யோசிக்க வேண்டும்.பகவானும் இப்படித்தான்.நம்மை எதை நிர்வகிக்க முடியூமோ எதுவரை நிர்வகிக்க முடியூமோ அதுவரைதான் கொடுப்பான்.\nஅதனால் பகவானிடம் எதையூம் கேட்பதற்கு முன் அதை நம்மால் நிர்வகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு அப்புறம் கேளுங்கள்.\nElanthavatrai Meetpom- இழந்தவற்றை மீட்போம் சக்சஸ் பார்முலா பணக்காரராகலாம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1343356.html", "date_download": "2020-07-07T23:34:31Z", "digest": "sha1:MG5F5WHXWZNOLZBK4YU6FD3T6PEVJ65D", "length": 17109, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "டமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடக அறிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடக அறிக்கை\nடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடக அறிக்கை\nவட மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றவேண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் (01.01.2020) குறித்த விதிகளை கடைப்பிடிக்கத்தவறின் உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கதிர்வேல் செவ்வேள் அவர்கள் தெரிவித்தார்.\nபயணிகள் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் பின்பற்றப்பட வேண்டிய விடயங்களாவன ,\n1. காற்றுத்தடை கண்ணாடிச்சிட்டை பிரதியொன்று முற்புறக் கண்ணாடித்திரையின் இடது பக்கத்தில் ஒட்டப்படல் வேண்டும்.\n2. சாரதியும், நடத்துநரும் கடமையின் போது கௌரவமான ஆடையை அணிதல் வேண்டும்.\n3. நடத்துநர் பயணிகளிடம் இயைபான கட்டணத்தினை அறவிட்டு பயணச்சீட்டொன்றை வழங்குவதுடன் கட்டாயமாக மீதிப்பணம் வழங்கப்படல் வேண்டும்.\n4. பேரூந்தில் கடமையாற்றுகின்ற சாரதி, நடத்துநர் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தொழில் அடையாள அட்டையை வைத்திருத்தல் வேண்டும்.\n5. சாரதியொருவர் தொலைபேசியை பயன்படுத்துதலோ அல்லது பேரூந்தை செலுத்துகையில் சாரதியின் கவனத்தை ஈர்க்கின்ற வேறேதும் கருமத்தை செய்ய முடியாது.\n6. சாரதி, நடத்துநர் பேரூந்தில் உள்ள உரத்தொலிப்பானை பெரிய சத்தமாக போடுதலாகாதென்பதுடன் பால்ரீதியில் திசைப்படுத்தப்பட்ட ஏதேனும் பாட்டை அல்லது திரைப்படத்தை ஒலிபரப்ப முடியாது.\n7. பயணிகளுக்கான கட்டண விபரம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.\n8. அதிகாரசபையினால் வழங்கப்படும் பொதுமக்கள் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் பேரூந்தின் முன், பின் பக்கங்களில் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.\n9. மிதிபலகையில் பயணிகள் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளது.\n10. பேரூந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசனம் குறித்தொதுக்கப்பட்டு காட்சிப்படுத்தல் வேண்டும்.\n11. பயணிகள் போக்குவரத்திற்கு உகந்த தகுதியான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துதல் வேண்டும்.\nமேலும், பின்வரும் ஆவணங்கள் எல்லா நேரங்களிலும் கட்டாயம் பேரூந்தில் இருத்தல் வேண்டும்.\nV. மாதாந்த ஓட்டுதல் குறிப்புத்தாள்\nIX. அதிகாரசபையினால் வழங்கப்பட்ட சாரதி தொழில் அடையாள அட்டை\nX. அதிகாரசபையினால் வழங்கப்பட்ட நடத்துநர் தொழில் அடையாள அட்டை\nஎனவே பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கட்டாயமாக பின்பற்றுதல் வேண்டும். குறித்த விடயங்களை 01.01.2020 ஆந் திகதி முதல் கடைப்பிடிக்கத்தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்டுள்ளதற்கமைய உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்பதுடன் எதிர்காலத்தில் தங்கள் வழியனுமதிப்பத்திரம் வருடாந்தம் புதுப்பிக்கப்படும் போது தங்கள் குற்றச்செயல்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nவவுனியாவை அழகாக மாற்றும் முயற்சி\nவடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிருங்கள் – அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது –…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்..\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும் அதிகமானோர்\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும்…\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது…\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம்…\nயாழ். – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேவை ரயில் சேவை ஜூலை…\nநவாலி சென்.பீற்றர்ஸ் ��ேவாலய படுகொலை நினைவேந்தல் தடை\nவிபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.\nகுவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம்…\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/oct-23-2019-tamil-calendar/", "date_download": "2020-07-07T22:23:38Z", "digest": "sha1:UGSJFHN32BNVCQ3PYP5ANFDDZZ4XF5EQ", "length": 6009, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஐப்பசி 6 | ஐப்பசி 6 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 6\nஆங்கில தேதி – அக்டோபர் 23\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 09:19 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :பகல் 12:11 PM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் :உத்திராடம் – திருவோணம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-budget-2020-department-wise-fund-allocation-169414/", "date_download": "2020-07-07T23:12:56Z", "digest": "sha1:YHIBQ4IH2MO4TAG7UBSJXJQ35RQADIBM", "length": 14799, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பட்ஜெட்: எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி? முழு விவரம் - Indian Express Tamil பட்ஜெட்: எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி? முழு விவரம்", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nபட்ஜெட்: எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி\nதுணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு...\nதமிழக துணை முதல்வரும் நிதித்துறை இலாகாவை வைத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 14) 2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டைதாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக தமிழக பட்ஜெ���்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.\nதுணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\n* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,540.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* 2020-21ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* உயர் கல்வித்துறைதுக்கு ரூ.5,052.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* வேளாண்மைத் துறைக்கு ரூ.11,894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\n* தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு ரூ 2,716.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.\n*ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக ரூ.4,109.53 கோடி ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\n* தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* காவல்துறைக்கு ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.\n* தமிழக அரசு உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\n* கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.23,161.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு.\n* சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.\n* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.\n* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.\n* கைத்தறி துறைக்கு ரூ.1,224.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.15,850.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1064 கோடி ஒதுக்கீடு.\n* இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.\n* ஜவுளித் ��ுறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு.\n*விளையாட்டு துறைக்கு ரூ.218.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nNews Today: சென்னையில் குறையும் கொரோனா எண்ணிக்கை; உச்சம் தொடும் மதுரை – லேட்டஸ்ட் ஹைலைட்ஸ்\nஇந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசம்: தமிழக அரசு\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nதிறக்கப்படும் வழிப்பாட்டு தலங்கள்.. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் இதுதான்\nநடிகை பூர்ணா வழக்கு: கேரளா திரைப்பட பிரமுகர்கள் தங்கக்கடத்தலில் ஈடுபட்டனரா\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் நடந்தது என்ன சிசிடிவி காட்சிகளால் புதிய சிக்கல்\nசுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்\nபிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதி; எம்டிஎன்எல்-லில் 80% மொத்தம் 93000 பேர் வி.ஆர்.எஸ்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி\nமனைவி சங்கீதா சொன்ன பதில்.. அட தளபதியே ஷாக் ஆயிட்டார் போங்க\nதனது மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டே ஜாடை காண்பிக்க, சங்கீதா விஜய் எழுந்து மைக்கை வாங்கிக்கொண்டார்\nஅப்பாவைப் போலவே அமைதியான முகம், நண்பர்களுடன் சஞ்சய் – வைரலாகும் படம்\nஅனேகமாக அடுத்த ஆண்டு விஜய் மகனின் திரையுலக பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் – வருகிறது துரித செயல் வாகனங்கள்\nநண்பனின் மறைவால் வாடும் கேப்டன்.. யார் இந்த முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர் ராஜன்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; த���மதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-07T22:52:49Z", "digest": "sha1:LKD4K3DWSGDMALKUAIFZTK7AB4D6IFPT", "length": 88845, "nlines": 1329, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சீர்மை | பெண்களின் நிலை", "raw_content": "\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\n16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.\nதனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக���கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.\nகோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nகடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].\nமற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:\nசினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].\nபள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].\nசகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].\nஉயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].\nசிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].\nநான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].\nபெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.\n[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\n18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அச்சம், அடக்கம், அடங்கி நடப்பது, அலங்கோலம், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உடல், ஊடக செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பு, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சமூகவியல், சிற்றின்பம், சீர்மை, சுத்தம், சுய அறிவு, தமிழகப்பெண்கள், தமிழச்சி, தமிழன், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிட மாயை, திராவிடப்பெண், பெண்களின் ஐங்குணங்கள், மனத்தைக் கட்டுப் படுத்தல், மனம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nஇவர்களுக்கு இந்த வேலை தேவையா\nதிடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி. மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.\nதங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா\nதூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nசெல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலை���ில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.\nமனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.\n: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.\nகுறிச்சொற்கள்:உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கற்பழிப்பாளி, கலவி, காமக் கபோதி, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழட்டுக் காமம், கிழம், சமூகம், சிருசு, சிறுமி, சீரழிவு, சீர்மை, செய்தல், தண்டனை, தாத்தா, தாளமுத்து நகர், தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, பலாத்காரம், பார்த்தல், பெண்மை, பொறுமை, மிட்டாய், முதுமை, வக்கிரம், வன்புணர்ச்சி, வயது\nஅசிங்கம், அடக்கம், ஆபாசம், இச்சை, உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கலவி, காசு, காப்பு, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழம், குழந்தை கற்பழிப்பு, கொடுமை, சமூகம், சலனம், சிருசு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சீர்மை, செக்ஸ், செய்தல், தாத்தா, தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, னன்புணர்ச்சி, பக்குவம், பாதுகாப்பு, பார்த்தல், புளூ பிளிம், பெண்மை, பெருசு, பேத்தி, பொறுப்பு, மிட்டாய், முதுமை, வன்புணர்ச்சி, வயது, வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்\nமூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்\nசமயபேதம் இல்லாத – ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே\n22 வயதோன மகனுடன் 43 வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:\n1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முது��லை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும், 9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.\n1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nமேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..\nஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].\nநான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார். இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].\nகின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக��கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ், “இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்” என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.\n“மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே\nஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை\nஅல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.\nஎதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை\nஅல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.\nஎல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே\nகமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்\n[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,\n[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp\n[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.\n[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner\n[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner\nகுறிச்சொற்கள்:அதிபதி, ஆணியம், ஆண், இரு தாரம், உறவு, ஏகப்பத்தினி, ஏமாற்றம், ஒரு தாரம், கலைமகள், கல்யாண மன்னன், காமக்கிழத்தி, காமப்பதி, கிழத்தி, சேதாரம், சேப்பாக்கம், சோரம், ஜெயசங்கர், தாலி, பதி, பத்தினி, பந்தம், பலதாரம், பெண், பெண்ணியம், பெரம்பூர், மகன், மகள், மனைவி, மயிலாப்பூர், மாங்கல்யம், மீறல், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி, ரேஷன் கார்ட், வாரிசு\nஅந்தரங்கம், ஆண்மை, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இருதாரம், இருமணம், இலக்கு, இழுக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உறவு, ஏகப்பதி, ஏகப்பத்தினி, ஏமாற்றம், கலைமகள், கல்யாண கள்ளன், கல்யாண மன்னன், கவர்ச்சி, காமராஜன், காமலீலைகள், காமுகன், கின்னஸ் ரிகார்ட், குடும்பம், கொடுமை, சத்தியவிரதை, சமூகக் குரூரம், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, சீர்மை, சேப்பாக்கம், சொந்தம், சோரம், ஜெயசங்கர், தாம்பத்தியம், தாய், தாலி, திருமண ராஜா, திருமணம், திருவல்லிக்கேணி, பந்தம், பலதாரம், பெண், பெண் பித்தன், பெண்ணியம், பெரம்பூர், மயிலாப்பூர், மறுமண சக்கரவர்த்தி, மறுமணம், மாங்கல்யம், மீறல், மும்மணம், முறிவு, மேகலா தேவி, ரமணவல்லி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130905?ref=fb", "date_download": "2020-07-07T23:45:08Z", "digest": "sha1:2CRYLFTZJ2N3TMEM5DFURZY5IJNSFYG3", "length": 11287, "nlines": 163, "source_domain": "www.ibctamil.com", "title": "கிளிநொச்சியில் வீடு புகுந்து தாக்குதல் - நால்வர் படுகாயம் - IBCTamil", "raw_content": "\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்\nஅத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா\nஉலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல் சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்\nஇலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகு��்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nகோட்டாபயவின் கட்சியை புறக்கணித்து கப்பலை ஆதரியுங்கள்\nமுல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்\nஸ்ரீலங்காவில் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய சேவை\nதேர்தலுக்கு பின்னர் கருணாவுக்கு மகிந்த அளித்துள்ள உறுதிமொழி\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சியில் வீடு புகுந்து தாக்குதல் - நால்வர் படுகாயம்\nகிளிநொச்சி மாவட்டம் தட்டுவன் கொட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று பிற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nதட்டுவன் கொட்டி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் முயற்சியில் அப்பகுதியில் கடயைாற்றிய கிராமசேவகர் ஈடுபட்டுள்ளார்.\nஇதனையடுத்து நேற்றையதினம் அவரின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத ஏழு பேர் கொண்ட நபர்கள் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதுடன் வீட்டின் மீதும் கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்று விட்ட சகோதரர் ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.\nஇதேவேளை சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் அச்சுறுத்தலினால் குறித்த கிராம சேவகர் தனது சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nவடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்\nஇத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்\nயாழில��� அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA/", "date_download": "2020-07-07T22:40:48Z", "digest": "sha1:TMWXOB5RJ2SFSDAUM2WV3PSPTHZE6WCW", "length": 27077, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் – நெய்வேலி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்\nநாள்: செப்டம்பர் 20, 2013 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக இருக்கும். ஏற்கனவே தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள்.\nஎனவே எதிலும் ஒதுங்கியிருக்காது இணைந்திருக்கும் போது விடயங்களை சாதிக்கமுடியும் என்று விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் இந்த விடயங்களை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தேவை என்று தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் எனினும் இராணுவம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nவடக்கு மாகாணசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் வாக்காளர்கள் 90 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். போரில் கணவர்மாரை இழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இன்னும் உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினையை கோருவதாக வெளியான தகவல் அரசாங்கத்தினால் வீணாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபிரபாகரன் ஒரு விடுதலை பேராட்ட வீரர். அவரை அரசாங்கமே கொடுமையானவராக கருதுகிறது. இந்தநிலையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட கெப்பிட்டிபொல திஸ்ஸவேயின் பெயரில் இலங்கையில் வீதிகளுக்கு பெயரிடப்பட்டமையையும் விக்னேஸவரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்\nஐ.நா விசாரணைக் குழுவொன்றை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு\nமுல்லைத்தீவில் க��யிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தே…\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்…\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/sani-peyarchi-palan/meena-rasi-sani-peyarchi-2020-to-2023-by-astroviswanathan/", "date_download": "2020-07-07T23:07:35Z", "digest": "sha1:ZTMXAKXABDKE2OZ7CUORH77QHVVY7FLF", "length": 30330, "nlines": 285, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "மீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nமீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nஉங்கள் ராசிநாதன் குருபகவான்..குருபகவானின் குணத்தை கொண்ட மீனராசியினர் நேர்மையானவர்கள்.\nஇதன் சின்னம் இரட்டை மீன்களை கொண்டது என்பதால் கழுவுற மீன்களில் நழுவுற மீன்கள் இவர்கள்.. நல்ல நெறிகளை கொண்ட இவர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள்.. மீனம் நீர் ராசி என்பதால் சிலருக்கு தண்ணீரில் நீந்துவது ரொம்ப பிடிக்கும்.. குளிர்ச்சியான ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், இளநீர் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்..\nஆன்மீக எண்ணம் , நல்ல நெறி, நல்ல நடத்தை, அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய எண்ணம் ,ரட்சித்தல், பெருந்தன்மை போன்ற நல்ல குணங்களை கொண்ட மீன ராசியினருக்கு தற்���ோது நடந்த சனிப்பெயர்ச்சி என்ன மாற்றங்களை தரப்போகின்றது என்று பார்ப்போமானால்\nபொதுவாக சனிபகவான் ராசிக்கு மூன்று ,ஆறு, பதினொன்றாம் இடங்களில் வரும் போது மட்டுமே அவரால் நன்மைகள் அனேகம் இருக்கும்.வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா\nகூறு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்;\nகாறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”;\nசனி பகவானின் பெயர்ச்சியால் நல்ல தனவரவுகள் இருக்கும்.. பொன் பொருள் சேர்க்கை எல்லாம் உண்டாகும்.. அதாவது நகை,நட்டு எல்லாம் எடுக்க முடியும்.. கார்,பைக் போன்ற வாகனங்கள் வாங்க முடியும்… இடம் வாங்கறது, வீடு கண்டது மாதிரியான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்..\nஇதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் தொழிலில், வியாபாரத்தில் நிறைய பிரச்சினை களை தந்துவந்தார்…\nதற்போது உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரக்கூடிய சனிபகவானால் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் ,முட்டுக்கட்டைகள் எல்லாம் விலகி தொழில், வியாபாரம் செழிக்க இருக்கிறது..லாப மேன்மைகள் வர இருக்கின்றது.\nபணவரவுகளுக்கு தடையில்லை.. பணம் நிறைய வந்து பையை நிரப்பும்.. தண்டச் செலவுகள் குறைந்து உபரி பணம் மிச்சமாகி பணத்தை சேமிக்க முடியும்.\nபதினொன்றாம் இடம் என்பது நோய் எதிர்ப்புச் சக்தியைக் தரக்கூடிய பாவகம் என்பதால் இதுவரை ஏதாவது நோய் இருந்தாலும் அந்த நோய் குணமாகும்..\nமுதல் வாழ்க்கை சிக்கலாகி, முறையாக பிரிந்து இரண்டாம்\nவாழ்க்கைக்கு முயற்சி செய்யக்கூடிய மீனராசி நண்பர்களுக்கு இரண்டாம் வாழ்க்கை நன்றாக அமையும்.. ஏனென்றால் பதினொன்றாம் பாவகம் அதிபலம் பெறுவதால் மீனராசியை சார்ந்த நண்பர்கள் சிலருக்கு இருதார அமைப்பு இந்த காலகட்டத்தில் இருக்கிறது. (சுய ஜாதகத்தில் ஏழாம் இடம் கெட்டு ஏழாமிடத்தை காட்டிலும் பதினொன்றாம் மிக அதிகமாக வலுத்திருந்திருக்கும் ஜாதகருக்கு இந்த காலகட்டத்தில் இரண்டாவது திருமணம் நடக்கும்)\nஅதாவது கோட்சாரம் என்பது ,தசைநாதன், புக்தி நாதன் சுட்டி காட்டும் ஒரு சம்பவம், ஒரு செயல் எப்போது நடக்கும் என்பதை துல்லியமாக சுட்டிக்காட்ட நாம் கோட்சாரத்தை கண்டிப்பாக பயன்படுத்தியே ஆகவேண்டும்..இப்ப உதாரணமாக ஒருவருக்கு ஐந்தாமிடம், ஐந்தாமிடத்தோடு சம்பந்தப்பட்ட தசை, அல்லத��� புக்தி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.. அப்போது கோட்சாரத்தில் ராசிக்கு ஐந்தாமிடத்தையும், லக்னத்துக்கு ஐந்தாமிடத்தையும் குருபகவான் பார்த்தால் ,கண்டிப்பாக அந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதியாகிவிடும்.\nதற்போது உங்கள் ராசிநாதன் குருபகவான் பத்தில் ஆட்சி பலம் பெற்றிருப்பது உங்களுக்கு ஒரு பலத்தை கொடுத்து விடுகிறது.உங்களுக்கு ஒரு சுயபலத்தை ,தன்பலத்தை தந்து விடுகிறது.. நீங்கள் தன்னம்பிக்கை யுடன் இருப்பீர்கள்.. உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, கிடைத்து உத்வேகத்துடன் காரியங்களை ஆற்றுவீர்கள். காரிய வெற்றி கிடைத்து விடும்.சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.\nகுருபகவான் பத்தில் பலமாக இருந்து நான்கை பார்ப்பதால் சிலர் கார் மாதிரியான வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. குரு பகவான் பத்தில் இருந்து ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால் நல்ல தனவரவுகள்\nஇருக்கும்.. குடும்ப ஒற்றுமை அதிர்ஷ்டங்களுக்கு குறைவிருக்காது.. வாக்கு பலம் கூடும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி கொள்ள முடியும்.. குருபகவான் ஒன்பதாம் பார்வையாக ஆறை பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும்.\nஅடுத்த வருடமும் குருபகவான் அதாவது 20.11.2020 க்கு மேல் குருபகவான் பதினொன்றாம் இடத்தில் நீசபங்க ராஜயோகம் பெற்று லாபாதிபதியுடன் இணைந்து சஞ்சாரம் செய்வதாலும், ராகு கேதுக்கள் 23.9.2020 அன்று முதல் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஒன்பதாம் இடங்களில் சஞ்சாரம் செய்வது போன்றவை உங்களுக்கு சாதகமான பல நல்ல அம்சங்களாகும்..\nநிகழ்காலம் மட்டும் அல்ல.எதிர்காலமும் மிக நன்றாகவே உள்ளது.\nஇதுவரை ராகு ,கேதுக்கள் நான்கு மற்றும் பத்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு அலைக்கழிப்புகளை தந்தனர். இந்த வருட இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஆகி இனி அலைக்கழிப்புகளும் இருக்காது.. ராகு பகவான் மூன்றில் அமர்ந்து அவரும் அவர் பங்குக்கு பல சகாயககளை செய்கிறார்.\nஎதிர்காலத்தில் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு மீனராசியினர் தசாபுத்தி சரியில்லாத அமைப்பாக இருந்தாலும் கோட்சார பலத்தின் காரணமாக சமாளித்து கொள்வார்கள்.. புதிய தொழில் முயற்சிகள் செய்யலாம்.. ஆபரணங்கள் வாங்கலாம்.வீட்டில் கல்யாணம், காது��ுத்து ,வளைகாப்பு சீமந்தம் ,திரட்டி போன்ற சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும்… குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஇதுவரை நோய் தொந்தரவுகளால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு ராசிநாதன் பலத்தால் நோய் நீங்கும்..\nமாணவர்கள் நன்கு படித்து நல்ல தேர்ச்சி பெறுவர். மாணவர்களுக்கு படித்து முடித்தபின் “கேம்பஸ் இன்டர்வியூ” இல் நல்ல வேலை கிடைத்து விடும். கணவன் மனைவி உறவு மிக நன்றாக இருக்கும்.\nகுடும்பத்தில் குடும்ப தலைவிக்கு வேலைப்பளு குறையும். நேரம் நன்றாக இருப்பதால் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யலாம்.இப்போது உங்களுக்கு நடக்கும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றங்களை தரக்காத்து கொண்டு உள்ளது.\nஅரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கும். பதவி கிடைக்கும்.. சிலருக்கு மந்திரிபதவியே கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதிக மகசூல் கிடைத்து நல்ல லாபம் பெறுவர். சுய ஜாதகத்தில் நான்காம் இடம், அதிபதி, சுக்கிரன் தசை புக்தி நடைபெறும் சிலருக்கு ” சொந்தவீடு “என்னும் பாக்கியம் உறுதியாக கிடைத்துவிடும்.. கடன் இருந்தாலும் ஆண்டுகிரகங்களின் அற்புதமான சஞ்சாரத்தால் கடனை நீங்கள் அடைத்து மிச்சக்கை ஆகிவிடுவீர்கள். இந்த ராசியை சேர்ந்த சிலருக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்..\nஏனென்றால் எதிர்காலத்தில் குருவும் சனியும் மகரராசியில் இருந்து சஞ்சாரம் செய்கிறார்கள்\nபொதுவாக இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு மீனராசியினர் மிக மிக நன்றாக இருப்பீர்கள்.. உங்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும்.. மீனராசிக்காரர்கள் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு ஜோதிடம் பார்க்க தேவையே வராது\nகும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nகும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமகர ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதனுசு ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nவிருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதுலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகன்னி ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகடகம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி பல��்கள் 2020 to 2023\nரிஷபம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமேஷம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி மீனம் ராசி 2020 – 2023\nமகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி கும்பம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி மகரம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி தனுசு ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி விருச்சிகம் ராசி (7 1/2 சனி முற்றிலும் முடிகிறது) 2020 – 2023\nதனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி துலாம் ராசி (அர்த்தாஷ்டம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி கன்னி ராசி (பஞ்சம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி சிம்மம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி கடகம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மிதுனம் ராசி (அஷ்டம சனி ஆரம்பம்) 2020 – 2023\nசனிபெயர்ச்சி ரிஷபம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மேஷம் ராசி (கர்ம சனி) 2020 – 2023\nவிருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nதுலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகன்னி ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu1 month ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan1 month ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan1 month ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan1 month ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/category/video/", "date_download": "2020-07-07T23:32:03Z", "digest": "sha1:GEQ6BI2BKD6TDFUHYV5VTHVR5RXWTKQA", "length": 4983, "nlines": 65, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "வீடியோ Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nமருமகனுடன் தொடர்புப்படுத்தி அவதூறு: கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nமூடி மறைக்காமல் வெளியிட்ட மல்லிகா… மனதை அழுத்தும் வீடியோ\nநடிகை மல்லிகா ஷெராவத், வெள்ளித்திரையில் இருந்து விலகி இருக்கலாம், ஆனால் அவர் சமூக ஊடகங்களில் தன்னைப்...\nபாடசாலை சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர வைக்கும் வீடியோ\nதகவல் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், நம் வாழ்வில் இடம் பிடித்த ஒரு அங்கம் தான் செல்போன்....\nகுட்டி ஸ்டோரி பாடல்.. ஒரே இங்கிலிஷ்தான்.. நோ டென்ஷன் பேபி.. மரண மாஸ்\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது....\nவிர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- கண்கலங்கச் செய்யும் வீடியோ\nமெய்நிகர் நுட்பம் என்று தமிழில் அழைக்கப்படுவதுதான் விர்ச்சுவல் ரியாலிட்டி. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக...\nபாம்பு கூட இப்புடி ஆடி இருக்குமான்னு தெரியல… நவீன நாகக் கன்னிகளின் நடனம்\nஇந்தியில் ஒளிபரப்பாகி இந்தியா முழுக்க படு பேமஸ் ஆன சீரியல் “நாகின்” மௌனி ராய் நடித்திருந்த...\nடிவி நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டும் நமீதா\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்… Facebook :- LIKE Facebook Groups...\nத்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டடித்த ‘96′...\nபணத்தை திருப்பி கொடுங்க.. வேண்டுமென்றே இருமி கொரோனா வைரசை பரப்பிய சீன இளைஞர்..\nகொரோனா வைரஸ் காரணமாக மொத்த சீனாவும் நடுநடுங்கி போய் இருக்கிறது. அங்கு மக்கள் நாளுக்கு நாள்...\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்… Facebook :- LIKE Facebook Groups...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mia-khalifa-reply-to-troll/99449/", "date_download": "2020-07-07T23:43:21Z", "digest": "sha1:ZZ5GLSZWAPOCBOSSH4A3YQU4SENDMYHA", "length": 5659, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "Mia Khalifa Reply to Troll | சினிமா செய்திகள் | Cinema News |Mia Khalifa Reply to Troll | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News சிக்ஸ் பேக்கை கிண்டலடித்த ரசிகரை தெறித்து ஓட விட்ட மியா கலிஃபா – அவர் கொடுத்த...\nசிக்ஸ் பேக்கை கிண்டலடித்த ரசிகரை தெறித்து ஓட விட்ட மியா கலிஃபா – அவர் கொடுத்த ரிப்ளை இதுதான் (புகைப்படத்துடன் இதோ)\nபுகைப்படத்தை கிண்டலடித்த ரசிகருக்கு மியாகலிப்பா கொடுத்த பதில் அவரை பதிவை நீக்க வைத்துள்ளது.\nMia Khalifa Reply to Troll : ஆபாச படங்களில் நடித்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமானவர் மியா கலிப்பா. தனக்கு வந்த கொலை மிரட்டல்களால் தற்போது அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.\nஇந்தநிலையில் மியா கலிபா வொர்க் அவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nமனுஷன் வேற லெவல்யா.. செல்பி எடுக்க வந்த சிறுவனுக்கு விளையாட்டு காட்டிய விக்ரம், நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ.\nஇந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் கொடுத்து வந்த நிலையில் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படம் எனக்கு பிடிக்கவே இல்லை. மியா உடல் எடை குறைந்து ஒல்லியாக மோசமாக இருக்கிறார் என கூறியுள்ளார்.\nஅதனைப் பார்த்த மியா கலிப்பா எனக்கும் உங்கள் உடலை பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ரசிகர் தான் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டு ஓடியுள்ளார்.\nPrevious articleஇஞ்சி இடுப்பழகியை அலேகா தூக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 4ல் முதல் போட்டியாளர் இவர்தான்.\nஇன்றும் உச்சத்தை எட்டிய கொரானா பாதிப்பு, அச்சத்தில் மக்கள் – முழு விவரம் இதோ\nதமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகளும் ரத்து அமைச்சர் அன்பழகன் அதிரடி பதில்\nஇதையும் கொஞ்சம் கவனிச்சு வாய்ப்பு கொடுங்க.. தளபதி விஜய்க்கு டேக் செய்து வனிதா வெளியிட்ட வீடியோ – இதெல்லாம் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/presidential-election-will-clemax-strike/", "date_download": "2020-07-07T23:19:10Z", "digest": "sha1:NFCQ6X3X66WBOOQA3VTV2OVA5CZEXZWG", "length": 28966, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெருங்கி விட்டது ஜனாதிபதி தேர்தல் : க்ளைமாக்ஸ் தெறிக்க விடுமா? - Presidential Election: Will Clemax Strike?", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nநெருங்கி விட்டது ஜனாதிபதி தேர்தல் : க்ளைமாக்ஸ் தெறிக்க விடுமா\nபிகார், உத்தர பிரதேசம���, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா என்று பல மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் லேசானது முதல் பலமானது வரையிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதியேட்டருக்கு போய் படம் பார்க்கிற வழக்கம் உண்டா\nசில படங்கள் படு மொக்கையாக இருக்கும். முடிவு என்ன என்பதை முதல் இரண்டு சீனில் தெரிந்து கொள்ளலாம். கடைசி சீன் வந்ததும் ரசிகர்கள் எழுந்து விடுவார்கள்.\nஆனால், பாருங்கள். எதிர்பாராத வகையில் க்ளைமாக்சில் ஒரு திருப்பம். சஸ்பென்ஸ். விறுவிறுப்பு. ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடும். எழுந்தவர்கள் ஒவோருத்தராக உட்கார்வதை பார்க்க வேண்டுமே.\nஜனாதிபதி தேர்தல் அதுபோன்ற க்ளைமாக்ஸை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது.\nபாரதிய ஜனதா தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) நிறுத்தியுள்ள ராம் நாத் கோவிந்தாவுக்கு 67 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த அணியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். சிலர் 62 என்கிறார்கள்.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கணக்கு வேறாக இருக்கிறது. என்டிஏ ஆதரவு ஓட்டுகள் 55 சதவீதத்துக்கும் கீழே வந்து விட்டதாகவும், தேர்தல் நாள் வரும்போது அது 50க்கும் கீழே போய்விடும் என்றும் சொல்கிறார். காலை வாரப் போகும் கட்சிகள் எவை என்பதை சொல்ல அவர் மறுக்கிறார்.\nஆதரவு 60 சதவீதத்துக்கு கீழே இறங்கினால் ஆபத்துதான். சான்சே இல்லை என ஊடகங்களால் கைவிடப்பட்ட பாவப்பட்ட வேட்பாளர் திடீரென்று ஜனாதிபதி ஆகிவிடுவார். நடக்காது என்று சொல்வதற்கில்லை.\nமுன்பொரு முறை நடந்திருக்கிறது. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட வி.வி.கிரி வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். 1969 ஆகஸ்ட் 16ல் நடந்தது அந்த தேர்தல். சுவாரசியங்கள் நிரம்பி வழிந்த தேர்தல் அது. இந்திய அரசியலின் போக்கையே புரட்டிப் போட்ட தேர்தலும் கூட. அந்த பின்னணியை இங்கே நினைவுக்கு கொண்டு வந்தால்தான் மேலே சொன்ன க்ளைமாக்ஸ் மாறும் சாத்தியத்தை உங்களால் ஆமோதிக்க இயலும்.\nமத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் காங்கிரஸ் வசம் இருந்தன. இந்திரா காந்தி பிரதமர். நிஜலிங்கப்பா காங்கிரஸ் தலைவர். காமராஜ் விலகி நிஜலிங்கப்பாவுக்கு வழி விட்டிருந்தார். நீலம் சஞ்சீவ ரெட்டி பெயரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்மொழிந்தார் நிஜலிங்கப்பா. இந்திராவும் வழி மொழிந்திருந்தார்.\nஆட்சியை விட கட்சிதான் பெரியது; பிரதமராக இருந்தா��ும் கட்சி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது நிஜலிங்கப்பா, காமராஜ், மொரார்ஜி போன்றவர்களின் கருத்து. ஆட்சியில் கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்பது இந்திராவின் எண்ணம். பெருந்தலைகளை கொண்ட நிஜலிங்கப்பா அன்கோவுக்கு சிண்டிகேட் என ஊடகங்கள் பெயர் சூட்டின. இருவரும் நேருக்கு நேர் மோதாமல் அடக்கி வாசித்தாலும், நிழல் யுத்தம் நடந்து கொண்டே இருந்தது.\nஇந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு மற்ற கட்சிகளிடமும் ஆதரவு திரட்ட சிண்டிகேட் முடிவு செய்தது. தேர்தலுக்கு 5 நாட்கள் இருந்த நிலையில் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர்களான அர்ஜுன் அரோரா, சஷி பூஷன் இருவரும் ஒரு குண்டை வீசினர்.\nகாங்கிரசின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான ஜனசங்கம், சுதந்திரா ஆகிய கட்சிகளின் ஆதரவை நிஜலிங்கப்பா கேட்டுப் பெற்றது கேவலம் என்று அவர்கள் சாடினர். அந்த தீய சக்திகளின் ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளிக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்றனர்.\nஅதோடு நிற்கவில்லை. “எங்கள் மனசாட்சி யாருக்கு போட்டு போட சொல்கிறதோ அவருக்கே எங்கள் ஓட்டு” என்று இருவரும் அறிவித்தனர். மனசாட்சி ஓட்டு என்ற வார்த்தைகள் இந்திய அரசியலுக்கு அறிமுகம் ஆனது அப்போதுதான். காங்கிரஸ், அதாவது சிண்டிகேட், தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.\nஅடுத்த இரண்டு நாட்களில் அடுத்த இடியை இறக்கினார் இந்திரா. அவரது அமைச்சர்கள் ஜெகஜீவன் ராம், பக்ருதீன் அலி அகம்து இருவரும் மனசாட்சி ஓட்டுக்கு ஆதரவாக அறிக்கை விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: ”காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக சி.டி.தேஷ்முக் என்ற வேட்பாளரை எதிர்க்கட்சிகள் அறிவித்துவிட்ட பிறகு, அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுதந்திரா, ஜனசங்கம் முதலான தொழிலாளர் விரோத வலதுசாரி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் தலைமை நாடியது மன்னிக்க முடியாத காரியம்.”\nஅமைச்சர்களின் அறிக்கையை பிரதமரின் அறிவிப்பாக பார்த்து அதிர்ந்து போனது சிண்டிகேட். அன்று இரவே 36 அமைச்சர்கள் உட்பட 250 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு வெளியானது. ஜனாதிபதி தேர்தலில் கொறடா கட்டளையை பொருட்படுத்தாமல் அவரவர் மனசாட்சிப்படி ஓட்டளிக்க உரிமை வேண்டும் என்பது அதில் சொல்லப்பட்ட க���ரிக்கை.\nஇந்திரா காந்தி தலைமையில் அன்று இரவே அமைச்சரவை கூடியது. 51 அமைச்சர்களில் ஒய்.பி.சவான், ராம் சுபக் சிங் ஆகிய இருவர் மட்டும் மனசாட்சி ஓட்டு கூடாது; காங்கிரஸ்காரர்கள் சஞ்சீவரெட்டிக்குதான் ஓட்டு போட வேண்டும் என்றார்கள்.\nநாளை தேர்தல் என்ற நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று நிஜலிங்கப்பாவுக்கு கடிதம் அனுப்பினார் இந்திரா. பெங்களூர் மாநாட்டில் சஞ்சீவ ரெட்டியின் பெயர் தேர்வு செய்யப்பட்ட சூழலே ஜோடிக்கப்பட்ட ஒன்று என தொடங்கி, காங்கிரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு முரணான போக்கு கொண்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் என்ன என்று கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் மன்சாட்சிப்படி ஓட்டளிப்பதே காங்கிரஸ் உறுப்பினர்களின் கடமை என்று அவர் சொன்னார்.\nமனசாட்சி ஓட்டுகளை அள்ளிக் குவிக்க சுயேச்சையாக களம் இறங்கினார் வி.வி.கிரி. அவர் துணை ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜெகஜீவன் ராமைத்தான் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த இந்திரா விரும்பினார். சிண்டிகேட்டில் யாரும் ஆதரிக்கவில்லை என்றதும், பொதுக் கருத்து மூலம் தேர்வு செய்வோம் என்றார். ஆனால், அவரது யோசனையை நிராகரித்து விட்டு சஞ்சீவ ரெட்டியை தேர்வு செய்தது சிண்டிகேட். ரெட்டி அப்போது லோக்சபா சபாநாயகராக இருந்தார். சிண்டிகேட் சார்பில் அவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படலாம் என்று செய்திகள் கசிந்தபோது, “சிண்டிகேட் மாதிரியான ஒரு கும்பலுடன் என் பேரை இழுக்காதீர்கள்” என்று ரொம்பதான் கோபப்பட்டார் ரெட்டிகாரு. ஆனால் இந்திராவின் சாய்ஸ் கிரிதான் என தெரிந்ததும் சிண்டிகேட் பக்கம் சாய்ந்தார்.\nகிரி 4,20,077 ஓட்டுகள் பெற்று வென்றார். சஞ்சீவ ரெட்டி 4,05,427 ஓட்டுகள் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேஷ்முக் 1,12,769 ஓட்டுகள் பெற முடிந்தது. மேலும் 12 பேர் தோல்வி அடைந்தனர். அவர்களில் 5 பேருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை.\nநாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பலம் 431 ஆக இருந்தும், காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு 268 ஓட்டுதான் அங்கிருந்து கிடைத்தது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால் 6 மாநிலங்களில்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களின் ஓட்டு ரெட்டிக்கு விழுந்தது.\nதமிழ்நாடு (காமராஜ்), கர்நாடகா (நிஜலிங்கப்பா), ஆந்திரா (சஞ்சீவ ரெட்டி), மகாராஷ்ட்ரா (ஒய்.பி.சவான்), பாம்பே (எஸ்.கே.பாட்டீல்), குஜராத் (மொரார்ஜி தேசாய்) ஆகிய மாநிலங்கள் அவை. பிராக்கெட்டில் குறிப்பிடுள்ள தலைவர்கள் அப்போது தேசிய அரசியலுக்கு வந்து டெல்லியில் செட்டிலாகி விட்டாலும் அவரவர் மாநிலங்களில் உள்ள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியையும் அதன் வழியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும், அதன் விளைவாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியையும் மாநில ஆட்சியையும் தங்கள் இரும்புக் கைக்குள் வைத்திருந்தார்கள். அவர்களை மீறி அந்த மாநிலங்களில் எதுவும் நடக்காது.\nஆனால் இதற்கு ஈடுகட்டும் விதமாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளீன் ஓட்டுகள் கிரிக்கு கிடைத்தன. முதலாளித்துவத்தின் ஏஜன்டுகள் என நிஜலிங்கப்பா, பாட்டீல், சவான், நிஜலிங்கப்பா ஆகியோர் விமர்சிக்கப்பட்ட சூழல் அது. இந்திரா காந்தி அதற்கு எதிராக தன்னை ஏழைகளின் காவலனாக சித்தரிக்க அப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். வங்கிகள் தேசிய மயம் அதில் முதன்மையானது. மொரார்ஜி தேசாயையும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கி இருந்தார். இதனால் இடதுசாரிகள் அவரை புதிய காவல் தெய்வமாக கருதினர்.\nஅதன் பிறகு நடந்தது வரலாறு. கட்சியில் இருந்து இந்திரா நீக்கப்பட்டது, காங்கிரஸ் பிளவு, காங்கிரஸ் (ஐ) உதயம், காங்கிரஸ் (ஓ) படிப்படியான அஸ்தமனம், 1971 நாடாளுமன்ற கலைப்பு, திடீர் தேர்தல், அதிரடி பெரும்பான்மை, சஞ்சய் காந்தி பிரவேசம், எமர்ஜென்சி இத்யாதி விஷயங்கள் இந்தக் கட்டுரைக்கு அனாவசியம். மேலே சொன்ன வேறு சில விஷயங்களும் அவசியம் அற்றவையாக தெரியும். ஆனால் இன்றைய நிலவரத்தை அலசும்போது சில புதிய கோணங்களில் பார்க்க அவை உதவும்.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் டெல்லியில் வேண்டுமானால் பரபரப்பு இல்லாதிருக்கலாம். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சிக்குள் இப்போது எந்த அதிகாரப் போட்டியும் நடக்கவில்லை. மோடி உச்சத்தில் இருக்கிறார். கட்சிக்குள் எதிரிகளே கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் மாநிலங்களின் நிலைமை அப்படி இல்லை. பிகார், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா என்று பல மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் லேசானது முதல் பலமானது வரையிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியில் இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் இது அரசியல் மாற்றத்தை உருவாக்கப் போவது நிச்சயம் என்று தெரிகிறது.\n‘நான் பாத்து வியந்த விஜய்ண்ணா கூட தளபதி 63-ல நடிக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’ – நடிகர் கதிர்\n‘தளபதி 63’ அப்டேட்: அட்லீ – விஜய் கூட்டணியில் இணைந்த கதிர்\nவெற்றிகரமாக தோற்ற மோடியின் தளபதி\n எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள ‘சிகை’ டிரைலர்\nஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 2 : மோடி – நிதிஷ் மோதிய பிகார் யுத்தம்\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 5 : தறுதலையான தமிழகம்\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 4 : டாஸ்மாக்கும் அரசியலும்\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 3 : கோயில் கொள்ளைகள்\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 2 : வழக்கு தொடர்வதே வீரத்தின் அடையாளம்\nஊழலின் அடையாளமாக திகழும் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கக் கூடாது\nஅனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: நீதிமன்றம் உத்தரவு\nகாந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நம்ம ஊர் பாட்டி; வைரல் வீடியோ\nநமது பள்ளிகளில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழி பாடமாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தாலும் உண்மையில் பலராலும் ஆங்கிலத்தை இயல்பாக சரளமாக பேச முடியவில்லை. இப்படியான, சூழலில் பாட்டி ஒருவர் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇரண்டு தேசம் கோட்பாட்டை பிரிவினை வலியுறுத்தவில்லை : வரலாறு திரித்து கூறப்பட்டது ஏன்\n1947 India partition : பிரிவினைக்கு நேரு மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அந்த வலி நிறைந்த சம்பவத்திற்கு, நேரு மீது பழிபோடுவதற்கு எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை.\nரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ரஜினி-கமல் படபிடிப்பு\nSBI Recruitment 2020: 8000 பணிக்கு விரைவில் விண்ணப்பியுங்கள், தேர்வுக்கு தயாராகுங்கள்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதன��\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:54:59Z", "digest": "sha1:NY6NNWQE3IXS2SHAHEXOIUKREXT4L43P", "length": 7899, "nlines": 197, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பால்கர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 ஆகஸ்டு 2014 அன்று நிறுவபட்டது.\nமாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n1.1 பால்கர் மாவட்ட வருவாய் வட்டகளும், மக்கள்தொகையும்\n2.1 சட்டமன்ற & மக்களவைத் தொகுதிகள்\n3 மக்கள் தொகை பரம்பல்\nபால்கர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும், 1 மாநகராட்சியும், 3 நகராட்சிகளையும், 4 பேரூராட்சிகளையும், 1008 கிராமங்களையும், 477 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[2]\nபால்கர் மாவட்ட வருவாய் வட்டகளும், மக்கள்தொகையும்தொகு\nசட்டமன்ற & மக்களவைத் தொகுதிகள்தொகு\nபால்கர் மாவட்டம் பால்கர் மக்களவைத் தொகுதியும், தகானு, விக்கிரம்காட், பால்கர், பொய்சார், நலசோப்ரா மற்றும் வசாய் சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 29,90,116, அதில் 14,35,210 (48%) மக்கள் நகரபுறத்தில் வாழ்கின்றனர். மாவடத்தி சராசரி எழுத்தறிவு 66.65% ஆகவுள்ளது. மராத்தி மொழி அதிகம் பேசப்படுகிறது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:37:46Z", "digest": "sha1:RPOE6K6IDMNG4AFGCJ4ZO7FBJSZEQUAC", "length": 111806, "nlines": 1362, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கத்தோலிக்கம் | பெண்களின் நிலை", "raw_content": "\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)\nகேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)\nகைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014\nமே.25-26, 2014- பாலக்காடு– வெறும் சிறுவர்–சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான்: கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் [Ghosh Muhammed and Jahir of West Bengal] என்ற இருவர் மீது 120 குழந்தைகளை மேற்கு வங்காளத்திலிருந்து, பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது மே 24-25, 2014 தேதிகளில் கடத்தி வந்த குற்றத்திற்காக மற்ற அறுவரையும் சேர்த்து கைது செய்யப் பட்டனர்[1].\nஅப்துல்கரி அன்சாரி (32) – பீஹார்\nமுஹம்மது ஆலம்கீர் (24)- பீஹார்\nமௌலானா பௌஜுலுல்லா (26) – பீஹார்.\nமுஹம்மது பிரிஷ் ஆலம் (31) – ஜார்கென்ட்\nகே. மன்சூர் (42) – மேற்கு வங்காளம்.\nவி. பி. ஜாஹிர் (56) – மேற்கு வங்காளம்.\nஎம். பாக்கர் (49) – மேற்கு வங்காளம்.\nகைது செய்யப் பட்டபோது, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒரு சாதாரணமான தொழிலை செய்வது போல பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டோ எடுத்தபோதும் அப்படியே காட்டிக் கொண்டார்கள். மற்றவர்கள் நினைப்பது பொல எந்த உணர்வையும் காட்டவில்லை. மொத்தம் 600ற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கடத்தப் பட்டு வந்திறங்கப் பட்டனர். கேரளாவில் உள்ள அனாதை ஆஸ்ரமங்களில் (orphanage) சேர்க்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குள் இதைப் பற்றிய செய்திகளும் குறைந்தன.\nஜூலை.4, 2014- ஜாமீனில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகள்: ஜூலை 4, 2014 அன்று இவ்விருவர் – கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் – பெயிலில் வெளிவர கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது[2]. இது வெறும் சிறுவர்-சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான் (human trafficking), வேறு விவகாரம் எதுவும் தென்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது. கேரளாவில் இத்தகைய விவகாரங்களில் ஏற்கெனவே முன்மாதிரியாக (precedance) பல சட்டமீறல்கள் ஏற்பட்டுள்ளன. அனாதை சிறுமிய பலவித பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால், நீதிம���்றம் அத்தகைய முன்மாதிரிகளை (established law), ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டநிலைகளை (precedence of law) மற்றும் பரவலாக நடக்கும் பாலியல் குற்றங்கள் (widespread sexual crimes) முதலியவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். இருப்பினும், இவ்விசயத்தில் இவ்வாறான “நற்சாட்சி பத்திரம்” கொடுப்பது போல போலீஸார் அறிக்கைக் கொடுத்துள்ளது வியப்பாக இருக்கிறது. முதலில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த இயக்கங்கள், இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரே மாதத்தில் அவ்வாறான மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குழந்தை கடத்தல் கேரளாவில் சாதாரண விசயம் போலாகி விட்டது.\nடிக்கெட் இல்லாமல் கடத்திவரப்பட்ட சிறுமியர்–சிறுமிகள்: பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சிறுவர், சிறுமிகள் கடத்திவரப்படுவதாக பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழக்கம் போல சாதாரணமாக எடுத்துக் கொண்ட போலீஸ், ரயிலில் சோதனை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆடு, மாடுகளை போல 2 பெட்டிகளிலும் 450க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள். அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்; மூன்று கோச்சுகளில் 466 பேர் இருந்தனர்[3]. முகத்தில் களைப்பு; பேச்சே இல்லை; மொழியும் புரியவில்லை. அவர்களை அழைத்து வந்த ஜார்கண்ட் மாநில நபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சிறுவர், சிறுமிகளை ஜார்கண்ட். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வருகிறோம்; அனாதைகளான அவர்களை கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலுள்ள அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் குழந்தைகள் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோருக்கு டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து பாலக்காட்டிலுள்ள அரசு குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇது வெறும் மனித கடத்தல் அல்ல[4]: அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ”இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,” எனக் கூறினார். ”இது, மனித கடத்தல் அல்ல” என்று சொல்லும் போது, ஏதோ சட்டமீறல்கள் என்றெல்லாம் சொல்லுவார் என்று பார்த்தால், அச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளது வேடிக்கையாக இருந்தது. இங்கு “நல்ல கல்வி” என்பது இஸ்லாமிய மதக்கல்வி என்று பொருள்படும். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி தூரத்திலிருக்கும் வட மாநிலங்களிலிருந்து, தெற்குக் கோடியில் உள்ள கேரளாவுக்கு இப்படி வயதுக்கு வந்த 16-18 வயதுகளில் இருக்கும் இளம் பெண்கள் உட்பட கொண்டு வரப்படுவது சட்டமீறல் இல்லை என்று அவர் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.\nபொதுநல வழக்கும், நீதிமன்ற ஆணையும்: குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில்,\nஅக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும்.\nபடிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஇக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா\nவிடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது.\nஇவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24.2014ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, ஜூன் 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்தது. எவ்வாறு அவர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்றனர்[5].\nமௌவ்லிகள், மதரஸாக்களின் பங்கு: தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜ��லை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது[6]. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது[7]. ஆனால் அக்குழுவின் திகைப்பிற்கு காரணம் என்ன என்று கூறப்படவில்லை. இது தவிர பிஹார், ஜார்கென்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளினின்று இவ்வாறு சிறுவர்-சிறுமிகள் கொண்டு வரப்படுவது தெரிகிறது. ஆக இதில் மௌல்விகள் மற்றும் மதரஸாக்களின் பங்கு வெளிப்படுகிறது. ஜார்கென்டில் கொட்டா என்ற இடத்திலிருந்து மலப்புரத்திற்கு கடத்தி வந்த சிறார்கள் நிச்சயமாக பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கின்றனர். சஞ்சய் மிஸ்ரா என்ற சிறுவர்களின் உடரிமை பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினர், “இது நிச்சயமாக சிறார் கடத்தல் தான். பெற்றோர்களே விரும்பினாலும், அவர்களது மகன்-மகள்களை இவ்வாறு பலவந்தப் படுத்த முடியாது”, என்று எடுத்துக் காட்டினார். பெற்றோர்கள் இருக்கும் போது, அவர்கள் “அனாதைகள்” ஆக மாட்டார்கள்\nஜூலை.12-13, 2014 – கேரள அரசின் வித்தியாசமான போக்கு: ஜூலை 12-13 2014 தேதிகளில் கொச்சியில் “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்ற தலைப்பில். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) சார்பில் நடைப் பெற்ற கருத்தரங்கத்தில், கேரளாவுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு அடையாளமாக போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக் ஶ்ரீஜித் என்ற துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காட்டினார்[8]. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இப்படி ஆயிரக் கணக்கில் சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது, வெறும் போலி அட்டைகள் பயன்படுத்தப் பட்டது தான் என்று முடித்து விட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது[9]. பிறகு குழந்தைகள், சிறுவர்-சிறுமி���ர், வயதுக்கு வந்தவர்கள் என்ற வித்தியாசமும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏனெனில், கடத்தி வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 16-18 வயதுகளில் இருந்தனர் என்று குறிப்பிடத் தக்கது. தலைப்பே “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்றிருக்கும் போது, “மனித கடத்தல்” பொய் என்ற ரீதியில் பேசியவர்கள் அதனை சட்டரீதியாக நியாயப்படுத்துவது போன்றிருந்தது. ஆக, தலைப்பே குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க வேண்டி வலிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலிம் முக்கிய குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூலை 4ல் ஜாமீனில் விடுவிக்கப் பட்டு, ஒரே வாரத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப் படுவதும், அத்தகைய திட்டமிட்ட செயலோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கடத்தல், கற்பு, குழந்தை கடத்தல், கேரளா, சமூகச் சீரழிவுகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nஅசிங்கமான குரூரங்கள், அசிங்கம், அபயா, அரசியல், அரசியல் கட்சியினர், ஆபாசம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கத்தோலிக்கம், கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ செக்ஸ், கமிஷன், கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், காங்கிரஸ், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்\nகேரளாவில் நடந்துவரும் விபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்\nகடவுளது நாட்டில் செக்ஸ்-வக்கிரங்கள்: கேரளாவை கடவுளது சொந்த நாடு (God’s own country) என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். படிப்பறிவில் அதிகமான விழுக்காடு உள்ள மாநிலமும் கேரளா தான் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆனால், விபரீதமான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு வருவதும் கேரளக்காரர்கள் தாம் என்று நோக்கு போது திகைப்படச் செய்ய வைக்கிறது. குறிப்பாக கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் முதலியோர் தொடர்ந்து அத்தகைய கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியாக உள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு கற்பழிப்பு விசயமாக தினம் தினம் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. தெருக்களில் வந்து மக்கள் போராடுவதாக ஊடகங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கேரளாவில் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nகேரளா கிருத்துவ பாலியல் ஜூலை 2014\nகற்பழிப்பது டீ குடிப்பது போன்றா[1]: மகன் தாயைக் கற்பழித்தான்[2]; தந்தை மகளைக் கற்பழித்தான்[3], அண்ணன் தங்கையைக் கற்பழித்தான் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் படித்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்கள், செக்யுலரிஸப் பழங்கள் என்று பொதுவாக கேரளாக்காரர்கள் மார் தட்டி பேசுவர்கள். உரிமைகள் எனும் போது, ஆகாசத்திற்கும், பூமிக்கும் கூட குதிப்பார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கற்பழிப்புகள் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருப்பது ஆச்சரியம் தான். கிருத்துவர்கள் தொடர்ந்து சம்பந்தப் பட்டிருப்பதால், கேரள ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதால் உண்மைகள் அமுக்கப் படுகின்றன போலும். அபயா வழக்கையே அமுக்கிவிட பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், எப்படி அத்தகைய வக்கிர மனங்களைக் கொண்டு தயாராகி இக்ருக்கிறர்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. பைபிள் மற்றும் குரான் முதலியவற்றில் அத்தகைய செக்ஸ்-வக்கிரங்கள் அனுமதிக்கப் படுகின்றன என்றால், எப்படி அவற்றை இந்நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியும்\nஜோமோன் கற்பழிப்பாளி தினமலர் போட்டோ\nகம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று தொட்டுப் பழகிய பாதிரி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஜோமோன் (வயது 28) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல ஆலயம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவரும் அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஜோமோன் பாதிரிக்கு அப்பெண்ணின் மீது கண் விழுந்தது. கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன் என்று நெருக்கமாக கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவியிடம் பாதிரியார் இவ்வ���தமாக நெருக்கமாக பழகி உதவி செய்து வந்துள்ளார்[4]. பின்னர் சிறுமியை ஆசைவார்த்தைகளை கூறி, தனியாகக் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[5]. அவளுக்கே தெரியாமல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்தும் இருக்கிறார். நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது.\nபுருனோகிராபி பாதிரி மாட்டிக் கொண்டார்: செல்போனில் படம் பிடித்த காட்சிகளைக் காட்டி, இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி மறுபடி-மறுபடிபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இத்தகைய செயல்பாடுகள், ஏற்கெனவே மாட்டிக் கொண்ட கிருத்துவ பாதிரிகளிடம் காணப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவி மனம்-உடல் ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அழித்துள்ளார். மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் எடுத்துக்கூறி கதறி அழுதார். மாணவியின் தாயார் புகார் கொடுத்தார் என்றும் உள்ளது[6]. அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், அந்த பாதிரியாரை கைது செய்தனர்[7]. அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது[8]. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது[9]. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிரியாருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர். இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.\nஹணி, பாலக்காடு, மனநலம் பெண் மே 2014\nமே 2014, பாலக்காடு[10]: கேரளவில் இத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்ற, மதபோதக���் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காடு பறளி அருகே உள்ள, தியான மையத்தின் மதபோதகர் ஹணி, 35. இவர், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தியைச் சேர்ந்தவர். கடந்த, பிப்., 3ம் தேதி, இவரிடம் பிரார்த்தனைக்கு வந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், சமூக ஆர்வலர்களின் உதவியால், பாதிக்கப்பட்ட பெண், பாலக்காடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், நேற்று, மதபோதகர் ஹணியை, போலீசார் கைது செய்தனர்[11].\nவிபரீத பாலியல் வன்மங்கள், செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள்: கிருத்துவத்திற்கும் செக்ஸ்-வன்மங்களுக்கு தொடர்பு உண்டா என்று பல பதிவுகளில் அலசப்பட்டுள்ளது[12]. அவற்றின் ஆராய்ச்சி தொகுப்பாக கீழ்காணும் விவரங்கள் கொடுக்கப் படுகின்றன:\nஅனாதை ஆசிரமம் / சிறார் இல்லம் / பெண்கள் பாதுகாப்பு இல்லம் முதலியவற்றை நடத்துதல்.\nசிறுமிகள், இளம் பெண்கள், விதவைகள் முதலியோரை அவற்றில் சேர்த்துக் கொல்ளுதல்.\nஅவர்களுக்கு தையல், கம்ப்யூட்டர், சொல்லிக் கொடுக்கிறேன் என்று நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.\nகிருத்துவ பாதிரி, பாஸ்டர், சாமி, ஐயர் போன்ற நிலையை உபயோகப் படுத்திக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுதல் – அதாவது பெண்களிடம் செக்ஸ் ரீதியில் ஏதாவது பேசி, நடந்து கொண்டு தப்பித்துக் கொள்ளுதல். பாதிரி / பாஸ்டர் தானே என்று அமைதியாக இருத்தல்.\nகாமத்தைத் தீர்த்துக் கொள்ள உடன்பட தோதுவாக ஆசைகாட்டுதல், பணம்-உடைகள் கொடுப்பது, படிப்பதற்கு உதவி செய்வது, வேலை வாங்கிக் கொடுப்பது, போன்றவை செய்து அனுமதிக்க வைக்கும் அளவிற்கு தயார் செய்தல்.\nசமயம் பார்த்து, தனியாக அழைத்துச் சென்று காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ளல்.\nஅப்பொழுதே செல்போன் மூலம் படங்கள் / வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வது.\nஅடுத்த முறை அல்லது கொஞ்ச நாட்கள் கழித்து போட்டு காண்பித்து இச்சையைத் தூண்டுவது அல்லது மறுத்தால் மிரட்டிப் பார்ப்பது.\nஅதை வைத்து மேன்மேலும் இச்சைக்கு உடன் பட வைத்தல்.\nஒருவேளை தாய், தந்தை அல்லது மற்றவர்களுக்கு தெரிய வந்தாலோ அல்லது பெண்ணே எதிராக மாறினாலோ, மற்ரவர்களுக்குக் காட்டுவிடுவேன், இன்டெர்நெட்டில் போடுவேன��� என்று மிரட்ட ஆரம்பித்தல்.\nஅடங்கி போனால், அமுக்கி விடுவது, அமைதியாக இருப்பது, வைப்பது என்ற ரீதியில் சமரசம் செய்து கொள்ளுதல். பணம், பொருட்கள், உதவி செய்வது. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தல், ஆனால், பிறகு கழட்டி விட்டு விடுதல்.\nஇங்குதான், பிரச்சினை வெளிவரும் நிலை ஏற்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி, ஒழுக்கத்தை செயல்படுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் இத்தகைய வக்கிரங்கள் தொடர்ந்தால், அது பெரிய பிரச்சினையை உருவாக்கும். இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதத்திற்கும், கிருத்துவ சமூக சீர்ப்பழிப்பு காரியங்களுக்கும்வித்தியாசம் இல்லை. முன்னது உடனடியாக அழிவை, சாவை ஏற்படுத்துகிறது என்றால், பின்னது மெதுவாக, புற்றுநோய் போல தாக்கி அழித்து வருகிறது. இரண்டுமே அழிக்கப்பட வேண்டிவை தான்.\n[1] கம்யூனிஸ சித்தாந்தத்தில் கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல என்று மேனிபெஸ்டோவில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். இதைப் பற்ரிய எனது பதிவை பார்க்கவும்.\n[5] பிபிசி தமிழ் செய்தி, 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: 28 Jul 2014 3:29 pm; By : Narmadha Devi\n[6] தினமலர், கிறிஸ்தவ மத போதகர் கைது, 29-07-2014\n[8] மாலை மலர், இடுக்கி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 28, 10:33 AM IST\n[10] தினமலர், பெண் பலாத்காரம்; மதபோதகர் கைது, மே.5, 2014.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ்-குற்றங்கள், பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மறைக்கப்படும் செயல்பாடுகள், விபரீத பாலியல் வன்மங்கள்\nஅந்தப்புரம், அந்தரங்கம், ஆபாசம், இச்சை, இடுப்பு, இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஏசுவின் மனைவி, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், ஓரினச் சேர்க்கை, கத்தோலிக்கம், கன்னி, கன்னித்தன்மை, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரீ செக்ஸ், கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கிருத்துவ லீலைகள், கிருத்துவ���், குழந்தை கற்பழிப்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, செக்ஸ்-குற்றங்கள், மறைக்கப்படும் செயல்பாடுகள், விபரீத பாலியல் வன்மங்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nமலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக\nமலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக\nமலாலாவை வைத்து பிரச்சாரம் செய்து வரும் மேற்கத்தைய நாடுகள்: பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இதையே ஏதோ பெரிய விசயமாக ஆங்கில ஊடகங்கள் ஆர்பாட்டம் செய்தன[1]. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், கிடைக்கவில்லை. நோபெல் பரிசு கொடுப்பது என்பது, ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளின் பரிந்துரைகளில், ஆதிக்கக் கட்டுப்பாடுகளில் மற்றும் பாரபட்சங்களில் இருக்கிறது.\nகிழக்கு நாடுகளின் ஏழ்மையை, கஷ்டங்களை காசாக்கும் மேற்கத்தைய நாடுகள்: இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த 8-ம் தேதி விற்பனைக்கு வந்தது. பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இடைக்காலத்திலிருந்தே, மேற்கத்தைய நாடுகள் செய்து வரும் வியாபார யுக்திதான். இந்தியாவின் யோகாவை எப்படி அமெரிக்கர்கள் இப்பொழுது விற்ரு வருகின்றனரோ அதுபோலத்தான் இதுவும். 1960களி��் இந்தியாவின் ஏழ்மையை பாராட்டிய சத்யஜித் ரே அதிகமாக பாராட்டப் பட்டதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரிசாவின் தலைசிறந்த கணிதமேதையைக் கடத்திச் சென்று, பிறகு பைத்தியமாக்கி, ஒரிசாவிலேயே கொண்டு சேர்த்த மேற்கத்தைய சதிகளையும் நினைவு கூர வேண்டும்.\nமலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான்தலிபான்கள்மிரட்டல்[2]: இந்நிலையில், பாகிஸ்தானில் இந்த புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். தலிபான் மிரட்டல்: சமீபத்தில் மலாலா எழுதி வெளியிட்ட “ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் “டான்’ பத்திரிகைக்கு நேற்று பேட்டியளித்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் கூறியுள்ளதாவது: “இஸ்லாமை கைவிட்டதற்காக மேலை நாட்டு ஊடகங்களும் சர்வதேச சமுதாயமும் மலாலாவை தலையின் மீது தாக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது. மலாலாவை கொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நாங்கள் இழந்துவிட மாட்டோம். அவர் எழுதிய புத்தகத்தை பாகிஸ்தானில் யாராவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களையும் கொல்லாமல் விட மாட்டோம்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[3]. இது மறைமுகமாக பணம் கேட்கும் முறையாகும் பதிப்பாளர்களுக்கு ஜாலிதான், இதனால், வியாபாரம் இன்னும் பெருகும் மலாலாவிற்கு நோபெல் பரிசு கிடைக்கவில்லை என்பதற்கும் தலிபான் மகிழ்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளது[4].\nபிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா[5]: சமீபத்தில், தன், 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய மலாலா, ஐ.நா., சபையில் உரையாற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்படும் மலாலாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. இதற்கு தனது இணைதளத்தில் கூட ஆதரவு தேடினார்[6]. இந்நிலையில், மலாலா, “டிவி’ பேட்டியில் கூறியதாவது: “நான், தலிபான்களின் மிரட்டல்களை கண்டு அஞ்சவில்லை. முதன் முதலில் பயங்கரவாதிகள் என்னை சுட்ட போது, சாவைக் கண்டு அஞ்சினேன்; தற்போது அந்தபயம் எனக்கு இல்லை. நான் உயிர் வாழ விரும்புகிறேன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாக்., பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன். நான் முதலில், டாக்டர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர்”, இவ்வாறு மலாலா கூறினார்[7].\nதலிபான் குறித்து எனக்கு பயம்கிடையாது[8]: தலிபான் அமைப்பினரால் என் உடலைத்தான் சுட முடிந்ததே தவிர, என் கனவுகளை சுட முடியாது. அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள். முன்பு, எனக்கு இறப்பு குறித்து பயம் இருந்தது. ஆனால், இப்போது அதுகுறித்து சிறுதுளி பயம்கூட இல்லை[9]. கறுப்போ, வெள்ளையோ, கிறிஸ்தவரோ, முஸ்லிமோ அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். எனக்கு சிறியவயதுதான் ஆகிறது. கல்விக்காக இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. வருங்காலத்தில் ஒரு பள்ளியை தொடங்கி அதில் பல குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அனைவருக்கும் உள்ளது. அதுகுறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனினும், எனக்கு இந்த விருதை வழங்கினால் அதில் கிடைக்கும் பரிசுத் தொகையை பெண் குழந்தைக் கல்வி விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன்[10]. எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதைக் காண வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். அதையேதான் அமைதிக்கும், கல்விக்கும், நல்லிணக்கத்துக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய விருதாகக் கருதுகிறேன்.\nமலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள்: மலாலாவை கொல்ல முயன்ற தலிபான் தீவிரவாதத்தை நிச்சயமாகக் கண்டிக்கவேண்டும், ஒழிக்கப்படவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள் போக்கை கிழகத்தைய நாடுகள் கண்டு கொள்ளவேண்டும். ஏதோ இவர்கள் தங்களது பெண்களை சரியாக-நன்றாக ந���த்துவதைப் போலவும், கிழகத்தைய நாட்டவர் பெண்களை அடிமையாக வைத்துள்ளது போலவும் சித்தரிப்பதை எதிர்க்கவேண்டும். மலாலாவைக் காப்பாற்றியது, படிக்க வைத்தது எல்லாமே சரிதான், ஆனால், அவர்கள் அதேபோல எல்லா பெண்களுக்கும் செய்ய மாட்டார்கள்.\nநெதர்லாந்தில் ஒரு இந்து பெண் மதவாதிகளால் சாகக் கிடந்தபோது இதே ஆங்கிலேயர்கள் பாதுகாக்கவில்லை: நெதர்லாந்தில் ஒரு பெண்மணியை மருத்துவ சிகிச்சைக் கொடுக்காமல் கொன்றதை (டிசம்பர் 2012) மறைக்க இவ்விதமான பிரச்சாரங்களை செய்வார்கள்[11]. அதாவது அக்டோபர் 2012ல் சுடப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு ஆங்கிலேயர்கள் இப்படி சிகிச்சை செய்து, சீராட்டி-பாராட்டி வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், டிசம்பர் 2012ல், அவர்களுக்கு மிக அருகில் இருந்த அயர்லாந்தில், ஒரு இந்து பெண் கொடுமைப் படுத்தப் பட்டபோது, அதிலும் தலிபானைப் போலவே, கத்தோலிக்க மதம் மீதாக, அபார்ஷன் செய்ய மாட்டோம் என்று படித்த மருத்துவர்களே மறுத்து அப்பெண்மணியை சாக செய்த அல்லது கொன்ற மதவாதிகளை கண்டுகொள்ளவில்லை. அந்த பெண்மணியைப் பற்றி யாரும் புத்தகம் எழுதவில்லையே ஏன் ஏனெனில், இங்கிலாந்து-அயர்லாந்து ஏற்கெனவே மதரீதியிலான சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளன. அதாவது புருடெஸ்ட்யென்ட்-இங்கிலாந்து, கத்தோலிக்க அயர்லாந்து, இடைக் காலத்திலிருந்தே பகமை பாராட்டி வருகின்றன. ஆகவே, ஒருவேளை இரண்டு நாடுகளும் சந்தோஷப்பட்டிருக்கக் கூடும். ஆகவே, இத்தகைய இரட்டை வேடங்களை, கிழக்கதைய நாடுகள் அறிந்து கொள்ளவேண்டும்.\n[2] மாலைமலர், சென்னை 12-10-2013 (சனிக்கிழமை)\n[5] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:27 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:48 IST\nகுறிச்சொற்கள்:அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்து, இந்துகுஸ், இஸ்லாம், கத்தோலிக்கம், காந்தாரம், காந்தார், காபூலிவாலா, காபூல், தலிபான், தாலிபான், மலாலா, முஸ்லிம், ஹிந்துகுஸ்\nஅயர்லாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்து, இந்துகுஸ், இஸ்லாம், எதிர்-கத்தோலிக்கம், கத்தோலிக்கம், காந்தாரம், காந்தார், காபூலிவாலா, கிறிஸ்தவம், தலிபான், பஸ்தூன், புரெடெஸ்டென்ட், மலாலா, ஹிந்துகுஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபட���யும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bike-fire-on-sanitizer/", "date_download": "2020-07-07T22:04:35Z", "digest": "sha1:C7OJVYCJIUAZJTW2WM42IRS3AAPJBUL2", "length": 14041, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "சூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் தீ பிடித்த டூவிலர் - வீடியோ - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் ம���்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India சூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் தீ பிடித்த டூவிலர் – வீடியோ\nசூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் தீ பிடித்த டூவிலர் – வீடியோ\nசூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.\nநாடு முழுவது்ம கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திறந்த வெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதற்காக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது முக்கியமானது. சானிடைசரில் ஆல்கஹால் அளவு 60 சதவீதம் இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசானிடைசர் கொண்டு கைகளை கழுவிய உடன் சூடான பகுதிளில் பயன்பட��த்தக்கூடாது. பெண்கள் கிச்சனில் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சூடான பைக் மீது சானிடைசர் தெளிக்கும் போது ஏற்படும் தீவிபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பைக் மீது சானிடைசர் தெளிக்கின்றனர். அப்போது சூடான இருசக்கர வாகனத்தின் மீது சேனிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்து எரிகிறது.\nதீவிபத்து ஏற்பட்டதும் இருசக்கர வாகனத்தில் இருப்பவர் உடனடியாக இறங்கி தப்பினார். அருகில் இருந்த காவலாளிகள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் சேனிடைசர் தெளிக்கும்போது கவனம் தேவை என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை.. ராகுல் காந்தி பளார் கேள்வி..\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143785/", "date_download": "2020-07-07T23:41:22Z", "digest": "sha1:55NO53T7SQDN5VVQBW4U5ZDFUXL3XPNH", "length": 8828, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினரான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nயாழ்.மருதனார்மடம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்திலையே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #வீதிவிபத்து #உயிரிழப்பு #யாழ்மத்தியகல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது.\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காய��்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/06/30/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-07-07T23:09:13Z", "digest": "sha1:V35AKHNIFQ5X24TXKVZLY5BWQ3CNUFX3", "length": 30082, "nlines": 205, "source_domain": "trendlylife.com", "title": "சொரியாசிஸ் வருவதற்கு முன் சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?", "raw_content": "\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான அடை செய்யலாமா\nஇந்த பொருளை ஐஸ்கட்டியாக்கி கண்ணுக்கு பயன்படுத்தினா எப்பவுமே கருவளையம் வராது\nதினமும் இஞ்சி சாப்பிடச் சொல்வது ஏன்\nஅழகு பராமரிப்பில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் மாதுளம் பழம்…\nHome/ஆரோக்கியம்/சொரியாசிஸ் வருவதற்கு முன் சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன\nசொரியாசிஸ் வருவதற்கு முன் சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன\nஇது உடலின் எதிர்ப்புத் திறனால் ஏற்படும் ஒருவித சரும நோயாகும். இது நமைச்சலுடன் கூடிய சிகப்பு திட்டுக்களை உருவாக்கும். நோயின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இதர அறிகுறிகள் மாறுபடும்.\nசொரியாசிஸ் என்பது சருமத்தின் செல் உற்பத்தியை அளவுக்கு அதிகமாக உருவாக்கும் ஒரு சருமத் தொற்று ஆகும். வழக்கமாக சில வாரங்களில் உற்பத்தியாக வேண்டிய சரும செல்களில் சில நாட்களிலேயே அதிகமாக உற்பத்தியாகி மேற்பரப்பில் குவிந்துவிடுவதால் விரைவாக உதிர்ந்தும் விடுகிறது. பிளேக் சொரியாசிஸ் எனப்படும் தொற்று வகை, வழக்கமாக சருமத்தில் ஏற்படும் ஒரு சொரியாசிஸ் நோய் நிலையாகும். இதில் அதிவிரைவான செல் உற்பத்தி செதில் செதிலான, சற்று மேலெழும்பிய திட்டுக்களை சருமத்தில் ஏற்படுத்துகிறது, சருமத்தின் மேற��பரப்பில் ஏற்படும் இந்த செதில்களுக்கு ப்ளேக் என்று பெயர்.\nஆட்டோஇம்யூன் நோய் என்பதன் பொருள், சொந்த உடலே தனது நோய் எதிர்ப்பு திறனால் அதிகமாகத் தூண்டப்பட்டு ஆரோக்கியமான செல்களை தாக்கத் தொடங்குகிறது. சொரியாசிஸை பொறுத்த வரை இந்த செயல்முறை சருமத்தில் செதில்கள் உதிரவும், வீக்கம் ஏற்படவும் காரணமாகிறது.\nபரம்பரை மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே சொரியாசிஸ் குடும்பத்தினரிடையே பயணிக்கிறது. ஆனால் உங்களுக்கு பரம்பரையாக இந்த நோயின் முன்கணிப்புகள் இருந்தாலும் கூட, உங்களுக்கு இந்த சரும நோய் ஏற்படும் என்று அர்த்தமல்ல. மனஅழுத்தம், நோய்த்தொற்று, காயங்கள், மருந்துகள் அல்லது வானிலை (குறிப்பாக அளவுக்கதிகமான குளிர் அல்லது வறண்ட காற்று) போன்ற பல்வேறு புறச்சூழல்கள் இந்நோயைத் தூண்டும் அல்லது மேலும் மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nசொரியாசிஸால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையான அனுபவங்கள் உண்டாகின்றன என்று விளக்குகிறார் மத்திய நியூ ஜெர்ஸி விண்ட்சர் தோல் நோயியல் மற்றும் சொரியாசிஸ் மருத்துவ மைய மருத்துவர் ப்ரையன் கீகன். ”சொரியாசிஸ் மிக மெதுவாக தொடங்குகிறது, மேலும் அதன் ஆரம்ப மற்றும் வரையறுக்கப்பட்ட நிலைகளில் நோயை கண்டறிவதும் கடினமானது. சில வாரங்களிலேயே முழுமையாக பரவத் தொடங்கி உடலின் 20% பாதிக்கிறது என்கிறார். இந்த சரும நோய் ஏற்படுவதை முன்கூட்டி கணிக்கும் நிலையான வழிகள் ஏதுமில்லை என்கிறார்.\nசொரியாசிஸின் அதன் பல வடிவங்களில் தோன்றும் அடையாளங்களையும் அறிகுறிகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது இந்த பொதுவான தோல் வியாதியை அடையாளம் காண உதவும். சொரியாசிஸால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொரியாசிஸுக்கு சிகிச்சையைத் தொடங்கும்படி என்று வலியுறுத்துகிறார் டாக்டர். கீகன், ஏனென்றால், ”இந்த நிலையை அலட்சியப்படுத்துதல் தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்”. சிகிச்சை அளிக்காமல் விடப்படும் சொரியாசிஸ் உங்கள் இதயத்தில், கல்லீரலில், இரத்த நாளங்களில், மற்றும் பல உள்ளுறுப்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்”, என்கிறார் அவர். இங்கே நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை:\n​சிகப்பு தடிப்புகள் – சொரியாசிஸ் ��ெதில் படல சருமம்\nசிகப்பான வீங்கிய சரும திட்டுக்கள் சொரியாசிஸின் மிகப் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உங்கள் சொரியாசிஸின் வகையைப் பொறுத்து தடிப்புகள் பரவலாக பரவும் அல்லது உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கட்டுபட்டு பரவும்.\nப்ளேக் சொரியாசிஸ் பொதுவாக 80% முதல் 90% வரை வழக்குகளில் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறுகிறார் டாக்டர். கீகன்.\nஇந்த பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு சில சமயங்களில் சிகப்பான, செதில் செதிலான ப்ளேக்குகள் முகத்தில், குறிப்பாக புருவங்களில், நெற்றியில், தலை முடி தொடங்கும் பகுதியில், மூக்கிற்கும் மேல் உதட்டுக்கும் இடையில் என பல இடங்களில் எழும்பும். உங்களுக்கு உச்சந்தலையில் சொரியாசிஸ் இருந்தால், சிகப்பு திட்டுக்கள், செதில்கள் உதிர்தல், மற்றும் தற்காலிகமாக முடி கொட்டுதல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்.\nசொரியாசிஸின் சிகப்பு படலங்கள் பொதுவாக வெள்ளி-வெள்ளை செதில்களாக உறியுத், உண்மையில் இவை சருமத்தின் இறந்த செல்களே.\nமேற்பரப்பில் உள்ள இந்த செதில்கள் எளிதாக உதிரும், ஆளால் அடிப்புறத்தில் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். அவற்றை பிடுங்குதல் அல்லது முரட்டுத்தனமாக தேய்ப்பதால் ரத்தக் கசிவு ஏற்படலாம்.\n​வறண்ட அல்லது வெடித்த சருமம்\nஅதீத வறண்ட சருமத்தால் செதில் உதிர்வது அல்லது வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிவது சொரியாசிஸின் மற்றொரு அம்சமாகும்.\nஉச்சந்தலையில் சொரியாசிஸ் தோல் நோய் உள்ளவர்களுக்கு தலையில் கவனிக்கத்தக்க அளவுக்கு செதில்கள் உதிரும். இந்த வறண்ட வெள்ளி நிற வெள்ளை செதில்கள் பொடுகிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொடுகினால் ஏற்படும் செதில்கள் வெள்ளையாக அல்லது மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக இருக்கும்.\n​வலி மிகுந்த எரிச்சலுடன் கூடிய நமைச்சல்\nசொரியாசிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனை சருமத்தில் நமைச்சல். ஒரு கூர்மையான வலி போன்ற உணர்வு உங்களை சொறிய வைக்கும், இந்த நமைச்சல் கடிப்பது போன்ற அல்லது எரிச்சலான உணர்வை ஏற்படுத்தும் என்று தேசிய சொரியாசிஸ் அமைப்பு (NPF) தெரிவிக்கிறது.\nமூட்டுகளில் விறைப்பு மற்றும் வீக்கம்\nவலிகளும் வீக்கங்களும் எதற்காக ஏற்படுகிறது என���று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா இந்த எட்டு விஷயங்கள் சொரியாடிக் ஆர்த்ரைடிஸாக மாற வாய்ப்புக்கள் இருக்கிறது.\nநகத்தில் கூட சொரியாசிஸ் வருமா ஆமாம். அது ஒரு வகை தோல் பிரச்சனை. சொரியாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களை இது பெரும்பாலும் பாதிக்கிறது. ஆனால் தோலில் சொரியாசிஸ் எள்ள பெரும்பாலான நபர்களுக்கு கூட கை விரல் நகங்கள் அல்லது கால் விரல் நகங்களில் மாற்றங்களை காணலாம்.\nஇவர்களுக்கு குழி விழுந்த தளர்வான, கடினமான நகங்கள் அல்லது சொறசொறப்பான நிறம் மாறிய நகங்கள் அல்லது பிளவுபட்ட நகங்களை காணலாம்.\nசிறிய, துளிகள் போன்ற வடிவில் சிகப்பு புள்ளிகள் அல்லது செதில்கள் கைகளில், கால்களில், தொடைகளில் அல்லது உச்சந்தலையில் காணப்படும். இது கட்டட்டி எனப்படும் சொரியாசிஸ் வகையாகும். இது பொதுவாக இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதிக்கும் பாக்டீரியா தொற்று ஆகும். இதை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் நீணட நாட்களில் தீவிர நோய் நிலையாக மாறும்.\nகட்டட்டி என்பது லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். வெள்ளைத் திட்டுக்கள் பொல பாதிக்கப்பட்ட சருமம் தோற்றமளிக்கும் என்று விளக்குகிறார்\nசிவந்த வீக்கமான திட்டுக்கள், சிறிய சீழ் நிரம்பிய கொப்புளங்களால் வித்தியாசமான பண்புகளோடு தோற்றமளிக்கும். இதற்கு பஸ்டுலர் சொரியாசிஸ“் என்று பெயர். இந்த வலி மிகுந்த கொப்புளங்களில் வெள்ளை அணுக்கள் நிறைந்திருக்கும். இது உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பொதுவாக உள்ளங்கைகளிலும் பாதத்தின் அடிப்பகுதியிலும் ஏற்படுகிறது.\nபஸ்டுலர் சொரியாசிஸிசில் மூன்று வகைகள் இருக்கின்றன. இவற்றில் மிகத் தீவிரமானது ஜம்பஸ்ச் பஸ்டுலர் சொரியாசிஸ், இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதன் விளைவாக காய்ச்சல், குளிர், சோர்வு, அதீத நமைச்சல், விரைவாக சீழ் பிடிப்பது, பசியின்மை, தசைகளில் பலவீனம், போன்றவை ஏற்படும். NPF ஐ பொருத்தவரை இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.\n​சிகப்பு, வீக்க சரும மடிப்புகள்\nஇது இன்வெர்ஸ் சொரியாசிஸ் எனப்படுகிறது. பொதுவான சரும மடிப்புகளில் தோன்றும். புட்டம், மார்பகம், அக்குள் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும். வியர்வையும், சொறிவதும் இந்த நோயை மேலும் கடினமாக்கும்.\nNPF கூற்றுப்படி இது உடற் பருமனான நபர்களுக்கு ஏற்படுகிறது.\nஎரித்ரோடெர்மிக் சொரியாசிஸ் உள்ள நபர்களுக்கு உடலெங்கும் சிகப்பு தடிப்புக்கள் டீதான்றும். எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் பட்டையாக உதிர்வதால் இதுவும் உயிருக்கு ஆபாயம் விளைவிக்கும் ஒரு சரும நோய் வடிவமே ஆகும்.\nசொரியாசிஸின் இதர அறிகுறிகள், உடல் வெப்பநிலையில் ஏற்ற இறக்கம், அதிகரித்த இதயத்துடிப்பு, கணுக்காலை சுற்றிலும் வீக்கம் போன்றவை ஆகும். எரித்ரோடெர்மிக் சொரியாசிஸால் அவதிப்படுவபர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று NPF தெரிவிக்கிறது.\nஉச்சந்தலையில் அரிப்பும்- தீர்க்கும் வழிமுறையும்\nபெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18353-sarpa-bali-hayagreevar-jayanthi-raksha-bandan?s=0df10b830e5f1d020b06d037a6569ab3&p=27127&mode=linear", "date_download": "2020-07-07T23:44:05Z", "digest": "sha1:DB4YZ4C5NZU4RIYVVJALODG7Y7QODK4G", "length": 11594, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "sarpa bali;hayagreevar jayanthi raksha bandan.", "raw_content": "\nஸர்ப்ப பலி ஹோமம்;- ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் விலக முறையாக வேதத்தில் கூறப்பட்ட ஸர்ப்ப பலி என்னும் இந்த கர்மாவை செய்யலாம்..\nச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அஸ்தமிதே ஸ்தாலீபாக: என்னும் ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்யப்படி ச்ராவண மாத பெளர்ணமி யன்று மாலையில் ஒளபாஸனம் செய்துவிட்டு பலாஸ புஷ்பங்களாலும்,\nசரக்கொன்னை ஸமித்துகளாலும் ஸர்ப்ப தேவதைகளுக்கு அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். பிறகு செடிகள் அடர்ந்த இடத்தில் அரிசி மாவு முதலியவற்றால் ஸர்பங்களுக்கு மந்த்ரம் சொல்லி பலி போட வேண்டும்.\nஇதுவே ஸர்ப்ப பலி எனப்படும். ருக், யஜுர், ஸாம வேதம் ஆகிய மூண்று வேதத்தை சேர்ந்த விவாஹமான அனைவரும் இதை செய்யலாம். குடும்பத்தில் சர்ப்ப தோஷம் விலகி காலத்தில் குழந்தைகள் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும்.\nச்ராவண பெளர்ணமியன்று மாலை பெண்கள் தங்களது சஹோதரர்களின் வலது கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விடுவதே ராக்கி அல்லது ரக்ஷா பந்தனம் என்று கூறப்படுகிறது.\nமஹா விஷ்ணு வாமன மூர்த்தியாக அவதரித்து மஹாபலி சக்ரவர்த்தியை ஆட் கொண்டார். மஹா பலியால் அர்பணிக்கப்பட்ட உலகத்தை பாதுகாக்க அங்கேயே தங்கி விட்டார்.\nதனது கணவரின் பிரிவை தாங்க முடியாத ஶ்ரீ மஹாலக்ஷிமியும் ஸாதாரண பெண்ணாக உருவம் தாங்கி ஶ்ரீ விஷ்ணுவிடம் சென்றடைந்தார்.. அப்போது\nமஹா பலி சக்ரவர்த்தியை தனது ஸஹோதரனாக பாவித்து ஶ்ரீ மஹா லக்ஷ்மி மஹா பலிக்கு ரக்ஷா பந்தனம் செய்வித்ததாக புராணம் கூறுகிறது.\nஅதை ஒட்டியே இன்��ு ஒவ்வொரு பெண்மணியும் மஞ்சள் கயிற்றை தெஇவ ஸன்னதியில் வைத்து ப்ரார்தித்துக்கொண்டு அதை எடுத்து தாங்கள்\nஸஹோதர்ர் கையில் “”யேந பத்தோ பலீ ராஜா தாநவேந்த்ரோ மஹா பல:\nதேந த்வாமபி பத்னாமி ரக்ஷே. மா சல மாசல.\nஸஹோதரன் நலமாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தோடு அஸுரராஜாவும் பலசாலியுமான மஹா பலி சக்ரவர்த்தி கையில் ரக்ஷயை\nகட்டிகொண்டாரோ , அதே ஸஹோதர நலன் எண்ணத்துடன் இந்த ரக்ஷை\nகயிற்றை உனது கையில் கட்டி விடுகிறேன். ஏ ரக்ஷை கயிறே நீ கையிலிருந்து விலகாமல் இருந்து, இவரை பாதுகாத்து அருள் செய். என்னும் மந்திரம் சொல்லி பெண்ணானவள்\nதன் ஸஹோதரனுக்கு ரக்ஷயை கட்டி விட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\nஇந்த ரக்ஷையை ஏற்றுக்கொள்வதால் அந்த ஸஹோதரன் அந்த பெண்ணின் வாழ்க்கை நலத்திற்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என்பதை ஏற்று கொள்கிறான்.\nஇந்த ரக்ஷா பந்தனத்தை 26-8-18 அன்று மாலை 2 முதல்5-mani வரையிலும் கட்டிக்கொள்ளலாம்.\nஇவ்வாறு ரக்ஷை கட்டி விட்ட தன் சஹோதரிக்கு சஹோதரன் அன்பு பரிசுகளை தந்து தன் சஹோதரியை மகிழ்விக்க வேண்டும்.\n26-8-18. ஞாயிறு. ஹயக்ரீவ ஜயந்தி.\nசிராவண பெளர்ணமியும் திருவோண நக்ஷத்திரமுமான இன்று நாமும் ஹயக்ரீவரை பூஜித்து ப்ரார்தித்து நன்மை அடைவோம்.\nப்ருஹ்மாவை சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர் என்கிறது ச்வேதாச்வதர உபநிஷத்.\nமது; கைடபர் என்ற இரு அசுரர்களும் ப்ரஹ்மாவிடம் சண்டை யிட்டு நான்கு வேதங்களையும் அபகரித்து சென்று விட்டனர். ஶ்ரீ மஹா விஷ்ணு வெள்ளை குதிரை முகம் கொண்டு ஹயக்ரீவராய் தோன்றி மது கைடபரை\nகொன்று வேதங்களை மீட்டார்.அனைத்து கலைகளுக்கும் வித்யைகளுக்கும் –மந்திரங்களுக்கும் தலைவராக ப்ரகாசிக்கும் ஶ்ரீ மஹா விஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/15/indian-muslims-happiest-bhagwat/", "date_download": "2020-07-07T23:31:22Z", "digest": "sha1:ZPMUD6DP6TQ2Z3A5MMVS4BEL5ICRJZT2", "length": 7841, "nlines": 107, "source_domain": "kathir.news", "title": "'இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!", "raw_content": "\n\"இந்தியாவில் தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான உள்ளனர்\" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ஒடிசாவில் நடைபெறும் அகில் பாரதிய காரியகரி மண்டல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ���ர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:\nஇந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். இந்து சமூகம் மட்டுமல்ல, இந்தியாவை மாற்றியமைத்து சிறந்த எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தை மாற்றுவதற்கும் நாட்டை மாற்றுவதற்கும் ஒரு முக்கிய பங்கைக் கொள்ளக்கூடிய சிறந்த நபரைத் உருவாக்குவதே சரியான அணுகுமுறையாகும்.\"சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவது முக்கியம், இதனால் நாட்டின் தலைவிதி மேம்படுத்தப்படும்\" என்று தெரிவித்தார்.\nஇஸ்லாமாபாத் :கட்டப்பட்டு கொண்டிருந்த முதல் கோயிலை இடித்த பிறகு அங்கே அசான் அறிவிக்கும் இஸ்லாமியவாதிகள்.\nகொரோனாவிலிருந்து மீண்டெழுவதில் இந்தியா தான் உலகிலேயே டாப் - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉய்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்: சீன அதிபர் ஜி ஜின் பிங் உட்பட 30 சீன அதிகாரிகள் மீது ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் 80 பக்க புகார் மனு \nமரக்காணத்தில் குளத்தை தூர்வாரும் போது ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.\nகேரள தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம். முதல்வர் பிரனாயி முதன்மை செயலர் பதவி உடனடியாக பறிப்பு #Kerala\nஇருமடங்கு அதிகரித்த சோலார் பேனல் ஏற்றுமதி - ஊக்குவித்தால் இன்னும் சாதிப்போம் என்று சூளுரைக்கும் நிறுவனங்கள்\nஅருணாச்சல பிரதேசத்தில் பழங்குடியின கடவுள் உருவப்படங்களை எரித்த பாதிரியார் - மத, கலாச்சார அமைப்புகள் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4,39,947 ஆக அதிகரிப்பு - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகம்\nஎங்கே இருந்தார் ராகுல் காந்தி நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன் நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்\nசமூக நலத் திட்டங்கள் தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/05/page/2/", "date_download": "2020-07-07T22:45:15Z", "digest": "sha1:3BEOBMCXGJIEWGR5SD3QN54Q2T5E6J2K", "length": 17255, "nlines": 196, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2020 | Noelnadesan's Blog | பக்கம் 2", "raw_content": "\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 6\n——- எமது வாகன தொடரணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்வர இருண்டு விட்டது. வழமை போல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்க்காக காத்துநின்றேன். எனக்கு முன்னால் நின்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது முறை வர பதிவு செய்பவரிடம் அடையாள அட்டையைக்கொடுத்து விட்டு அவனின் கேள்விகட்கு பதிலளிக்க ஆரம்பித்தார். ‘ உங்கள் பிரயாணத்தின் நோக்கம்’ ‘தேவ பணி’ என்றார் அந்தப்பாதிரியார். … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅலுவலகத்தில் அன்று வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்;தேன். ஒரு கடிதம் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டதாக இருந்ததால் மெனிக்கேயிடம் கொடுத்து வாசிக்கிச்சொன்னேன். மெனிக்கே படித்து விட்டு ‘பதவியா மகாவித்தியாலயத்தில் கால் நடை விவசாயம் பற்றி இம்மாதம் பதினைந்தாம்; திகதி மாணவர்களுக்கிடையில் பேச முடியுமா என பாடசாலை அதிபர் கேட்டிருக்கிறார் ‘ என்றாள். பதவியா மகாவித்தியாலயத்தில்தான் சித்திரா வேலை செய்கிறாள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில் –அத்தியாயம் 4\nBy Terrence Anthonipillai ‘அடோ கொட்டியா கவத ஆவே , போம்ப மொனவத் கெனாவத'( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தழுவினார். ‘ போம்ப நவே அம்ப கெனாவ’ ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமேசையில் இருந்த கடிதங்களைத் திறந்தேன். முதலாவதாக இருந்த கடிதம் என்னை நீதிமன்றத்துக்கு வரும்படி அழைக்கும் அழைப்பாணை. வைத்தியர் ஒருவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் ஒன்ற எடுத்து அனுப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இரண்டாவது முறையாக நீதிமன்றம் செல்லாமல் உடல் நலக்குறைவு என பொய் சான்று அனுப்புவது மனத்தை உறுத்தியது. சுமூகத்தில் சட்டமும் நீதிமன்றங்களும் மதிக்கப்பட … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 3\nBy Terrence Anthonipillai வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தெகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரபபடுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக்கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்டநாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅசோகனின் வைத்தியசாலை ;நொயல் நடேசன்\nதனந்தலா.துரை தமிழ் புதினங்கள் வரிசையில் நொயல் நடேசன் அவர்களின் அசோகனின் வைத்தியசாலை நிச்சயமாக தனித்துவம் மிக்கது என்று நான் கருதுகிறேன்..இந்தப் புதினம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள தளம் தமிழுக்கு புதியது என்று நான் கருதக் காரணம் முழு புதினமும் விலங்குகளின் மருத்துவம் மருத்துவம் சார்ந்த விடயங்களாகவே இருக்கின்றன அத்துடன் மனித மனங்களின் நுட்பமான கூறுகள் செல்ல (pet)விலங்குகள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nவெள்ளிக்கிழமையானதால் வேலையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, கந்தோர் மோட்டர் சைக்கிளில் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தேன். தோளில் சாக்கு மூட்டையுடனும், கையில் பையுடனும் எதிரே சுப்பையா வந்து கொண்டிருந்தார். பாரத்தின் சுமை அவரது முகத்தில் தெரிந்தது. ‘எங்கே போகிறீர்கள் ‘ ‘யாழ்ப்பாணம். ‘ ‘தோளில் என்ன மூட்டை ‘ ‘யாழ்ப்பாணம். ‘ ‘தோளில் என்ன மூட்டை ‘ ‘எலுமிச்சம்பழம். வீட்டை கொண்டு போகிறேன். ‘ … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்- அத்தியாயம் 2\nBy Terrence Anthonipillai வன்னி முழுவதும் கோவில் திருவிழா போல் காட்சியளித்தது. திரும்பிய இடமெல்லாம் சனத்திரள். மிருகங்கள் வாழும் காடுகளையும் சனம் விட்டு வைக்கவில்லை. கடந்த நாலைந்து நாட்களாக வந்திறங்கிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களையே பராமரிக்க வன்னி தடுமாறிக்கொண்டிருக்கும்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கிளாலியூடாக வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். கடற்கரையிலிருந்து கிளிநொச்சி நகருக்கான போக்குவரத்து ஒழுங்குகளை தமிழர் புனர்வாழ்வுக் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரேதப் பரிசோதனை- வண்ணாத்திக்குளம்- 2\nபிரேதப் பரிசோதனை எல்லோரும் போனபின் நான் மட்டும் தனியாக இருந்து கோப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னுடன் வேலை செய்பவர்களின் பேர்சனல் கோப்புகளை அவர்கள் இருக்கும் போது பார்ப்பது நாகரீகம் இல்லை என்பது என் நினைப்பு. ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. கோப்புகளை அலமாரியுள்ளே வைத்து பூட்டி விட்டு நாற்காலியில் வந்தமர்ந்து எனது இரண்டாம் நாள் வேலையை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட தினம் ( 19-05-2009 ) இன்றாகும் ( இக்கட்டுரையை டி . பி.எஸ் .ஜெயராஜ் பைனான்சியல் டைம்ஸ் இல் எழுதியுள்ளார் ) விடுதலைப்புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:32:51Z", "digest": "sha1:XMVUHQVFRSKGWX6AZMNDDHSYADMK6Q6D", "length": 65572, "nlines": 1286, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பிரியாணி காமம் | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் ��டங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இர���வரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நில��யில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செ��்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீத���ன வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/14044253/We-also-win-the-last-Test-Kohli.vpf", "date_download": "2020-07-07T23:48:42Z", "digest": "sha1:WTSO3FLQ4PTML5QPYMJMVICNXUNPJVMJ", "length": 19131, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "We also win the last Test Kohli || ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி + \"||\" + We also win the last Test Kohli\n‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\nஇந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று கோலி நம்புகிறேன் என்றார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 04:42 AM\nவெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘டெஸ்டில் 7 இரட்டை சதங்கள் அடித்தது குறித்து கேட்கிறீர்கள். நான் சில தினங்களுக்கு முன்பு சொன்னது போல கேப்டன் பொறுப்புணர்வால் தான் என்னால் சாதிக்க முடிகிறது. இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்கினால் அதை அடைய முடியாது. அணிக்காக 5 பகுதிகள் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினால் இரட்டை சதம் தானாக வந்து சேரும். இந்த மனநிலையுடன் ஆடுவதால் தான் என்னால் பெரிய ஸ்கோர் குவிக்க முடிகிறது. ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஆட்டம் மீது அதிக கவனம் செலுத்தி விளையாடினேன். அதனால் எனக்குள் நெருக்கடி தான் உருவானது. ஆனால் அணி குறித்து சிந்தித்து விளையாடத் தொடங்கியதும் எல்லா நெருக்கடியும் விலகி போய் விட்டது.\nஉள்நாட்டில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்றது சிறப்பான விஷயம். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் இருப்பதால் ஒவ்வொரு டெஸ்டும் மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். அதனால் கடைசி டெஸ்டில் எந்த வகையிலும் ரிலாக்சாக இருக்க மாட்டோம். இதே உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெறுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.\nகோலியின் தலைமையில் 30-வது வெற்றி\n* விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி 50-வது டெஸ்டில் பங்கேற்று அதில் பெற்ற 30-வது வெற்றி இதுவாகும். கேப்டனாக முதல் 50 டெஸ்ட் போட்டிகளில், அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (37 வெற்றி), ரிக்கிபாண்டிங் (35 வெற்றி) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார். கோலியின் கேப்டன்ஷிப்பில் உள்நாட்டில் இந்தியா 17 வெற்றிகளும் (23 டெஸ்ட்), வெளிநாட்டில் 13 வெற்றிகளும் (27 டெஸ்ட்) பெற்றுள்ளன.\n* கோலியின் தலைமையில் இந்தியா பதிவு செய்த 8-வது இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்திய கேப்டன்களில் அதிக இன்னிங்ஸ் வெற்றியை தேடித்தந்தவர்களில் டோனி (9 வெற்றி) முதலிடம் வகிக்கிறார்.\n* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2010-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தென்ஆப்பிரிக்கா கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இரண்டும் இந்தியாவுக்கு எதிராகவே நடந்துள்ளது.\n* இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 21.75 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 75.84 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இந்த வகையில் ஏற்படும் வித்தியாசம், ஒரு தொடரில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.\n* கடந்த 11 ஆண்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக இந்த டெஸ்டில் தான் ‘பாலோ-ஆன்’ பெற்ற���ள்ளது. கடைசியாக 2008-ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாலோ-ஆனுக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அந்த டெஸ்டில் டிரா செய்திருந்தது.\n* வெளிநாட்டு மண்ணில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.\n* தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆனார். தடை காலம் முடிந்து தென்ஆப்பிரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு (1991-ம் ஆண்டில் இருந்து) இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆன 3-வது தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் மார்க்ராம் ஆவார்.\nகடைசி டெஸ்டில் இருந்து கேஷவ் மகராஜ் விலகல்\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பீல்டிங்கின் போது பாய்ந்து விழுந்ததில் வலது தோள்பட்டையில் காயமடைந்தார். வலியுடனே அவர் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக புதுமுக சுழற்பந்து வீச்சாளர் 27 வயதான ஜார்ஜ் லின்டே சேர்க்கப்பட்டுள்ளார்.\nகேஷவ் மகராஜ் இந்த தொடரில் மொத்தம் 127 ஓவர்கள் பந்து வீசி 514 ரன்களை வாரி வழங்கி 6 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். பந்து வீச்சில் சோபிக்காத அவர் ஆச்சரியமளிக்கும் வகையில் பேட்டிங்கில் அரைசதம் உள்பட 103 ரன்கள் சேர்த்து கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார்.\n1. ‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்\n‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’ என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.\n2. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\nரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\n3. சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கரா கோலியா\nசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.\n4. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி - இயான் சேப்பல்\nதற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.\n5. தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் - பிரெட்லீ சொல்கிறார்\nதெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் என்று பிரெட்லீ தெரிவித்துள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்’ வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\n2. சவுதம்டனில் நாளை தொடங்குகிறது: உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்து இருக்கும் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்\n3. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை\n5. ‘இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது’ டோனிக்கு சாக்‌ஷியின் பிறந்த நாள் வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pm-modi-tweet-about-world-environment-day/", "date_download": "2020-07-07T22:13:32Z", "digest": "sha1:BMUWWBIT3QAJJD3QE43U65FT7NETKQEY", "length": 12235, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்? பிரதமர் மோடி டுவீட்…! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொர���ல்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nடெல்லி : பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கருப்பொருளை முன்வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇதை குறிப்பிட்டு, ட்விட்டரில் பிரதமர் மோடி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:\nபூமியின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம். நம்மோடு பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர, நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம்.\nஅடுத்து வரும் தலைமுறையினருக்கு இன்னும் சிறந்த பூமியை நாம் விட்டுச் செல்வோம் என்றும் பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை.. ராகுல் காந்தி பளார் கேள்வி..\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-07T22:43:54Z", "digest": "sha1:RFZQADJV4WFV7KII4V7QADHVIHJ4YAVG", "length": 8011, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nகொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவர���ஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும்.\nஇந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆமாம் யுவராஜ், சோரவர் மற்றும் அவர்களின் தாயான ஷப்னம் ஆகியோருக்கு எதிராக ஆகான்ஷா குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.\nகிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா சமீபத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என் மாமியார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். நான் என் கணவருடன் தேன்நிலவுக்கு சென்ற போது கூட யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள்.\nஎன்னை கர்ப்பமடையுமாறு என் மாமியார் தொடர்ந்து வலியுறுத்தியதால் நான் திருமணம் ஆன நான்கே மாதங்களில் என் கணவரை விட்டு பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன் என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார்.இவர் யுவராஜ் தம்பியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/what-did-mahatma-think-of-the-deity", "date_download": "2020-07-07T23:42:42Z", "digest": "sha1:HXDORQNWXTMS6HTOCELI3KEDL4FAACR4", "length": 8728, "nlines": 58, "source_domain": "www.kathirolinews.com", "title": "தெய்வ நம்பிக்கை குறித்து மகாத்மா என்ன நினைத்தார்..? - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nதெய்வ நம்பிக்கை குறித்து மகாத்மா என்ன நினைத்தார்..\nசராசரி மனிதனுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தாலும், துன்ப காலத்தில் அதில் சந்தேகம் வருவதும் உண்டு. ஒரு முறை இஸ்லாமிய கல்லூரியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இது குறித்து விஷயமாக காந்தயிடம் இரு கேள்விகள் கேட்டார்\nஅவர் கேட்ட முத்த கேள்வி - தங்களுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு என்பது எனக்குத் தெரியும் அந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்ன.. அது குறித்து உங்களுடைய அனுபவம் என்ன..\nஅந்த கேள்விக்கு பதிலளித்த காந்தி பின்வருமாறு கூறினார்...\nஇது எக்காலத்திலும் வாதத்திற்கு காரணமான ஒரு விஷயமாக இருக்க முடியாது. இதைப்பற்றி வாதத்தின் மூலம் மற்றவர்களை நான் திருப்தி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் நான் தோல்வி அடைந்தவன் ஆவேன் ஆனால் இது மாத்திரம் உங்களுக்கு நான் கூறமுடியும். நீங்களும் நானும் இப்போது இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அதைகாட்டிலும் கடவுள் இருக்கிறார் என்பது அதிக நிச்சயமாகும்\nநான் நான் காற்று இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இல்லாமலும் உயிர் வாழலாம் ஆனால் கடவுள் இல்லாமல் நான் வாழமுடியாது என்பதை நான் உறுதியாக கூறமுடியும் . என் கண்களை நீங்கள் பிடுங்கி விடலாம் அதனால் நான் இறந்து விட மாட்டேன் அது போலவே நீங்கள் என் மூக்கை அறுத்து விடலாம் அதுவும் என்னை கொன்று விட முடியாது ஆனால் கடவுளிடத்தில் எனக்குள்ள நம்பிக்கையை நீங்கள் சிதைத்துவிட்டால் நான் இறந்தவனாவேன் இதை நீங்கள் மூட நம்பிக்கை என்றும் கூறலாம் எனது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஏதாவது பயமோ அல்லது ஆபத்தோ நேர்வது ஆக இருந்தபோது நான் ராம நாமாவை எப்படி தழுவிக் கொள்வது வழக்கம் அதுபோலவே இந்த மூட நம்பிக்கையும் நான் தழுவி கொண்டிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபேராசிரியரின் அடுத்த கேள்வி - உங்கள் வாழ்க்கையில் அந்த மூட நம்பிக்கை அவசியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா \nகாந்தியின் பதில் - ஆமாம் நான் உயிர் வாழ்வதற்கு அது அவசியமானது.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க ���டத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Issue.aspx?id=114", "date_download": "2020-07-07T22:50:45Z", "digest": "sha1:QNDRWUHPYDQ7XPAFUC6P5URGKO4MMU24", "length": 9491, "nlines": 70, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nஐம்பதாவது படமாக 'சுறா'வில் நடித்திருக்கும் விஜய், தற்போது ஒரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அசின் கதாநாயகியாக நடிக்க மேலும்...\nநவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.\nஉட்கார்ந்து சாப்பிட உக்காரை வகைகள்\nஇது திருநெல்வேலி மாவட்ட ஸ்பெஷல். தீபாவளிக்குக் கண்டிப்பாகச் செய்வார்கள். உக்காரை பொன்னிறத்தில் உதிராக வரவேண்டும். களியாகவோ மேலும்...\n\"அ. சீனிவாசராகவன், ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். சிறந்த கவிஞர், கட்டுரையாளர். அவர் பேசுவதை கேட��டுக் கொண்டேஇருக்கலாம். எம் மேலும்...\nஅவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.\nஅவன்: சொன்னதையே த மேலும்...\nதமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்\nதென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்\nவாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா\nகலாஞ்சலி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி\nதென் கலிபோர்னியா தமிழ் மன்றம் வழங்கிய இசை நிகழ்ச்சி\nநேஹா குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்\nலா ஹோயாவில் இந்திய இசை, நடன விழா\nஉலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்... அஞ்சலி\nபேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது...\nசரி. அதுபோகட்டும். கவசகுண்டலங்களைக் கழற்றிக் கொடுத்த கணத்திலேயே கர்ணன் தன்னுடைய உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டான்; எப்போது தன் செவிக் குண்டலங்களைக்... ஹரிமொழி\nபஞ்சுப்பொதிபோலப் பனி நிலத்தையெல்லாம் வெண்ணிறப் போர்வை கொண்டு போர்த்தும். கவிதைப்பந்தல்\nகே. ரவியின் இரண்டு நூல்கள்\nஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். நூல் அறிமுகம்\nஎன் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே... சிரிக்க சிரிக்க\nதமிழ்நாடு அறக்கட்டளையின் 35வது தேசிய மாநாடு\nஅமெரிக்க மண்ணின் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்த மாநகரம் ஃபிலடெல்பியா. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் திரண்டு, தமிழகக் கிராமங்களின் கல்விச் சுதந்திரத்திற்கு... முன்னோட்டம்\nபேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது...\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\nமே 2010: குறுக்கெழுத்துப் புதிர்\nரியா சரவணன் & தீதா சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/04/15/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-07-07T23:31:05Z", "digest": "sha1:E3NBPYTO773UJHK4NJZTWOLIXWJGH5HT", "length": 82224, "nlines": 258, "source_domain": "biblelamp.me", "title": "கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடை��� முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n – இரட்சிப்பின் நிச்சயம் –\nஇரட்சிப்பின் நிச்சயம் (Assurance of Salvation) என்ற வேதபோதனை பற்றி நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் எந்தளவுக்கு வேதஞானம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றிய விளக்கமான போதனைகள் பரவலாகக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். என்னுடைய போதகப் பணியில் ‘இரட்சிப்பின் நிச்சயம்’ குறித்து சந்தேகம் கொண்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘நான் உண்மையிலேயே இரட்சிப்பை அடைந்திருக்கிறேனா’ என்ற சந்தேகந்தான் அது. அந்த சந்தேகத்தோடேயே அநேக நாட்கள் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; ஆலோசனைகள் அளித்திருக்கிறேன்.\nஇரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஞானம் கிறிஸ்தவர்களுக்கு மிக அவசியமானது. அது கிறிஸ்தவ அனுபவம். கிறிஸ்தவர் அல்லாதவர்களிடம் அதைக் காணமுடியாது. அதுபற்றி ஓர் ஆக்கத்தில் எழுதியிருக்கும் ஜொயல் பீக்கி எனும் சீர்திருத்தவாத போதகர், ‘இன்றைய தலைமுறையினரிடம் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை அதிகமாக இருப்பதல்ல பிரச்சனை; அது இருக்கிறதா என்று சந்தேகப்படும் விதத்தில் அருகிக் காணப்படுவதே பிரச்சனை’ என்று எழுதியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயமாகிய அனுபவத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அதிகம் நாட வேண்டும் என்று கூறும் அவர், ‘அது இருக்கும்போதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர முடியும், உயர முடியும்’ என்கிறார். ‘தங்களில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர்களே சிறுபிள்ளைகளுடைய இருதயத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்; எழுப்புதலுக்காக ஜெபிப்பார்கள்; இயேசு மத்தேயு 28ல் கொடுத்திருக்கும் கட்டளையை நிறைவேற்ற சுவிசேஷ வாஞ்சையோடும் ஊக்கத்தோடும் பாடுபடுவார்கள்; பரலோகத்தையும் தங்களுடைய வீடாக எண்ணி இவ்வுலகில் வாழ்வார்கள்’ என்றும் பீக்கி எழுதுகிறார் (Masters Journal, Spring 1994, Pgs 43-71). இந்தப் போதனை நம்மினத்தில் தெளிவாகப் போதிக்கப்படாததால் அதுபற்றி ஜே. சி. ரைல் எழுதிய ஓர் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு இந்த இதழில் வந்திருக்கிறது. அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியல் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ளுவதற்கு வசதியாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.\nஇரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனை நம்மினத்தில் காணப்படாததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.\nமுதலில், அந்தப் போதனை ஏனைய அடிப்படைப் போதனைகளைப் போல (பாவம், விசுவாசம், மனந்திரும்புதல், நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல்) நேரடியாக, வெளிப்படையாக வேதத்தில் காணப் படவில்லை. அதாவது அது பலபகுதிகளில் பரவலாகக் காணப்பட்டபோதும் படித்து ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டியவிதத்திலேயே காணப்படுகிறது. இறையியல் போதனைகளைத் தெளிவாக அறிந்திராதவர்களுக்கு இதுபற்றிய விளக்கமில்லாதிருப்பதில் ஆச்சரியமில்லை.\nஇரண்டாவதாக, சுவிசேஷ ஊழியம் வேத அடிப்படையில் அமையாமல், ஒருவன் விசுவாசிக்கிறேன் என்று சொன்னால் போதும் அதுபற்றி அவனை ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே அவன் விசுவாசிதான் என்றும், விசுவாசிக்கிறவனும் தன்னுடைய விசுவாசத்தை ஒருபோதும் எந்தவிதத்திலும் சந்தேகிக்கக்கூடாது என்றும் விளக்குகின்ற அரைகுறை சுவிசேஷ ஊழியம் பலகாலமாக நம்மினத்தில் காணப்படுவதால் ‘விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ (1 கொரி 11:28 – ‘தன்னைத்தானே சோதித்தறிந்து’) என்ற பரிசுத்த வாழ்க்கைக்கு அவசியமான வேதபோதனைக்கே இடமில்லாமல் போய் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அரைகுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் கூட்டமே இன்று நம்மினத்தில் பெருகிக் காணப்படுகிறது. இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை யொன்றிருக்கிறதே என்ற உணர்வுகூட இன்றைக்கு அநேகருக்கு இல்லை. கிறிஸ்தவம் என்ற பெயரில் காணப்படும் இத்தகைய தவறான சுவிசேஷ ஊழியத்தை மேலைநாடுகளில் Easy believism என்று அழைப்பார்கள்.\nமூன்றாவதாக, உணர்ச்சிக்கு மட்டும் இடங்கொடுத்து இறையியலைத் துவம்சம் செய்திருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவம் இன்றைக்கு நாம் ‘எதை விசுவாசிக்க வேண்டும்’ என்பதில் அக்கறை காட்டாமல், ‘எந்தளவுக்கு அதிக உணர்ச்சிவசப்படவேண்டும்’ என்பதில் மூழ்கிப்போயிருக்கும் ஒருவித கிறிஸ்தவத்தை வளர்த்துவிட்டிருக்கிறது. இந்தக் ‘கிறிஸ்தவத்தில்’ இரட்சிப்பின் நிச்சயத்துக்கு இடமில்லை. பரிசுத்தமான வாழ்க்கையின் மூலம் வரும் இரட்சிப்பின் நிச்சயத்தை அறியாமல் வெறும் உணர்ச்சிவசப்படும் நிலையை மட்டும் விசுவாசத்தின் ஆழத்துக்கு அறிகுறியாக எண்ணும் மாயத்தோற்றத்தை அது உருவாக்கிவிட்டிருக்கிறது.\nநான்காவதாக, விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றே என்ற தவறான எண்ணம் பொதுவாகப் பரவலாக இருந்து இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனைகளுக்கு நம்மினத்தில் இடமில்லாமல் செய்திருக்கிறது.\nபதினாறாம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்தபோது இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், கத்தோலிக்க மதம் ஒரு விசுவாசி எந்தவிதத்திலும் இரட்சிப்பின் நிச்சயத்தை வாழ்க்கையில் கொண்டிருப்பது ஆபத்தானது என்று அதை நிராகரித்தது. அத்தகைய நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர் வீணான நம்பிக்கையைக் கொண்டிருந்து கிறிஸ்தவ வாழ்க்கையை உலகரீதியில் வாழ்ந்துவிடக்கூடும் என்று அது போதித்தது. அத்தோடு கிறிஸ்தவர்களில் மிகச் சிறந்த சிலர் மட்டுமே அத்தகைய நிச்சயத்தை அனுபவிக்க முடியும் என்றும், அதை அவர்கள் கடவுளிடமிருந்து கிடைக்கும் விசேஷமானதொரு வெளிப்படுத்தல் மூலம் மட்டுமே அடையலாம் என்றும் விளக்கியது. கத்தோலிக்க மதத்தின் இத்தகைய தவறான விளக்கங்களால் சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின் போன்றோர் இரட்சிப்பின் நிச்சயத்தைக்குறித்து வேதபூர்வமான போதனைகளை, வேதத்தை ஆராய்ந்து அளிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். இதுபற்றிய கல்வினின் போதனைகளை கத்தோலிக்க மதப்போதனைகளின் பின்புலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.\nதவறான போதனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும், வேதரீதியிலான போதனைகளை அளிக்கவுமே பதினேழாம் நூற்றாண்டில் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் எழுத்தில் வடிக்கப்பட்டு திருச்சபைகளுக்கு உதவின. 1689 விசுவாச அறிக்கையில் அதன் 18ம் அதிகாரம் இரட்சிப்பின் நிச்சயத்தை நான்கு பத்திகளில் அருமையாக விளக்குகிறது. அதன் போதனையைப் புரிந்துகொள்ளுவதற்கு அதற்குப் பின்புலமாக இருந்த வ��லாற்று சம்பவங்களையும், வரலாற்றில் உருவாகியிருந்த இறையியல் போதனைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். அது பற்றி இந்த ஆக்கத்தில் சுருக்கமாக விளக்கப் போகிறேன்.\nஇரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனையை விளங்கிக்கொள்ள நாம் விசுவாசம் என்றால் என்ன இரட்சிப்பின் நிச்சயம் என்றால் என்ன இரட்சிப்பின் நிச்சயம் என்றால் என்ன என்பதையும், அவை இரண்டிற்கும் இடையிலிருக்கும் தொடர்பையும் முறையாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். நம்மினத்தில் அநேகருக்கு விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் உறவோ, வேறுபாடோ சரியாகத் தெரியாமல் இருக்கிறது. விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றுதான் என்றளவில் மேலெழுந்தவாரியாக இவற்றைப் பற்றிய எண்ணங்களையே பெரும்பாலானோர் கொண்டிருக்கிறார்கள்.\n(1) முதலில், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும், வளரக்கூடிய இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றல்ல. ஒன்றிற்கான இன்னொரு பெயர் அல்ல மற்றது. இரண்டும் வெவ்வேறானவை; தனித்துவமானவை. இதை சீர்திருத்த விசுவாச இறையியலறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதுதான் வேத உண்மையும்கூட. இரட்சிக்கும் விசுவாசமாகிய கிருபையில் கிறிஸ்துவில் இருக்கவேண்டிய அடிப்படை ஆரம்ப நம்பிக்கையானது உள்ளடங்கியிருந்தபோதும் ஒருவரது தனிப்பட்ட இரட்சிப்பின் நிச்சயம் அந்த விசுவாசத்தின் தன்மையில் அடங்கியிருக்கவில்லை. விசுவாசமிருந்து இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருக்கலாம்.\n(2) அடுத்ததாக, விசுவாசத்திற்கும் இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவிருக்கிறது. ஜோன் கல்வினில் இருந்து எல்லா சீர்திருத்த அறிஞர்களும் இதைப்போதித்து வந்திருக்கிறார்கள். விசுவாசத்தை அடைகின்ற ஒருவர் அது தருகின்ற அத்தனை ஆவிக்குரிய கிருபையின் ஆசீர்வாதங்களுக்கும், ஒன்று தவறாமல், சொந்தக்காரராகிறார். அவற்றில் ஒன்று இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசத்தின் கனியே இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசமில்லாமல் இரட்சிப்பின் நிச்சயம் இருக்க வழியில்லை. விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு அதில் இருந்து வளருவதே இரட்சிப்பின் நிச்சயம் என்று பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள���. தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘விசுவாசம், காலம் செல்லச்செல்லத் தானே வளர்ந்து உயர்ந்து இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்.’\n(3) கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைந்த உடனேயே ஒரு புது விசுவாசிக்கு இரட்சிப்பின் நிச்சயம் உயர்ந்தளவில் இருந்துவிடலாம். அத்தகைய அனுபவத்தை பிலிப்பி பட்டணத்து சிறை அதிகாரி அடைந்ததால்தான் அவனால் இரட்சிப்பை அடைந்தவுடனேயே விசுவாசமுள்ளவனாகி ‘மனமகிழ்ச்சியோடு’ இருக்க முடிந்தது (அப்போ 16:34). விசுவாசமே அந்தச் சிறை அதிகாரி இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய வழிகோலியது. இருந்தபோதும் விசுவாசத்தை அடைந்த எல்லோருக்குமே ஆரம்பத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உடனடியாக இருந்துவிடாது; அப்படி இருந்துவிடவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஏனெனில் இயேசுவில் வைக்கும் விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு அவசியமானது; இரட்சிப்பின் நிச்சயமல்ல. வேதம் இரட்சிப்பிற்கு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. விசுவாசம் இரட்சிப்பைத் தருகிறது; இரட்சிப்பின் நிச்சயம் நம்மை விசுவாச வாழ்க்கையில் வளரவும் உயரவும் வைக்கிறது. இரண்டும் ஒரேநேரத்தில் ஒரு விசுவாசியிடம் இருந்துவிடாது. இதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் மூன்றாவது பத்தியில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ரைலும் தன் ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார்.\n(4) விசுவாசத்தைப் பற்றியும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றியும் இதுவரை சொன்னவைகள் மிக முக்கியமான உண்மைகள். இருந்தபோதும் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்கள் இரட்சிப்பின் நிச்சயம் பற்றி மேலும் தெளிவான விளக்கங்களை அளித்தார்கள். அந்த விளக்கங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள உதவுகின்றன. பியூரிட்டன் பெரியவர்களின் விளக்கங்கள் கல்வினின் போதனைகளை ஒத்திருந்தபோதும் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர்கள் இன்னொரு கோணத்தில் பார்த்து விளக்கமளித்திருக்கிறார்கள். அதில் இருபகுதிகள் காணப்படுவதாக விளக்கினார்கள். இப்படி விளக்கமளிப்பதன் மூலம் அதன் மெய்த்தன்மையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.\nஇதை நாம் 1689 விசுவாச அறிக்கையின் 3ம் பத்தியில் கவனிக்கிறோம். அந்தப��� பத்தி பின்வருமாறு ஆரம்பிக்கின்றது, ‘இத்தவறிழையாத (நிச்சயமான, உறுதிப்படுத்தப்பட்ட, விழுந்துவிடாத) இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல’ என்று அது விளக்குகிறது. விசுவாச அறிக்கையின் இந்த விளக்கத்தை நாம் குழப்பமில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இரட்சிப்பு கிடைக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்துக்கு அத்திவாரம் போடப்படுவதில்லை என்பதல்ல இதன் விளக்கம். ஒருவர் இரட்சிப்பை அடைகின்றபோது அந்தவேளையில் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்றே பியூரிட்டன் பெரியவர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள். விசுவாசம் இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய உதவுகின்றபோதும் நடைமுறையில் அதை அனுபவபூர்வமாக ஒரு விசுவாசி உணராமல் இருந்துவிடலாம் என்றுதான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் அவர்கள் இந்தப் பத்தியில் தந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் நிகழும் சோதனைகளாலும், கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதாலும், உலக நேசத்தாலும், பாவத்தைச் செய்துவிடுவதாலும், வேறு பல அம்சங்களாலும் ஒருவர் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமலோ, அதைக் குறைந்தளவிலோ கொண்டிருக்கலாம் என்று அவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.\nபியூரிட்டன் பெரியவர்களின் இத்தகைய விளக்கத்துக்குக்கான காரணத்தைப் பார்ப்போம். முதலில் 1689 விசுவாச அறிக்கையின் பதினெட்டாம் அதிகாரத்தின் மூன்றாம் பத்தியில் அவர்கள் இந்த விஷயத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனையை சிதறடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பின் நிச்சயத்தை விசுவாசிகள் சிறப்பான வெளிப்பாடுகள் எதுவுமின்றி சாதாரண கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுவதன் மூலம் அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு இரட்சிப்பின் நிச்சயத்தை ஒவ்வொரு விசுவாசியும் அவசியம் நாடி வாழவேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அதை நாடுவதற்கு கிறிஸ்தவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்தபோதும் பியூரிட்டன் பெரியவர்கள், ஒருவர் விசுவாசத்தை அடைந்தும் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவத்தில் உணராது இருந்துவிடலாம் என்று சொன்னதற்கு இறையியல் காரணமுண்டு.\nஅவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை இரண்டுவிதமாகப் பார்க்கிறார்கள் (objective and subjective). முதலாவதாக, அதை அடிப்படையிலேயே கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்புடைய கிருபையாகப் பார்க்கிறார்கள். இரண்டாவதாக, அது இருப்பதை விசுவாசி அனுபவத்தில் உள்ளரங்கமாக உணராமல் (conscious presence of assurance) இருந்துவிடலாம் என்கிறார்கள். முதலாவது, விசுவாசி கர்த்தரை அறிந்திருப்பதைப் பற்றிய உண்மை; இரண்டாவது அவன் தான் கர்த்தரால் அறியப்பட்டிருப்பதை உள்ளரங்கமாக உணர்ந்திருப்பதைப் பற்றிய உண்மை. முதலாவதை அறியும் தகுதியை ஒரு விசுவாசி நிச்சயம் கொண்டிருப்பார்; இருந்தும் இரண்டாவதை அவர் நடைமுறையில் உணராமல் இருந்துவிடலாம். விசுவாசத்தோடு இணைந்திருக்கும் இரட்சிப்பின் கிருபையை உணரக்கூடிய நிலையில் விசுவாசி இருந்தபோதும் வாழ்க்கையில் அதை உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்பதே பியூரிட்டன் பெரியவர்களின் போதனை. ஒருவர் அதை உணராது இருந்துவிடுவதால் அவர் கிறிஸ்தவரல்ல என்று ஆகிவிடாது. அதை அதிகளவில் உணர்ந்து வாழ முயற்சிசெய்வது அவருடைய கடமை. ‘சகோதரரே, உங்கள் அன்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; . . .’ (2 பேதுரு 1:10) என்று பேதுரு எழுதியிருப்பது இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்படி நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்தவன் அதை உணராதிருப்பதற்குக் காரணம், ஊக்கத்தோடு கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்தி கர்த்தரோடு ஐக்கியத்தில் ஆழமான உறவில்லாமல் இருந்துவிடுவதாலேயே. இந்த உண்மையைப் பல பகுதிகளில் வேதம் தெளிவாக விளக்குகிறது.\nஒரு புதுக் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ விசுவாசம் பற்றிய ஞானம் அதிகம் இல்லாதிருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உணராதிருந்துவிடலாம். ஒரு விசுவாசிக்கு கர்த்தரோடிருக்க வேண்டிய ஐக்கியம் தளர்ந்திருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உயர்ந்தளவில் கொண்டிருக்க முடியாதுதான். அதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். இதையே ஜே. சி. ரைலும் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். தான் பாவத்தைச் செய்து அதற்காக வருந்தி ஜெபித்தபோது விசுவாசியான தாவீது தன்னில் பரிசுத்த ஆவியே இல்லாததுபோல் உணர்ந்து ஜெபிக்கவில்லையா (சங் 51). சங்கீதத்தின் பல பகுதிகளில் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்த சங்கீதக்காரனின் குரலைக் கேட்கிறோம் (38; 73; 88). அதற்குக் காரணம் அந்த நிலையில் அவனில் இரட்சிப்பின் நிச்சயம் (assurance) மிகத்தாழ்ந்த நிலையில் இருந்ததுதான். அதேநேரம் பவுல், ‘ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை, ஏனென்றால், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்’ (2 தீமோ 1:12) என்று ஆணித்தரமாக உறுதியாகச் சொல்லவில்லையா அதற்குக் காரணம் அவ்வேளையில் பவுலில் இரட்சிப்பின் நிச்சயம் உறுதியாக உயர்ந்த நிலையில் இருந்ததுதான். இந்த உள்ளரங்கமான உணர்வுப்பூர்வமான அனுபவம் கிறிஸ்தவர்களில் அவர்கள் இருக்கின்ற ஆவிக்குரிய நிலைக்குத்தக்கதாக வாழ்நாளில் மாறி மாறிக் காணப்படும் (1689 வி. அ, 18:4).\nஇரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அனுபவத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊக்குவிப்பதற்காகத்தான் யோவான் தன்னுடைய நிருபங்களை அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதினார். ‘உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’ என்று யோவான் (1 யோவான் 1:4) எழுதுகிறார். ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்’ (யோபு 19:25) என்று யோபு சொன்னது வெறும் அறிவு சார்ந்த உண்மையல்ல; அது தொல்லைகளின் மத்தியில் அவருடைய இரட்சிப்பின் நிச்சயம் எந்தளவுக்கு உயர்வான நிலையில் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. நீங்கள் ‘சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கின்ற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து’ (1 பேதுரு 1:6-9) காணப்படுகிறீர்கள் என்று பேதுரு சொல்லுவது இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிப்பவர்களைப் பார்த்துத்தான். அத்தகைய இரட்சிப்பின் நிச்சயத்தை ஊக்கத்தோடு நாட முயலும்படியே எபிரெயருக்கு எழுதியவரும் சொல்லுகிறார், ‘. . . தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும் . . . , சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் (பரிசுத்தஸ்தலத்தில்) சேரக்கடவோம் (எபிரெயர் 10:19-22).\nகிறிஸ்தவ வாழ்க்கையை உருவகமாக எழுத்தில் வடித்து விளக்குகின்ற ஜோன் பனியன் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றித் தன்னுடைய மோட்சப் பயணம் நூலில் விளக்கியிருக்கிறார். மோட்ச வாயிலை அடைவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு கிறிஸ்தியானுக்கு இரட்சிப்பின் நிச்சயம் இருக்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் பல குழப்பங்கள் இருந்தன (193ம் பக்கம்). நன்னம்பிக்கை அவனுக்கு வேத வார்த்தைகளை நினைவூட்டி தைரியப்படுத்துகிறான். சோதனைகள் வந்திருக்கின்றன என்பதால் ஆண்டவர் உன்னைக் கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல என்று சொல்லி ஆறுதல் கூறுகிறான். அதற்குப் பிறகு கிறிஸ்தியானுக்கு மனத்துணிவு வருகிறது. இருவரும் மோட்ச வாயிலுக்குள் நுழைகிறார்கள். பியூரிட்டன் பாப்திஸ்தாக இருந்த பனியன் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய இந்த உண்மையைத்தான் விளக்கியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்தபோதும் கிறிஸ்தியான் மெய்விசுவாசிதான் அவனுடைய விசுவாசமே அவனைக் கரைசேர்த்தது. கிறிஸ்துவில் வைக்கும் உறுதியான விசுவாசமே ஒருவரை பரலோகத்துக்கு கொண்டு சேர்க்கிறது. அந்த விசுவாசம் கிறிஸ்தியானுக்கு சந்தேகமில்லாமல் இருந்தது.\nவிசுவாசமிருந்தும் ஒருவர் இரட்சிப்பின் பூரண நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் பரலோகத்தை அடைந்துவிடலாம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதையும் நாம் குழப்பில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டும். பரலோகம் அடைய விசுவாசமே தேவை. அந்த விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை எப்போதுமே பெரியளவில் கொண்டிருப்பதில்லை. அது சில சூழ்நிலைகளுக்கும், அவர்களுடைய பரிசுத்த வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றவகையில் தாழ்ந்தும், உயர்ந்தும் காணப்படும். கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இரட்சிப்புபற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் எழாமலிருக்காது. அத்தகைய நிலை ஏற்படுவது கிறிஸ்தவ வாழ்க்கையில் சகஜம். பாவ சரீரத்தை சுமந்து இந்த உலகில் வாழ்கிறவரை இங்கு பூரண விசுவாசத்துக்கும், பூரண இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடமில்லை (ரோமர் 7). அதனால் விசுவாசம் உறுதியாக இருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் மரணத���தருவாயில் ஒருவருக்கு முழுதாக இல்லாமல் இருந்துவிடலாம். இரட்சிப்பின் நிச்சயத்தை நாடி வாழ்ந்து வளர வேண்டியது விசுவாசியின் கடமை. விசுவாசி அதை வாழ்க்கையில் பல நிலைகளில் கொண்டிருப்பது அவனுடைய விசுவாசத்தோடு சம்பந்தப்பட்ட அனுபவமே. இதை ரைல் நன்றாக விளக்கியிருக்கிறார்.\nஇரட்சிப்பின் நிச்சயம் ஒருவரில் உயர்ந்தளவில் இருக்கும்போது எப்படி இருக்கும் என்று சில ஆவிக்குரிய பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். பியூரிட்டன் பெரியவரான தொமஸ் வொட்சன் சொல்லுகிறார், ‘அது ஒரு மனிதன் பரலோகத்தை அடையுமுன்பே அதை இவ்வுலகில் அடையச் செய்கிறது.’ இன்னொரு பெரியவரான தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘கிருபையின் ஸ்தானம் ஒருவருக்கு பரலோகத்தை அடையும் தகுதியை அளிக்கிறது; அந்த நிலையில் அம்மனிதன் தன்னை உணரும்போதும் அவன் பரலோகத்தை அடையும் தகுதியை மட்டுமல்லாமல் பரலோகத்தை இங்கேயே கொண்டிருக்கிறான்.’\nமுடிவாக . . .\nஇன்று இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய தெளிவான போதனைகள் நம்மினத்தில் மிகவும் அவசியம். கிறிஸ்துவை விசுவாசித்து வாழுகின்ற வாழ்க்கையைப் பற்றிய தவறான போதனைகள் நம்மினத்தை சிலந்திவலைபோல் சுற்றி ஆக்கிரமித்திருக்கின்றன. கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளையே போதகர்கள் அறியாதவர்களாக இருந்துவருகிறார்கள். பரிசுத்தமாக்குதலாகிய வேத சத்தியத்தைப் பற்றி அவர்களுக்குப் பெரிதும் தெரியாதிருக்கிறது. இத்தகைய இறையியல் தெளிவற்ற குழப்பநிலை நடைமுறையில் கிறிஸ்தவத்தைத் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. போலித்தனமான உணர்ச்சிவசப்படும் செயல்களைச் செய்து அவற்றை ஆவிக்குரிய அனுபவமாகத் தவறாக எண்ணி மெய்யான ஆவிக்குரிய வல்லமையில்லாது கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் நம்மினத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறவர்களுக்கு இன்று பரிசுத்தமாக்குதல், பற்றியும் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனையும் அவசியம். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும் நாடாமல் உலகத்தைச் சார்ந்து அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் ஆவிக்குரிய அனுபவமே இல்லாது இருந்து அது இருப்பதாகத் தவறாக எண்ணி வாழ்ந்து வரலாம். அந்த ஆபத்தையும் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் ���ுதல் பத்தி சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nமெய்விசுவாசிகள் ஆவிக்குரிய அனுபவத்தில் இரட்சிப்பின் நிச்சயத்தின் உயர்ந்த நிலையை இந்த உலகத்தில் அடைய முடியும் என்று வேதமும், 1689 விசுவாச அறிக்கையும் சொல்லுகின்றன. அது நிரந்தரமாக ஒரே நிலையில் எப்போதும் இருந்துவிடாது. அதை உணராது ஒரு கிறிஸ்தவன் இருந்துவிடலாம் என்று ரைல் சுட்டிக்காட்டுகிறார். அந்தவொரு காரணத்துக்காகவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பின் நிச்சயத்தை முழுதும் அடைந்து வாழ வேண்டும் என்ற வாஞ்சையோடு ஆவிக்குரிய சாதனங்களனைத்தையும் விசுவாசத்தோடும், கருத்தோடும், ஜெபத்தோடும் பயன்படுத்த வேண்டும். பரிசுத்தவானின் விடாமுயற்சி இதற்கு அவசியம். பரிசுத்தவான்களின் விடாமுயற்சியில்லாமல் (1689:17) இரட்சிப்பின் நிச்சயத்தை (1689:18) நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான் இந்த இரண்டும் அடுத்தடுத்து விசுவாச அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இரட்சிப்பின் நிச்சயம் ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் அனுபவம். அவரில்லாமல் அது கிடைக்காது. கிறிஸ்தவன் அதை அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளில் ஆவியின் துணையோடுதான் ஈடுபடுகிறான். இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ்வதைவிட ஒரு கிறிஸ்தவனுக்கு வேறு என்ன தேவை ஆனால், அதை அறியாது நம்மினத்துக் கிறிஸ்தவம் மாயமானைத் தேடுவதுபோல் எதையெல்லாமோ நாடி ஓடித் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறதே. இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ முயலுங்கள். அதைத்தான் கர்த்தரும் எதிர்பார்க்கிறார். ரைலின் ஆக்கம் உங்களுக்கு உதவட்டும்.\nவாசகர்களின் நலன் கருதி விசுவாச அறிக்கையிலுள்ள (18 வது அதிகாரம்) “கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும்” என்ற அதிகாரத்தின் பகுதியை அப்படியே இங்குத் தந்திருக்கிறேன்.\n1689 விசுவாச அறிக்கை – கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் (The Assurance of Grace and Salvation)\nதாம் இரட்சிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுளின் தயவு தம்மோடு இருப்பதாகவும் தற்காலிக விசுவாசிகளும், மறுபிறப்பு அடையாதவர்களும் தவறான நம்பிக்கையையும், மாம்சத்திற்குரிய ஊக்கத்தையும் கொண்டிருந்தாலும் அத்தகைய நம்பிக்கைகள் இறுதியில் வீண்போகும். இருப்பினும், இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து, உண்மையுடன் அவரில் அன்பு செலுத்தி, நல்மனச்சாட்சியுடன் அவருக்காக வாழ்பவர்களின் இவ்வுலக வா���்வில் தாம் கிருபையின் ஸ்தானத்தில் இருக்கும் நிச்சயத்தை அடைவர். அவர்கள் தேவ மகிமையின் நம்பிக்கையிலும் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய நம்பிக்கை அவர்களை ஒருபோதும் அவமானத்திற்குள்ளாக்காது.\nஇரட்சிப்பின் நிச்சயமானது ஊகத்திற்கிடமானதோ அல்லது தவறும் இயல்புடைய நம்பிக்கையில் அமைந்ததோ அல்ல. ஆனால், அது நற்செய்தியில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் இரத்தத்தையும், நீதியையும் ஆதாரமாகக் கொண்ட தவறிழைக்காத விசுவாசத்தின் நிச்சயமாக இருக்கிறது. (இது கிறிஸ்துவின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டது). அத்தோடு, இது பரிசுத்த ஆவியின் உள்ளான கிருபையின் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டது. ஏனெனில், அவ்வித கிருபைகளுக்கே கடவுள் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். மேலும் இது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோமென்று நம்முடைய ஆவியினூடாக சாட்சியளிப்பதோடு, இரட்சிப்பின் நிச்சயமான அனுபவத்தின் மூலம் நமது இருதயத்தைத் தாழ்மையுடனும் பரிசுத்தமாகவும் வைத்திருக்கும் புத்திர சுவிகார ஆவியின் சாட்சியையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.\nஇத்தவறிழையாத இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும். அற்புதமான வெளிப்படுத்தல் எதன் மூலமாகவும் அல்லாமல் கடவுளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஆவியின் மூலமாக அறிந்து கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிச்சயத்தை விசுவாசி அடைய முடியும். ஆகவே, தனது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக்கொள்ளுவதில் முழுமுயற்சி எடுப்பது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாக இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியின் மேலான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதோடு, கடவுளிடம் மேலான அன்பையும் நன்றியறிதலையும் கொண்டு கடமையுணர்வுடைய தமது கீழ்ப்படிவில் உற்சாகமும் அதிக வல்லமையும் பெறுகிறார்கள். மேற்கூறப்பட்டவையே இரட்சிப்பின் நிச்சயத்துவத்தினால் ஏற்படுபவையாக இருப்பதோடு மனிதர்கள் இழிவான வாழ்க்கை வாழ்வதற்கு இந்நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமாட்டாது என்பதற்கும் உறுதியான சான்றுகளாக உள்ளன.\nமெய்யான வி���ுவாசிகள் தமது இரட்சிப்பின் நிச்சயம் சில வேளைகளில் உயர்ந்தும், சில வேளைகளில் தாழ்ந்தும் இருப்பதை உணருவார்கள். இது அதனைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததனாலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட ஒரு பாவத்தைச் செய்து தங்கள் மனச்சாட்சியைக் காயப்படுத்தி ஆவியைத் துக்கப்படுத்தியதாலோ அல்லது திடீரென்றோ தீவிரமாகவோ ஏற்பட்ட சோதனையாலோ அல்லது கடவுள் தமது முகதரிசனத்தை மீளப்பெற்றுக்கொண்டு தம்மில் பயமுள்ளவர்களின் மீது இருள்படியச் செய்வதாலோ ஏற்படலாம். எது நடந்த போதிலும் கடவுளால் பிறந்த புதிய சுபாவம், விசுவாச வாழ்க்கை, கிறிஸ்துவின் மீதும் சக விசுவாசிகளின் மீதும் உள்ள அன்பு, இதய சுத்தி மற்றும் கடமையுணர்வு ஆகிய இன்றியமையாத காரியங்கள் நிலைத்திருக்கும். இவற்றின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செய்யும் செயலின் மூலமாகவும் அவர்களது இரட்சிப்பின் நிச்சயம் ஏற்ற காலத்தில் புதுப்பிக்கப்படும். அதற்கிடைப்பட்ட காலத்தில் இந்தக் காரியங்களின் செல்வாக்குகள் அவர்கள் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் அவர்களைப் பாதுகாக்கின்றது.\n← விசுவாசமும் இரட்சிப்பின் நிச்சயமும் – ஜே.சி. ரைல் (1816-1900) –\nஇந்த இதழைப்பற்றி ஒரு வார்த்தை . . . →\nOne thought on “கேள்விப்பட்டிருக்கிறீர்களா – இரட்சிப்பின் நிச்சயம் –”\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4924", "date_download": "2020-07-07T23:35:20Z", "digest": "sha1:Y3POGSGPXIFDYZR3F3VTBFVQVCLBSUNB", "length": 9053, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Lutos: Ruto மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Lutos: Ruto\nISO மொழியின் பெயர்: Lutos [ndy]\nGRN மொழியின் எண்: 4924\nROD கிளைமொழி குறியீடு: 04924\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lutos: Ruto\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nபதிவிறக்கம் செய்க Lutos: Ruto\nLutos: Ruto க்கான மாற்றுப் பெயர்கள்\nLutos: Ruto எங்கே பேசப்படுகின்றது\nLutos: Ruto க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lutos: Ruto\nLutos: Ruto பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழி���ாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-07T22:44:35Z", "digest": "sha1:BJ6J66HQKRXTMDZQMKYWS2VM7Y2PTLNS", "length": 33131, "nlines": 470, "source_domain": "ta.popular.jewelry", "title": "கணுக்கால்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 14 காரட் தங்கம் விலங்குகள் கொலுசு பந்து மணி காப்பு பட்டாம்பூச்சி சார்ம் பிறை / சந்திரன் / நட்சத்திரம் / சூரியன் கனச்சதுர சிர்கோனியா டயமண்ட் கட் பகடை யானை ஃபேன்ஸி பெண் இதயம் இதய வடிவம் கொம்பு இத்தாலிய ஹார்ன் சாவி லவ் ஆண்கள் மைக்ரோபேவ் ரோஸ் தங்கம் வட்ட சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சதுக்கத்தில் ஸ்டார் நிலைய பந்து கரடி பொம்மை திரி-வண்ண தங்கம் இருபாலர் வெள்ளை வெள்ளை தங்கம் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nமூன் & ஸ்டார்ஸ் சார்ம் அன்க்லெட் (14 கே)\nபிராங்கோ அன்க்லெட் (14 கே)\nபுத்திசாலித்தனமான இத்தாலிய கியூபன் கணுக்கால் (14 கே)\nஆடம்பரமான மல்டி மினி புள்ளிவிவரங்கள் கணுக்கால் (14 கே)\nஹார்ட் பீட் கணுக்கால் (14 கே)\nமினி டெடி பியர் கணுக்கால் (14 கே)\nமைக்ரோ பேவ் ஹார்ட் கணுக்கால் (14 கே)\nபல புள்ளிவிவரங்கள் கணுக்கால் (14 கே)\nஹார்ட் பீட் கணுக்கால் (14 கே)\nதிரி-வண்ண நிலையம் பந்து கணுக்கால் (14 கே).\nட்ரை-கலர் ஹார்ட் கணுக்கால் (14 கே).\nCZ ஹார்ட் கணுக்கால் (14K) ஐ நேசிக்கவும்\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்ல��க்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/pakistan-finance-ministry-listed-out-pak-economy-problems-due-to-covid-19-019238.html", "date_download": "2020-07-07T22:37:43Z", "digest": "sha1:M3G7YPSOQFFFUQIII3PNUBO4TWH6ECSD", "length": 25417, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாகிஸ்தானுக்கு பலத்த அடி! நீளும் பிரச்சனைகள் பட்டியல்! எல்லாம் கொரோனாவால் வந்த வினை! | Pakistan finance ministry listed out pak economy problems due to COVID-19 - Tamil Goodreturns", "raw_content": "\n» பாகிஸ்தானுக்கு பலத்த அடி நீளும் பிரச்சனைகள் பட்டியல் எல்லாம் கொரோனாவால் வந்த வினை\n எல்லாம் கொரோனாவால் வந்த வினை\n2 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n2 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n2 hrs ago கட��் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n3 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nNews பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nTechnology அதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ், செல்வச் செழிப்போடு இருக்கும் அமெரிக்காவையே பல வழிகளில் துவம்சம் செய்து கொண்டிருக்கும் போது, குட்டி குட்டி நாடுகள், அதிகம் பண பலம் இல்லாத நாடுகள் எல்லாம் தாக்கு பிடிக்க முடியுமா என்ன\nஅப்படி அடி வாங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.\nஇது குறித்து பாராளுமன்றத்திலேயே, பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் விவாதித்து இருக்கிறார்கள். வாருங்கள் அங்கிருந்தே தொடங்குவோம்.\nகொரோனாவால், பாகிஸ்தானில் ஏற்பட இருக்கும் பொருளாதார விளைவுகளைப் பற்றி செனட்டர் முஸ்தாக் அஹமத் கேள்வி எழுப்பினார். அதற்கு பாகிஸ்தான் நிதி அமைச்சகம் ஒரு நீண்ட பதிலைக் கொடுத்து இருக்கிறது. அதில் முதல் பகுதியே வேலை இழப்பு தான். பாகிஸ்தானின் தொழில் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பு இருக்கிறதாம். பாக் சேவைத் துறையில் சுமாராக 20 லட்சம் பேர் வேலை இழப்பார்களாம்.\nவிவசாயம், உற்பத்தி, சேவைத் துறை என எல்லாவற்றையும் சேர்த்து Pakistan Institute of Development Economics study கணக்குப் படி சுமாராக 1.80 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது பாக் நிதி அமைச்சகம். இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய எண். இன்னொரு பக்கம் கொரோனா வைரஸும் தொடர்ந்து வேகமாக பாகிஸ்தானில் பரவி வருகிறது. தற்போது 90,000 பேருக்கு மேல் கொரோனாவால் ப���திக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nதற்போது பாகிஸ்தானின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 24.3 சதவிகிதம் மக்கள் வாழ்ந்து வருகிறார்களாம். கொரோனாவால் இந்த எண்ணிக்கை 33.5 சதவிகிதமாக அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறது பாகிஸ்தான் நிதி அமைச்சகம். 9% மக்கள் கொரோனாவால் மட்டும் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழப் போகிறார்கள்.\nநிதி பற்றாக்குறை (Fiscal Deficit)\nபாகிஸ்தான் அரசு, இந்த ஆண்டில், தன் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 7.5 சதவிகிதமாக நிர்ணயித்து இருந்தது. ஆனால் இப்போது இந்த கொரோனாவால், தன்னிச்சையாக பாகிஸ்தானின் ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 9.4 சதவிகிதத்தைத் தொடலாம் என்கிறது பாகிஸ்தான் நிதி அமைச்சகம்.\nஅமெரிக்கா, அரபு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம்... என பல நாடுகளும் ஏற்றுமதி வியாபாரத்தை நிறுத்தி இருப்பதால், பாகிஸ்தானின் ஏற்றுமதி 25 பில்லியனில் இருந்து 22 பில்லியனாக சரியும் என்கிறது பாக் நிதி அமைச்சகம். அதே போல பாகிஸ்தானின் ரெமிட்டன்ஸ் (வெளிநாட்டு பண வரவு) 23 பில்லியன் டாலரில் இருந்து 21 பில்லியன் டாலராக சரியும் எனவும் கணித்திருக்கிறது.\nபாகிஸ்தான் நாட்டின் வரி வருவாய் கூட இந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் 4 - 5.5 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படலாம் என பாகிஸ்தானின் ஃபெடரல் போர்ட் ஆஃப் ரெவன்யூ (Federal Board of Revenue) சொல்லி இருக்கிறார்கள்.\nஅவ்வளவு ஏன்... கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு 154 ரூபாயாக இருந்த பாகிஸ்தானி ரூபாய் மதிப்பு, மார்ச் 2020-ல் 166.70 பாகிஸ்தானி ரூபாயாக சரிந்து இருக்கிறதாம். இப்படி பாகிஸ்தானும், பாகிஸ்தான் பொருளாதாரமும், பாகிஸ்தான் மக்களும் கொரோனாவால் சுத்தி சுத்தி செம அடி வாங்கி இருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகராச்சியில் இருக்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\nபாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் கடன் கொடுத்த உலக வங்கி..\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nவெட்டு கிளிகளை எதிர்த்து போராட இவ்வளவு செலவாகுமா.. பாகிஸ்தான் என்னவாகுமோ\nவர்த்தகத் தடையும் மீறி பாகிஸ்தான் முடிவு.. கைகொடுக்குமா இந்தியா..\nஇந்தியாவின் இடத்தை நிரப்ப முயலும் பாகிஸ்தான்.. மலேசியாவு��்கு ஆதரவு..\nபாகிஸ்தானிற்கு இப்படி ஒரு நிலையா.. அதுவும் இந்தியாவைப் போலவே..\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\nஇந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை \"இவர்கள்\" கையில் தான்..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1821-1830/1829.html", "date_download": "2020-07-07T22:38:54Z", "digest": "sha1:5QII7DHJUODU7HN6ZXYSNJM2UOBI5HPB", "length": 12847, "nlines": 580, "source_domain": "www.attavanai.com", "title": "1829ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1829 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1829ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசத்திய வேதமென்கிற பழைய உடம்படிக்கையின் இரண்டாம் பங்கு\nமெட்ராஸ் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, சென்னை, 1829, ப.640-1391, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 1\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவு��்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-tamil-dravidam-controversy.html", "date_download": "2020-07-07T22:27:24Z", "digest": "sha1:TD4VOMQQFAYHUBFTVVDYEFLP7FKR37FP", "length": 7188, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழ், திராவிட சண்டை நீண்டகாலமாக தமிழகத்தில் நீடிக்கிறது: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nதமிழ், திராவிட சண்டை நீண்டகாலமாக தமிழகத்தில் நீடிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nசென்னையில் “ஆசிவகமும் ஐயனார் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், வேத…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழ், திராவிட சண்டை நீண்டகாலமாக தமிழகத்தில் நீடிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nசென்னையில் “ஆசிவகமும் ஐயனார் வரலாறும்” என்ற ந��ல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், வேத காலத்துக்கு முன்பே ஆசிவகம் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், ஆசிவகத்தை அழித்தே வேதம் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.\n என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ் நாட்டில் இருந்து வருவதாகவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்க்க முடியாதவர்கள் இந்த வகையான சண்டையை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். திராவிடத்திற்கு உரியது என்றால் தமிழருக்கு உரியது என்று தான் பொருள் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/05/blog-post_47.html?showComment=1525800495381", "date_download": "2020-07-07T22:26:36Z", "digest": "sha1:44Q3ATDOUT7NPEWEMQ4FN33HWXNRZ2BA", "length": 14972, "nlines": 157, "source_domain": "www.nisaptham.com", "title": "அரசியல் மேடை ~ நிசப்தம்", "raw_content": "\nமிகக் கலவையான பெயர்களைக் கொண்ட அழைப்பிதழ் இது. யாரிடம் காட்டினாலும் 'இது என்ன காம்போ' என்பார்கள்.\nகடந்த வாரத்தில் ஒரு நாள் தா.பாண்டியன் எழுதிய 'மதமா அரசியலா' புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்கள். ஐம்பது பக்கம்தான். புத்தகத்தின் பேசுபொருள் மிக முக்கியமானது. இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடித்துவிட்டேன்.\n'வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. வாழ்த்துரையில் பெயரை சேர்த்துக் கொள்ளலாமா' என்று கேட்ட போது சரி என்று சொல்லிவிட்டேன். ஒற்றைப்படையான கொள்கைகள் கொண்ட பங்கேற்பாளர்களாக இருந்திருந்தால் மறுத்திருப்பேன்.\nவாழ்த்துரை என்பதால் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. பொதுவாக பேசலாம். 'பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். கூட்டத்தில் முதல் பேச்சே என்னுடையதுதான் என்பதால் கூடுதலாக ஐந்து பத்து நிமிடங்களை எடுத்துக் கொண்டாலும் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது ஒரு வகையில் அரசியல் கூட்டம்தான்.\nநான் கம்யூனிஸ்ட் இல்லை. கழகங்களில் இணைந்தவனுமில்லை. தேசியக் கட்சிகளில் உறுப்பினருமில்லை. முழுமையான பெரியரியவாதியுமில��லை, தமிழ்த்தேசியவாதியுமில்லை. ஆனால் ஒன்றில் உறுதியாக இருக்கிறேன்- எப்பொழுது தேர்தல் நடந்தாலும் இன்றைய அரசாங்கங்களை எதிர்த்து கடுமையான பரப்புரையைச் செய்ய வேண்டும். எங்கள் தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும். பதவி என்பதை வெற்று அலங்கரமாக்கிக் கொண்டு ஆட்சியாளர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிற கூத்துக்களையும், மக்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடுகளையும் முன் வைத்து மக்களிடம் பேச வேண்டும். எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் இணைத்துக் கொள்ளாமல் உதிரியாகவே இதைச் செய்ய முடியும்.\nஎளிய மனிதர்கள் புரிந்து கொள்ளும் அரசியல்தான் மாற்றங்களின் முதல்படி. மக்கள் புரிந்து கொள்ளட்டும். பணத்துக்கு முன்பாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு கடும் தலைவலியைக் கொடுத்துவிட வேண்டும். அப்படியான பரப்புரையைத் தொடங்குவதற்கான முதல் மேடையாக இந்த புத்தக வெளியீட்டு விழா இருக்கும். அப்படிதான் தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கிறேன்.\nதயவு செய்து திமுகவை ஆதரித்து விடாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன். எந்த விதத்திலும் திமுக மாற்று அல்ல. முன்பாவது ஜெயலலிதா இருந்தார், திமுகவை தட்டி கேப்பதற்கு.\nஅவரும் இல்லை.இப்போது இவர்கள் கையில் கொடுத்தால், அவ்வளவுதான். கேக்க நாதி இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.\nஎனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை.\nசிங்கம் களம் இறங்கிடுச்சே ...\nஎளிய மனிதர்கள் புரியும்படியான அரசியல் அனைவருக்கும் அவசியமான ஒன்று அண்ணா.\nஇது ஒரு நடுநிலை அரங்கம் தான். கருத்துக்களை நன்றாக ஊன்றுங்கள். வாழ்க வளமுடன்\nஉசுப்பேத்தி ரணகளமாக்கி, அதில் சிலர் சுகம் அடைய இருப்பதை பார்க்க முடிகிறது. தலைவா வா......ன்னு மட்டும் இன்னும் சொல்லலை. கூடிய சீக்கிரம் அதையும் எதிர்பார்க்கலாம்.\nநல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறவர்கள், உண்மையில் நல்லவர்கள் வரும்போது, நீங்கள் நல்லவர் அதனால் வராதீர்கள் என்று சொல்வர்.\n நீங்கள் எந்த களத்திலும் தற்சிறப்பு / தனித்தன்மை விட்டுக்கொடுக்காது, நற்பணி தொடருங்கள்.\nமாற்றம் வரும். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்\nவருங்கால கோபி MLA வாழ்க வாழ்க\n- வா.ம இளைஞர் பாசறை, அரிசோனா மாகாணம்\nநல்லா பேசுங்க. கட்சி சார்பற்றவர்னு சொல்ல��ட்டீங்க அதனால சும்மா தெறிக்க விடுங்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/blog-post_8.html", "date_download": "2020-07-07T23:10:58Z", "digest": "sha1:MZDN7Q23VM2VIOBWJWII4D2DD6DVJTVV", "length": 15366, "nlines": 252, "source_domain": "www.radiospathy.com", "title": "அண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nநேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்\nபாடலைக் கடக்கும் போது அமலா போய் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி \"கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ\" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀\nஎது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.\n\"வள்ளி\" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவரான ஹரிராஜ் நடித்த \"வசந்த மலர்கள்\" படத்தில் \"இளந்தென்றலோ கொடி மின்னலோ\" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த \"பூங்கதவே தாழ் திறவாய்\" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.\n\"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்\" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் \"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே\" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.\nஇப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது \"வெள்ள மனம் உள்ள மச்சான்\" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀\nசிவகுமாரின் இருநூறாவது படம் \"வாட்ச்மேன் வடி���ேலு\" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் \"சந்திரனும் சூரியனும்\" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.\n\"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ\" https://youtu.be/FFH_ra9q8vI என்றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த \"சம்மதம் தந்துட்டேன் நம்பு \" https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்\nராசாவே இந்த மெட்டை நாளை உனது நாள் படத்தில் வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்று கொடுத்திருப்பார்....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ...\nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்தி���ுக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/may17.html", "date_download": "2020-07-07T23:27:30Z", "digest": "sha1:Y542CS67XLP76WJVZCMFYWDCRNEZNKTO", "length": 15975, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.\nஇலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13-8-2016 சனி அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.\n100க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளின் மரணம், இலங்கை அரசினால் சிறைபிடிக்கப்பட்ட பதினோராயிரம் பேரின் எதிர்காலத்தையும் ஆபத்தனதாக மாற்றியிருக்கிறது. உடனடியாக இதன் மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ இனப்படுகொலை முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. ராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், புத்த விகாரை உருவாக்கங்கள், போராளிகள் படுகொலை செய்யப்படுதல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nபோர்க்கைதிகளை பாதுகாப்பது என்பதும், அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்வது என்பதும் சர்வதேச விதியாகும். இந்த சர்வதேச விதிகளை மீறி இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய குற்றத்தினைப் புரிந்து வருகிறது. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என்று அழைப்பதன் மூலம் ஐ.நா மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனும் இலங்கையின் இந்த சதித் திட்டத்திற்கு துணைபோய்க் கொண்டிருக்கிறார். போர்க் கைதிகளை விடுதலை செய்வதென்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரமல்ல. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என அழைப்பதன் மூலம், அவர்களின் விடுதலை உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச விதிமீறலை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாக ஐ.நாவும், சர்வதேசமும், இந்தியாவும் தொடர்ச்சியாக பொய் சொல்லி வருகின்றன.\nபோர்க்கைதிகளின் மர்ம மரணம், இலங்கையில் உள்நாட்டு விசாரணை என்பது சாத்தியமில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கத் தீர்மானம் தோற்றுப் போன ஒன்று என்பதை நிரூபித்திருக்கிறது. உடனடியாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போர்க்கைதிகள் பாதுகாப்பை ஐ.நாவும், சர்வதேசமும் உறுதி செய்ய வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் வேல்முருகன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் அந்திரிதாஸ், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தோழர் குனங்குடி ஹனீஃபா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை, தோழர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் இளங்குமரன், SDPI கட்சியின் தோழர் கரீம், இந்திய தேசிய லீக் கட்சியின் தோழர் நிஜாமுதீன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்பத் தமிழர், தமிழர் விடியல் கட்சியின் தோழர், மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-07T23:42:07Z", "digest": "sha1:ACWDWFKGECPHVK6LHZLR2UPMX7DP2MAW", "length": 25550, "nlines": 113, "source_domain": "www.vocayya.com", "title": "வடஆற்காடு – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nLike Like Love Haha Wow Sad Angry 71 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் : 1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர்…\n#ThondaimandalaVellalar, #VellalaMudhaliyaar, Cherar, Chittiyaar, Chozhalar, Deshikar, Gurugal, Kaviraayar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pallava, Pandiyaa, Pillai, PTR பழனி வேல் தியாகராஜன், Saiva Vellalar, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar issue, அரியநாத முதலியார், ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, உத்தமப்பாளையம், ஓதுவார், கவிராயர், காஞ்சிபுரம், காணியாளர், குன்றத்தூர், குருக்கள், சிங்களவர், செட்டியார், சென்னை, செய்யாறு, சேக்கிழார், சேரர், சைவ நயினார், சோழர், தத்துவாச்சேரி, தமிழர், திருவண்ணாமலை, தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டலம், நடுநாடு, பல்லவ நாடு, பாண்டிய நாடு, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிள்ளை, புரசைவாக்கம், பேராசிரியர் அன்பழகன், முதலியார், வஉசி, வடஆற்காடு, வடபழனி, வாணியம்பாடி, வேலூர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nத��ண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nஅகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் \nLike Like Love Haha Wow Sad Angry ஏன்ய்யா #அகமுடையார்அரண் அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய ��கமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்\nஅகமுடையார், அகம்படி, ஆற்காடு, உடையார், களப்பிரர்கள், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, சென்னை, சேர்வை, சோழ நாடு, தஞ்சாவூர், திருவண்ணாமலை, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேவர், தொண்டை மண்டலம், நடுநாடு, நாயக்கர், பல்லவர், பிள்ளை, முதலியார், ரெட்டி, வடஆற்காடு, விஜயநகர பேரரசு, விழுப்புரம்\nபிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்\nLike Like Love Haha Wow Sad Angry *வெள்ளாளர்களின் கடமை* : நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி கூறும் தகவல் : *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய* என்று கூறும் இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள் *ஆதிசைவசிவாச்சாரியார் (எ) சிவபிராமணர்…\nEelam, Kshatriya, srilanka, tamil, Tamiler, Tamilnadu, vellalar, அனுலோமர், அபிநந்தன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆற்காடு, இருங்கோவேள், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், உறையூர், ஐயங்கார், ஐயர், கங்கண பள்ளி, களப்பிரர்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோ - வைசியர், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிதம்பரம் நடராஜர் கோவில், சீமான், சூத்திரர், சூரிய குலம், சென்னை, சேரர்கள், சைவம், சோழர்கள், தஞ்சாவூர், தண்ணீர், தன - வைசியர், தமிழர்கள், தமிழ் தேசிய அமைப்பு, தருமைபுரம், திருப்பதி, திருப்பனந்தாள், திருவாரூர், திருவாவடுதுறை, தென்ஆற்காடு, தென்கலை ஐயங்கார், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாம் தமிழர் கட்சி, பல்லவர்கள், பாகுபலி, பாசுபதம், பாண்டியர்கள், பிரதிலோமர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், பூ - வைசியர், பெருங்குளம், மன்னார்குடி ஜீயர், வடஆற்காடு, வடகலை ஐயங்கார், வர்ணாசிரமம், வெள்ளாள குல குருக்கள், வேலூர், வேளாளர், வேளிர்கள், வைசியர், வைணவம், ஸ்மார்த்தா, ஸ்���ீவில்லிபுத்தூர் ஜீயர்\nவெள்ளாளரின் பட்டங்களை பயன்படுத்தும் பிற சாதிகள்\nLike Like Love Haha Wow Sad Angry 1 வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் பிள்ளை பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள் 1.சேனைதலைவர் 2.இல்லத்து பிள்ளைமார் என பெயர் மாற்றி திரியும் ஈழவாஸ் 3.பாணர் 4.கம்பர் வெள்ளாளர் அல்லாமல் தற்காலத்தில் வெள்ளாளரின் முதலியார் பட்டத்தை திருடி பயன்படுத்த கூடிய சாதிகள்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, VOC, அகமுடையார், அகம்படி, அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், இல்லத்தார், ஈழவர், ஊராளி, ஓதுவார், கம்பர், கல்வேலி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காஞ்சிபுரம், கிராமணி, குருக்கள், குறும்பர், கேரளா, கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோடம்பாக்கம், கோயம்பேடு, சாணார், சின்னமேளம், செங்குந்தர், செட்டியார், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், தமிழ், தமிழ் சாதிகள், திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாடார், நாராயண குரு, படையாச்சி, பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பிள்ளை, முதலியார், மூப்பனார், மைலாப்பூர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வஉசி, வடஆற்காடு, வன்னியர், விழுப்புரம், வெள்ளாளர், வேட்டுவர், வேலூர்\n ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு) தொடர் பதிவு : 5 தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வெள்ளாள முதலியார்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது, அது என்ன வென்றால் இடஒதுக்கீடு, தொண்டை மண்டலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பில்…\n81 vathu kuru poojai, cidhambarampillai, kalaivanar, kurupoojai, pirabakaran, voc vamsam, ஓதுவார், கார்காத்த வேளாளர், குருக்கள், துளுவ வெள்ளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், வடஆற்காடு, வேலுப்பிள்ளை\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/12130825/1285554/server-sundaram-movie-postponed-again.vpf", "date_download": "2020-07-07T23:01:11Z", "digest": "sha1:FFTVOE76BIRF3BX4MAOR3UN3B5PS4VJ7", "length": 13443, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் தள்ளிப்போன சந்தானம் படம் || server sundaram movie postponed again", "raw_content": "\nசென்னை 08-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் தள்ளிப்போன சந்தானம் படம்\nஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஇப்படம் கடந்த மாதம் 31-ந் தேதி ரிலீசாக இருந்தது. அதே தினத்தில் சந்தானத்தின் மற்றொரு படமான ‘டகால்டி’ ரிலீஸ் ஆனதால், சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஒருவாரம் தாமதமாக, அதாவது பிப்ரவரி 21-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nServer Sundaram | சர்வர் சுந்தரம்\nசந்தானம் பற்றிய செய்திகள் இதுவரை...\nரசிகரின் தந்தை மரணம்... இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட சந்தானம்\nநடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு\nரகசியமாக மக்களுக்கு உதவும் சந்தானம்\nசந்தானத்தின் அடுத்த படம் துவங்கியது\nமேலும் சந்தானம் பற்றிய செய்திகள்\nவிஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்\n81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nவிஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகிறதா சர்வர் சுந்தரம் - இயக்குனர் விளக்கம் சூர்யா ரூட்டில் சந்தானம்\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145354-interview-with-actor-vishnu-vishal", "date_download": "2020-07-07T23:08:02Z", "digest": "sha1:HVR63XX57GHEKZWBJDJSDGHNDBOQYEXN", "length": 7388, "nlines": 199, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 October 2018 - கதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..! | Interview With Actor Vishnu Vishal - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nவடசென்னை - சினிமா விமர்சனம்\nசண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்\n“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி\n“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்\nசெகண்ட் இன்னிங்ஸ் செமயா இருக்கும்\n“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்\nகதை சொல்லும் படங்கள் படம் சொல்லும் கதைகள்\nஅன்பே தவம் - 1\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nநான்காம் சுவர் - 10\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/google-smartphones/", "date_download": "2020-07-07T23:27:36Z", "digest": "sha1:DUNAGSA5SMVZR5CY2YXWRD7DAPKAQ7SM", "length": 18421, "nlines": 484, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் ஸ்மார்ட்போன் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (8)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (7)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (8)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 08-ம் தேதி, ஜூலை-மாதம்-2020 வரையிலான சுமார் 8 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.30,999 விலையில் கூகுள் பிக்சல் 3A விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் கூகுள் பிக்சல் 3 போன் 71,000 விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் 3A XL, கூகுள் பிக்சல் 3A மற்றும் கூகுள் பிக்சல் 3 XL ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் கூகுள் ஸ்மார்ட்போன் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nகூகுள் பிக்சல் 3A XL\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூகுள் பிக்சல் 3 XL\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூகுள் பிக்சல் 2 XL (64 GB)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூகுள் பிக்சல் 2 (64GB)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓ���ஸ், v7.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூகுள் பிக்சல் XL (32GB)\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/05/blog-post_19.html", "date_download": "2020-07-07T23:08:03Z", "digest": "sha1:XQXHCRUDN27KJCAKDJRFHRZ3YGZRAFOP", "length": 10730, "nlines": 159, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: மோடி ஜாதகமும் ராகுல் ஜாதகமும்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nமோடி ஜாதகமும் ராகுல் ஜாதகமும்\nபாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் பாரதியா ஜனதா கட்சிக்கும் ,பிரதமராக வரும் 24ஆம் தேதி பதவி ஏற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் மண் கவ்வ வைத்து 37 இடங்களை பிடித்து பெரும் சாதனையை செய்த ஒன் மேன் ஆர்மி அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...நாம் முன்பே சொன்னது போலதான் நடந்திருக்கிறது போனில் பாராட்டிய நம் வாசகர்களுக்கு நன்றி...ஜெயலலிதா அவர்களது மகம் நட்சத்திரம் சிம்மம் ராசிக்கு யோகமான நாளில்தான் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது தேர்தல் தேதியும் யோகம்...முடிவுகள் அறிவுக்கும் நாளும் அவருக்கே ஜெயம் என்றானது தமிழ் வருடத்தின் பெயரே ஜெய வருடம் அப்புறம் என்ன இறையருள் அசி அவருக்கு பரிபூரணமாக இருந்திருக்கிறது\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் காங்கிரசை கழுவி துடைத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டார்கள்..கூட்டணி தர்மம் எனும் பெயரில் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகளை கண்டுகொள்ளாமல் இருந்ததர்கான தண்டனை...மக்களின் கோபத்தை தேர்தலின் போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு ஜீவித்தனமாக இருந்திருக்கிறார்கள்..ராகுல் ஜாதகத்தின் மகிமை பற்றி முன்பே நான் எடுத்து சொல்லி இருக்கிறேன்..ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..\nவெறும் ராசியை வைத்து பலன் பார்க்க முடியாது. ஜாதகத்தில் இருக்கும் கிரக பலம்தான் முக்கியம் என்பதற்கு உதாரணம் மோடி..ராகுல்..இருவருமே விருச்சிகம் தான். ஒருவர் அபார வெற்றி, ஒருவர் படு தோல்வி.ராசியின் அதிபதி செவ்வாய் பலம் பெற வேண்டும்...பிறக்கும்போது கிரகங்கள் பலமான இடத்தில் அமைந்திருக்கவேண்டும்..தற்சமயம் நல்ல திசாபுத்தியும் இருக்க வேண்டும் ராசி அதிபதி பலம் இழந்த ராகுல் வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை.. ராசி அதிபதி பலம் பெற்ற மோடி தொட்டதெல்லாம் வெற்றிதான்..\nமோடி ஜாதகமும் ராகுல் ஜாதகமும்\nகுருப்பெயர்ச்சி ராசிக்கு பார்க்கனுமா லக்னத்துக்கு ...\nசெவ்வாய் வக்ரம்...சனி வக்ரம்..பலன்களும் தீர்வுகளும்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD005465/MUSKINJ_praamrippu-vittutikll-mrrrrum-mruttuvmnnnaikllil-irukkum-vytaannnvrkllil-kiilllee-villlutlai", "date_download": "2020-07-07T23:13:54Z", "digest": "sha1:SRKRITEPRH3PHLRWYJVRI3WFX2YJF4VZ", "length": 11299, "nlines": 104, "source_domain": "www.cochrane.org", "title": "பராமரிப்பு விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் வயதானவர்களில் கீழே விழுதலை தடுக்கும் சிகிச்சை தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nபராமரிப்பு விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் வயதானவர்களில் கீழே விழுதலை தடுக்கும் சிகிச்சை தலையீடுகள்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nவசிப்பிடங்கள் அல்லது செவிலிய பராமரிப்பு விடுதிகள் மற்��ும் மருத்துவமனைகளில் இருக்கும் வயதான மக்களில், கீழே விழுதல் மிக பொதுவான நிகழ்வுகளாகும், அவை சாராதிருத்தல் இழப்பு, காயங்கள், மற்றும் சிலசமயங்களில் காயம் நிமித்தமான மரணங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். விழுவதை தவிர்க்கும் திறன்வாய்ந்த தலையீடுகள், அவற்றின் குறிப்பிடத்தக்க உடல்நலப் பயன்கள் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.\nஇந்த திறனாய்வு 60, 345 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 60 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை சேர்த்துள்ளது. நாற்பத்து மூன்று சோதனைகள் (30,373 பங்கேற்பாளர்கள்) பராமரிப்பு கூடங்களில் நடை பெற்றன , மற்றும் 17 சோதனைகள் (29,972 பங்கேற்பாளர்கள் ) மருத்துவமனைகளில் நடை பெற்றன. பெரும் எண்ணிக்கையிலான சோதனைகள் இருந்தப் போதிலும், எதேனும் ஒரு சிகிச்சை தலையீட்டை ஆதரிப்பதற்கு வரையறுக்கப்பட்ட சான்றுகள் தான் இருந்தன.\nபராமரிப்பு விடுதிகளில், வைட்டமின் டி மருந்துகளின் பரிந்துரைப்பு கீழே விழுதலின் எண்ணிக்கையைக் குறைத்தது, அநேகமாக குடியிருப்பாளர்களுக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருந்தது காரணமாக இருந்திருக்கலாம். பராமரிப்பு விடுதிகளில் உடற்பயிற்சி தலையீடுகளை சோதனையிட்ட 13 சோதனைகளின் முடிவுகள் நிலையற்றதாய் இருந்தன மற்றும் ஒட்டுமொத்ததில் ஒரு நன்மையும் காட்டவில்லை. உடற்பயிற்சி திட்டங்கள், பலவீனமான குடியிருப்பாளர்களில் கீழே விழுதலை அதிகரித்து மற்றும் கொஞ்சம் பலவீனமான குடியிருப்பாளர்களில் கீழே விழுதலை குறைத்தது இதற்கு காரணமாக இருக்கலாம். பல அபாயக் காரணிகளை இலக்காகக் கொண்ட சிகிச்சை தலையீடுகள் கீழே விழுவதின் எண்ணிக்கையை குறைப்பதில் திறன்வாய்ந்ததாக இருக்கக்கூடும்.\nகூடுதல் இயன்முறை மருத்துவம் மருத்துவமனை புனர்வாழ்வு இருப்பிடங்களில் இருந்த மக்களில் கீழே விழும் எண்ணிக்கையை குறைத்தது மற்றும், பல அபாயக் காரணிகளை இலக்காகக் கொண்ட சிகிச்சை தலையீடுகள் மருத்துவமனைகளில் கீழே விழும் எண்ணிக்கையை குறைத்தது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nசமூகத்தில் வாழும் முதியோர்கள் கீழே விழுவதை தடுக்கும் குறுக்கீடுகள்.\nசமூகத்தில் வாழும் வயதான மக்களில், விழுதலின் பயத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி\nவயதான மக்களில் இடுப்பெலும்பு முறிவைத் தடுக்க இடுப்பு பாதுகாப்பான்கள்\nமேல் தொடை எலும்பு பகுதி மற்றும் இதர நீண்ட மூடிய எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முற்காப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி\nதிறந்த கை கால் எலும்பு முறிவுகளின் நோய் தொற்றை தடுப்பதற்கான ஆண்டிபயாடிக்ஸ்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/22000226/Diwali-lead-slip-Rs-3-crore-fraud-The-Superintendent.vpf", "date_download": "2020-07-07T23:37:01Z", "digest": "sha1:TMX37HAN7PXIS7VOLX4YZ5WGMDNLWLWM", "length": 16266, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Diwali lead slip Rs 3 crore fraud The Superintendent of Police lodged a complaint with the Principal of the Financial Institution || திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி - நிதிநிறுவன அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி - நிதிநிறுவன அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nதிண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2019 04:15 AM\nதிண்டுக்கல் மேட்டுப்பட்டி, ராமர்பிள்ளை தோட்டம், பாரதிபுரம், குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் ஒருவர், ஏலம், தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், இந்த சீட்டுகளில் சேருபவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வட்டியாக சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தார். அதை உண்மை என நம்பிய நாங்கள் அவரிடம் ஏலம் மற்றும் தீபாவளி சீட்டுகளில் சேர விரு��்பம் தெரிவித்தோம்.\nபின்னர் அவர் கூறியபடி வாரந்தோறும் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கொடுத்து வந்தோம். நாங்கள் பணம் கொடுத்ததற்காக ஏலச்சீட்டுக்கும், தீபாவளி சீட்டுக்கும் தனித்தனியாக ரசீது, கணக்கு புத்தகங்களை நிதிநிறுவன அதிபர் வழங்கினார். இதனால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் ஏலம், தீபாவளி சீட்டுகளுக்கான தொகை செலுத்தும் கால அவகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து நாங்கள் செலுத்திய பணத்தை நிதிநிறுவன அதிபரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அவருடைய அலுவலகத்துக்கு சென்றோம். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றோம். அப்போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.\nபின்னர் அவருடைய வீட்டுக்கு சென்றோம். அங்கும் அவர் இல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அப்போது தான் அவர், பண மோடி செய்தது எங்களுக்கு தெரியவந்தது. நாங்கள் அனைவரும் அவரிடம் ரூ.3 கோடி வரை ஏலம், தீபாவளி சீட்டுக்காக கொடுத்திருக்கிறோம். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரி போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு அளிக்க வந்தோம் என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.\nஅதையடுத்து அவர்களில் சிலரை மட்டும் போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளிப்பதற்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் மனு அளித்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.\n1. குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி\nகுடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.\n2. வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி\nவங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n3. உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளி���ம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி\nவிவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மத்திய அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்வதால் விவசாயிகள் உஷாராக இருக்கும்படி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.\n4. பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை\nபிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n5. திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை\nதிருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n2. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\n5. மீன் விற்றவர்-மனைவிக்கு தொற்று: வடசேரி சந்தையை புரட்டி போட்ட கொரோனா, மார்த்தாண்டம் சந்தையிலும் கால் பதித்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/oct/11/chinese-ambassdor-for-india-on-china-india-leaders-unofficial-meet-3251980.html", "date_download": "2020-07-07T22:48:43Z", "digest": "sha1:J6P7UNGYFJPU6XDE5T3FVJ4JPWCHOB4Y", "length": 9077, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீன-இந்திய தலைவர்களின் முறைசாரா சந்திப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nசீன-இந்திய தலைவர்களின் முறைசாரா சந்திப்பு\nசீன-இந்திய தலைவர்களின் முறைசாரா சந்திப்பு குறித்து, இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் தொங் செய்தியாளர்களுக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில்,\nகடந்த ஓராண்டுக்கு மேலாக, இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்கள் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சீன-இந்திய உறவு, சீரான நிதான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது. பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பு, இரு நாட்டு உறவு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது.\nசீன முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்குச் சீனா ஊக்கமளித்து வருகிறது. மேலும் நியாயமான நட்பார்ந்த வசதியான வணிகச் சூழலை இந்தியா வழங்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது என்றார்.\nசீன-இந்திய உறவு, உலக மற்றும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவது, ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சியையும் பல தரப்புவாதத்தையும் பேணிகாக்குமாறு இரு நாடுகளுக்கு சுன் வெய் தொங் வேண்டுகோள் விடுத்தார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/santhiya-pathipagam/vaira-oosi-bouddha-samayaththin-saathi-ethirppu-muthal-nool-10011218?page=36", "date_download": "2020-07-07T22:42:40Z", "digest": "sha1:P4XAJK3XAGWPBB2S5U7WCF4M4JUI6G5H", "length": 10104, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல் - அஸ்வகோஷா, சிவ.முருகேசன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nஅஸ்வகோஷா (ஆசிரியர்), சிவ.முருகேசன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , பௌத்தம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும் என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா\n“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள் இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள் இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிட���..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/5/?sortby=views&sortdirection=desc", "date_download": "2020-07-07T22:52:17Z", "digest": "sha1:DDZAJ7PJPFIONYGPT7PUW3NZ4W6HLN53", "length": 8399, "nlines": 284, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஎனது மலசலகூட அனுபவங்கள்: (எச்சரிக்கை: மூக்கை பொத்திக்கொண்டு படிக்கவும்) 1 2\nநான் அயன் படம் பாத்திட்டன் 1 2\nஅநுதாபம் தெரிவியுங்கோ 1 2\nமஞ்சள் அரைக்கும் யாழ்களசகோதரி..... 1 2 3\nநகைப்பிரியர்கள் இதனை பார்ப்பதை தவிர்க்கவும் .\nசோ..சுத்தியுடனான நேர்காணல். 1 2 3 4\nகாதலர் தினம் 2008:காதலித்து பார்போமா\nகிரிக்கற் உலகக்கிண்ணம் - ஒரு கற்பனை..\nதிருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள்\nசுட்டி சுட்ட(ரசித்த) நகைச்சுவைகள் 1 2\nகாதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்\nமுட்டை பொரியலில் வாழ்க்கை தத்துவம் 1 2\nபுலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா\nஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.(கணிதன்) 1 2\nஅம்பலத்தார் பக்கம் 1 2\nஉலகின் சிறந்த பெண் ஓட்டுனர்களுக்கான விருதுகள் 1 2\nBy தமிழ்ப்பொடியன், January 5, 2014\nஆண்கள் எதிர்காலத்தில் மகப்பேறு அடைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nஉங்களுக்கு சாவுவருகின்றது என்று நீங்கள் நினைத்த கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velanaithevikoddam.com/index1.html", "date_download": "2020-07-07T23:11:17Z", "digest": "sha1:27KYAKWQ4BSGT5TKIVAA3ADGOLH67ZCP", "length": 11782, "nlines": 121, "source_domain": "velanaithevikoddam.com", "title": ".: வணக்கம் வேலணை தேவிகோட்டம் இணையம் - Welcome To Velanai Thevikoddam :.", "raw_content": "தாயகத்திலும், புலத்திலும் இருக்கும் வேலணை மக்களை இணைக்கும் தளம்\n(௭மது கிராமத்தை பற்றிய தகவல்௧ள், படங்கள், காணொளி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளம்)\nஎமது கிராமத்தின் இயற்கை அழகு ................... எமது கிராமத்தின் இயற்கை அழகு ............\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2020\nவேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்\n(கனடா வாழ்) 16வது ஒன்றுகூடல் - 2020\nவேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2019\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தை இட்டு கனடாவில் விசேடபூசை\nவேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்\n(கனடா வாழ்) 15வது ஒன்றுகூடல் - 2019\nவேலணை மக்கள் ஒன்றியம் - கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனை அறியத் தருகின்றோம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலய தெற்கு, மேற்கு சுற்று மதில் வேலைத்திட்டம் 2017\nவேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்\n(கனடா வாழ்) 14வது ஒன்றுகூடல் - 2017\nPhoto Gallery (நிழல் படங்கள்)\nஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 2014\n28.08.2014 அன்று அத்திவாரம் இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம்\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம் புதன் கிழமை (14-05-2014) இன்று தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு வீதியும் கொங்கிறீட்றிலான கூரை (concrete roof) போடுவதற்கும் நிலத்திற்கு ரெரசோ (terrazzo flooring) பதிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டு இவ் வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள் பெறப்பட்டதில் இருந்து குறைவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும் பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபா தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் பெருங்குளம் முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன் பூர்த்தியாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் அனைவரினது ஒத்துழைப்புடன் இந்திருப்பணி இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள் உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........\nஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013\nPhoto Gallery (நிழல் படங்கள்)\nTo see our Amman Temple by satellite (எமது அம்மன் கோவிலை சட்டலைட் ஊடாக பார்க்க):\n.: எமது கிராமம் :.\nஅம்மன் ஆலய திருப்பணி 2015\n.: புலம்பெயர் நாடுகள் :.\nவேலணை அம்மன் கோவில் மலர்கள் (e-Books)\nITR வானொலியில் நேர்காணல் Oct 14, 2012\nதீமிதிப்பு திருவிழா - Part1\nதீமிதிப்பு திருவிழா - Part2\nதீமிதிப்பு திருவிழா - Part3\nITR வானொலியில் வேலணையூர் பொன்னண்ணாவின் நேர்கானல்\nகுறிப்பு : இத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்கள், வரலாற்று குறிப்புகள் என்பவற்றுக்கு இவற்றை ஆக்கியோரே பொறுப்பு. இவற்றில் ஏதாவது குறை, நிறை இருப்பின் இவற்றை ஆக்கியோரிடம் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/06/rajapalayam-library/", "date_download": "2020-07-07T22:44:42Z", "digest": "sha1:NOZ3YLC6346P3QXN67HCH7ASKTEUW2TV", "length": 11595, "nlines": 119, "source_domain": "virudhunagar.info", "title": "Rajapalayam library | | Virudhunagar.info", "raw_content": "\nசீனாவால் ���லகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா\nவரும் 09-02-2020 ஞாயிறு காலை 10-00மணியளவில்,\nஇராசபாளையம் தென்காசி சாலை கதவு எண்.1000 சாந்தி மருத்துவமனை முதல் மாடியில் உள்ள திருமதி. சுந்தரி சாந்திலால் அரங்கத்தில், சுந்தரிசாந்திலால் நூலகம் துவக்க உள்ளோம். துவக்க விழா நிகழ்வு நடைபெற்றவுடன் சரியாக 10-30மணியளவில் திருவள்ளுவர் மன்றத்தில் மற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இப்பதிவையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருக… நன்றி…\nராம்கோ சேர்மன் பிறந்த நாள் விழா\nராம்கோ சேர்மன் பிறந்த நாள் விழா\nராஜபாளையம்:ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 85 வது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் நடந்தது. பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் மைதானம் நினைவாலயத்தில்...\nராஜபாளையம்:பசுமை சூழ்ந்த ராஜபாளையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாகமரக்கன்றுகள் நட்டு புதிய...\nராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி\nராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே....\nவிருதுநகர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்களை காக்க மறுபடியும் மாவட்ட பொறுப்பாளராக நியமனம்செய்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் எடப்பாடி #Kபழனிச்சாமி அவர்களுக்கும்...\nசீனாவால் உலகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா\nவாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால்...\nவிஷத்தை அமுதாய் விழுங்கி நம்மை அழிக்கும் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவோம். #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் குல்லூர்சந்தையில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது,...\nதேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்போம்.., Wear FaceMask Keep SocialDistance \nஒரு மனிதன்…. எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்… அவன் மனைவி...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/2021.html", "date_download": "2020-07-07T22:39:57Z", "digest": "sha1:KLADLJDYFBJROD6H6CSKD7LZXISN2S6O", "length": 36783, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "2021 ஆம் ஆண்டுக்கான, விடுமுறைகள் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2021 ஆம் ஆண்டுக்கான, விடுமுறைகள் அறிவிப்பு\n2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை மற்ற��ம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் 11ஆம் திகதி சிவன் ராத்திரி விடுமுறையும் 28ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பெரிய வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறையும் மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தின விடுமுறையும், 14ஆம் திகதி ரமழான் விடுமுறையும், 26 மற்றும் 27ஆம் திகதி வெசாக் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஜுன மாதம் 24ஆம் திகதி பொசன் போயா தின விடுமுறையும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறையும் 2ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி போயா தின விடுமுறையாகும். செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும், ஒக்டோபர் 19ஆம் திகதி நபிகள் பிறந்த நாள் விடுறையும் ஒக்டோபர் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி விடுமுறை மற்றும் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் 25ஆம் நத்தார் தின விடுமுறையும் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் ���திவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/300.html", "date_download": "2020-07-07T23:27:11Z", "digest": "sha1:X27M7JDWA3STHXJWP7B6URAUUFHAQV35", "length": 35760, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிஸில் கொரோனா தொற்றுடன் இரவு விடுதிக்கு சென்ற நபர்: 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிஸில் கொரோனா தொற்றுடன் இரவு விடுதிக்கு சென்ற நபர்: 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தல்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் கொரோனா பாதிப்புடன் விடுதி ஒன்றில் பார்ட்டிக்கு சென்ற நபரால் தற்போது 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.\nசூரிச் மண்டலத்தில் வசிக்கும் நபருக்கு ஜூன் 21 ஆம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தெரிந்தே, அந்த நபர் ஃபிளமிங்கோ கிளப்பில் பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.\nஇந்த நிலையில், அந்த விடுதியில் அப்போதிருந்த ஐவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே, சுதாரித்துக் கொண்ட கிளப் நிர்வாகம் ஜூன் 26 மாலை சூரிச் மண்டல சுகாதார சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட கிளப் நிர்வாகம் மற்றும் மண்டல சுகாதார சேவை, ஜூன் 21 முதல் விடுதிக்கு வந்து சென்ற அனைவரையும் தொடர்பு கொண்டுள்ளது.\nஇதில் 300 பேர் வந்து சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து இந்த வார இறுதியை கொண்டாடும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிக கூட்டத்தை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும், சமூக இடைவெளியை பராமரிக்க முடியாவிட்டால், முகமூடி அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/04/26/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2020-07-07T23:13:17Z", "digest": "sha1:RMSZMMZWSER32GWRHCC6AU4M7ANTN3WG", "length": 9005, "nlines": 454, "source_domain": "blog.scribblers.in", "title": "பூசைகள் தவறாமல் நட��பெற வேண்டும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\n» திருமந்திரம் » பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nபூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. – (திருமந்திரம் – 517)\nநாட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.\n2 Comments திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ கோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது\nசிவபூசை தவறினால் … ›\n2 thoughts on “பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்”\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/west-indies-batsman-bravo-meet-kamal-hassan-news-249346", "date_download": "2020-07-07T23:21:18Z", "digest": "sha1:LMGYW6WQW443LTATGO7GDEWE2XJIM7QX", "length": 9664, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "West Indies batsman Bravo meet Kamal Hassan - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்\nகமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 தொடரில் இந்தியாவும், 2-வது டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது டி20 தொடரில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் அணியாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணியின் வீரர்களில் ஒருவருமான பிராவோ இன்று, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்று உள்ளதாக தெரியவருகிறது. மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது\nஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் சிறப்பு தோற்றங்களில் பிராவோ நடித்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்திலும் பிராவோ நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஆன்லைன் வகுப்புகள்: தல அஜித் ரசிகர்கள் செய்த உதவி\nகாறி துப்பிடுவேன்: வனிதா விவகாரத்தில் கோபப்பட்ட ராபர்ட்\nவிஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு\nசன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nசினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்\n'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்\nஅடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\n50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை\nபீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்\nபாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nஇதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா\n'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்\nவடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்\n2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்\n சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்\nஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nஇரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்\nகணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்\n\"அவர்களின் எல்லா செயல்களிலும் அகங்காரம் மட்டுமே இருக்கிறது\", பா.ஜ.க.வை சாடிய பி.சி.ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/19/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/?replytocom=30664", "date_download": "2020-07-07T22:57:21Z", "digest": "sha1:NAKFDR2QOTUDJGCQN7ERQK2UAXRHKAC5", "length": 33265, "nlines": 242, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← 1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…\nஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள்\nபின்னர் அங்கே ஒரு 5 நட்சத்திர சொகுசு\nசகலவித சுகபோகங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.\nஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்பது\nஅவர்களுக்கான – இப்போதைய – டார்கெட், லட்சியம்,\nஇதற்காக இந்த கேடிகளுக்கு பல கோடிகள்\nகொடுக்கப்பட்டன என்பது வெளியே சொல்லப்படாத,\nஆனால், எல்லாரும் அறிந்த ரகசியம்.\nஇடையில் ஒரு நாள் ஸ்பீக்கரை நேரில் சந்திக்க வேண்டிய\nகட்டாயம் வருகிறது.. ஒட்டு மொத்தமாக வருகிறார்கள்…\nசந்திப்பு முடிந்த பிறகு – மீண்டும் தனி விமானத்தில்\n(Chartered Plane… ) மும்பை பறக்கிறார்கள்… பறக்க\nஅதே நட்சத்திர விடுதியில் சகல சுகபோகங்களும்…\nதொடர்கின்றன. ஆட்சி கவிழும் வரை இது தொடரும்…\nஅடுத்த சீனில், புதிய அரசில்\nஇவர்களில் சிலர் மந்திரி ஆவார்கள்.\nஇந்த ஆபரேஷனை யார் முன்னின்று நடத்துவது…\nஇந்த செலவுகளை யார் பார்த்துக் கொள்வது…\nவிமான பயணச் செலவுகளானாலும் சரி…\n5 நட்சத்திர ஓட்டல் செலவுகளானாலும் சரி –\nகோடிக்கணக்கில் ஆன செலவுகள் அனைத்தும் –\nஅரசாங்கத்தின் favourite ஆன digital transaction மூலம் தானே\n ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ\nவைத்து தானே நடந்திருக்க முடியும் ….\n( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…\nவருமான வரித்துறையோ, அமலாக்கப்பிரிவோ –\nஇந்த முழு பணப்பரிமாற்றங்களும் அவர்களுக்குத் தெரியாமலா\nஆனால் ஏன் நடவடிக்கை எதையும் காணோம்…\nஅவர்கள் என்ன நம்மைப்போல் முட்டாள்களா…\nஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளும் துணிச்சல்\nதானே அவர்கள் நடந்துகொள்ள முடியும்…\nசரி – மத்திய அமைப்புகளை விடுங்கள்…\nமாநிலத்தில், ஆளும் ஆட்சிக்கு எதிராகத்தானே\nஇந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன…\nமாநில அரசு, தங்கள் புலனாய்வு நிறுவனங்களின் மூலம்\nஇந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதா…\nதாராளமாக முடியும்… ஏற்கெனவே அறிந்து தான்\nபின் ஏன் இந்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை…\nமாநிலத்தில் ஆளும் கட்சிகள் மட்டுமென்ன\nஇன்றைய ஆளும் கட்சி நாளைக்கு எதிர்க்கட்சி ஆகும்…\nஇனி ஆளப்போகிற கட்சியை கவிழ்ப்பதற்கு – அவர்களும்\nஎதிர்காலத்தில் – இதே நடைமுறையை கடைப்பிடிக்க\nசொல்லப்போனால் – கடந்த காலத்தில்\nபயன்படுத்தி தான் ஆட்சியை பிடித்திருப்பார்கள்….\nஇதில் எத்தனை கோடி பணம் விளையாடுகிறது…\nயார் மூலம் பணம் செலவழிக்கப்படுகிறது…\nஎப்படி வந்தது போன்ற ஒட்டு மொத்த விவரங்களும் –\nஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் – இரண்டு தரப்புமே\nஅறிந்த விஷயம் தான் –\nஅறியாதவர்கள் – ஓட்டு போட்டு இவர்களை எல்லாம்\nஇத்தனையும் தெரிந்தும், இவர்களில் யாரும், யாரையும்\nகாட்டிக் கொடுக்க மாட்டார்கள். தங்களுக்குள் எத்தனை\nமுட்டிக் கொண்டாலும், மோதிக்கொண்டாலும் –\nஎந்த கட்சியும் வெளியிடாது. இது விஷயத்தில் மட்டும்,\nஎதிரணியினரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்…\nஏனெனில் – இவர்கள் கூட்டுக் களவாணிகள்.\nதங்களுக்குள் முறை வைத்து கொள்ளை அடிப்பவர்கள்.\nதங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,\nஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்\nவராத வகையில் தான் –\nஇவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← 1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\n8 Responses to இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…\n// இவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…\nநான் உங்கள் கருத்தை 200 % ஏற்கிறேன்.\nசாமான்ய மக்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n மக்களின் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாத , கொள்ளையடித்து – கொழுத்து – சொத்துக்களை சேர்க்கவும் — தொடர் பதவிகளை தக்கவைத்து கொள்ளவுமே அரசியலுக்கு வரும் சமூதாய விரோதிகளின் கூடாரமாக அனைத்து கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் விளங்கி வருகின்றன….. பாஜக, மஜத, காங்கிரசு என கட்சிகளின் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றதே ஒழிய அதன் வர்க்கத் தன்மை என்பது பெரு முதலாளிகள் … கார்ப்ரேட்டுகளின் அடியொற்றி தான் இருக்கிறது என்பது கண்கூடு ….. அயோக்கியர்களையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் உள்ளடக்காத கட்சி என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா — நம்நாட்டில் …\nஇந்த தளத்திலேயே பலமுறை எம்.பி.க்கள் — எம்.எல்.ஏக்கள் — ஆளுகின்ற மந்திரிகள் அனைவரின் கோடீஸ்வர தன்மை — கிரிமினல் வழுக்குகளின் எண்ணிக்கை — சொத்துக்களின் விவரம் — கார்பொரேட்களும் — பெரு முதலாளிகளும் இவர்களுக்கு செய்கின்ற தொண்டுகள் போன்றவைகள் விலாவரியாக வெளிவந்துஉள்ளது\nஇப்படி பெரும் கோடீஸ்வரர்களையும்,…கிரிமினல் வழக்கு உள்ளவர்களையும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்த யோக்கியர்கள்தான் கர்நாடக அனைத்துகட்சியினரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது ….\n. இப்போது நடந்து கொண்டிருப்பது உண்மையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் கிடையாது. கர்நாடகாவை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக நடக்கும் வெட்டுக் குத்து சண்டை — பதவிப் போராட்டம் … இந்த சண்டையில் நிச்சயம் அதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதால் — பல மாநிலங்களில் செய்து ருசிக்கண்டு — வெற்றிகண்ட கட்சியே நிச்சயம் இங்கேயும் அதற்கான முனைப்போடு செயலாற்றுகிறது என்கிற போது — தங்களின் கூற்றான // தங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,\nஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்\nவராத வகையில் தான் –\nஇவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்… // உண்மையான வார்த்தைகள் …\nஎப்படி வெளிப்படையாக அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் கர்நாடகா கவர்னர், இன்று 12 மணிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். எதற்காக கர்நாடகா கவர்னர், இன்று 12 மணிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். எதற்காக ஏன் 2 வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொண்டால் என்ன ஏன் 2 வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொண்டால் என்ன ஏற்கனவே நடந்தது குதிரைப் பேரம்தானே. ‘விப்’ கொடுத்தால் எல்லா கட்ச�� எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டு வாக்களித்தே ஆகவேண்டும். ஏன் உச்ச நீதி மன்றம் இதில் தலையிடுகிறது ஏற்கனவே நடந்தது குதிரைப் பேரம்தானே. ‘விப்’ கொடுத்தால் எல்லா கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டு வாக்களித்தே ஆகவேண்டும். ஏன் உச்ச நீதி மன்றம் இதில் தலையிடுகிறது யாருக்குச் சாதகமாக அப்படி 15 எம்.எல்.ஏக்கள் யூ டர்ன் அடிக்க என்ன பெரிய காரணம் நாட்டிற்கு எதிராகவோ இல்லை கர்நாடகத்துக்கு எதிராகவோ குமாரசாமி ஏதேனும் செய்தாரா நாட்டிற்கு எதிராகவோ இல்லை கர்நாடகத்துக்கு எதிராகவோ குமாரசாமி ஏதேனும் செய்தாரா பாஜக, தனக்குச் சம்பந்தமில்லை என்று கைகழுவ முடியாது. இதில் பாஜகவின் வேலைதான் அதிகம். இடுகையில் இதைவிடப் பொருத்தமான படம் போட்டிருக்கலாம்.\nஇந்த இடுகையையே, கிட்டத்தட்ட மாறுதலே செய்யாமல், தமிழகத்தில் நடந்த நடக்கும் கூத்துக்கும் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் குரங்கு வைத்துக்கொண்ட ஆப்பு போல, இந்த விஷயத்தைப் பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கலை. அவரும் இந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவர்தானே (ஒவ்வொரு முறையும் தோல்வியே பரிசாகக் கிடைத்தபோதும்)\nஇந்தக் கட்சிகள் (என்று எழுதப்போனா ‘அட்டைகள்’ என்று வருது) என்று ஒழியும், யார் ஒழிப்பார்கள்\n//ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ வைத்து தானே நடந்திருக்க முடியும் …. ( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே… ( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…) // – நீங்க ஜோக் அடிக்கலையே) // – நீங்க ஜோக் அடிக்கலையே அதுவும் தமிழராக இருந்துகொண்டு இப்படி எழுதலாமா அதுவும் தமிழராக இருந்துகொண்டு இப்படி எழுதலாமா தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட 200 கோடிகளுக்கு ஆதார் எண், பான் கார்டு எல்லாம் இருந்ததா\nநானும் முதல்ல அப்படித்தான் புரிந்துகொண்டேன். பிறகு நடப்பதைப் பார்த்துத்தான் இதுக்கு வேறு அர்த்தம் என்று தெரிஞ்சது.\nவயலெட் கலரில் 100 ரூபாய், பச்சைக் கலரில் அந்த ரூபாய், சிவப்பில், ஆரஞ்சில் என்று விதவிதமான நோட்டுகள் புழக்கத்தில் புதிதாக விடப்பட்டனவே பாஜக அரசு வந்த பிறகு. ஆனா நீங்க கருப்பு கலர்ல நோட்டு வெளியிட்டதைப் பார்த்தீங்களா கருப்பு பணம் ஒழிஞ்சிடுச்சில்ல. அவ்ளோதான் விஷயம்.\nரியல் எஸ்டேட்டில் மாத்திரம் ஏகப்பட்ட கருப்புப் பணம் புழங்குகி��து. நிலம், இண்டீரியர், போன்ற பல விதங்களில். இதுபோல் ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்தால்தான் உண்மை புரியும். இதை ஆராயவோ இல்லை தடுக்கவோ யாரும் முனைவதில்லை.\nஎன்ன புதியவன் இப்படி கேக்கறீங்க \nஅதான் மோடீஜி, 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்\n8-ந்தேதி, இரவு, சுபயோகம், சுப முகூர்த்தம் பார்த்து,\nகருப்புப்பணத்தை எல்லாம் சுத்தமாக ஒழித்து விட்டதாக\nஎன்று சொல்வது மாபெரும் தேசத்துரோகம்\nஇடுகை படத்தில் உள்ளது நரிக் கூட்டமா …குள்ள நரிக் கூட்டமா ….இல்லை ..ச்சீ .சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கிட்ட கள்ள .. கபட நரிக் கூட்டமா …. நல்ல தேவையான படங்களை பாேடுகிற உங்களுக்கு நன்றி …\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2550626", "date_download": "2020-07-07T23:23:31Z", "digest": "sha1:PHE6I3YJ7GOVJCG5L6X46BD5LX2O4M7I", "length": 16255, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "| நிலுவை தொகை கேட்டு விவசாயிகள் ��டிதம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nநிலுவை தொகை கேட்டு விவசாயிகள் கடிதம்\n67 லட்சத்து 76 ஆயிரத்து 519 பேர் மீண்டனர் மே 01,2020\nகடத்தல் கும்பலால் கேரள முதல்வருக்கு சிக்கல் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது ஜூலை 08,2020\nஇந்தியா-சீனா எல்லையில் ரோந்து பணியில் இந்திய விமானங்கள் ஜூலை 08,2020\nநாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம் ஜூலை 08,2020\n'நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்\nஆர்.கே.பேட்டை: சரக்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான பணம் வழங்கப்படாமல் உள்ளதை கேட்டு, விவசாயிகள், கடிதம் அனுப்பும் இயக்கத்தை துவக்கினர்.\nஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலரும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பி வருகின்றனர்.ஐந்து ஆண்டுகளாக, இவர்கள் அனுப்பிய கரும்புக்கு உரிய பணம் வழங்கப்படாமல், ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளது.இந்த பணத்தை கேட்டு, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில சர்க்கரை துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை நடத்தியது.\nஇதில், திரளான விவசாயிகள் பங்கேற்று, கடிதங்களை அனுப்பினர். ஆர்.கே.பேட்டை அஞ்சல் அலுவலகம் எதிரே, கூடிய விவசாயிகள், அங்குள்ள தபால் பெட்டியில் தங்களின் கடிதங்களை செலுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13340", "date_download": "2020-07-07T22:08:26Z", "digest": "sha1:QTPGEIXISDRLQE7G7YNRWJ2OEP4PFRDQ", "length": 18275, "nlines": 78, "source_domain": "www.newlanka.lk", "title": "குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற அற்புதமான பானம்..!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற அற்புதமான பானம்..\nகுழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற அற்புதமான பானம்..\nஇன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப��பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.\nஎன்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும் எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.\nகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.\nகுழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.\nபிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு ���ல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.\nதிட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.\nகுழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nகுழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.\nவேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்���ியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.\nபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.\nமுதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.\nPrevious articleதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கும் பச்சைக் கொடி காட்டிய ஜனாதிபதி..\nNext articleஆடையின்றி நீச்சலடித்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்.\nமுடி கொட்டுவதை உடனே நிறுத்த இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாமாம்..\nஇஞ்சி, எலுமிச்சை, தேன் இந்த மூன்றும் சேர்ந்தால் இவ்வளவு சக்தியா இவர்கள் மட்டும் குடிக்க வேண்டாம்\nநீரிழிவு மற்றும் இதய நோயினால் அவதிப்படுபவர்களே.. கருப்பட்டியின் நம்பமு டியாத மருத்துவகுணங்கள்..\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்ட��டுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/03/blog-post_05.html?showComment=1330948777675", "date_download": "2020-07-07T23:24:36Z", "digest": "sha1:JCH2TBFYZ64UKNZOT2JZKAEV2FIG4FDG", "length": 15968, "nlines": 291, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: எல்லைகள் தாண்டுவதற்கே !!", "raw_content": "\nதேர்தல் கமிஷனுக்கு அஞ்சாமல் வாக்குறுதிகளை வழங்கிடும் சுதந்திரம் தற்சமயம் யாருக்கு உள்ளதோ, இல்லையோ - நிச்சயம் நமக்கு உள்ளது என்று சொல்வேன் \nSo - இதோ இன்றைய பதிவு எண் 2 - புதியதொரு அறிவிப்போடு \n என்ற கேள்வியினை கொஞ்ச நாட்களுக்கு முன்னே இங்கே நான் எழுப்பியதும் ; தொடர்ந்து சுவையான பல கருத்துக்கள் பதிவானதும் நினைவிருக்கலாம் ....\nஅதன் ஆரம்பமாய் - நம் எல்லைகளை அகலமாக்கும் முயற்சியின் முதல் படியாய் - ஒரு Graphic Novel நம் லயனில் விரைவில் களம் காண்கிறது \nஒரு மாமூலான ஹீரோவை மையம் கொண்டிடாமல்....வழக்கமான கதைக் களங்களை பின்பற்றிடாமல்.....மிகைப்படுத்தல் அதிகம் அல்லாத, நிஜ வாழ்க்கையின் பிம்பங்களாய் ; மாறுபட்ட ஓவியங்களுடன், சற்றே முதிர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்டவை graphic novel கள் ..\nநமது அபிமான எழுத்தாளரான Van Hamme -ன் கைவண்ணத்தில் நமக்கு நன்றாகவே பரிச்சயமான கௌபாய் உலகை மையமாகக் கொண்டு ; அன்றைய கரடுமுரடான, வாழ்க்கையினை சித்தரிக்கும் \"Western \" எனும் காமிக்ஸ்நாவல் நமது லயனில், முழு வண்ணத்தில் வரவிருக்கிறது \nநாம் இது வரை அடிவைக்காத கதைக்களம்... சோகம் இழையோடும் வித்தியாசமான சித்திரங்கள் ; அதை விட வெகு வித்தியாசமான வண்ணக் கலவை என்று இது ஒரு மாறுபட்ட அனுபவமாய் நமக்கு இருந்திடப் போவது உறுதி \n\" இந்தாண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கிறது\nவண்ணத்தில் இதழ்கள் தயாரிக்கும் தைரியம் வந்த பின்னர் நம்மை எதிர்நோக்கி இருக்கும் சவாலான பலதரப்பட்ட களங்கள், நமது இரண்டாவது இன்னிங்க்சை வேறு ஒரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லுமென்ற நம்பிக்கை எனக்குள் \nஇது வாக்குறுதி நேரம் அல்லவா.. So 'இன்றைக்கு இ��்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் \nஒரு வழியாக ........ மீ தி ஃபர்ஸ்ட்\nபதிவின் விஷயங்களை ஒருவாறு ஊகித்தே இருந்தாலும், எந்த கதை என்பதில் சிறிய சர்ப்பிரைஸ் இருக்கவே இருக்கிறது\n//இது வாக்குறுதி நேரம் அல்லவா.. So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் Catch you soon \nஎங்கள் வோட்டு உங்களுக்கே என்பதை சொல்லவும் வேண்டுமா\nநீங்கள் கடல் கடந்து போய் வந்து அட்டகாசமான செய்தி சொல்லியிருக்கிறீர்கள். கடல் கடந்தும் பல வாக்காளர்கள் உங்கள் வாக்குறுதிகளை நம்பி எப்போதும் வாக்களித்தும்; வாக்களிக்கவும் காத்துக்கொண்டுமிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.\nவெஸ்டர்ன் போன்ற தொடர்களைக் கொண்டுவருவது மிக அற்புதமான செய்தி.\nஆங்கிலத்தில் படித்திருந்தாலும் இவைபோன்ற கதைகளை உங்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் படிப்பதற்குக் கொடுத்துவைத்திருக்கவேண்டும் (சத்தியமாக ஐஸ் வைப்பதற்குச் சொல்லவில்லை. எல்லா நண்பர்களும் இதை ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்).\nகாத்திருக்கிறோம் - இன்னும் பல புது வரவுகளுக்காக.\nபி.கு: இன்று அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளைப் பதிவுகளின் எதிர்பார்ப்பில். வேலை முடிந்து வீடு வந்த பின்னர்தான் இரண்டாவது பதிவைப் படிக்கக் கிடைத்தது. அடுத்தது...\nஇது ஒரு சிறந்த செய்தி.... :)\nசார், கௌ பாய் கதைகள் மீது எனக்கு எப்போதும் தீராதக் கொலை வெறி அதுவும் இப்போது புதிய பரிமாணத்தில் என்னும் போது, curiosity யும் சந்தோசமும் தறிக்கெட்டு பறக்கிறது\nமகிழ்ச்சியான தகவல் . நன்றி\nபுதுப் புது நற்செய்திகளாக அறிவித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறீர்கள். Super news.\nசிறப்பான தேர்வு. சென்ற மாதம் தான் இதன் ஆங்கில பிரதியை படிக்க முடிந்தது. அட்டகாசமான தொடர். மனித உணர்வுகள், பிண்ணி பெடலெடுத்திருப்பார்கள்... அதுவும் அந்த சஸ்பென்ஸ் எதிர்பாராத இறுதி கட்டம், இது வரை நமது தமிழ் கா���ிக்ஸ் தேர்வுகளில் அதிகம் நாம் கண்டிராத களமாக தான் இருக்கும்... கறுப்பு கிழவி கதைகள் தவிர, அது துக்கடவாக இருந்தாலும்.\nதமிழில் இக்கதையை படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nஒரு குரங்கு..ஒரு நாய்..ஒரு லயன் \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/lightning---suburban-and-farming-community", "date_download": "2020-07-07T21:53:04Z", "digest": "sha1:Y66YJHETTPXRSPX6FWS3RZC77RTYRAZP", "length": 10086, "nlines": 60, "source_domain": "www.kathirolinews.com", "title": "மின்னல் ..! - புறநகர் மற்றும் விவசாய பகுதி வாழ் மக்கள் கவனத்திற்கு..! - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n - புறநகர் மற்றும் விவசாய பகுதி வாழ் மக்கள் கவனத்திற்கு..\nபொதுவாக மின்னல் என்பது வானத்திலிருந்து வந்து, நம்மை தாக்கும், அப்படி ஆகும் பட்சத்தில் நாம் இறந்துவிடுவோம். என்கிற அளவில் தான் பலரின் புரிதல் உள்ளது.\nஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், மின்னல் தாக்குதலில் இறப்பவர்களை விட உண்மையில் காயம் படுபவரே அதிகம்., அந்த மின்னல் தாக்குத்தலுக்கு உள்ளானவர்களில் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் உயிர் பிழைக்கிறார்கள் , ஆனால் பெரும்பாலும் அவர்கள் நீடித்த நரம்பியல் பாதிப்புக்கு ஆளாக நேரலாம்.\nஇரண்டாவதாக, ஒருவரை வானத்திலிருந்து நேரடியாகத் மின்னல் தாக்குவது என்பது மிக மிக அரிதான நி���ழ்வே.\nவீட்டில் ஒருவர் குளிக்கும் போதோ , தொலைக்காட்சி பார்க்கும் போதோ வீட்டின் மீது மின்னல் தாக்கினால் ,அது மின்சார வையர்களின் மூலம் பாய்ந்து அந்த நபரை தாக்குவது கூட அரிதான நிகழ்வே.\nமின்னல் 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆம்பியர் சக்தியை கொண்டிருக்கும் போது, ​​இந்த மின்சாரம் அனைத்தும் அது தாக்கும் இடத்திலேயே இறங்கிவிடாது. அது தாக்கக்கூடிய இடத்திலிருந்து சற்று தூரம் வரை குறைந்த மின்னோட்டமாக தரையில் பரவுகிறது.\nநீரோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலத்தில் நீங்கள் நிற்க நேர்ந்தால், அது உங்கள் உடலின் வழியாக ஒரு கால் வரை பயணிக்கலாம். அது உங்கள் இதயத்தை நிறுத்த வாய்ப்புள்ளது.\nநீரோட்டம் அதிகம் உள்ள நில பரப்பில் உள்ள கால்நடைகள் போன்ற விலங்குகளுக்கு மின்னல் கண்டிப்பாக ஆபத்தானவை தான் , ஏனென்றால் மின்னோட்டம் முழு உடலிலும் முன் மற்றும் பின்புற கால்களுக்கு இடையில் செல்கிறது. மின்னோட்டம் ஒரு உடலில் நுழைந்து வெளியேறும் இடத்திற்கு இடையேயான அதிக தூரம், மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.\nதரை மின்னோட்டத்திற்குப் பிறகு இரண்டாவது மிக ஆபத்தான மின்னல் தாக்குதல் \"சைட் ஸ்பிளாஸ்\" அல்லது \"சைட் ஃபிளாஷ்\" என்று அழைக்கப்படுகிறது, இது மின்னல் இறப்புகளில் 30-35 சதவிகிதம் ஆகும். இது ஒரு பொருளிலிருந்து ஒரு நபருக்கு அல்லது ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்குத் தாவும் மின்னலைக் குறிக்கிறது.\nமின்னல் தாக்கிய மரத்தின் ஒரு அடி அல்லது இரண்டிற்குள் நீங்கள் நின்று கொண்டிருந்தால், அந்த மரத்தில் இருந்து உங்களிடம் குதிக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் ஒரு லைட்டிங் ஸ்ட்ரோக்கிற்கு நீங்கள் ஒரு மரத்தை விட மிகக் குறைந்த மின் எதிர்ப்பைக் கொண்ட உப்பு நீரின் பையைத் தவிர வேறொன்றுமில்லை .\nசுருக்கமாக சொன்னால் 3ஆம் வகுப்பு படிக்கும் போது, 'மழை நேரத்தில் மரத்தின் அடியில் நிற்க கூடாது', என டீச்சர் கூறிய அறிவுரையை புரிந்து நடந்தாலே போதுமானது\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்கு��ம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/36271", "date_download": "2020-07-07T23:30:13Z", "digest": "sha1:Y6XEG67KVT53PBILW36N4RYYAZ6PHYG6", "length": 6910, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்துரை சண்முகராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சின்னத்துரை சண்முகராஜா – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை சண்முகராஜா – மரண அறிவித்தல்\nயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகராஜா அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,\nகாலஞ்சென்ற தம்பிமுத்து, மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான பூபாலராஜா, செல்வராணி, மற்றும் கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகர்(கனடா), செந்தூரன்(லண்டன்)ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசண்முகதாஸ்(அவுஸ்திரேலியா), நிதிலா(கனடா), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபூமிஜா(அவுஸ்திரேலியா), பிரணவி(அவுஸ்திரேலியா), றெய்ஜா(அவுஸ்திரேலியா), றேனுஜன்(கனடா), ஆருஜன்(கனடா), ஆர்னா(கனடா), கிறிஸ்னி(லண்டன்), தீபிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,\nகமலராணி(கனடா), காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சலிங்கம், மற்றும் புனிதவதி(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(லண்டன்), இந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கணேசகுமார், பாலகுமார்(லண்டன்), ஜெயகுமார்(சுவிஸ்), நந்தகுமார்(பிரான்ஸ்), தங்கா(கனடா), சாந்தி(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல 44/14 இராமகிருஷ்ணா பாடசாலை லேன், கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12248", "date_download": "2020-07-07T22:23:53Z", "digest": "sha1:HIS5LFNB6PZ2TLC4P5M5ZYFJHQYUEQWI", "length": 22249, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை\n- ஹரி கிருஷ்ணன் | ஜூலை 2018 |\nமறுசூதிலே தோற்ற பாண்டவர்கள் மான்தோலை உடுத்து, வனவாசம் புகத் தயாரானார்கள். பாஞ்சாலியைச் சூதில் வென்றபோது பாரதி,\nமன்று குழப்பமுற்றே - அவர்யாவரும்\nஅன்று புரிந்ததெல்லாம் - என்றன்பாட்டிலே\nஎன்று பாடினான். பாண்டவர்கள் மறுசூதில் தோற்றபோது மீண்டும் அதுவேதான் நடந்தது. வெற்றிக் களிப்பில் போதை தலைக்கேற கௌரவர்கள் நடந்துகொண்டதையெல்லாம் விவரிக்க நமக்கு இடம் போதாது என்றாலும் முக்கியமான சில குறிப்புகளைப் பார்ப்போம். \"இப்போதுதான் உலகம் சமநிலையை அடைந்திருக்கிறது. தேவர்கள் சமமான வழியிலே நடக்கிறார்கள்\" என்றெல்லாம் பேசத் தொடங்கினான் துச்சாதனன். இவர்கள் சூதிலே வென்று, பாண்டவர்கள் தோல்வியடைந்ததால் தேவர்களுக்கே பாதை சீராக அமைந்துவிட்டது என்று பேசத் தொடங்கியவன் அத்தோடு நிறுத்தவில்லை. \"இந்தத் திரெளபதி பாவம். துருபதன��� இவளைப் பாண்டவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததனால் இத்தனை துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறாள்\" என்று தொடங்கி, திரெளபதியை நோக்கிச் சொன்னான்: \"திரெளபதியே அற்பமான உடைகளை உடுத்து மேலே தோல் போர்த்துச் செல்வமில்லாமலும் ராஜ்யமில்லாமலும் காட்டிலிருக்கும் கணவர்களைக் கண்டு நீ என்ன சந்தோஷத்தை அடையப்போகிறாய் அற்பமான உடைகளை உடுத்து மேலே தோல் போர்த்துச் செல்வமில்லாமலும் ராஜ்யமில்லாமலும் காட்டிலிருக்கும் கணவர்களைக் கண்டு நீ என்ன சந்தோஷத்தை அடையப்போகிறாய் எங்களுக்குள் யாரை நீ விரும்புகிறாயோ அந்த மற்றொரு கணவனை வரித்துக்கொள். பொறுமையும் இந்திரிய நிக்ரகம் உள்ளவர்களும் சிறந்த ஐசுவரியமுள்ளவர்களுமாகிய இந்தக் கௌரவர்கள் அனைவரும் கூடியிருக்கின்றனர். இவர்களில் ஒருவனைக் கணவனாக வரித்துக்கொள். இந்தக் காலவித்தியாசம் உனக்கு வராது\" (ஸபா பர்வம், அனுத்யூத பர்வம், அத். 99, பக். 324)\n\"நெற்பதரையும் எள்ளுப் பிண்ணாக்கையும் போன்ற பாண்டவர்களை விட்டுவிட்டு, எங்களில் ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டால், உனக்கு வனவாசம் செல்லவேண்டிய துன்பம் உண்டாகாது\" என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்த துச்சாதனனுடைய வார்த்தைகளைக் கேட்ட பீமனுக்குக் கோபம் தலைக்கேறியது. \"துச்சாதனா பாவிகள் பேசுகின்ற பயனற்ற சொற்களைப் பேசுகிறாய். இப்போது எப்படிச் சொல்லம்புகளால் எங்களைக் குத்துகிறாயோ, அப்படியே போரில் வில்லம்புகளால் உங்களைக் குத்துவோம். யுத்தத்தில் உன் இருதயத்தைப் பிளந்து, உனக்கு இதை நினைவூட்டுவேன். உன்னைக் காப்பாற்றுவதற்காக யார் துணைக்கு வந்தாலும் அவர்களையும் யமலோகத்துக்கு அனுப்புவேன்\" என்று கர்ஜித்தான். \"தர்ம மார்க்கத்தில் கட்டுப்பட்டுத் தோலாடை உடுத்த பீமஸேனன் இவ்வாறு பேசும்போது துச்சாஸனன் வெட்கமின்றி, ‘மாடே பாவிகள் பேசுகின்ற பயனற்ற சொற்களைப் பேசுகிறாய். இப்போது எப்படிச் சொல்லம்புகளால் எங்களைக் குத்துகிறாயோ, அப்படியே போரில் வில்லம்புகளால் உங்களைக் குத்துவோம். யுத்தத்தில் உன் இருதயத்தைப் பிளந்து, உனக்கு இதை நினைவூட்டுவேன். உன்னைக் காப்பாற்றுவதற்காக யார் துணைக்கு வந்தாலும் அவர்களையும் யமலோகத்துக்கு அனுப்புவேன்\" என்று கர்ஜித்தான். \"தர்ம மார்க்கத்தில் கட்டுப்பட்டுத் தோலாடை உடுத்த பீமஸேனன் இவ்வாறு பேசும்போது துச்சாஸனன் வெட்கமின்றி, ‘மாடே மாடே\" இதைக் கேட்டுக் கோபமுற்ற பீமன், \"யுத்தத்தில் உன் மார்பைப் பிளந்து உதிரத்தைக் குடிக்காமல் நிற்கமாட்டேன்\" என்று தன் சபதத்தை மீண்டும் நினைவூட்டினான்.\nபீமன் என்னதான் பலசாலியென்றாலும், துரியோதனனுக்கு இவனிடத்திலும் அர்ச்சுனனிடத்திலும்தான் பெரிய அச்சமும் கவலையும் இருக்கிறதென்றாலும், இப்போது அவன் தருமத்தால் கட்டுண்டு கிடக்கிறான், தன்னை எதுவும் செய்யமாட்டான் என்ற துணிவில் துரியோதனன், சபையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பீமனுடைய முதுகுக்குப் பின்னால் அவனுடைய சிம்மநடையைப் பரிகசித்து அவனைப்போலவே நடந்து காட்டினான்.\nஅவன் செய்வதைத் திரும்பிப் பார்த்த பீமன், \"மூடா இவ்வளவோடு முடிவானது ஒன்றுமில்லை. வெகு சீக்கிரத்தில் உன் சுற்றத்தாருடன் நீ கொல்லப்படும்போது இதனை உனக்கு ஞாபகப்படுத்தி மறுமொழி கூறுவேன்\" என்று சொன்னான்\". (மேற்படி இடம், பக். 326) இந்த இடத்தில் பீமன் தான் முன்னர் இருமுறை செய்த சபதங்களை மூன்றாவது முறையாகவும் செய்கிறான். \"இந்தப் பாவியான துரியோதனனை யுத்தத்தில் கதையினால் கொல்லப்போகிறேன். உடனே, தரையில் விழுந்திருக்கும் இவன் தலையைக் காலால் மிதிப்பேன். பேச்சில் சூரனும் கொடியவனும் துராத்மாவுமாகிய இந்தத் துச்சாஸனனுடைய ரத்தத்தைச் சிங்கம்போலக் குடிப்பேன்\" என்று சபதமிட்டான். \"தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பதும்\" விழுந்தவனுடைய தலையைக் காலால் உதைக்கப் போவதும் பீமன் செய்திருக்கும் சபதங்களில் அடங்கும். போரில் இப்படித் தொடையைப் பிளந்ததும், பலராமர் ஏர்க்கலப்பையைத் தூக்கிக்கொண்டு \"கதைப் போரில் இடுப்புக்குக் கீழே எப்படி அடிக்கலாம்\" என்று பீமனின்மேலே பாய்ந்தாரென்றாலும், இந்தச் சபதத்தை பீமனுக்கு நினைவூட்டி, தொடையைத் தட்டி சமிக்ஞை காட்டியவனே கண்ணன்தான். பலராமருடைய கோபத்துக்கான காரணங்களைப் பிறகு பார்க்கலாம்.\nபீமனைத் தொடர்ந்து அர்ச்சுனனும் நகுல சகதேவர்களும் தங்களுடைய சபதங்களை மீண்டுமொருமுறை செய்கிறார்கள். இந்த மறுசூது சிலநாட்கள் கழித்து நடப்பதனால், தாங்கள் செய்த சபதங்களில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறோம் என்பதனை நினைவூட்டும் விதமாகப் பாண்டவர்கள் மீண்டும் சபதமேற்கிறார்கள். ஒன்று கவனிக்கவேண்டும். பாண்டவர்��ளில் நால்வர் மட்டுந்தான் மீண்டும் மீண்டும் சபதம் செய்கிறார்களே ஒழிய, தருமபுத்திரன் எந்தச் சபதத்தையும் செய்யவில்லை. சபதம் செய்யும் தம்பியரைத் தடுக்கவுமில்லை. போரில் கீழே விழுந்த துரியோதனுடைய தலையை பீமன் காலால் மிதித்து இடறும்போது மட்டும் பதறிப்போய், \"வேண்டாம், வேண்டாம்\" என்று தடுக்கமுற்பட்டான் என்பதை கவனத்தில் இருத்தவேண்டும். அவனுடைய உள்ளப்பாங்கு அத்தகையது.\nவனவாசம் முடிந்தபிறகு, உத்தியோக பர்வத்தில் கண்ணனைத் தூதனுப்பும்போது தர்மபுத்திரன் மட்டுமல்லாமல் பீமனும் அர்ச்சுனனுமேகூட, \"போர் அவசியமா\" என்று தயங்கப்போவதைப் பார்க்கலாம். தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களைப் பொறுக்க முடியாதவளான பாஞ்சாலியால் மட்டுந்தான் இந்தத் தயக்கங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விரிந்திருக்கும் தன் கூந்தலைக் கொத்தாகத் தூக்கிக் கண்ணனுடைய உள்ளங்கையிலே வைத்து, \"இதற்கு பதில் சொல்லிவிட்டு நீ தூது போகலாம்\" என்று பேசத்தான் போகிறாள். இதனால் போருக்கு முழுமுதற் காரணமே பாஞ்சாலிதான் என்று வாதிடுவோர்கள் உண்டு. இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறதென்றாலும் போரின் முழுக்காரணத்தையும் பாஞ்சாலியின்மீது மட்டுமே சுமத்துவதில் சற்றும் நியாயமே இல்லை. இவற்றையெல்லாம் அந்தந்தக் கட்டங்களில் பார்ப்போம்.\nதுச்சாதனன் பாஞ்சாலியுடைய கூந்தலைப் பற்றி இழுத்தபடி சபைக்கு வந்தது வஸ்திராபஹரண சம்பவத்தின்போது. அது நடந்து ஓரிரு தினங்கள் கழிந்துவிட்டன. இப்போது தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த பாண்டவர்களைத் தடுத்து நிறுத்தித்தான் மறுசூதுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே, இப்போது பாஞ்சாலி, கூந்தலை விரித்துப்போட்ட நிலையிலிருந்தாள் என்று சொல்வதற்கு வியாச பாரதத்தில் சற்றும் இடமில்லை. பாஞ்சாலி தன்னுடைய கூந்தலை விரித்துப் போட்டது, பாரதி சொல்வதைப்போல \"இது செய்யுமுன்னம் முடியேன்\" என்று முதற் சூதாட்டத்தின் போதோ, அல்லது மறுசூதின்போதோ அன்று. அவர்கள் வனவாசம் புகும்போது மேற்கொண்ட கோலம் அது. இப்போதுதான் பாண்டவர்களும் பாஞ்சாலியும் வனவாசத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூந்தல் எப்போது விரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.\nஇதற்கிடையில் ஒன்று சொல்லவேண்டியிருக்கிறது. பாண்டவர்கள் இந்திரப்பிர���்தத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். குந்தியும் கூட வந்திருக்கிறாள். நல்லவேளையாக அவளைப் பந்தயத்தில் வைத்தாடும்படி சகுனி கேட்கவில்லை. அவளுக்கு வனவாசமுமில்லை. அப்படியானால், பாண்டவர்களுடைய வனவாசத்தின்போது குந்தி எங்கே இருந்தாள் என்கிற கேள்வியெழுகிறது. இந்தவிஷயத்தில் பல பாரதச் சொற்பொழிவாளர்கள் சற்றும் யோசியாமல், \"பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் குந்தி துரியோதனனுடன் இருந்தாள்\" என்று ஓங்கியடித்துவிடுகிறார்கள். வில்லி பாரதமோ, மிகமிகச் சுருக்கமாக இருப்பதால் இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுமே பேசவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமாகக் காட்டப்படுகின்ற தொலைக்காட்சித் தொடர்களில் குந்திக்குப் பணிவிடை செய்யும் துரியோதனனைக் காட்டுவது வரையில் \"முன்னேறிவிட்டார்களா\" என்பது தெரியவில்லை. (ராமாயணப் போரின்போது தசரதருக்குத் திதி கொடுக்கவேண்டிய நாள் வந்துவிட, அதை நடத்திவைக்க அந்தணர் இல்லாமல் ராமன் சிரமப்பட்டதாகவும், ராவணன் போரை நிறுத்திவிட்டு வந்து, தானே அந்தணனாக இருந்து நடத்திக் கொடுத்ததாகவும் ஒரு தொடரில் காட்டினார்களென்று கேள்விப்பட்டேன். இது அதீதக் கற்பனை. அப்படியே நடந்திருந்தாலும் ராமன், ராவணனுடைய தம்பியான வீடணனைக் கொண்டு நடத்தியிருக்கலாமே என்ற எளிய வாதத்துக்குக்கூடப் பொருந்தாத, சிந்தனைக்குச் சற்றும் இடங்கொடுக்காத சித்திரிப்புகள் இவை. ராமாயண, பாரத தொலைக்காட்சித் தொடர்கள் பெருகிவிட்டதால் இந்த எச்சரிக்கையைச் சொல்லிவைக்க வேண்டியிருக்கிறது.)\nபாண்டவ வனவாச காலத்தில் குந்தி துரியோதனனுடைய மாளிகையில் வசிக்கவில்லை. வேறு எங்கே வசித்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/arrest.html", "date_download": "2020-07-07T23:36:04Z", "digest": "sha1:OSJUOTPG5Q2XS3WKPNI57DJQL5F3EF2B", "length": 14573, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது\nஇலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுளனர்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்களான இந்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தது.\nவிடுதலைப்புலிகளுடன் உறவைப்பேணி வந்தவர் என கூறப்படும் ஜோசப் பரராஜசிங்கம் அவ்வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தார்.\nஅக்காலப் பகுதியில் கிழக்குப்பகுதியில் பலம்பெற்றிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவான கருணா அணியினர் மீது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடுமையாக நிராகரித்திருந்தார்.\nதற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சந்த���க நபர்களில் பிரதீப் மாஸ்டர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவாகி 2013 ஆம் ஆண்டுவரை உறுப்பினராக இருந்தார்.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரச���யல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/george-bailey-different-stance-in-local-match/", "date_download": "2020-07-07T23:47:10Z", "digest": "sha1:ORYZZD7AEUKJBXEW7U2OLSYR7WRMJOVM", "length": 5332, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "இப்படி ஒரு மோசமான பேட்டிங் பொஷிஷனை பார்த்தே இருக்க மாட்டீங்க - ஆஸ்திரேலிய வீரரின் அட்டகாசம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் இப்படி ஒரு மோசமான பேட்டிங் பொஷிஷனை பார்த்தே இருக்க மாட்டீங்க – ஆஸ்திரேலிய வீரரின் அட்டகாசம்\nஇப்படி ஒரு மோசமான பேட்டிங் பொஷிஷனை பார்த்தே இருக்க மாட்டீங்க – ஆஸ்திரேலிய வீரரின் அட்டகாசம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷீல்டு தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ்மானியா மற்றும் விக்டோரியா ஆகிய உள்ளூர் அணிகள் போட்டி நேற்று நடந்தது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் விக்டோரியா அணி 121 ரன்களில் ஆட்டமிழக்க அதனையடுத்தே டாஸ்மானியா அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆடி வருகிறது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் டாஸ்மானியா அணி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஜார்ஜ் பெய்லி வித்தியாசமான பொசிசனில் நின்று பேட்டிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதன்படி அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பீட்டர் சிடிலின் பந்தை எதிர்கொள்ளும்போது முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டு பின்னர் அந்த பந்து பவுண்டரி அடித்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருவது குறிப்பிடத்தக்கது.\n வெள்ளிக்கிழமை வெளியாகும் ரிசல்ட் இதுதான் – ஐ.சி.சி முடிவு இதோ\nகிரிக்கெட்டின் ஆல் டைம் தலைசிறந்த 3 பீல்டர்கள் இவர்கள் தான் – ரிக்கி பாண்டிங் தேர்வு\nஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 சதங்களை அடித்த அசத்தல் பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/ajith-with-shalini-in-hospital/", "date_download": "2020-07-07T23:40:20Z", "digest": "sha1:SWCMFTG4SJABY4CNNOFTEDB3ZLVYQFU6", "length": 2681, "nlines": 85, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith With Shalini in Hospital Archives - Kalakkal CinemaAjith With Shalini in Hospital Archives - Kalakkal Cinema", "raw_content": "\nமாஸ்க் அணிந்து ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்த அஜித் – வைரலாகும் வீடியோ\nமாஸ்க் அணிந்து ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்த அஜித் - வைரலாகும் வீடியோ Ajith With Shalini in Hospital : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்கத்தில்...\nமாஸ் அணிந்தபடி மருத்துவமனையில் ஷாலினியுடன் தல அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nமாஸ்க் அணிந்த படி மருத்துவமனையில் நடிகை ஷாலினியுடன் தல அஜித் சென்ற இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. Ajith With Shalini in Hospital : தமிழ் சினிமாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:02:40Z", "digest": "sha1:2QKVRUHDS5MTGXXWV5B4F3PXZZP6MSJ6", "length": 26152, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கொள்ளைக்காரர்கள் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா \n“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”ச���” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே ) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 25 பின்னூட்டங்கள்\n இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 14 பின்னூட்டங்கள்\nகொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை \nகொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக … Continue reading →\nPosted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nமன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் – “இந்து” ராம் சொல்லி விட்டார் \nமன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் – “இந்து” ராம் சொல்லி விட்டார் – “இந்து” ராம் சொல்லி விட்டார் தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 7 பின்னூட்டங்கள்\n ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒ���ு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் …\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஅயோக்கியர்களின் கடைசி புகலிடம் ……\nஅயோக்கியர்களின் கடைசி புகலிடம் …. உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹஜாரேக்கு ஆதரவாக கிளம்பிய ஆவேச அலையைப் பார்த்து பயந்து நடுங்கிய சோனியா உத்தமர் போல் – “அடடா இதுக்கு போய் உண்ணாவிரதம் ஏன் வாங்க கலந்து பேசலாம் “- என்று அழைத்து, அண்ணாவின் உண்ணாவிரதத்தை முறித்து, மக்களிடையே கிளம்பி இருந்த உ���்வேகத்தை நீர்த்துப் போகச் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மடத்தனம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=308%3Aganga&limitstart=40&limit=20", "date_download": "2020-07-07T21:54:52Z", "digest": "sha1:ZMQZAOPQHOQR7SCMYN6VUU2N4GZ6LU4D", "length": 5774, "nlines": 113, "source_domain": "www.tamilcircle.net", "title": "கங்கா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ���ளிப்பேழைகள் -YOU TUBE\n41\t மக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு…….. தமிழரங்கம்\t 3441\n42\t மீண்டும் நந்திக்கடல் நோக்கி நகர்வதா….. தமிழரங்கம்\t 3471\n43\t புலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்…… தமிழரங்கம்\t 3593\n44\t ஆனையிறவும் போன உயிர்களும் தமிழரங்கம்\t 3757\n45\t புலியைச் சொல்லியே வயிறு வளருது… தமிழரங்கம்\t 3482\n46\t பாரதமும் பார்வதி அம்மாவும் தமிழரங்கம்\t 4204\n47\t புலியோடு வாழ்ந்த சனம்……… தமிழரங்கம்\t 3575\n48\t பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும் தமிழரங்கம்\t 3414\n49\t இளையோரின் இழப்பில் கூத்தடித்தோர் எரியுண்டதேசத்து பெருநெருப்பில் மீளவும் குளிர்காய்வர்…… தமிழரங்கம்\t 3268\n50\t அணையாப் பேரொளி…….. தமிழரங்கம்\t 3197\n51\t இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை தமிழரங்கம்\t 3246\n52\t வாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி தமிழரங்கம்\t 3597\n53\t பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது தமிழரங்கம்\t 3004\n54\t அன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்…… 3425\n55\t குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும் 3167\n56\t வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நீட்சியும் வாக்குச்சீட்டில் சுத்தியலும் அரிவாளும் 3319\n57\t சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்… 3447\n58\t ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்… 3255\n59\t கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால் பொறுக்கிப்போங்கள் ... 3424\n60\t யுத்தவெற்றியல்ல காட்டுமிராண்டித்தனம் 3409\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=54568", "date_download": "2020-07-07T22:21:09Z", "digest": "sha1:XZYUVUTYRU4ONYMQXPXYVC5536XFLT3N", "length": 38852, "nlines": 326, "source_domain": "www.vallamai.com", "title": "மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!!! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\n��ழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம்\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம்\nநடமாடும் ஒரு மனிதாபிமானம், வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர், வறண்ட தமிழகத்தை வளமாக்க வந்த அடைமழை, வரலாற்றையே வளைத்துப்போட்ட கருணைக் கல்வெட்டு, எளியோர் வாழ்வை பண்படுத்த வந்த இரக்க இதிகாசம், தவறுகளை சரியாக்க இறைவன் எய்த பிரம்மாஸ்திரம், புயலால் பாதித்த பூமிக்கு கிடைத்த மரக்கன்று, சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு, ஈழ மக்களும் இனிதே பூஜிக்கும் இனிப்புப் புலி, பசித்த வயிறுகளுக்காய் வந்த அட்சய பாத்திரம், அப்பாவி மக்களுக்கு அழகாய் கிடைத்த அன்புப் பரிசு, வட மாநிலங்களே வியந்து நோக்கிய தென்னகத்து ராஜ தந்திரி\nஇந்த அத்தனைக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம், மனிதநேய மாமன்றம் எம்.ஜி.ஆர். தவிர வேறு யாராக இருக்க முடியும்\nகுடிசைவாசிகள் அனைவரும் கண்ணீர் யாகம் செய்து மக்கள்திலகத்தைக் கேட்டே மன்றாடினார்களோ\nஅதனால் தமிழ் நாட்டுக்குக் கிடைதத்த கண்கவர் மனிதர்தானோ எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்\nஅவர் வந்த பிறகுதான் சுவாசப் பிரச்சினையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த தமிழகப் பட்டித் தொட்டிகளுக்கெல்லாம் பிராண வாயு கிடைத்தது எனலாம்\nஅரசியல் உலக வரலாற்றில் தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர் யாரென்று கேட்டால் அது மக்கள் திலகம் என்றே பதில்வரும்\nஅப்பேற்பட்ட மனிதாபிமானியைப் பற்றிக் கட்டுரை எழுத போட்டி வாயிலாக என்னைப் பணித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்\nதமிழக அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் புரட்சித்தலைவர் அவர்களுக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தனியிடம் உண்டு.\nமலையாள நாட்டுக்கு சொந்தக்கரார் என்றாலும் இலங்கை தேசத்தின் கண்டியில் பிறந்து, தமிழ்நாட்டில் வந்து கோலோச்சியர்வதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் பிறந்த இடம் நமக்கு முக்கியமல்ல.. இங்கே அந்தத் தங்கத் தலைவனின் திறந்த இதயமே முக்கியம். கண்டவரையெல்லாம் வாழ வைக்கும் இந்த தமிழகம், இந்த வானவரை வாழவைக்காதா என்ன\nஇன்றுவரைக்கும்கூட, தமிழ்நாட்டு பாமரர்களின் மனதில் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வமாகவே அமர்ந்திருக்கிறார்கள்.\nஇன்றும் ஒரு சில கிராம மக்களால் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருப்பதாகவே நம்பப்படுகிறார் என்றால் எத்தனை ஆழமாய் தன் சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்\nஎம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முதலாய் திரையில் தோன்றியது சதி லீலாவதி என்றொரு திரைப்படத்தில்… அதில் அவர் காவல் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருப்பார்.\nஅந்தப் படத்திற்குப் பிறகு மதிப்பு மிக்க நல்லதொரு வேடத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய எதிர்பார்ப்பு நாளடைவில் பொய்த்துப்போனது.. ஆனாலும் அவர்தம் முயற்சியைக் கைவிடவில்லை…\nஅடுத்தடுத்து வந்ததெல்லாம் காவல் அதிகாரி பாத்திரமே என்பதால், தொடர்ந்து அதில் நடிக்கும்பட்சத்தில் எம்.ஜி.ஆர். காவல் அதிகாரி வேடத்திற்கே லாயக்கு என்று முத்திரைக் குத்திடக்கூடும்.. கருவேப்பிலையாய் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்று பயந்து அதற்குப் பிறகு கிடைத்த ஒரே மாதிரியான பாத்திரங்களையெல்லாம் புறந்தள்ளி நல்ல ஒரு வேடத்தை எதிர்பார்த்து கவலையோடு அமர்ந்திருந்தவர்தான் பின்னர் அந்தத் துறையையே ஆட்டுவித்தார் என்பதை அறிக..\nஅதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார்.. எவ்வளவு இழந்திருப்பார்.. அந்த நிலையை அடைய எத்தனைக் கடின முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி பார்க்கையில், அவரை உழைப்பின் முன்னோடியாக வைத்து நாமும் நம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதாகவே மனதுக்குப்படுகிறது.\nமுதலில் அவர் திரைத்துறையில் புக மேற்கொண்ட கடின முயற்சிகளையும், அதனால் அடைந்த வேதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் என்றுமே மற்ககாதவர்.. ஆகவேதான் அவர் திரைத்துறையில் வளர்ந்த நிலையில் தகுதி வாய்ந்த பல புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதன்வழியில் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்.\nஎம்.ஜி.ஆர் அவர்கள் தன் பால்ய காலத்தில் வறுமையென்ற அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டவர். ஆகவே தான் திரைத்துறையின் உச்சத்தில் இருந்த போதும் சரி.. தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோதும் சரி.. ஏழை மக்களுக்கு நிறையவே அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதனால் தமிழ�� வரலாற்றில் நல்லதோர் இடத்தையும் பிடித்தார்\nஎம்.ஜி.ஆர் அவர்களை கொடை வள்ளல் என்பதைவிட “கடை”வள்ளல் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாயிருக்கும் காரணம், அவருக்குப்பிறகு ஈகைத் தன்மையோடு மக்களுக்காக செல்வங்களை வாரி இறைத்தவர் யாருமே இல்லை எனலாம்\nஇன்னெரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும்..\nஅமைச்சரவை கூடும் இன்றைய நிலையில் பெரும்பாலும் சட்டசபை.. சண்டை சபையாகவே இருந்திருக்கிறது. கற்றோர் கூடும் அவை அது – எதிரில் இருப்பவர் எதிரி என்றாலும் மரியாதை நிமித்தமாக நடந்துக் கொள்வதே மனித மரபு.\nசில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வாக்குவாதம் முற்றி தவறான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதும், மைக்கைப் பிடுங்கி அடிக்கப்பாய்வதும்..உச்சக் கட்டமாக சேலையை உருவி பெண்ணை அவமானப்படுத்திய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nஆனால் மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆண்ட காலத்திலெல்லாம் சட்டசபை கெளரவிமிக்க ஒரு சபையாகவே இருந்திருக்கிறது. அனைவரும் உள்ளே சரி சமமாகவே நடத்தப்பட்டார்கள். கண்ணியமாகவே, அழைக்கப்பட்டார்கள்.. அதற்கு உதாரணமாய் கூட ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டலாம்.\nஎம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முதலாய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த நேரம்.. அப்போது சட்டமன்ற உறுப்பினராயிருந்த கிணத்துக்கடவு கந்தசாமி என்பவர் அன்றைய நாளின் எதிர்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை.. அவருடைய பெயரைச்சொல்லி ஏதோ சாடி பேச, அதை செவியுற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், மரியாதையின்றி பேரைச் சொன்னதற்காக கந்தசாமியை கலைஞர் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்என்றால், எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் ஆட்சியை மெச்சாமல் எப்படி இருக்க முடியும் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருக்கும்வரை கலைஞர் அவர்களின் பெயரைச் சொல்லி ஒருமுறைகூட அழைத்ததில்லை என்பதை விளங்கிக் கொள்க\nசாதி மத விசயங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னொரு பெரியாராகத் திகழ்ந்தார் என்பதற்கு தாழ்த்தப்பட்ட ஏழை சிறுபான்மை, மக்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் சாட்சி..\nஇன்றைய நாளில் சாதி வேற்றுமைகள் சற்று கட்டுக்குள் வந்துவிட்டாலும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இருந்த நிலை கிராமங்கள்தோறும் சாதி சம்பிரதாய பிரச்சினைகள் தலைவிரித்தாடியதை மறுப்பதற்கில்லை.. அது ஆளும் கட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லையென்றால் அது உண்மையே..\nஆனால் அந்த ஒரு விசயத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சற்று விதி விலக்காகவே இருந்தார்கள். எதையும் முற்போக்குத் தனமாகவே அணுகினார்கள்.\n1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த நேரம்.. மதுரையில் பிரபலமான மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் வராண்டா பகுதியில் முதியவர் ஒருவர் வற்றிய உடம்போடு உடல் நலிவுற்ற நிலையில் படுத்திருந்திருக்கிறார். அவரை ஊன்றிக் கவனித்த புரட்சித்தலைவர் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டவராய் அவரை அலக்காக அப்படியேத் தூக்கி தன் நெஞ்சில்போட்டு அணைத்தவாறு உடனே மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து அந்த அன்பரை “சிறப்புப் பகுதிக்கு” சேர்க்கச் சொல்லி அவருக்கான அத்தனைச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரென்றால், எத்தனைப் பெரிய மனிதாபிமானி அவர்\nஅங்கே வராண்டாவில் படுத்திருந்த அந்த முதியவர் வேறு யாருமல்ல.. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் காவல் துறை மந்திரியாகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண்பாளர் கக்கன் அவர்கள்தான்\nஇப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஏராளம்\nஎம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தமட்டில்.. அவர் ஏழை மக்களுக்கெல்லாம் கிடைத்த வலி நிவாரணி, எப்போதும் கண் விழித்தே கவனித்துக் கொள்ளும் கலங்கரை விளக்கம், தாகம் தீர்க்க ஓடோடி வந்த மனித ஜீவநதி, மகத்தான மனிதாபிமானத்தின் மறுபக்கம், அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு.. இப்படி அவரைப் புகழ்ந்துகொண்டே போகலாம்.\nஒரு சமயம் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்கிற பத்திரிக்கையின் சென்னைப் பிரதிநிதியான ராமானுஜம் என்பவர் தன் உறவினரான ஏழைப் பெண் ஒருவருக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்காக உதவி தேடி ஏ.வி.எம்.சரவணன் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். உடனே விசாரித்த மக்கள் திலகம் அவர்கள் அதற்கு உண்டான மொத்தப் பணத்தையும் தானே அளித்து உவகை கொண்டிருக்கிறார்.\nஇப்படி அவருடைய சரித்திரத்தில் உதவி என்று போய் நின்றுவிட்டு வெற்றுக் கையோடு திரும்பிய��ர்கள் யாரும் இல்லை எனலாம்.\nஅன்று எம்.ஜி.ஆர் அவர்கள் அன்பே வா படப்பிடிப்பில் இருந்த போது முதியவர் ஒருவர் அங்கே தரைக்கு வார்னீஷ் போடும் பணியில் மும்முரமாயிருந்திருக்கிறார்.. அந்நேரம் புரட்சித்தலைவரின் பார்வையில் அவர் பட்டுவிட.. உடனே அவரை அழைத்து விசாரித்திருக்கிறார். ரொம்ப காலத்திற்கு முன்பு மேடைதோறும் ராஜபார்ட் வேடத்தில் தோன்றி நடித்தவராம் அவர். அந்நிமிடமே அந்த முதியவரை கட்டித் தழுவி பிரத்யேகமாய் உண்டாக்கி வைத்திருந்த தன் உணவறைக்கு அழைத்துச்சென்று அவரோடு மதிய உணவை பகிர்ந்துண்டு தக்க தொகையும்கொடுத்து அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாரென்றால்.. அந்த கொடை வள்ளலை வாழ்த்தாமல் எப்படியிருக்க முடியும்\nதோழமை வேறு, தொழில் வேறு, பகை வேறு, திறமை வேறு என்று இவ்வுலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்\nஒருவர் தம்மை விமர்சிக்கும்பட்சத்தில் அவரை அடிவேரோடு சாய்த்துவிடவே நினைக்கும் மனிதர்களுக்கு நடுவே.. அது மாதிரியான பலஹீனத்தோடுதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்க.. மக்கள் திலகம் அப்படியல்ல..\nகவியரசு கண்ணதாசன் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒரு நேரத்தில் நெருக்கம் கூடிய நண்பர்கள்.. பிறகு இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிவினைக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் பாட்டெழுதினால் நான் நடிக்க மாட்டேன் என்று அறிக்கைவிட்ட நிலையிலும் கவியரசின் கவித்திறமையை எம்.ஜி.ஆர் அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.\nஆகவேதான், கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் என்பதெல்லாம் மறுக்க முடியாத வரலாறு..\nஆக இத்தனைத் தனித்தன்மையோடு நடந்த, மக்களுக்கு வாரி வாரி வழங்கிய இன்னொரு பாரி, மற்றுமோர் பேகன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.. என்றென்றும் வாழ்வார் என்றுகூறி இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்\nRelated tags : அதிரை இளையசாகுல்\nவிசாலம் வைகுந்த ஏகாதசி என்றாலே அந்த ஸ்ரீரங்கமும் திரு அரங்கநாதனும் தான் என் கண்முன் வந்து நிற்கிறது. ஏகாதசி முன் பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பின் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் விமரிசையாக ஒரு ப\nஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஅண்ணாகண்ணன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாந���டு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன் வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளிய\nகி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ ​சொல்லதிகார ஆராய்ச்சி”\n-- மு​னைவர் சி.​சேதுராமன். தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/new-cyclone-in-bay-of-bengal.html", "date_download": "2020-07-07T23:01:27Z", "digest": "sha1:3YYQ5DUWMAGGOSUX2CDV6RU4LIAUOM6A", "length": 7015, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்!", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nவங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக கூறினார்.\nஇது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதியில் நகரக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nஇதன் காரணமாக மீனவர்கள் அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=4031", "date_download": "2020-07-07T23:16:25Z", "digest": "sha1:53U6UNCPO6PKQMW536Q2TGUGQVAWZ4QZ", "length": 5626, "nlines": 96, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மிகப் பெரிய வைரக்கல் கனடாவில் கண்டுபிடிப்பு! – SLBC News ( Tamil )", "raw_content": "\nமிகப் பெரிய வைரக்கல் கனடாவில் கண்டுபிடிப்பு\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியதாக கருதப்படும் வை���க்கல் ஒன்று கனடாவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n552 காரட் பெறுமானத்தைக் கொண்ட மஞ்சள் வைரம் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இடம்பெற்ற அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அகழ்வில் ஈடுபட்ட தியாவிக் வைர அகழ்வு நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகனடாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில் குறித்த அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.\nகுறித்த “ஆச்சரியமூட்டும் வைரக்கல்” 33.74 மில்லிமீற்றர் அகலமும், 54.56 மில்லிமீற்றர் நீளமும் கொண்டதாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதியாவிக் நிறுவனத்தின் அகழ்வு தொழிற்கூடத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்பட்ட ரத்தினக்கல் அகழ்வின் போது இந்த வைரம் எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.\n← உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து முன்னேற்றம்\nபெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக வில்லியர்ஸ்\nஆபிரிக்க குடியேற்றவாசிகள் பயணித்த படகு டியுனிஸியா கடற்பரப்பில் விபத்து\nஇந்தியப் பிரதமர் தாய்லாந்து பயணமாகியுள்ளார்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2020/03/blog-post_7.html", "date_download": "2020-07-07T22:54:14Z", "digest": "sha1:ONZ4UX6Z7ZJH5XPQTR3FZ4CFMVKDWW5E", "length": 21009, "nlines": 242, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? -புனிதன்", "raw_content": "\nவிக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா\nமுன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று உருவாகியிருக்கிறது. இந்தக்\nகூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,\nஎன்.சிறீகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகள்\nஇணைந்துள்ளன. இப்படியான ஒரு கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகும் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுத்துள்ளமைதான்.\nபொன்னம்பலம் இணைய மறுத்தமைக்கு அரசியல் ரீதியிலான கருத்து\nமுரண்பாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் தனிநபர் முரண்பாடு சம்பந்தப்பட்ட காரணம்தான். எனவே அவர் வடக்கு அரசியலில் எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வழங்க முடியாதவராகவே இருக்கப் போகின்றார்.\nவிக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் உதயத்துடன் பிற்போக்கு\nதமிழ் தேசியவாத சக்திகள் மூன்று அணிகளாகப் பிளவுண்டுள்ளதைக் காண\nமுடிகிறது. அதேநேரத்தில் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு மாற்றாகவும், சவாலாகவும் சிலரால்\nபார்க்கப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்ப\nவேண்டிய தேவை உள்ளது. ஒரு அணிக்கு இன்னொரு அணி மாற்று\nஎன்றால்இ அதன் பிரதான அர்த்தம் கொள்கை சம்பந்தப்பட்ட மாற்றாக\nஇருக்க வேண்டும். அடுத்ததாக தலைமையின் சிறந்த குணாம்சம்\nசம்பந்தமாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் விக்னேஸ்வரன்\nதலைமையிலான கூட்டணிக்கு இருக்கிறதா என்றால் இல்லை\nமுதலாவதகஇ விக்னேஸ்வரன் தலைமையில் சேர்ந்திருக்கிற கட்சிகளும்,\nகஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் முன்னர் தமிழ் தேசியக்\nகூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள்தான். எனவே இவர்களுக்குள்\nகொள்கைரீதியில் அடிப்படை முரண்பாடு எதுவும் கிடையாது.\nஇவர்களுக்கிடையிலான முரண்பாட்டின் பிரதான தோற்றுவாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளை மதிக்காமல் ‘பெரியண்ணன்’ தோரணையில் தன்னிச்சையாக செயல்பட்டதுதான். தமிழரசுக் கட்சி தனது தேர்தல் வெற்றிகளுக்கு மற்றைய கட்சிகளைப் பயன்படுத்திய அதேநேரத்தில் மற்றைய கட்சிகளுக்கு உரிய இடத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. உதாரணமாகஇ தென்னிலங்கை அரசியல் கட்சிகளை டுத்துக்கொண்டால், பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி, ஐக்கிய ��ேசியக் கட்சியும் சரி, தேர்தலுக்காக ஏனைய கட்சிகளை இணைத்து கூட்டணிகளை உருவாக்கும்போது அந்தக் கூட்டணிக்கு பொதுவான ஒரு பெயரை வைப்பது மட்டுமல்லாது அந்தக் கூட்டணியை தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதுடன்இ பொதுவான சின்னங்களின் கீழும் போட்டியிட்டு வந்துள்ளன.\nதென்னிலங்கைக் கட்சிகளிடம் உள்ள இந்த குறைந்தபட்ச ஜனநாயக\nநடைமுறை ஒருபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக தேர்தல்கள்\nதிணைக்களத்தில் பதிவு செய்யுமாறும்இ ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தலைமையிடம் பங்காளிக் கட்சிகள் பல தடவை வலியுறுத்திய போதும், தலைமை அதற்குத் தயாராக இருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்து பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் தமிழரசுக் கட்சியின் ‘பிடி’\nகூட்டமைப்புக்குள் இல்லாமல் போய்விடும் என்ற பயம் காரணமாக\nசம்பந்தன் – மாவை – சுமந்திரன் மும்மூர்த்திகள் அதற்கு இடம்\nகொடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் இந்த ஆதிக்க மனோபாவம் காரணமாகவே சில கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு பிரிந்து செல்லக் காரணமாயிற்று.\nஆனால் பிரிந்து சென்ற கட்சிகள் தாம் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து\nசென்றதற்கான காரணத்தைச் சொல்லும் போது ஏதோ கொள்கை முரண்பாடு காரணமாகப் பிரிந்து சென்றதாகத்தான் கூறிக் கொள்வார்கள்.\nஅப்படி அவர்கள் சொல்லும் கொள்கை முரண்பாடு என்னவென்று பார்த்தால்\nகூட்டமைப்பின் வேகம் போதாது என்பது ஒன்று. மற்றையது கடந்த\nஐ.தே.க. அரசாங்க காலத்தில் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது என்பது.\nஇந்த இரு விடயங்களையும் பொறுத்தவரை, ஆரம்ப காலம் முதல்\nஎல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு\nவந்திருக்கின்றன. அதாவது, தமிழ் கட்சிகளின் வரலாற்றை எடுத்து நோக்கினால் அவைகள் சில விடயங்களில் ஒரே மாதிரியான கொள்கைத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். அவை என்னவென்று பார்த்தால்: தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றிப்\nபெறுவதற்காக மோசமான தமிழ் இனவாதம் பேசுதல். நாட்டின் முற்போக்கு – ஜனநாயக கட்சிகளான இடதுசாரிக் கட்சிகளுக்கும்,சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதிராக வர்க்�� அடிப்படையில் பிற்போக்கு ஐக்கிய கட்சியுடன் கள்ள உறவு வைத்திருத்தல். சர்வதேச ரீதியாக சோசலிச அல்லது\nஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுடன் உறவு வைப்பதற்குப் பதிலாக\nஏகாதிபத்திய சக்திகளுடன் உறவைப் பேணுவது. இந்த நிலைப்பாட்டை அன்றைய தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகள் மட்டுமின்றி, இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அச்சொட்டாகப் பின்பற்றி வருகின்றது. அதுமட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினரும் சரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியும் சரி, இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.தமிழினத்தின் சாபக்கேடே இதுதான்.\nஇந்த நிலைமையில், விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணி தமிழ்\nதேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரதான அணியாக இருக்கும் என்பது\nசரியான கணிப்பீடு அல்ல. வேண்டுமானால் விக்னேஸ்வரனின்\nஅணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் ஒரு பகுதியைப்\nபிரித்தெடுத்து அந்த வாக்கின் மூலம் நாடாளுமன்றத்துக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பலாம். அதற்கு அப்பால் அந்த அணி கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அணியாக இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளின் வரலாற்று அடிப்படையிலும், தற்போதைய வடக்கின் கள நிலவரப்படியும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கை அடிப்படையிலான மாற்று அணி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமே. இந்த உண்மையை அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் கண்டுகொள்ள முடியும்.\nநன்றி: வானவில் இதழ் 110 மாசி 2020\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nசிறுபான்மையின மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன ...\nவிக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_739.html", "date_download": "2020-07-07T22:46:39Z", "digest": "sha1:NLP37UD4ROGRNXWAFBJGU7R3R3DLQJ5N", "length": 43712, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நியூஸிலாந்தில் இரத்தம் தேய்ந்த பள்ளிவாசல், கொரோனாவின் பின் எப்படி உள்ளது..? ஷுஹதாக்களினால் வளரும் இஸ்லாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநியூஸிலாந்தில் இரத்தம் தேய்ந்த பள்ளிவாசல், கொரோனாவின் பின் எப்படி உள்ளது..\nவாயிலில் காவலுக்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளைக் கடந்து உள்ளே செல்கிறேன் . இரத்த\nவெள்ளத்தில் வீழ்ந்து கிட க்கும் உடல்களைக் கடந்து செல்வதுபோல் எனக்குள் இலேசான ஓர் உதறல் ஏற்பட்டது . கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக கூடியிருந்த முஸ்லிம்களை கொன்று குவித்த நியூஸிலாந்தின் கிரிஸ்டசர்ச் பள்ளிவாசல் இது .\nகோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டதும் கிரிஸ்டசர்ச் பள்ளிவாசலில் ஜும்மா தொழுவதற்கு என் கணவர் ஆசைப்பட்டார். நியூஸிலாந்து வடக்குத் தீவில் வசிக்கும் நாம் தென் தீவை நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டோம் .\nதாக்குதல் நடாத்தப்பட்ட பள்ளிவாசலின் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இன்னும் காவலில் இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் .\nஅவர்கள் பெண்கள் தொழும் பகுதிக்கு என்னைக் கைகாட்டி விட்டார்கள் . அங்கே கதவில் ஓர் அழகான வாசகம் படத்துடன் என்னை வரவேற்றது . ஆதிக்ககுடிகளான மயூரி (Maori ) இனத்தவர் ஒருவர் ஒரு முஸ்லீம் பெண்ணை ஆரத்தழுவுவதுபோல் ஒரு படம்.\nஅதன் கீழ் \"இது உங்கள் வீடு . இங்கே நீங்கள் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் \" என்ற வாசகம் நெஞ்சைத் தொட்���து . கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன் . அன்று ஷஹீதாக்கப்பட்ட சகோதரிகள் என் கண்முன்னே வந்து போனார்கள் ...\nமுச்சக்கர நாட்காலியில் தொழுகைக்காக வந்திருந்த தன் கணவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று துப்பாக்கி சத்தம் கேட்டதும் வெளியே ஓடிவந்து சுடப்பட்ட 45 வயது நிரம்பிய சகோதரி ஹுஸ்னா அஹமத்தின் தியாகத்தை நினைத்தபோது உடல் சிலிர்த்துக் கொண்டது . கூடவே , 65 வயது நிரம்பிய சகோதரி லிண்டா ஆம்ஸ்ட்ரோங் என் கண்முன்னே தோன்றி மறைந்தார் . சகோதரி லிண்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்தவர் . என் கணவர் நடாத்தி வந்த இஸ்லாமிய வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தார் . அவரது மகளும் , பேரக்குழந்தைகளும் கிரிஸ்டசர்ச் நகரில் வசித்து வந்ததால் அங்கு இடம் பெயர்ந்து , தவறாமல் பள்ளி வாசல் பெண்கள் பகுதிக்கு வந்து போயுள்ளார் . சம்பவம் நடந்த அன்று துப்பாக்கி சத்தம் கேட்டதும் , ஏன் எப்படிச் செய்கிறாய் என்று கேட்டுக்கொண்டு கொலையாளியை நோக்கி ஓடிவந்தபோது சுடப்பட்டார் ....\nஅன்று அந்தப் பள்ளிவாசலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சாவுக்கும், வாழ்வுக்கும் இடையில் போராடிய அதே சகோதரிகள் மீண்டும் அங்கே தொழுகைக்காக வந்திருந்தனர் .\nஅவர்களில் கணவரை இழந்தவர்கள் , பெற்ற பிள்ளைகளை இழந்தவர்கள், உடன் பிறப்புக்களை இழந்தவர்கள் பலரும் அடங்குவர் . கலா , கத்ரில் நம்பிக்கை வைத்ததால் வந்த தைரியம் இது. எது நடந்தாலும் அல்லாஹ் ஒருவனே நமக்குப் போதுமானவன் என்ற நம்பிக்கைதான் அவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு காரணமாக இருக்கிறது .\nஅன்றைய குத்பா பிரசங்கத்தை ஆரம்பித்த இமாம் கூட , அன்று ஷஹீதாக்கப்பட்ட 52 பேர்களில் ஒருவனாக நானும் இருந்திருப்பேன் . ஆனால் , அல்லாஹ்வின் நாட்டம் வேறு மாதிரி அமைந்திருக்கிறது என்று அந்த கொடூரமான நாளை ஞாபகப் படுத்தினார் .\nஇந்தப் பள்ளிவாசல் படுகொலையைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் இருந்தும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நன்கொடைகள் வந்து குவிந்தன . அதில் ஒரு தொகையை அந்த ஷுஹதாக்களின் குடும்ப உறுப்பினர்களும், ஏனைய முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் ஒரு இஸ்லாமிய பாடசாலை அமைப்பதற்கு செலவிட வேண்டும் என்றும் , அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இமாம் சொன்னபோது கண்ணீருடன் ஆமீன் சொன்னேன். அந்த ஷுஹதாக்கள் சிந்திய இரத்தத்தில் இஸ்லாம் வளரப்போகிறது .\nஇப்போது அந்நூர் என்ற இந்தப் பள்ளிவாசல் ஒரு முக்கியமான வரலாற்றுத்தளமாக மாறி வருகிறது. இங்கே பல சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள் . இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான பூங்கொத்துகளும் , அனுதாபச் செய்திகள் , பாடசாலை மாணவர்களின் சித்திரங்கள் என்பன நூதன சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன .\nசெயற்கை பூக்களும் , சிறு அலங்காரக் கற்களில் எழுதப்பட்ட வாசகங்களும் இன்றும் பள்ளிவாசல் முன்னே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . பலரை இஸ்லாத்தின் பக்கம் இழுத்துவந்த பலிபீடம் இது . நியூஸிலாந்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த நிகழ்வாகவும் இந்தப் பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் அமைகிறது .\n\"நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்\". (குர் ஆன் 2 : 216) .\n- மரீனா இல்யாஸ் ஷாபீ -\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/annnupvjootittm-5-aannnlainnn-jootitt-vkuppukll/", "date_download": "2020-07-07T23:19:35Z", "digest": "sha1:VPJUYALZN3COHCJB6RCJYCNQSSJMDA6Q", "length": 3745, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "அனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) anubavajothidam.com\nஇங்கே ஒவ்வொரு உயிரின் இறுதி இலக்கும் முக்தி தான். முக்தி = பிறவிச்சக்கரத்துல இருந்து விடுபடுவது. உங்க ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர -கோணங்களில் இருந்தா உங்கள் செயல்களால் கர்மம் கூடாது . மற்ற எந்த பாவங்களில் கிரகங்கள் நின்றிருந்தாலும் அந்த கிரக காரக செயல்களால் கருமம் கூடும். பிறவிச்சக்கரத்தில் சிக்க வைக்கும்.\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49\nஎள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2550628", "date_download": "2020-07-07T23:24:52Z", "digest": "sha1:2CQOGGGL2IQP6JSGIJA56267UHVYA7GU", "length": 18204, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் திருட்டு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் திருட்டு\n67 லட்சத்து 76 ஆயிரத்து 519 பேர் மீண்டனர் மே 01,2020\nகடத்தல் கும்பலால் கேரள முதல்வருக்கு சிக்கல் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது ஜூலை 08,2020\nஇந்தியா-சீனா எல்லையில் ரோந்து பணியில் இந்திய விமானங்கள் ஜூலை 08,2020\nநாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம் ஜூலை 08,2020\n'நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதிருவள்ளூர்: ஆந்திர மாநில பகுதியில், கிருஷ்ணா கால்வாயில், மோட்டார் மூலம் விவசாயிகள் பகிரங்கமாக தண்ணீரை உறிஞ்சி, விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.\nசென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்'டை சாய் கங்கை கால்வாய் வழியாக வந்தடைகிறது.அங்கிருந்து போந்தவாக்கம், ஒதப்பை வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இந்த தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சேகரிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள கிருஷ்ணா கால்வாயில், விவசாயிகள் தங்கள் விவசாய தேவைக்கான தண்ணீரை, மோட்டார் இயந்திரங்கள் மூலம், பகிரங்கமாக எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, கிருஷ்ணா கால்வாயில் அனுமதியின்றி தண்ணீர் உறிஞ்சும் விவசாயிகளின் மோட்டாரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.\nசென்னைக்கு நீர் திறப்புபூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில், தற்போது, 0.3 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.நீர்த்தேக்கத்திற்கு தற்போது, வினாடிக்கு, 195 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, இணைப்பு கால்வாய் மூலம், புழல் ஏரிக்கு, வினாடிக்கு, 327 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப���பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஆனா இந்த திருடர்களுக்கு தமிழகம் தா காசு கொடுக்கவேண்டும் என்று ஜெகன் சொல்வான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120342", "date_download": "2020-07-07T23:34:54Z", "digest": "sha1:RLNUFAPVFDRFZTLBPQH6XCZXSFBFBAAH", "length": 13556, "nlines": 167, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு? - IBCTamil", "raw_content": "\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்\nஅத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா\nஉலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல் சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்\nஇலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nகோட்டாபயவின் கட்சியை புறக்கணித்து கப்பலை ஆதரியுங்கள்\nமுல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்\nஸ்ரீலங்காவில் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய சேவை\nதேர்தலுக்கு பின்னர் கருணாவுக்கு மகிந்த அளித்துள்ள உறுதிமொழி\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல்களை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம், முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், அத்துடன் நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅத்துடன் இந்த தேர்தல்களை ஒத்திவைத்துவிட்டு அவசரகால சட்டவிதிகளின்படி கண்காணிப்பு அரசாங்கமொன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த யோசனை தொடர்பில் தமது பரிந்துரைகளை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, அவசரகால சட்டவிதிகளின்படி தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது.அதற்கு ஆதரவாக உயர்நீதிமன்றின் FR/512/1998 தீர்ப்பையும் அவர் எடுத்துக்காட்டினார்.\nஅத்துடன் இரண்டு தேர்தல்களையும் ஒத்திவைக்கவேண்டுமாயின��� நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎனினும் இதுவரை இந்த விடயம் தொடர்பாக எவரும் தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமுதலாவது நாடாளுமன்றுக்கு delimitation அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது வர்த்தமானி மூலம் வெளியிடப்படவேண்டும்.இரண்டாவது 2020 ஆம் ஆண்டு கலப்பு வாக்களிப்புமுறை அமுல்படுத்தப்படவுள்ள திகதியை மாற்றுவதன் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.\nஅதன் பின்னர் தேர்தல்களை முன்னைய முறையின்படி நடத்தமுடியும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nஇதேவேளை உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கருத்துப்படி ஊவா மாகாணசபையும் கலைக்கப்பட்ட பின்னர் அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தமுடியும் எனத் தெரிவித்தார்.\nஇதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nவடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nஇத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/spread/", "date_download": "2020-07-07T23:26:54Z", "digest": "sha1:EXCYFE4D5CXGOWIVCOX24EHVQOGPMA6I", "length": 13204, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "spread | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனை செய்வது இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும்…\nகொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….\nபுதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு…\nATM இயந்திரம் மூலம் கொரோனா பரவல்\nபரோடா: குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து…\nகொரோனா எதிரொலி- மகாராஷ்டிராவில் செய்திதாள் விநியோகிக்க தடை\nமும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள்…\nஇந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்\nபெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம்…\nவலைதளங்களில் வைரல் ஆகும் தமிழரின் காவிரி பாடல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகாவிரி விவகாரம் முழுமையாக அரசியல் மயமாகிவிட்ட சூழல். இன்னொரு புறம், மேட்டூரில் இருந்து வரும் நீர் அளவு குறைந்ததால், விரக்தியுடன்…\nஜெ., வதந்தி பரவுவது ஏன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன் ( வாட்ஸ்அப் பதிவு) தமிழக முதல்வர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தினம் தினம் சில விஷமிகளால் விஷ…\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65&layout=default", "date_download": "2020-07-07T23:45:17Z", "digest": "sha1:HUAII4KFHJYYYEW5UZNISHZHUI3OFGXZ", "length": 16103, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "பொது", "raw_content": "\n1\t வரலாறு-என்பது-சாமானியனின்-சரித்திரமாகவும்-இருக்கட்டும் Tuesday, 17 December 2019\t 141\n2\t வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள் Saturday, 10 February 2018\t 392\n3\t விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது\n4\t காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல\n5\t மறைந்து வரும் தமிழர் பண்பும், பொழுதுபோக்குகளும் Wednesday, 18 January 2017\t 646\n7\t கொலம்பஸிற்கு முன்பே அமெரிக்காவை கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்களே\n9\t ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்\n10\t இன்னும் பிறக்காத எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு மன்னிப்பு கடிதம் Wednesday, 27 April 2016\t 787\n11\t மனம் குமுறும் மரபு\n13\t 4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு\n14\t உலகின் வல்லரசாக இந்தியா மீண்டும் எழுமா\n15\t இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும்..\n16\t நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதே மில்லத்\n17\t வேலைக்குள்ளே வாழ்வின் பொருள் Sunday, 21 December 2014\t 707\n18\t தேனடைகளின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறது Wednesday, 17 December 2014\t 732\n21\t ஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும் Tuesday, 30 September 2014\t 570\n23\t வீட்டை அலங்கரிக்கும் ரப்பர் தரைகள் Saturday, 21 June 2014\t 728\n24\t ஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு Monday, 09 June 2014\t 701\n26\t சோமாலியாவும் உலக பொய் பிரச்சாரமும் Tuesday, 06 May 2014\t 662\n27\t வரக்கூடாதா ஷரீஅத் சட்டங்கள்\n28\t உணவுப் பழக்கம் தனிமனித உரிமை Tuesday, 21 January 2014\t 740\n29\t ஃபேஸ்புக்கின் உண்மையான நிலவரம்\n30\t 'ஒரு நாள் = 24 மணி நேரம்' : முதலில் சொன்னது யார்..\n32\t யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கக்காரணம்.... Friday, 22 November 2013\t 981\n33\t காசு வாங்குவதும் போதை... வாங்காததும் போதை\n34\t கால் சென்டர் ஒப்பந்த முறை வணிகம் ஒரு பார்வை\n35\t சவுதி நிதாக்கத் சட்ட அதிர்வலைகள்\n37\t சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகள் Monday, 28 October 2013\t 1267\n39\t தோல்விக்கு 'குட்பை' சொல்லுங்கள்\n40\t காதல் என்றால் என்ன..\n41\t பழைமையைப் பற்றிப் பிடித்திருக்கும் மதராஸ் மண்\n42\t தமிழக - கேரள நட்பு\n43\t நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\n45\t பூமிக்கு சூடு; நமக்குக் கேடு\n47\t கருத்தரிக்கும் எண்ணத்தில் கவனம் கொள்க\n48\t இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத, அதீத வளர்ச்சிப் பாதையில் வல்லரசு சீனா\n50\t எதனால் இந்த முரண்\n51\t காந்தியின் மறுபக்கம் - அதிர்ச்சி\n52\t இறையும் மழையும் தேடும் நல்லார்...\n53\t யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்\n54\t தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி Thursday, 06 June 2013\t 2502\n55\t தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு Thursday, 16 May 2013\t 5109\n56\t எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்\n57\t வழுவாது வாழும் தமிழர் கலாச்சாரம்\n58\t நமக்கும் ஊடகங்களுக்கும் என்ன தொடர்பு\n61\t புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர பிரியர்\n62\t தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி\n63\t ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே\n66\t இந்தி எதிர்ப்பு - ஒரு வரலாற்றுப் பார்வை\n67\t மிஸ்டர், திரு, ஜனாப், ஷேக்\n68\t இயற்கையை அமைப்பதில் பாம்புகளின் பங்கு\n69\t வெற்றிக்குப் பத்து வழிகள்\n71\t புதிய வக��� யுத்தம் தொடங்கிவிட்டது\n73\t ஆரியர்களின் பூர்வீக நாடு எது\n74\t மனிதர்களால் குறையும் பூமி\n76\t இரவின் அருமை நமக்கு எப்போதும் தெரிவதில்லை ஏன்\n77\t அறிவுக்கெட்டாத நிலையை, அறிவென்னும் வலை வீசிப் பிடிக்க இயலாது Saturday, 21 April 2012\t 695\n79\t திருநெல்வேலி - பட்டிக்காடா பட்டணமா\n80\t காலத்தால் மாறும் மனிதர்கள்\n83\t ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது\n84\t உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்\n85\t ஊழலின் ஊற்றை அடைக்க உரத்த சிந்தனை Saturday, 26 November 2011\t 799\n86\t 2030 -ல் தமிழக முஸ்லிம்கள்...\n87\t இதயத்தைக் கவர இனிய வழி\n88\t முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை\n89\t பேராசிரியர்கள் - கை நாட்டுகள்: பனிப்போர்\n90\t ஊதாரித்தனமான செலவுகளுக்கு கடன்களை வாரிவாரி வழங்கும் வங்கிகள்\n91\t பகிரங்க தூக்கு தேவை\n92\t அந்நியர்களின் தலைநகரமாக மாறிவரும் சென்னை\n93\t அலைபேசி அருமைகளும், அவலங்களும்\n94\t எறும்புகளுக்கும் மரியாதை செலுத்தும் பண்பு உண்டு\n96\t கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள் Monday, 05 September 2011\t 843\n97\t பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல\n98\t ஊதாரித்தனமான செலவுகளுக்கு கடன்களை வாரிவாரி வழங்கும் வங்கிகள்\n99\t அன்றும் இன்றும் ஆறு தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/planecrash.html", "date_download": "2020-07-07T22:57:01Z", "digest": "sha1:A63IODFR4IWFFYZDA4NYP4OALSLRZXU2", "length": 10698, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரஷ்ய விமானம் விபத்து : 224 பேர் பலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரஷ்ய விமானம் விபத்து : 224 பேர் பலி\nரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அதில் எவரும் உயிர் தப்பவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nசினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன.\nபல ஆம்புலன்ஸுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.\nபயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர்.\nரஷ்ய விமான நிறுவனமான கொகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த ஏ 321 ரக விமானம்.\nபயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்கில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%9A%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:39:24Z", "digest": "sha1:ATA2KY3ILI4Y2Q2KE4PCTOAQJZI5DEAZ", "length": 34331, "nlines": 119, "source_domain": "www.vocayya.com", "title": "சஷத்திரியர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nகொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் : சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள். சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம். தமிழகத்தில் தென்கோடியில் கேரள எல்லையில்…\n#KeezhadiTamilCivilisation, #VellalaMudhaliyaar, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், ஆதிசைவ வேளாளர், ஆதீனங்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, காணியாள வேளாளர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சஷத்திரியர், சூரிய குலம், சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வேளாளர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், மடாதிபதிகள், வீரசைவ பேரவை, வீரசைவம், வைணவம்\nகூட்டுக்குடும்ப முறையை பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமையாகும்\nLike Like Love Haha Wow Sad Angry கூட்டுக்குடும்பம் பற்றிய ஓர் சிறு கவிதை எங்கள் குடும்பம். ========= குடும்பம் என்பது ஒருகோவில்-கூட்டுக் குடும்ப மிருத்தல் பெருங்கோவில். அடுப்பில் அம்மா சமைத்திடுவார்-அவர் இடுப்பில் என்னைத் தூக்கிடுவார். அப்பா கழுத்தில் நானிருப்பேன்-அவர் எப்போ வருவார் காத்திருப்பேன். இப்போ வேலைகள் முடிந்தவுடன்- அவர்…\nCaste, Community, Family, Joint Family, Tamil Vellala Kshatriya, vellalar, அக்கா, அண்ணன், அண்ணி, அத்தான், அத்தை, அப்பத்தா, அப்பா, அமெரிக்கா தமிழ் சங்கம், அம்மா, அம்மாயி, ஆச்சி, ஆயா, ஆயி, ஆஸ்திரேலியா தமிழ் சங்கம், இங்கிலாந்து தமிழ் சங்கம், இடை தமிழ் சங்கம், இலங்கை தமிழ் சங்கம், ஈழம், ஐரோப்பா தமிழ் சங்கம், கடை தமிழ் சங்கம், கனடா தமிழ் சங்கம், குடும்பம், கூட்டுக்குடும்பம், கொளுந்தன், சம்பந்தார், சஷத்திரியர், சாதி, சிங்கப்பூர் தமிழ் சங்கம், சித்தப்பா, சித்தி, சின்னம்மா, சின்னய்யா, ஜாதி, ஜெர்மனி தமிழ் சங்கம், தங்கை, தமிழ் சாதி, தமிழ்தேசியம், தம்பி, தாத்தா, தென் அமெரிக்கா தமிழ் சங்கம், நாத்தனார், நார்வே தமிழ் சங்கம், பங்காளி, பாட்டனார், பாட்டி, பிரபாகரன் சாதி, பிரான்ஸ் தமிழ் சங்கம், பூட்டனார், பெரியப்பா, பெரியம்மா, பேத்தி, பேரன், மகன், மகள், மச்சான், மதினி, மருமகன், மருமகள், மலேசியா தமிழ் சங்கம், மாப்பிள்ளை, மாமனார், மாமா, மாமியார், முதல் தமிழ் சங்கம், மூதாதயர், மூப்பாட்டன், யாழ்பாணம், வவுனியா, வெள்ளாளர், வேளாளர்\nநடிக்கர் சமுத்திரக்கனிக்கு ஒரு இந்துவின் பதில்கள்\nLike Like Love Haha Wow Sad Angry ‘ சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு… 1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது 2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு T K ரங்கராஜன் இவர்களும்…\nABVP, bjp, Caste, Hindu, Hitler, india, Tamil Brahmin, Tamil Caste, Tamil Vellala Kshatriya, vellalar, VHP, அனுமன், அனுராதபுரம், அப்பா, அப்பா 2, அய்யனார் சாமி, ஆர்யா, இந்து, இந்து ���க்கள் கட்சி, இந்து முன்னணி, இராசாத்தியம்மாள், இராமர், இலங்கை, இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஈரோடு, ஈழத்தமிழர், ஈழம், ஏங்கல்ஸ், ஐயனார், ஐயன், கனிமொழி, கம்யூனிஸம், கருப்பு சட்டை, காக்கா முட்டை, கார்ல் மார்க்ஸ், கிடா வெட்டு, கிராம கோவில் பூசாரி, கீ.வீரமணி, கொளஞ்சி, சசிக்குமார், சமுத்திரக்கனி, சஷத்திரியர், சாதி, சாஸ்தா, சிங்களவர்கள், சிவப்பு சட்டை, சூரிய குலம், ஜஸ்வர்யா ராஜேஷ், ஜாதி, ஜெர்மனி, தனுஷ், தமிழிசை, தமிழ் சங்கம், தமிழ் சாதி, தமிழ் சாதிகள், திக, திமுக, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நாடோடிகள், பாஜக, பார்ப்பனர், பிரபாகரன், பிரான்ஸ், பிராமணர், பூசாரி, பெரியார், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், யாழ்பாணம், யூதர்கள், லெனின், வவுனியா, விடுதலை புலிகள், வீரசிவாஜி, வெள்ளாளர், வேளாளர், ஹீட்லர், ஹீந்து\nகொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கு நாடும் பிரிவுகளும்:* தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு…\nArticle 370, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, அசத்சூத்திரர், அன்னூர், அபிநந்தன், அம்பேத்கார், அரிஜன், அவினாசி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆறைநாடு, ஆலங்குடி குரு பகவான், இந்து, ஈரோடு, ஈழம், உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஐயா வாடி, ஓதுவார், கரூர், கவுண்டர், காந்தி, கானாடு, காரமடை, காரைக்கால் அம்மையார் கோவில், காஷ்மீர், கிளிநொச்சி, கும்பகோணம், குருக்கள், கொழும்பு, கோ - வைசியர், கோனாடு, கோவை, கௌமாரம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாங்கியம், சாதி, சிங்களவர்கள், சித்திர மேழி பட்டர், சித்திரமேழி நாட்டார், சிவபிராமணர், சுத்த சைவம், செட்டியார், சேர நாடு, சேரன், சேலம், சைவ ஆகமம், சைவ சித்தாந்தம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜம்மு, ஜாதி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் தேசியம், தலீத், தாழ்த்தப்பட்டோர், திண்டுக்கல், திருக்கணமங்கை, திருக்கண்ணப்புரம், திருச்சரை கடன் நிவர்த்திஸ் தலம், திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், திருப்புகலூர், திருப்பூர், திருப்பெற்றங்குடி, ���ிருமறுகல், திருவளூவூர், திருவாரூர், திருவிற்குடி, திருவையாறு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நாட்டார், நாமக்கல், நீலகிரி, பஞ்சமர், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், பழனி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிள்ளை, பூ - வைசியர், பூனா ஒப்பந்தம், பொன்மேழியார், பொள்ளாச்சி, மட்டக்களப்பு, மாயனூர், முதலியார், யாழ்பாணம், யோகம், ரகு தலம், லடாக், வவுனியா, விடுதலை புலிகள், விநாயக சதுர்த்தி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைசியர், வைணவ ஆகமம், வைணவம், ஸ்ரீவாஞ்சியம்\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 4\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:* அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல. பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது. 1) வெள்ளாள கவுண்டர் 2) நாட்டுக் கவுண்டர் 3)…\nDNA, MAdurankuli, Sri Lanka, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, tamildesiyam, vellalar, அக்னி குலம், அசத்சூத்திரர், அனுராதாபுரம், ஆணவக்கொலை, இடை தமிழ் சங்கம், ஈழம், உடையாளூர், கங்கா குலம், கடை தமிழ் சங்கம், கருணா, காஞ்சிபுரம், கிளிநொச்சி, கீழடி, கீழை சாளுக்கியர், குடி, குலம், கொங்கு, கொழும்பு, கோ - வைசியர், கோத்திரம், கௌரவக்கொலை, சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சனாதன தர்மம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாதி, சாதி கட்டமைப்பு, சிங்களவர்கள், சூரிய குலம், செங்கற்பட்டு, சேரன், சோழன், ஜாதி, தஞ்சாவூர், தத்துவாச்சேரி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் சங்கம், தமிழ் தேசியம், தருமைபுரம், திரிகோணமலை, திருவாவடுதுறை, துளாவூர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நான்கு வர்ணம், பல்லவராயன் காடு, பல்லவர்கள், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், புதுகுடியிருப்பு, புளியங்குளம், பூ - வைசியர், பெருங்குளம், மதுரை, மரப்புக்குடி, மாங்குளம், முதல் தமிழ் சங்கம், முல்லைத்தீவு, மேலை சாளுக்கியர், யாழ்பாணம், ராஜபக்ஷே, வடக்கு மாகாணம், வர்ணம், வர்ணாசிரமம், வவுனியா, விக்னேஸ்வரன், விடுதலை புலிகள், வைசியர்\nகொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nLike Like Love Haha Wow Sad Angry தொடர் கட்டுரை 1 : *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன. உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ…\nAustrilia, Chettiyaar, Desikhar, E.R ஈஸ்வரன், England, Gounder, Gurukhal, Jerman, Kshatriya, London, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, srilanka, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகமுடையார், அக்னி குலம், அசத்சூத்திரர், அனுப்பர், அமெரிக்கா, அம்பட்டர், ஆசாரி விஸ்வகர்மா, ஆதிசைவசிவாச்சாரியார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், ஒக்காலிகா, ஓதுவார், கங்கா குலம், கனடா, கம்மவார், கள்ளர், கவுடா, கவுண்டர், காராளர், கார்வேந்தர், காளிங்கராய கவுண்டர், கிளிநொச்சி, குருக்கள், குலாலர், கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொல்லர், கொழும்பு, கோ - வைசியர், கோனார், கோபால் ரமேஷ் கவுண்டர், சக்கிலியர், சந்திர குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாலியர், சிங்கப்பூர், சிங்களவர், சீமான், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், சென்னை, செழியன் ஐயா, சேரன், சைவர்கள், சோழன், ஜெர்மனி, தன - வைசியர், தனியரசு, தமிழ், தமிழ் தேசியம், திருவள்ளுவர், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், துளுவ வெள்ளாளர், தேசிகர், தேவாங்கர், தொட்டிய நாயக்கர், நயினார், நாடார், நான்கு வர்ணம், நாயக்கர், நாயுடு, நாவிதர், நியு ஜெர்சி, பறையர், பள்ளர், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரிட்டிஷ், பிள்ளை, பூ - வைசியர், மதுரை, மறவர், மலேசியா, முக்குலத்தோர், முதலியார், முரளிதரன், யாதவர், யாழ்பாணம், ரவிக்குமார், ராஜபக்ஷே, ரெட்டி, வன்னியர், வர்ணாசிரமம், வலம்பர், வவுனியா, வாஷிங்டன், விடுதலை புலிகள், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர், ஸ்வட்சர்லாந்து\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nLike Like Love Haha Wow Sad Angry 1 *’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்���ும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது. ஜாதி…\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர்மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இந்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்\nபிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்\nLike Like Love Haha Wow Sad Angry *வெள்ளாளர்களின் கடமை* : நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி கூறும் தகவல் : *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய* என்று கூறும் இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள் *ஆதிசைவசிவாச்சாரியார் (எ) சிவபிராமணர்…\nEelam, Kshatriya, srilanka, tamil, Tamiler, Tamilnadu, vellalar, அனுலோமர், அபிநந்தன், ஆதிசைவச��வாச்சாரியார், ஆதிசைவம், ஆற்காடு, இருங்கோவேள், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், உறையூர், ஐயங்கார், ஐயர், கங்கண பள்ளி, களப்பிரர்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோ - வைசியர், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிதம்பரம் நடராஜர் கோவில், சீமான், சூத்திரர், சூரிய குலம், சென்னை, சேரர்கள், சைவம், சோழர்கள், தஞ்சாவூர், தண்ணீர், தன - வைசியர், தமிழர்கள், தமிழ் தேசிய அமைப்பு, தருமைபுரம், திருப்பதி, திருப்பனந்தாள், திருவாரூர், திருவாவடுதுறை, தென்ஆற்காடு, தென்கலை ஐயங்கார், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாம் தமிழர் கட்சி, பல்லவர்கள், பாகுபலி, பாசுபதம், பாண்டியர்கள், பிரதிலோமர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், பூ - வைசியர், பெருங்குளம், மன்னார்குடி ஜீயர், வடஆற்காடு, வடகலை ஐயங்கார், வர்ணாசிரமம், வெள்ளாள குல குருக்கள், வேலூர், வேளாளர், வேளிர்கள், வைசியர், வைணவம், ஸ்மார்த்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/oct-12-2019-tamil-calendar/", "date_download": "2020-07-07T22:58:18Z", "digest": "sha1:IKCMZS2OUWB7CQSBSG7KC5YJKYFLESAR", "length": 6093, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 25 | புரட்டாசி 25 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 25\nஆங்கில தேதி – அக்டோபர் 12\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :சதுர்த்தசி நாள் முழுவதும்.\nநட்சத்திரம் :காலை 06:48 AM வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் : மகம் – பூரம்\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2020-07-07T23:07:03Z", "digest": "sha1:EQPYRZ73ILWNUFU3MFFROVASKPKU2BEU", "length": 2141, "nlines": 34, "source_domain": "muslimvoice.lk", "title": "கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை – srilanka’s no 1 news website", "raw_content": "\nகொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை\n(கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை)\nஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர் தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஒப்படைத்தான்.\nவறுமையிலும் யாசின்கனி இராவுத்தர் என்ற சிறுவனின் நேர்மை. நேர்மையான இந்த சிறுவனை பாராட்டுவோம் அவரின் கல்விக்கும், சமூக அக்கறைக்கும் வழிகாட்டுவோம்\nதலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு\nதன்னை பிணை வைத்து, மௌலவியை விடுவித்த பௌத்தபிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/locust-attack-in-ooty-govt-refused/", "date_download": "2020-07-07T23:06:08Z", "digest": "sha1:WSEZ7ABGMIODFXV3NSSQFCJMZVI54AEB", "length": 17056, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா? - மாவட்ட ஆட்சியர் விளக்கம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டு��் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஉதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள், வடமாநிலத்திலிருந்து வந்ததா – மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஇந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பயிர்களை துவம்சம் செய்துள்ளன.\nஇந்த வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 120 கணக்கெடுப்பு வாகனங்களையும், தெளிப்பு உபகரணங்களைக் கொண்ட 47 கட்டுப்பாட்டு வாகனங்களையும், ஸ்பிரேயர்கள் பொருத்தப்பட்ட 810 டிராக்டர்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.\nவெட்டுக்கிளிகள�� கட்டுப்படுத்த இங்கிலாந்தில் இருந்து பூச்சிக்கொல்லி தெளிக்கும் அதிநவீன 60 டிரோன்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் 15 ட்ரோன்கள் அடுத்த 15 நாட்களில் இந்தியா வந்து சேரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதெலங்கானாவில் மஹாராஷ்டிரா மற்றும் சட்டிஸ்கர் எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவின் பந்தாராவில் கிருமிநாசினியை தெளித்து வெட்டுக்கிளிகளை அதிகாரிகள் விரட்டி வருகின்றனர். உள்ளூர் மக்கள் தங்களின் பங்கிற்கு டிரம்ஸ்களை வாசித்து வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்று வருகின்றனர்.\nஇமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா, உனா, பிலாஸ்பூர் மற்றும் சோலன் மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,\nதமிழகத்தில், உதகையை அடுத்துள்ள காந்தள் பகுதியில் தென்பட்ட புதிய ரக வெட்டுக்கிளியை பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தை சேர்ந்ததாக இருக்குமோ என அச்சமடைந்தனர்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகையில் பிடிபட்டது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என முதற்கட்ட சோதனையில் தெரியவந்திருப்பதாகக் கூறினார்.\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் வராது என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஒருவேளை பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தாலும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.\nஇர���ு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26259", "date_download": "2020-07-07T23:06:45Z", "digest": "sha1:HF6DKUMJWJLWZXMXINSWC7OKR6BDIAM5", "length": 14640, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "மேகஸின் பேப்பர் க்ராப்ட்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமெல்லிய ஈர்க்கு அல்லது குச்சி - ஒன்று\nபெயிண்ட் - விரும்பிய நிறம்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nபடத்தில் காட்டியுள்ளபடி மேகஸின் பேப்பரின் ஒரு முனையில் ஈர்க்கை வைத்து சுருட்டவும்.\nசுருட்டிய பின் பேப்பரின் மறுமுனையில் கம் பூசி ஒட்டிவிடவும். இதே முறையில் தேவையான எண்ணிக்கையில் பேப்பரை சுருட்டி குச்சிகளை தயார் செய்து வைக்கவும்.\nஅடிப்பகுதிக்கு அட்டையில் வட்டமாக 2 துண்டுகளும், அதைவிட சுற்றளவில் 2 இன்ச் பெரிய அளவாக பேப்பரில் ஒன்றும் வெட்டி வைத்துக் கொள்ளவும். (நான் பாட்டிலின் வடிவத்தில் பின்ன விரும்பியதால் பாட்டிலின் அடிப்பகுதியை அளவாக வைத்து அட்டையில் வெட்டியுள்ளேன்) படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிய அட்டை ஒன்றின் மேல் ��ாராளமாக கம் தடவி 1-9 குச்சிகளை ஒட்டிக்கொள்ளவும்.\nஅதன்மேல் வெட்டி வைத்துள்ள மற்றொரு அட்டையை கம் தடவி ஒட்டி, அதற்கும் மேல் சுற்றளவில் 2 இன்ச் பெரிய அளவாக வெட்டிய பேப்பரை ஒட்டவும்.\nஒட்டிய பேப்பரை படத்தில் உள்ளவாறு குச்சிகள் உள்ள இடங்களில் வெட்டிவிட்டு மறுபக்கம் திருப்பி நடுவில் உள்ள அட்டையின் ஓரங்களில் குச்சிகளுக்கு இடையில் உள்ள பேப்பரை ஒட்டிவிடவும். அதன்மேல் பாரமான பொருள் ஒன்றை வைத்து காயவிடவும்.\nநன்கு காய்ந்ததும் சுருட்டி தயார் செய்துள்ள குச்சிகளில் ஒன்றை எடுத்து, அட்டையின் மேல் ஒட்டியிருக்கும் குச்சியின் மேல் கம் தடவி ஒட்டி க்ளிப் போட்டு வைக்கவும்.\nஇனி பின்னுவதற்கு தொடங்கவும். (சப்போர்ட்டிற்கு நடுவில் உள்ள அட்டையின் மேல் ஒரு பாட்டிலை வைத்துக் கொள்ளவும்). இணைத்த குச்சியை படத்தில் உள்ளவாறு அதற்கு அடுத்த குச்சியின் மேல் வருமாறு மடித்துவிடவும். 3 வதாக உள்ள குச்சியை 4 வது குச்சியின் மேல் மடித்துவிடவும். இப்படியே சுற்றிலும் பின்னிக் கொள்ளவும். உயரம் போதவில்லையெனில் அதனுடன் இன்னொரு குச்சியை இணைத்துக் கொள்ளவும்.\nஇதேபோல் தொடர்ந்து பாட்டிலின் வடிவத்திற்கேற்ப பின்னி முடிக்கவும்.\nஇப்போது மேகஸின் பேப்பர் பாட்டில் ரெடி. விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்து காய வைத்து, அதன் மேல் க்ளியர் வார்னிஷ் செய்து காய வைக்கவும். விரும்பினால் பின்னத் தொடங்குவதற்கு முன் குச்சிகளை கலர் செய்து காயவைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் இடைக்கிடையே வித்தியாசமான கலரில் மிகவும் அழகாக இருக்கும்.\nஇதே முறையில் செய்த ஃப்ளவர் வாஸ் இது.\nஎனது வீட்டில் ஃப்ளவர் வாஸாக, பழக்கூடையாக, ட்ரெஸ்ஸிங் டேபிளில் அழகு சாதனங்கள் வைப்பதற்காக என விதவிதமான டிசைன்களில் செய்து வைத்துள்ளேன். இதேபோல் நீங்களும் செய்து உபயோகித்துக் கொள்ளவும்.\nகார்டு ஸ்டாக் பேப்பர் பேக்\nஆரிகாமி லில்லி - பாகம் 1\nபேப்பர்கப் பெல் செய்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஆரிகாமி லில்லி - பாகம் 2\nகூடைகள் அனைத்துமே அழகாக இருக்கின்றன ஷனாஸ். கடைசிக்கு முதல் படத்தில் இருக்கும் நீலமும் வெண்மையும் கலந்த வாஸ் அருமை.\nரொம்ப அழகு எல்லாமே. நான் இது போல் ட்ரை பண்ணிருக்கேன். இவர் நண்பர் குட்டீஸ் எடுத்துட்டு போயிட்டாங்க :) ஆனா நீங்க செய்திருக்க ஃப்��வர் வாஸ் முறை எனக்கு புதுசு. அவசியம் ட்ரை பண்ணனும். நான் சாதாரணமா பாக்ஸ் டைப் தான் ட்ரை பண்ணிருக்கேன்.\nரொம்ப அழகாயிருக்கு.நான் பென் ஹோல்டர் செய்திருக்கேன்.ஆனா இதெல்லாம் ரொம்ப புதுசா கலை நயத்தோட இருக்கு.வாழ்த்துக்கள்.\nஅருமையாக செய்து இருக்கீங்க,பெயின்டிங் கலர் அழகு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரொம்ப அழகா இருக்கு மேகஸின் பேப்பர் க்ராப்ட்ஸ் எளிமையான செய்முறை\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?lang=ta", "date_download": "2020-07-07T23:14:22Z", "digest": "sha1:BSWWIDBUH3VRSC4MJOUUIC4EX2L4GB2F", "length": 19977, "nlines": 161, "source_domain": "inmathi.com", "title": "விவசாயம் | இன்மதி", "raw_content": "\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\n கடந்த இரண்டு வாரங்களாக பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில்...\nவிவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு\nகுஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு...\nமொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\n கடந்தவார பத்தியில் காங்கேயம் மாடுகள் குறித்து எழுதியிருந்ததை வாசித்த பலர் காங்கேயம் மாடுகள் மட்டும் தான் இயற்கை வேளாண்மைக்குக்கு ஏற்றதா அப்படியானால் மற்ற நாட்டு மாடுகள் பயனற்றவையா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். இவர்கள் அனைவரின்...\nஅரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது\nகடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெ��்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை...\nஇயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு\n கடந்த வாரம் ஈரோடு காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதில் பலர் காங்கேயம் பசுவின் கோமியம் மற்றும் சாணம் மட்டும் தான் சோப் தயாரிப்பில் பயன்படுத்த ஏதேனும் விஷேச...\nவிவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா\nதெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற...\n இயற்கை சோப் தயாரித்து சம்பாதிக்கும் ஈரோடு விவசாயி\n வேளாண்மையின் நோக்கம் நம் அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. அதேவேளையில் நாட்டுக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தார்மீகக் கடமையும் உண்டு. ஆனால், இன்று விவசாயம் பல்வேறு காரணங்களால் வருவாய் இல்லாத தொழிலாக உள்ளது. அவற்றின் பல்வேறு காரணங்களை...\nபஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்: சிந்திக்க வேண்டிய நேரம் இது\nதில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணிக்கு அடுத்த நாள் நூற்றுக்கணக்கான இறந்து போன விவசாயிகளின் மனைவிகள் பஞ்சாபில் மான்சாவில் கூடினர். அங்கு நானும் அமர்ந்து அந்த விதவைகள் கூறிய நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவங்களைக் கேட்டறிந்தேன். பசுமைப்புரட்சியின் தாயகமான...\nஎன்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\n இந்த பத்தியை எழுதும் சமயத்தில் என் நினைவு முழுக்க, புற்றுநோயுடன் போராடி சென்னையில் மருத்துவமனையில் உயிர்நீத்த நெல் ஜெயராமன் நினைவே மேலோங்கியுள்ளது. அவருடைய பங்களிப்பு குறித்து எங்கு ஆரம்பித்து எதிலிருந்து எழுதுவது என்று புரியவில்லை. அவர் இயற்கை...\nபருவமழை நன்றாக இருந்தாலும் விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்\nஇந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்தது. ப��ுவமழை உரிய நேரத்தில் பெய்வது விவசாயத்துக்கு மட்டும் நல்ல செய்தியில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இது மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றே...\nவிவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\n இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு...\nகடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்: இதற்கு விடிவு என்ன\nபஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது) பக்ரா...\nகஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்\n நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்...\nகுடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது\n`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது' என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா' இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி விற்பனை 200...\nஇயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை\n வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம் மாறி...\n: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்...\nவிஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு\n விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி அவர்களுடைய...\nமாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு\nகோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு...\nவாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்\n விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை. டெல்டா பகுதி...\nகைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்\nதண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:59:55Z", "digest": "sha1:PQOHYYVOKPHXU6FD2Q74QQLG3ASFQIXM", "length": 33717, "nlines": 469, "source_domain": "ta.popular.jewelry", "title": "பூட்டு பதக்கங்கள்- Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விம���யோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் விலங்குகள் செயற்கை ரத்தினம��� பேட்லாக்கால் சார்ம் வட்டம் மணிக்கூண்டு இதயம் கனச்சதுர சிர்கோனியா வைர டயமண்ட் கட் மலர் இதயம் ஹார்ட் லாக் இதய வடிவம் நான் உன்னை காதலிக்கிறேன் ஐஸ் அவுட் சாவி லேடி பூட்டு லாக்கெட் லண்டன் லவ் நினைவு படம் ஆண்கள் மைக்ரோ பேவ் அமைப்பு மைக்ரோபேவ் பேட்லாக் தொங்கல் படம் கூரும் அமைக்கிறது ரெட் உயர்ந்தது ரோஸ் தங்கம் வட்ட சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சுற்று புத்திசாலித்தனமான வைரம் ஸ்டெர்லிங் சில்வர் தே அமோ திரி-வண்ண தங்கம் இரண்டு தொனி தங்கம் இருபாலர் பழங்கால வெள்ளை வெள்ளை தங்கம் வெள்ளை கல் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஹார்ட் லாக்கெட் 14 கே\n\"அம்மா\" ஹார்ட் லாக்கெட் பதக்கத்தில் (14 கே)\nஸ்டோன்செட் புத்தக லாக்கெட் பதக்கத்தில் (14 கே)\nஹார்ட்-கருப்பொருள் பூட்டு & விசை பதக்க (14 கே)\nஒளிரும் ஹார்டி லாக் பதக்கத்தில் (14 கே)\nரவுண்ட் ஹார்ட் லாக் சிஇசட் பெண்டண்ட் (14 கே).\nசுற்று பூட்டு CZ பதக்கத்தில் (14K).\nபாவ் செட் டயமண்ட் பேட்லாக் பதக்கத்தில் (14 கே)\nவிண்டேஜ் பிக் பென் கடிகார கோபுரம் பதக்கத்தில் (வெள்ளி)\nஐஸ்-அவுட் லாக் பதக்கத்தில் (வெள்ளி)\nஇரட்டை பெல் அலாரம் கடிகாரம் பதக்கத்தில் (14 கே)\nஹார்ட் லாக்கெட் பதக்கத்தில் (10 கே).\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோ���்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-09/president-vucic-meets-his-holiness-pope-francis.print.html", "date_download": "2020-07-07T23:29:16Z", "digest": "sha1:XOMB7XHPXAJC3GMUDSOZHDGTJYZDSESL", "length": 4972, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nதிருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு (Vatican Media)\nதிருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு\nசெர்பியா, ஐரோப்பாவோடு ஒன்றிணைவதற்கு, திருப்பீடமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அளித்துவரும் ஆதரவுக்கு, செர்பிய அரசுத்தலைவர் நன்றி தெரிவித்தார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nசெர்பியா குடியரசின் அரசுத்தலைவர் Aleksandar Vučić அவர்கள், செப்டம்பர் 12, இவ்வியாழன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅச்சந்திப்பிற்குப்பின், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், சந்தித்து கலந்துரையாடினார், செர்பிய அரசுத்தலைவர் Vučić.\nஇச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், செர்பியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டு கத்தோலிக்கர் செர்பியா முழுவதற்கும், குறிப்பாக, சமுதாயநலனுக்கு ஆற்றிவரும் பணிகள் போன்றவை பற்றிய பகிர்தல்கள் இடம்பெற்றன என்று கூறியுள்ளது.\nமேலும், செர்பியாவின் நிலைமை, ஐரோப்பிய ஒன்றிணைப்பு நடவடிக்கைகள், உலகளாவிய அமைதிப் பணியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல், ஒப்புரவுப் பாதையில் மதங்கள் ஆற்றவேண்டிய பணிகள் போன்ற விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல்களும் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.\nமத்திய மற்றும், தென்கிழக்கு ஐரோப்பா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது செர்பியா. இந்நாட்டில் 84.5 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:41:35Z", "digest": "sha1:TNKBGYPESKBDNKBGKJJ2WKODNR54KLJ5", "length": 11673, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபஸ் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோட��யின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nஅரசு போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டம் ஏன்\nகடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். இந்த போராட்டத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் பங்கெடுத்துள்ளாதால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த போராட்டம் தேவையற்றது, இதனால் பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக பல ஊடகங்கள் விவாதங்களை நடத்திக் கொண்டுள்ள சூழலில் இதன் உண்மைத் தன்மையை அறியவும் இந்த போராட்டத்திற்கான ...\n25-ந் தேதி கடையடைப்பு: பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித ...\nகர்நாடகாவில் பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை: வேலை நிறுத்தத்தால் ரூ.17 கோடி இழப்பு\nகர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் 35 சதவீதம் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் உள்ள 4 போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 23 ஆயிரம் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக முதல் நாளான நேற்று கர்நாடகா அரசுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் ...\nகிண்டியில் எஸ் ஆர் எம் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது – 30 மாணவர்கள் உயிர் தப்பினர்\nபொத்தேரியில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரிக்கு சொந்தமான ‘ஏ.சி.’ பஸ் இன்று காலை மயிலாப்பூரில் இருந்து 30 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. 7 மணி அளவில் கிண்டி ஆல்டா சிக்னல் அருகே பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார். ஆனால் அதற்குள் பஸ்சில் தீ பிடித்து ...\nதமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் ஆய்வு – மோசமாக உள்ள பஸ்களை இயக்க தடை\nதமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் தணிக்கை நடைபெற்று வருகிறது. மோசமான பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும், படிக்கட்டுகள், இருக்கை வசதியாக இருக்க வேண்டும், முதலுதவி பெட்டி, தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் ...\nமோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்\nமோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பஸ், லாரி மற்றும் ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாலை விபத்துகளை குறைப் பதற்காக மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்தக் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/girls-are-not-toys-says-villain-actor/", "date_download": "2020-07-07T22:35:48Z", "digest": "sha1:7WOJC7TAGVNSHZEVETJQCLR6VEZJUCPV", "length": 10127, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர் - Behind Frames", "raw_content": "\nபெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nஇலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்றுள்ளார்.\nகுழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவும் வீ��்சிங்கே தந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நுழைந்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் வீர்சிங்.\nமும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஸ்ரீலங்காவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறேன்.. அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அந்த நிமிடம் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன்..\nஇந்தப் படத்தின் கதைக்கருவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதைச் சொன்னதும் இதைப் படமாக்க முடிவு செய்தோம். நான் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவன்.\nஅதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என நினைப்பவன்.. அவர்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல.. அவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என் மனதிலேயே ஊறிவிட்டது.\nஇந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்கா மற்றும் தமிழ்நாடு என இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.. முன் ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்து இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.\nஅதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்.\nதமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nதமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன் என்கிறார் வீர்சிங்.\nசமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் பற்றி பேசுகிறபோது, “முஸ்லீம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல.. இங்கே முஸ்லீம்கள், தமிழர்கள் என எல்லோரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.\nயாரோ ஒரு சிலர் செய்யும் தவறினால் இந்த நட்பு பாதிப்புக்கு உள்ளாகிறது ஒரே உலகம் ஒரே மக்கள்.. எல்லோருக்கும் இந்த உலகில் உயிர் வாழ உரிமை இருக்கும்போது, அவர்களைக் கொல்வதற்கு யாருக���கும் உரிமை இல்லை” என்கிறார் வருத்தம் கலந்த வலியுடன்\nஅந்த நிமிடம் படம் வெளியான பின் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும் என்கிறார் வீர் சிங்….\nJune 6, 2019 12:03 PM Tags: அஜித், அந்த நிமிடம், குழந்தை இயேசு, ரகுமான், ரஜினி, விஜய், வீர்சிங், ஸ்ரீலங்கா\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/sri-lanka/page/625", "date_download": "2020-07-07T22:08:34Z", "digest": "sha1:5VNABFVY3Z7WEC27MSVBISRYBLJ7P5N7", "length": 5694, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "இலங்கை | Maraivu.com", "raw_content": "\nமதியாபரணம் மதிவதனன் – மரண அறிவித்தல்\nபெயர் : மதியாபரணம் மதிவதனன் பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த இடம் ...\nதிருமதி திரேசம்மா யோண்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி திரேசம்மா யோண்பிள்ளை பிறந்த இடம் : இளவாலை வாழ்ந்த ...\nசின்னத்தம்பி பரமநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னத்தம்பி பரமநாதன் பிறந்த இடம் : கொக்குவில் வாழ்ந்த ...\nசாந்தலிங்கம் பரம்பொருள் – மரண அறிவித்தல்\nபெயர் : சாந்தலிங்கம் பரம்பொருள் பிறந்த இடம் : மட்டுவில் வாழ்ந்த ...\nதிருமதி குருநாதப்பிள்ளை செல்லம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி குருநாதப்பிள்ளை செல்லம்மா பிறந்த இடம் : ...\nகார்த்திகேசு தேவராசன் – மரண அறிவித்தல்\nபெயர் : கார்த்திகேசு தேவராசன் பிறந்த இடம் : காரைநகர் வாழ்ந்த ...\nகந்தையா இராசரத்தினம் (இரத்தினம்) – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தையா இராசரத்தினம் (இரத்தினம்) பிறந்த இடம் : பன்னாலை வாழ்ந்த ...\nதிருமதி கணேசம்மா அம்பலவாணர் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கணேசம்மா அம்பலவாணர் பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த ...\nதிருமதி கனகம்மா விசுவலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கனகம்மா விசுவலிங்கம் பிறந்த இடம் : நெடுந்தீவு வாழ்ந்த ...\nசண்முகராசா இராசரெத்தினம் – மரண அறிவித்தல்\nபெயர் : சண்முகராசா இராசரெத்தினம் பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/145358-conversation-withpopular-tv-debate-showparticipant", "date_download": "2020-07-07T23:16:38Z", "digest": "sha1:PUTIHWYYQGOMXRNXBUEQSTAIHSMBAGKL", "length": 8569, "nlines": 200, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 October 2018 - அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க! | Conversation with Popular TV debate show participants - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nவடசென்னை - சினிமா விமர்சனம்\nசண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்\n“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி\n“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்\nசெகண்ட் இன்னிங்ஸ் செமயா இருக்கும்\n“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்\nகதை சொல்லும் படங்கள் படம் சொல்லும் கதைகள்\nஅன்பே தவம் - 1\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nநான்காம் சுவர் - 10\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:08:22Z", "digest": "sha1:5J4EBBSLZOXFHPQOENT66JXQ3X4SOIPY", "length": 8779, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துருக்மெனிஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு\nதுருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் \"சபர்முராட் நியாசொவ்\" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.\nமற்றும் பெரிய நகரம் அசுகாபாத்\nஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)\n• தலைவர் குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்\n• சட்டமன்றத் தலைவர் கூல்சாத் மாம்மதேவா\n• கீவா கானேட்டு 1511\n• துர்கெசுத்தான் தசோசோகு 30 ஏப்ரல் 1918\n• துருக்மென் சோசோகு 13 மே 1925\n• விடுதலை அறிவிப்பு 22 ஆகத்து 1990\n• சோவியத்தில் இருந்து விடுதலை 27 அக்டோபர் 1991\n• அங்கீகாரம் 26 டிசம்பர் 1991\n• நடப்பு அரசமைப்புச் சட்டம் 18 மே 1992\n• மொத்தம் 491 கிமீ2[4] (52-வது)\nமொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு\n• மொத்தம் $112.659 பில்.[6]\nமொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு\n• மொத்தம் $42.764 பில்.[6]\nதுருக்மெனிஸ்தான் செய்திகள் - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2018, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/08/paytm-s-vijay-shekhar-sharma-s-wealth-jumps-162-per-cent-006002.html", "date_download": "2020-07-07T22:16:12Z", "digest": "sha1:72R3QFPEOF6WANEYSEA3JDOV6JYQJFRF", "length": 23508, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..? | Paytm’s Vijay Shekhar Sharma’s wealth jumps 162 per cent to Rs 7,300 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..\nஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..\n7 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n8 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n8 hrs ago கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n8 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nTechnology ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஹூருன் ரிப்போர்ட் இன்க். இந்த நிறுவனம் அன்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியதில் இந்தியாவில் வேகமாக வளரும் தொழிலதிபர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்வு\nபேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு ஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்ந்து 40 வயதிற்குள் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.\n7,300 கோடி சொத்து மதிப்பு\nசர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 2,824 கோடி ரூபாயில் இருந்து 7,300 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா செய்துள்ள மிகப்பெரிய முதலீடே என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளில் 21 சதவீதம் மட்டுமே இவரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாள்\nசர்மாவிற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாளின் சொத்து மதிப்பு 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவருடைய சொத்து மதிப்பு 15,900 கோடி என்றும் சென்ற வருடம் ஐபிஓ-வில் இணைந்த பிறகு இந்நிறுவனத்தின் பங்குகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்தப் பட்டியலில் 30வது இடத்தில் ஓலா நிறுவனத்தின் பாவிஷ் அகர்வால் இருக்கிறார். சென்ற வருடம் இருந்தது 2,385 கோடியாக இருந்த இவருடைய சொத்து மதிப்பு 3,000 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇணை இயக்குநர் அன்கிட் பாட்டி\nஇவருடைய நிறுவனத்தின் இணை இயக்குநரான அன்கிட் பாட்டியின் நிலையோ தலைகீழாக உள்ளது. சென்ற வருடம் இருவரின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்த நிலையில் இந்த வருடம் 1,600 கோடிக்கும் சற்று அதிகம் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.\nசீனா மற்றும் இந்தியாவில் பெரும் முதலீடுகள் செய்யும் பிரிவைக் கவனித்து வரும் ஹூரூன் ரிப்போர்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அனஸ் ஏ. ஆர். ரகுமான் ஜூனைட் கூறுகையில் இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் இணைதள வணிகங்களில் முதலீடு செய்வது அன்மை காலமாக குறைந்து காணப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதை பெரும் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்கள் குறைத்ததே இந்நிறுவனத்தின் மதிப்பு குறைந்ததற்கான காரணம் என்று கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போகும் பேடிஎம்.. விஜய் சேகர் ஷ்ரமா அதிரடி திட்டம்..\n18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n ரூ. 250 கோடிக்கு போனஸாம்\nசிலிர்க்க வைத்த Paytm ஊழியர்கள் கொரோனா காலத்தில் கூட தங்கள் 3 மாத சம்பளம் வரை நன்கொடை\nரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nஇந்தியாவிற்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nஆன்லைன் திருட்டு.. 3,500 போன் நம்பர்களை கொடுத்த பேடிஎம்..\nகாலக்கெடு நெருங்குது பாஸ்.. உட்கார்ந்த இடத்திலேயே FASTag பெறுவது எப்படி\nபேடிஎம், கூகிள் பே-க்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஆர்பிஐ.. சபாஷ் சரியான போட்டி..\n3,960 கோடி நஷ்டத்தில் பேடிஎம் தாய் நிறுவனம்..\nபேடிஎம் பெயரை சொல்லி பெரிய அமெளண்ட் திருட்டு மெத்தப் படித்தவர் பாக்கெட்டிலேயே கையா..\nRead more about: paytm vijay shekhar sharma wealth இந்தியா சீனா பேடிஎம் தொழிலதிபர் விஜய் சேகர் சர்மா\nசீனாவை விட இந்தியா மோசமாக பாதிக்கும்.. சொல்வது யார் தெரியுமா\nமூன்றே நாளி���் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yantramantratantra.com/2017/07/blog-post_27.html", "date_download": "2020-07-07T22:42:14Z", "digest": "sha1:4VAMDCIUKM4WZYUZXXPQMD67JFMQ3TMB", "length": 23289, "nlines": 292, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அபிசார (செய்வினை / ஏவல் ) என்பது என்ன?", "raw_content": "\nHomeஅபிசார (செய்வினை / ஏவல் ) என்பது என்ன\nஅபிசார (செய்வினை / ஏவல் ) என்பது என்ன\nஅபிசார தோஷம் , மாந்த்ரீக தோஷங்களுக்கு உட்பட்டு உள்ளோரை ஜாதகத்தின் மூலம் வெகு எளிதில் கண்டு பிடிக்க இயலும்-ஆறு மற்றும் எட்டாம் இடங்கள், பார்வை மற்றும் அதில் உள்ள கிரகங்கள் மற்றும் நடப்பு திசா புத்தியை வைத்து.\nஒரு சிலர் அவர்களிடம் செல்பவர்கள் எவராயினும், அவர்களின் கஷ்டங்களை கூறியுடன், செய்வினை செய்யப்பட்டு உள்ளது என கூறிவிடுகின்றனர். இவர்களும் அதை நம்பி, மற்றும் அதையே நினைத்து கொண்டு, ஜோதிடர், மாந்த்ரீகர் என விண்டோ ஷாப்பிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதில் உண்மையாக ஒரு சிலர், அவர்களுக்கு அப்படி எந்த செய்வினையும் செய்யப்படவில்லை என கூறினால் நம்பாமல், அவர்களையே ஒன்றும் தெரியாதவர் என நினைத்து விடுகின்றனர்.\nகுறிப்பிட்ட சில தேவதைகளை வைத்து,மூலிகைகளை கொண்டு, உதாரணமாக 'யக்ஞனி' என ஒரு தேவதை உண்டு. இதை வைத்து அபிசார தோஷத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி அவரை அடி பணிய வைத்தல், அவர்களின் சொத்துக்களை பறித்தல், அழித்தல் என பல முறைகளை கையாள்வர். இந்த அபிசார தோஷமானது பன்னிரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே வேலை செய்யும். இதில் துயரம் என்னவென்றால், அந்த ஆண்டுகளுக்குள், பீடித்துள்ள நபர், முக்காலே முழு சதவீதம், செல்வ நிலையிலும் சரி, மன நிலையிலும் சரி, அழிந்து போய் இருப்பார்.\nஎன்னவெல்லாம் ஆகும் என்பதை பார்ப்போமா\nஉணவின் சுவை தெரியாமை, எவர் மீதும் சந்தேகம் அல்லது இனம் தெரியாத பயம், வீட்டில் மிருகங்கள், மீன்கள் காரணமின்றி திடீரென இறத்தல், கொடூர கனவுகள், அடிக்கடி விபத்துகள் அல்லது கால் தடுக்கி கீழே விழுதல், வீண் விரயங்கள், பொருட்கள் களவு போதல், மன நிம்மதியின்றி போதல், மனம் தேவையற்ற சிந்தனையாகவே எப்பொழுதும் இருத்தல் போன்றவை சில அறிகுறிகள். இதில் நீங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, மேற்சொன்ன அறிகுறிகளில் பல சாதாரணமாகவே நமக்கு வந்து போவதுண்டு. இதை படித்து விட்டு, உடனே தங்களுக்கும் அவ்வித அபிசார பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் என எண்ணக்கூடாது. மேற்சொன்னவை ஒரு உதாரணத்திற்கும், விழிப்புடன் இருப்பதற்கும் தான்.நகங்களை வெட்டி கீழே போடுவது, உதிர்ந்த முடிகளை அப்படியே விட்டு வைப்பது போன்றவை கால நேரம் சரியில்லாமல் போயின், கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.\nகுல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் துணை கொண்டு இதனை எளிதில் குணப்படுத்த முடியும். ஆழ்ந்த நம்பிக்கையும், மன உறுதியும் முக்கியம். தகுந்த நபரை கொண்டு அப்படிப்பட்ட ஏவல் உள்ளதா என்பதை கண்டு கொண்டு, பின் அதற்குண்டான பரிகாரங்களை செய்ய, துன்பங்களில் இருந்து நிரந்தரமாக மீளலாம். பொதுவாக, இப்படி இருப்பின் செல்வ நிலையில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஒரு சூட்சும பரிகாரம் உள்ளது.\nமுதலில் அந்த நபர் மற்றும் அவர் வசிக்கும் இடம், இரண்டையும் பஞ்சகவ்யம் கொண்டு குளிக்க/கழுவ வேண்டும். பின் தினசரி மாலை வேளையில் சீதாரி தூபம் இட்டு வரலாம். இந்த தூபத்தை பற்றி ஒரு தேவார பாடலே உண்டு. தூப முறையை அடுத்த பதிவில் காணலாம்.\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nமுடி காட்டுத்தனமா வளர 1பைசா செலவில்லாம இத செய்ங்க | HAIR GROWTH -\nஅன்றாடம் பண வரவு பெற\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவராஹி மாலை -கஷ்டம் துன்பம் எதிரி கடன் தொல்லை அவமானம் அடியோடு நீக்க கூடியது\nVARAHI AMMAN'S MOST PREFERRED | வராஹி அம்மனுக்கு பிடித்தவை\nஆதி வராஹி அம்மன் ஸ்தோத்திரம்\nவராஹி மாலை -கஷ்டம் துன்பம் எதிரி கடன் தொல்லை அவமானம் அடியோடு நீக்க கூடியது\nVARAHI AMMAN'S MOST PREFERRED | வராஹி அம்மனுக்கு பிடித்தவை\nஆதி வராஹி அம்மன் ஸ்தோத்திரம்\n25.6.20 வராஹி நவராத்திரி பஞ்சமி | தவறவிடாதீர்கள் | VARAHI\nசீரடி சாய் சத் சரித்திரம் 1\nசக்தி வாய்ந்த பரிகாரம் 4\nஜன தன வசியம் 3\nசக்தி வாய்ந்த மந்திரங்கள் 2\nகுறைந்த விலையில் முத்து சங்கு 1\nசத்ரு பயம் நீங்க 1\nவங்கி வேலை கிடைக்க 1\nவீரிய சக்தி பரிகாரங்கள் 1\nCopyright © ஆன்மீக பரிகாரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/u-viratham-3", "date_download": "2020-07-07T22:18:44Z", "digest": "sha1:FCR5BC4WMYLGYK7IMFJZ6GSIQBKY336E", "length": 23460, "nlines": 480, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மீளக்குடியமர்த்த கோரி மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமீளக்குடியமர்த்த கோரி மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்\nதம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது. 1990ஆம் ஆண்டில் இருந்து உயர்பாதுகாப்பு வலையம் என இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் மாவட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் ��லந்து கொண்டுள்ளனர்.\nபோராட்டத்தை குழப்ப இனந்தெரியாதவர்கள் மக்கள் மீது தொடர் தாக்குதல்\nபோராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ்ப்பாணம் வலி;வடக்கு மக்கள் தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள், வாடகை வீடுகளிலும் தங்கி இருக்கும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை நிறுத்தும் நோக்குடன் இனந்தெரியாதவர்களினால் பிரத்தியோகமாக ஆணிகளால் செய்யப்பட்ட இரும்புக் கட்டைகளை வீதிகளில் வீசுவதுடன் மக்கள் மீதும் வீசியும் தாக்குதல் நடாத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நேற்று இரவு மக்கள் வருகை தரஇருந்த பஸ்கள் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதுடன் சாரதிகள் மற்றும் மக்களும் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதொடர்ந்தும் போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர்.\nஇதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-07-07T23:29:34Z", "digest": "sha1:IHLLIAYTL5XX56D22WVJSC2WGCUOCZOI", "length": 14602, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "குமரி ஆனந்தனுக்கு உடல் நலக் குறைவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nகுமரி ஆனந்தனுக்கு உடல் நலக் குறைவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை..\nகாங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குமரி ஆனந்தன் தனி ஆளாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஉடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் குமரி ஆனந்தன் கூறுகையில், “சமத்துவப் பொதுக்கோயில் ஒன்றை தமிழக அரசு கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசிடம் முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்தேன். தருமபுரியில் நான் உண்ணாவிரதம் இருந்து வந்த போது மாவட்ட அளவிலான அதிகாரிகள் என்னிடம் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டனர். நான் மறுத்த போது கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கையும் வந்தது. ஆனால் என்னுடைய போராட்டத்தில் நான் உறுதியாக இருந்தேன்.\nஆனால், ஒரு நாள் திடீரென என்னை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து நான் ராயப்பேட்டையில் வசித்து வரும் என்னுடைய வாடகை வீட்டில் வந்து என்னை விட்டுச்சென்றனர். தொடர் அலைச்சல், உண்ணாவிரதம் என என் கோரிக்கைகாக நான் ப��ராடி வரும்போது திருநாவுக்கரசர், ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றோர் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதன் காரணமாகவே நான் கையிலெடுத்த போரை கைவிட்டேன். தற்போது உண்ணாவிரதம், அலைச்சல் காரணமாக உடல் நலமில்லை. அதனால் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன்”என்றார்.\n“சமத்துவப் பொதுக்கோயில் குமரி ஆனந்தன் ராயப்பேட்டை அரசு\n: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை) Next Postதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மலை ஏற தடை ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சர���க்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:43:45Z", "digest": "sha1:66IYD4EF7P3TQQAUQPTMD454DTA33URG", "length": 87939, "nlines": 1302, "source_domain": "womanissues.wordpress.com", "title": "திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண் | பெண்களின் நிலை", "raw_content": "\nArchive for the ‘திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்’ Category\nசெக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்\nசெக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்\nநாகர் கோவிலில் “செக்ஸ்” ஆசைகாட்டி “கல்லூரிமாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்” கைதான தொண்டு நிறுவன ஊழியர் பகீர் வாக்குமூலம்: இப்படி மாலைமலரில் ஒரு செய்தி. நாகர்கோவில், அக். 11, 2010 – ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே தொண்டு நிறுவனத்தில் வேன் டிரைவரான முகமது அனிபா (28) வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜெயவை வேனில் அழைத்துச் செல்வாராம். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்களாம். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்ததாம் முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம் முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம் உண்மையிலேயே தமிழச்சிகளின் செக்ஸ் வெறி அரிக்கிறது. நிச்சயமாக குஷ்பு போன்ற புழுத்துப்போன நடிகைகள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். மேலும் பல ஆண்களை மணந்து கொண்டே சென்று பத்தினித்தனம், திருமணம் முதலியவற்றைப் பற்றி பேசிவர்யும் கனிமொழி, ராதிகா போன்றோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nகூப்பிட்ட உடனேயே குழந்தைகளையும் விட்டு ஓடிப்போகும் பெண்ணைப்பற்றி என்ன சொல்வது அஞ்சுகிராமத்தை அடுத்த சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இங்கு வேன் டிரைவராக இருந்தவர் முகமது அனிபா (28). திருவிதாங்கோட்டை சேர்ந்த இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார். வேலை விசயமாக ஜெயா வெளியிடங்களுக்கு செல்லும் போது அவரை முகமது அனிபா வேனில் அழைத்துச் செல்வார். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதில் ஜெயாவிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினார். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானார்.\nபுகார் கொடுக்கும் கணவன்: இதை அறிந்த ஜெயாவின் கணவர் ஸ்டீபன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவியை முகமது அனிபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நகை பணத்துடன் கடந்த 17-ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.\nநண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருக்கும் ஓடிப்போன மனைவியும், காமுகனும்: போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் திண்டுக்கல் சென்று முகமது அனிபாவையும், அவரோடு இருந்த ஜெயாவையும் மீட்டு அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர்.\nகல்லூரி மாண விஉள���பட 10 பேரை செக் ஸ்ஆசைகாட்டி மயக்கி சீரழித்த காமுகன்: போலீஸ் நிலையத்தில் அவர்கள் முகமது அனிபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயாவை கடத்தியது போல் கல்லூரி மாணவி உள்பட 10 பேரை செக்ஸ் ஆசை காட்டி மயக்கி வெளியூருக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களின் நகை பணத்தையும் அபேஷ் செய்து இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு அந்த பெண்கள் ஊருக்கு வந்து குடும்ப மானத்திற்கு பயந்து போலீசில் சொல்லாமல் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அனிபாவின் பகீர் பின்னணியை கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது[1]:-\nஅழகான பெண்களைப் பார்த்தால் ஆசைவரும் என்றால் கிளம்பிவிடும் காமக்க்கொடூரன்: “திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷகிலா பானு என்பவரை பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினாலும் எனக்கு அழகான பெண்களை பார்த்தால் ஆசை வரும். அதிலும் கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். நான் திருமணமானவன் என்பதை முதலிலேயே அவர்களிடம் சொல்லி விடுவதால் அந்த பெண்களும் என்னிடம் தாராளமாக பழகுவார்கள். அப்போது அவர்களின் மன ஏக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஆறுதலாக பேசுவேன். இதில் “செக்ஸ்” கலந்து இருக்கும். இந்த பேச்சுக்கு மயங்கும் பெண்களை தனிமையில் சந்தித்து பேச ஏற்பாடு செய்வேன்”.\nஜெஸுவைட்ஸ் பின்பற்றும் முறை: ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரிகள் இம்மாதிரித்தான் பெண்களை மயக்கி சொத்து, பணம் முதலியவற்றை திருடுவது, கொள்ளையடிப்பது வழக்கம். ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான். முகமது அனிபா, “கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன்”, என்று சொல்லும் போது, அத்தகைய எண்ணங்கள் எப்படி வளர்கின்றன என்று ஆராயவேண்டும்.\nபணம்காலியானதும்பெண்களைஅம்போஎனவிட்டுவிடுவேன். “அப்போது அவர்கள���டம் சின்ன சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டு செக்ஸ் ஆசையை தூண்டுவேன். எனது செயலுக்கு உடன்படும் பெண்களை உல்லாசமாக வாழலாம், வா என்று அழைப்பேன். அப்படி வரும் பெண்களை வீட்டில் இருக்கும் நகை, பணத்தையும் எடுத்து வரும் படி கூறுவேன். அந்த பெண்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதோடு, அவர்களிடம் இருக்கும் நகை பணத்தையும் பறித்து கொள்வேன். பணம் காலியானதும் பெண்களை அம்போ என விட்டு விடுவேன்”.\nமுகமது அனிபாவின் மனைவி ஷகிலா பானு புகார் கொடுத்தும் தூங்கியுள்ள போலீஸ்: “எனது இந்த பழக்கம் மனைவிக்கு தெரிய வந்தது. எனவே அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதோடு தக்கலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் என் மீது புகார் கொடுத்தார். மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றது எனக்கு மேலும் வசதியானது. என்னை தேடி வரும் பெண்களை அவர்கள் திருப்தியாகும் அளவுக்கு கவனித்து கொள் வேன். இதில் ஒரு கல்லூரி மாணவி, குடும்ப பெண் உள்பட பலரும் என்னோடு வந்துள்ளனர். அவர்கள் யாரும் என் மீது பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை. அந்த துணிச்சலில் ஜெயாவை கடத்தினேன். ஆனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என் மீது நேரடியாக புகார் கொடுத் ததால் சிக்கிக் கொண்டேன்”, இவ்வாறு முகமது அனிபா கூறினார்.\nஎன்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர்வீட்டால் கற்பு என்னாவது முகமது அனிபாவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட ஜெயா கூறும் போது, அவரை பற்றி தெரியாமல் குடும்பத்தை மறந்து ஓடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வீட்டார். போலீசார் ஜெயாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.\nகுடும்பத்தோடு கற்பு, நகை கொள்ளையடிக்கும் கூட்டம்: இதற்கிடையே, முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகி றார்கள். முதற்கட்ட விசார ணையிலேயே இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் விபரம் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முகமது அனிபாவின் நடவடிக்கைகளுக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் துணை போனது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. முகமது அனிபா பெண்களிடம் இருந்து பறி��்து வரும் நகைகளை அவர்கள் விற்று பணமாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், முகமது அனிபா, லெனின் கருப்பன், வேன் டிரைவர்\nஅசிங்கமான குரூரங்கள், அரசியல்-சினிமா-விபசாரம், ஆபாச படம், உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமலீலைகள், காமுகன், கிருத்துவ செக்ஸ், சன் - டிவி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், திராவிடப்பெண், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண், நடிகைகள்-கற்பு, நாகூர் அனிபா, பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல், பெண்கள் கடன் கொடுத்தல், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவியிடம் சில்மிஷம், முகமது அனிபா இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசெக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்\nசெக்ஸ் வலையில் வீழ்ந்த வின்சென்ட்\nமுன்பு பதிவு செய்யாமல் விடுபட்டது\nபெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.\nஅதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இவர் அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நி���்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.\nஇந்த சூழ்நிலையில் வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.\nபுகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் பற்றி வின்சென்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தபோது டாக்டர் சாந்தி இரட்டை அர்த்தங்கள் கொண்ட பேச்சால் என்னை மயக்கினார். நானும் அவரது வலையில் விழுந்து அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு நாங்கள் 2 பேரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்போம். பின்னர் பல்வேறு காரணங்களை கூறி நகை, பணத்தையும் பறித்துக்கொண்டார். எங்களது உறவை அறிந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் எங்களை வெளியேற்றியதால் வேலூருக்கு சென்று அங்கு என்னை ஒரு வீட்டில் வைத்து என்னை இஷ்டப்படி சாந்தி நடத்தினார். வேலூரில் படிக்கும் ஒரு மாணவரோடு தொடர்பு எற்பட்டதால் என்னை ஒதுக்கிவிட முடிவு செய்து என்னை அடித்து துன்புறுத்தினார்.\nபோலீசார் நேற்று டாக்டர் சாந்தியிடம் விசாரித்த போது அவரை பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.\nதிருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் பிரபல டாக்டர். அவரது மகள் தான் சாந்தி. இவர் தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஅவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.\nபின்னர் திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்���ுவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்- மனைவியாக வாழ்ந்தார்.\nஅப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.\nஇந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்கவைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.\nகும்பகோணத்திற்கு நேற்று வந்த டாக்டர் சாந்தியின் 2-வது கணவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்துவிட்டார். இவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்குவது தான் டாக்டர் சாந்தியின் வேலை. இவரால் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்திற்கு வந்துள்ளேன். அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது.\nஇவ்வாறு அவர் கூறினார். டாக்டர் சாந்தியின் லீலைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிச்சொற்கள்:இரட்டை அர்த்தங்கள், இஷ்டப்படி சாந்தி, இஷ்டப்படி சாந்தி நடத்துவது, உல்லாசமாக இருப்பது, கள்ளத்தொடர்பு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, மது அருந்துவது\nஇந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இஷ்டப்படி சாந்தி, இஷ்டப்படி சாந்தி நடத்துவது, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலாச்சாரம், காதல், காமக் கொடூரன், காமம், காமலீலைகள், காமுகன், சன் - டிவி, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் விளையாட்டு, தமிழகப்பெண்கள், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண், நாகரிகம், நாணம், பலாத்காரம், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் குடிப்பது, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மது அருந்துவது, மூன்றாவது மனைவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்\nபலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்\nபோலீஸ் ஏட்டு கணவர் மீது பெண் போலீஸ் ஏட்டு புகார்\nபட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மஞ்சுளா (39) என்ற நர்சை திருமணம் செய்து அவருக்கு வஸ்திகரோலின் (6) என்ற பெண் குழந்தை உள்ளது. வக்கீல் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின், திருவாருர் மாவட்டம் வேல்குடியைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை இளங்கோவன் திருமணம் செய்தார். அவருக்கும் கார்த்திகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்: இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.\nஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்த���ாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.\nபலதார விஷயம் போலீஸ் விஷயமாகி விட்டது: திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதுறை ரீதியாக உரிய நடவடிக்கை: தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, “”இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,” என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.\nஇது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை ���ம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது: இதுதான் இருப்பதிலேயே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உன்மைகள் இப்படி, பல நிலைகளில், பல காரணங்களுக்காக மறைக்கப் பட்டால், குற்றவாளிகளும், தொடர்ந்து அதே குற்றங்களை செய்வதற்கு ஏதுவாகிறது. பொது மக்கள், சாதாரண ஜனங்கள், குடிமகன்கள்………..என்ற நிலையிலுள்ளவர்கள் அறிந்து கொண்டால்தான், அத்தகைய குற்றங்களை செய்யாமல் இருப்பார்கள். மேலும் தாக்கம் ஏற்படுத்தும் ஊடகங்கள், சினிமா முதலியவைகளும் இத்தகைய பிறழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.\nபெண்களை ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகவும் இது காரணமாகிறது.\nகுறிச்சொற்கள்:திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண், போலீஸ் பயிற்சி, போலீஸ் பெண் ஏட்டு, மகளிர் போலீஸ், மூன்றாவது மனைவி, விவாகரத்து\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண், போலீஸ் பயிற்சி, மூன்றாவது மனைவி, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்து��்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/young-man-inserted-wire-his-urinal-tank/", "date_download": "2020-07-07T22:07:30Z", "digest": "sha1:A6MKJFMGDTNVOKTR2C6T4KHIDTEGXY57", "length": 13629, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "வயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. - ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்���து எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India வயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவழக்கமான அறுவை சிகிச்சைகளைப் போல அல்லாமல் அஸ்ஸாமில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவரின் வயிற்றில் இருந்து செல்லிடப்பேசி சார்ஜரை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.\n30 வயதாகும் அந்த நோயாளியின் வயிற்றில் இருந்து சுமார் 2 அடி நீளமுள்ள ஒயரை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇது குறித்து குவகாத்தி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வலியுல் இஸ்லாம் கூறுகையில், நோயாளி கடும் வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு வந்தார். தவறுதலாக செல்லிடப்பேசி ஒயரை விழுங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். அவரை பரிசோதித்த போது செல்லிடப்பேசி வொயர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை.\nஅறுவை சிகிச்சை செய்து பார்த்த போதும், வயிற்றுப் பகுதிக்குள் ஒயர் இல்லை. உடனடியாக அவருக்கு எக்ஸ்-ரே செய்து பார்த்த போது, அவரது சிறுநீரகப் பையில் நுழைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக செல்லிடப்பேசி வொயர் நீக்கப்பட்டுவிட்டது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், அவர் இந்த ஒயரை வாய் வழியாக விழுங்கவில்லை என்றும், பாலியல் அழுத்தத்தால் ஆணுறுப்பு வழியாக உள்ளே தள்ளியிருக்கலாம் என்றும், நோயாளியோ அதனை வாய் வழியாக விழுங்கியதாக பொய் சொன்னதால், வொயரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒயர் வயிற்றுக்குள் சென்று சுமார் ஒரு வார காலத்துக்குப் பிறகே பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையை அணுகியிருப்பதையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை.. ராகுல் காந்தி பளார் கேள்வி..\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான த��்க முககவசம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-07T22:33:31Z", "digest": "sha1:GBAQCMI4LPJJPICALFSFSKDUSPRYMNZO", "length": 4242, "nlines": 35, "source_domain": "ohotoday.com", "title": "”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் | OHOtoday", "raw_content": "\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம்\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் – கண்ணாடிக் கதவு, மேற்கூரை இடிபாடுகளில்சென்னை விமான நிலையத்தில் 50ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு முனையத்தின் 2ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினார்கள். அப்பகுதியில் சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்விபத்து நடந்துள்ளது. சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது.அன்றில் இருந்து இன்று வரை 50 தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.19 மில்லியன் பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் நாள் ஒன்றிற்கு 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்திய விமான நிலையங்களில் 3ஆவது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை பயணிகள் புகார் தெரிவித்தபோதும் இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை குமுறுகின்றனர். ஞாயிற்��ுக் கிழமை அன்று இரவுதான் 49வது முறையாக கண்ணாடிக் கதவு ஒன்று நொறுங்கியது. இந்நிலையில் ஒரே நாள் இடைவெளியில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2011/08/buddha-and-his-dhamma.html", "date_download": "2020-07-07T23:00:31Z", "digest": "sha1:LEYFVU7XYVPDSKRKBHGSAOTZRIG4SGT7", "length": 13369, "nlines": 119, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: `BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என பேசக்கேட்டு கவலையுற்றேன்.\nஅது புனைக்கதையல்ல . முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதை கீழ்கண்ட ஆதாரக் குறிப்புக்களை படித்து அவர்கள் தெளிவு பெறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் ம...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின�� தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 2\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கி��� நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 12\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=124622", "date_download": "2020-07-07T23:36:46Z", "digest": "sha1:H7BG4KNVVJ6QNP2LDTZNKN2VOWFIRWML", "length": 11653, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\n‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்\nகுடியுரிமைத் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வியாழன் அன்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்ட நிலையில், சிஏஏ-குடியுரிமைத் சட்டத் திருத்த ம���ோதா அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.\nவரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கடந்த வியாழன் அன்று பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ராமச்சந்திர குஹாவை போலீஸார் கைது செய்தனர்.\nஅவருடன் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்தபோது, ”ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும்போது எதற்காக கைது செய்கிறீர்கள்” என்று குஹா கேள்வி எழுப்பினார். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் போலீஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்று தடுப்புக் காவலில் வைத்தனர்.\nஇந்நிலையில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இதுகுறித்து ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:\n”அமைதியான போராட்டத்தைக் கூட காவல்துறை அனுமதிக்கவில்லை என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இது குடிமக்களின் ஜனநாயக உரிமை.\nஇதில் இரண்டு விஷயங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளன.\n1. என்.ஆர்.சி உடனடியாக திரும்பப் பெறுவது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் தேசத்தைக் குணப்படுத்துவதற்கும் தேவையான முதல் படியாகும்.\n2. சிஏஏ நீதிக்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது ஆகும். ஒரு அறிவார்ந்த, நியாயமான அரசாங்கம் இவற்றை திரும்பப் பெறும்”.இவ்வாறு ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு ஆன்மாவுக்கு எதிரானது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019-12-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுஸ்லிம் அகதிகள் குடியுரிமை பெறுவதை தடுக்க குறுக்கு வழியில் அரசாணைகள் இயற்றிய பாஜக அரசு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு: டெல்லியில் போலீஸ் தடியடியை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/", "date_download": "2020-07-07T22:58:10Z", "digest": "sha1:5FYKVLGBQ3XVUTASFXE7JI2FZI6LO3CD", "length": 8635, "nlines": 78, "source_domain": "www.kathirolinews.com", "title": "Tamil News | Online Tamil News |Onetamil News | Tamil News Live | Tamilnadu News | Kathiroli News", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.���ி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n​காங்கிரசின், சீனா குறித்த கேள்விகளை சமாளிக்க சின்னத்தனமாக செயல்படுகிறதா பாஜக ..\n​7 மாவட்ட விளைநிலங்களைப் பாழ்படுத்துவதா..\n​ஆகஸ்டு 15 முதல் கொரனா தடுப்பூசியா - அறிவியல் பூர்வமாய் இல்லை என்கிறார் கபில்சிபல்..\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nநிலவில் சர்வதேச விண்வெளி மையம்.. - இந்தியாவிற்கு முக்கிய பங்கு\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்திய செய்தி ஊடகங்களுக்கு தடைவிதித்தது சீனா..\nநான் அதிபராக ஆக்கப்பட்டால் .. - இந்தியர்களை குஷி படுத்திய அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளரின் பேச்சு..\nமீண்டும் உயரும் கொரனா பலி எண்ணிக்கை.. \n​அது.. தேடினா கிடைக்காது . - எதை பற்றி சொன்னார் அந்த முதியவர் ..\n​ஆன் - லைன் வகுப்பு.. - பெற்றோர் படும் அவதிகள்..\n​எண்ணெய் குளியல் ஏன் அவசியம்..\nகடமை தவறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. - சாத்தான்குளம் சம்பவம் குறித்து சூர்யா\nசிக்கலில் இருந்து மீண்ட நடிகை பூர்ணா..\nவெளியானது சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை..\nஅனைத்து OTT களும் தணிக்கை செய்ய பட வேண்டும், - பிரதமரிடம் பீகார் முதல்வர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:36:25Z", "digest": "sha1:6DFDKKTUQN3CEDPN3VNKCQ35WAQ6EVCZ", "length": 43033, "nlines": 133, "source_domain": "www.vocayya.com", "title": "அகமுடையார் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி வருவது…\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெள்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்\n ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின் பெயரிலே வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை…\n, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக���்படி முதலி, ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆற்காடு முதலியார், உடையார், ஓதுவார், கத்தி இன்றி இரத்தமின்றி, கள்ளக்குறிச்சி, கவுண்டர், காணியாளர், குருக்கள், கோத்திரம், சின்ன மருதூ, செட்டியார், சேர நாடு, சோழநாடு, டெல்டா, துளு நாடு, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டைமான், நடுநாடு, நன்னன் மன்னன், நயினார், நாஞ்சில் முதலியார், நாட்டார், நாமக்கல் கவிஞர், நாயக்கர், பட்டக்காரர், பாண்டிய நாடு, பால முருகன் அகமுடையார், பிள்ளை, பிள்ளைமார், பூந்தமல்லி முதலியார், பெரிய மருது, மகத நாடு, மருதிருவர், மருது சகோதரர்கள், மருது சேனை, மருது பாண்டியர்கள், முதலி, முதலியார், ராமலிங்கம் பிள்ளை, ரெட்டியார், விழுப்புரம்\nLike Like Love Haha Wow Sad Angry வெளிநாட்டிலும் சாதி உள்ளது Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா பழங்குடிகள்…\n#Ambhakhar, #Dalit, #Periyaar, #ThondaimandalaVellalar, #ThuluvaVellalar, #ஆயிரவைசியசெட்டியார், #கவுரா, #கொண்டைகட்டிவேளாளர், #சேனைத்தலைவர், #தபெதிக #திமுக, #திவிக, #துளுவவேளாளர், #பலிஜா, #மொட்டைவேளாளர், #வல்லம்பர், #வள்ளுவர், #வாணிபசெட்டியார், #வாதிரியார், #வீரமணி, Caste, Chittiyaar, Community, Desikhar, Gounder, Gurugal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, அகமுடையார், ஈழவர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கள்ளர், குறவர், கைக்கோளர், சக்கிலியர், சாதி, செங்குந்தர், திக, படையாச்சி, பறையர், பள்ளர், பாணர், மறவர், முத்தரையர், முத்துராஜா, ரெட்டியார், வன்னியர், வலையர், வேட்டுவர்\nபள்ளர்களுக்கு எதிராக திரண்ட புதுக்கோட்டை வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry பள்ளர்களுக்கு தேவேந்திர குல வே**** பெயர் வழங்க கூடாது என புதுக்கோட்டை மாவட்ட வேளாளர்கள் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது பள்ளர்களுக்கு எதிராக திரண்ட புதுக்கோட்டை வேளாளர்கள் பள்ளர்களுக்கு எதிராக திரண்ட புதுக்கோட்டை வேளாளர்கள்கானாடு,கோனாடு,Vellalar,கொங்கு,யுவராஜ்,நாஞ்சில் பள்ளர்களுக்கு தேவேந்திர குல வே*** வழங்க கூடாது என இரு…\nChettiyaar, Gounder, Gurukhal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, Tamil Vellala Kshatriya, அகமுடையார், அகம்படி, அரிமலம், அறந்தாங்கி, ஆதிசிவாச்சாரியார், ஆதிசைவர், ஆலங்குடி, ஆவுடையார்கோவில், இலங்கை, இலங்கை சாதி, ஏம்பல், ஓதுவார், கந்தர்வகோட்டை, கள்ளர், கவுண்டர், கானாடு, கிளிநொச்சி, கீரனூர், குருக்கள், கோட்டைப்பட்டிணம், கோனாடு, சஷ்த்திரியர், சிட்டன்னவாசல், செட்டியார், ஜமாலியா, திரிகோணமலை, திருமயம், தேசிகர், தேரிக்குடியிருப்பு, தொண்டைமான், நயினார், பிள்ளை, புதுக்கோட்டை, புளியங்குளம், மட்டக்களப்பு, மதுரன்குழி, மன்னார்வளைகுடா, மறவர், மாங்குலம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், வலையர், வவுனியா, வெள்ளாளர், வேளாளர்\n சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்\n தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ பிற சாதி போராடினால் சாதி கலவரமா பிற சாதி போராடினால் சாதி கலவரமா ☕ #ரோட்டோரம்_டீக்கடை டீ கிளாஸீ #கையில மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. மத்தவன் பத்த வைத்தால் சாதி…\nABVP, PMT அறக்கட்டளை, Tamil Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில பாரத இந்து மகா சபா, அங்கோர் வாட், அதியமான், அமெரிக்கா தமிழ் சங்கம், அம்பேத்கார், ஆதி தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆறு.சரவணத் தேவர், இடும்பாவனம் கார்த்தி, உலக தமிழர் பேரவை, ஒட்டப்பிடாரம், கம்பளத்தார், கம்போடியா, கம்மவார், கருணாஸ், கள்ளர், காவேரி, கிருஷ்ணசாமி, கிளிநொச்சி, கிழக்கு மாகாணம், குமுளி ராஜ் குமார், கொண்டையன் கோட்டை மறவர், கொழும்பு, கோனார், சங்கரன்கோவில், சீமான், செம்ம நாட்டு மறவர், சோழிய வேளாளர், ஜான்பாண்டியன், டெல்டா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ் தேசியம், தமிழ் புலிகள் கட்சி, தலீத், திருமாறன் ஜி, திருமாவளவன், தீ கட்சி, தூத்துக்குடி இசக்கி ராஜ் தேவர், தென்இந்திய ஃபார்வர்டு பிளாக���, தென்காசி, தேவர், நாகை, நாம் தமிழர் கட்சி, நாயக்கர், நாயுடு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை, பறையர், பள்ளர், பால முருகன் அகமுடையார், பிரபாகரன் ஜாதி, புதிய தமிழகம் கட்சி, புதுக்கோட்டை, பெரியார், மட்டகளப்பு, மதுரை நாயக்கர், மறவர், முக்குலத்தோர், முக்குலத்தோர் புலிகள் அமைப்பு, முக்குலத்தோர் புலிப்படை, முத்தரையர், முத்துராஜா, முல்லைத்தீவு, யது குலம், யாதவர், யாழ்பாணம், ராஜா மறவன், வடக்கு மாகாணம், வலையர், வவுனியா, விசிக, விஜய குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேதாரண்யம், ஷியாம் கிருஷ்ணசாமி, ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)\nLike Like Love Haha Wow Sad Angry *தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு)* : தொடர் கட்டுரை : 5 கடந்த கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்* கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை…\nA.C.சண்முகம், Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அனுராதபுரம், அபிநந்தன், அம்பி வெங்கடேஷன், ஆத்தூர், ஆம்பூர், ஆரணி, இராணிப்பேட்டை, இலங்கை, உடையார், உளூந்துர்பேட்டை, ஓதுவார், கச்சத்தீவு, கடலூர், கண்டி, கண்ணமங்கலம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கிளிநொச்சி, குமுடிபூண்டி, குருக்கள், கைக்கோள முதலியார், கொழும்பு, சங்கராப்புரம், சமணர், சமூக மக்கள் கட்சி, சின்ன மருதூ, சின்னசேலம், சிவகங்கை, செங்கம், செங்கற்பட்டு, செங்குந்த முதலியார், செஞ்சி, செட்டியார், சேலம், சைவர்கள், ஜைனர், தத்துவாச்சேரி, தாம்பரம், திண்டிவனம், திருக்கோவிலூர், திருத்தணி, திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நவாப், நாயக்கர், படையாச்சி, பத்ரபாகு, பல்லவன், பல்லவர்கள், பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பால முருகன் அகமுடையார், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரிய மருது, மகாவீரர், மட்டக்களப்பு, மருது சகோதரர்கள், மருது பாண்டியர்கள், மாம்பலம், முதலியார், முல்லைத்தீவு, மைலாப்பூர், யாழ்பாணம், ரிஷிவந்தியம், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னியர், வவுனியா, விஜயக்குமார், விடுதலை புலிகள், விழுப்புரம், வெள்ளாளர், வேங்கடமலை, வேட்டவலம், வேலூர், வேளாளர், வேளாளர் குல வேந்தர்\nகொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nLike Like Love Haha Wow Sad Angry தொடர் கட்டுரை 1 : *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன. உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ…\nAustrilia, Chettiyaar, Desikhar, E.R ஈஸ்வரன், England, Gounder, Gurukhal, Jerman, Kshatriya, London, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, srilanka, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகமுடையார், அக்னி குலம், அசத்சூத்திரர், அனுப்பர், அமெரிக்கா, அம்பட்டர், ஆசாரி விஸ்வகர்மா, ஆதிசைவசிவாச்சாரியார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், ஒக்காலிகா, ஓதுவார், கங்கா குலம், கனடா, கம்மவார், கள்ளர், கவுடா, கவுண்டர், காராளர், கார்வேந்தர், காளிங்கராய கவுண்டர், கிளிநொச்சி, குருக்கள், குலாலர், கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொல்லர், கொழும்பு, கோ - வைசியர், கோனார், கோபால் ரமேஷ் கவுண்டர், சக்கிலியர், சந்திர குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாலியர், சிங்கப்பூர், சிங்களவர், சீமான், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், சென்னை, செழியன் ஐயா, சேரன், சைவர்கள், சோழன், ஜெர்மனி, தன - வைசியர், தனியரசு, தமிழ், தமிழ் தேசியம், திருவள்ளுவர், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், துளுவ வெள்ளாளர், தேசிகர், தேவாங்கர், தொட்டிய நாயக்கர், நயினார், நாடார், நான்கு வர்ணம், நாயக்கர், நாயுடு, நாவிதர், நியு ஜெர்சி, பறையர், பள்ளர், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரிட்டிஷ், பிள்ளை, பூ - வைசியர், மதுரை, மறவர், மலேசியா, முக்குலத்தோர், முதலியார், முரளிதரன், யாதவர், யாழ்பாணம், ரவிக்குமார், ராஜபக்ஷே, ரெட்டி, வன்னியர், வர்ணாசிரமம், வலம்பர், வவுனியா, வாஷிங்டன், விடுதலை புலிகள், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர், ஸ்வட்சர்லாந்து\n – மரபு��்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nLike Like Love Haha Wow Sad Angry 1 *’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது. ஜாதி…\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர்மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இந்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nLike Like Love Haha Wow Sad Angry 🔥Scorpion Tales🔥. // தமிழக RSS ன் வருங்கால தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ஜவாஹிருல்லா அவர்களா..// ஆச்சரியமும் வேண்டாம் பதட்டமும் வேண்டாம் அதற்கு முன் தற்போது இந்துத்துவ RSS மற்றும் பாஜக வின் பிரச்சார பீரங்கியாகவும் ஒப்பற்ற சனாதன கதாநாயகனாகவும்…\nABVP, bjp, Hindu, ISISi, LGBT, pallan, pallar, RSS, VHP, அகமுடையார், அரவிந்தன் நீலகண்டன், அர்ஜீன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆம்பூர், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துத்துவா, இஸ்ல���ம், ஒசாமா பின்லேடன், ஒட்டப்பிடாரம், ஓரினசேர்க்கை, கம்யூனிஸ்ட், கள்ளர், காயல்பட்டிணம், கார்ல் மார்க்ஸ், காலாடி, கிருஷ்ணசாமி, கோயம்புத்தூர், கோவை, சீமான், செங்கோட்டை, ஜவஹருல்லா, தலீத்தியம், திக, திராவிடம், தீவிரவாதம், துக்ளக், தென்காசி, தேவர், தேவேந்திர குலத்தான், தேவேந்திரன், நக்சல்பாரி, பண்ணாடீ, பள்ளர், பாகிஸ்தான், பாஜக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, பேரூர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், மூஸ்லீம், மூஸ்லீம்கள், மேலப்பாளையம், ராஜுஸ், லவ் ஜிகாத், லெனின், வாதிரியான், ஸ்டாலின்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/dosham-in-tamil/", "date_download": "2020-07-07T23:29:39Z", "digest": "sha1:R7YJDVIXR477LDU5ZRDVZR5JWL3I2ERT", "length": 7412, "nlines": 86, "source_domain": "dheivegam.com", "title": "Dosham in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nகண்ணுக்குத் தெரியாத தோஷத்தை கூட நிவர்த்தி செய்யும் பரிகாரம்\nதிடீரென்று வாழ்க்கையில் எதனால் கஷ்டம் வருகிறது, என்றே சிலருக்கு தெரியாது. திடீர் ஏமாற்றங்கள், திடீர் இழப்புகள், எதிர்பாராத தொடர் துர்மரணங்கள் கூட சிலரை கஷ்டப்படுத்தும். அதாவது நம்மைச் சேர்ந்தவர்கள், நமக்கு பிடித்தவர்கள் நம்மை...\nஎப்படிப்பட்டவர்கள் நம் வீட்டிற்குள் வந்தாலும், எதிர்மறை ஆற்றலும், தோஷமும் நம்மை தாக்காமல் இருக்க இந்த...\nநம் வீட்டிற்குள் வருபவர்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் என்று சொல்லி விட முடியாது. அதாவது, நம் வீட்டிற்கு வருபவர்களை பற்றி தவறாக சொல்லவில்லை. யார் மனதையும் புண்படுத்துவதற்காகவும் சொல்லவில்லை. இருந்தாலும், ஒரு பெண் தன்னுடைய...\nஜாதக தோஷங்களுக்கு பரிகாரங்களை முறைப்படி எப்படி செய்வ��ு\nமனிதர்களாக பிறந்துவிட்டால் பாவம் செய்யாமல் கட்டாயமாக வாழ்ந்துவிட முடியாது. அந்த இறைவனே மனித அவதாரம் எடுத்து வந்தாலும், ஒரு சில தவறுகளையும், பாவங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். என்ன செய்வது\nமுறையாக குளிப்பதன் மூலம் கூட தோஷங்கள் குறைய வாய்ப்பு உள்ளதா\nநாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் தான் குளியல். எல்லோரும் தான் தினம்தோறும் குளிக்கிறோம். ஆனால் முறைப்படி குளிக்கிறோமா குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா என்று சிந்திக்காதீர்கள். தினசரி செய்யப்படும் எல்லா...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Karthik-Subbaraj-teams-up-with-Vikram-and-Dhruv-for-Chiyaan-60", "date_download": "2020-07-07T23:02:58Z", "digest": "sha1:V4FECQ3IHHTXZYUIXO3KD5NJ67FAV3PJ", "length": 19366, "nlines": 328, "source_domain": "pirapalam.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் 60 - துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூ��்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் 60 - துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் 60 - துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் விக்ரம். இவர் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் விக்ரம். இவர் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் துருவ் விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்திற்கு இசை அனிருத், இதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், இதை நாம் முன்பு கூறியிருந்தோம்.\nபிரபல நடிகர் சிரஞ்சீவி மரணம், ஒட்டு மொத்த திரையுலகமும் அதிர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nசூரரை போற்று படத்தின் முதல் திரைவிமர்சனம்\nபடப்பிடிப்புடன் ஆரம்பமான தல59 படத்தின் பூஜை \nகை மாறுகிறது மணிரத்னத்தின் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன்\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதிமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிக��்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக...\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து...\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்\nநடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில்...\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில்...\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள்...\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\nபொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர்...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nஇந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும்...\nதன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா...\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும்...\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க...\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nவித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-07T22:53:14Z", "digest": "sha1:HGODZYBMQKTTZ4XUDBB7TDYWP47NGFHY", "length": 4179, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விலா எலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் (Rib bones) என்பன மார்புக் கூட்டை அல்லது விலா எலும்புக்கூட்டை (rib cage) உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.\nமனித விலா எலும்புக் கூடு\nமனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131534", "date_download": "2020-07-07T23:32:46Z", "digest": "sha1:3CEYSRO7XBGOHH7G7ZYPDODEQ5VTIF5G", "length": 17274, "nlines": 171, "source_domain": "www.ibctamil.com", "title": "கோத்தாபய ராஜபக்ஸ மனித உரிமைகளையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும்; அமெரிக்கா! - IBCTamil", "raw_content": "\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்\nஅத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா\nஉலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல் சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்\nஇலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\n���ோட்டாபயவின் கட்சியை புறக்கணித்து கப்பலை ஆதரியுங்கள்\nமுல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்\nஸ்ரீலங்காவில் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய சேவை\nதேர்தலுக்கு பின்னர் கருணாவுக்கு மகிந்த அளித்துள்ள உறுதிமொழி\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகோத்தாபய ராஜபக்ஸ மனித உரிமைகளையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும்; அமெரிக்கா\nஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக தமது கடமைகளை ஆரம்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ மனித உரிமைகளையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களை வலியுறுத்தியிருக்கின்றார்.\nஸ்ரீலங்காவில் நவமப்ர் 16 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.\nஇந்த நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nபாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிப்படுத்த முன்வரமாறும் ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மைக் பொம்பியோ அழைப்பு விடுத்துள்ளார்.\nஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு ஏற்ற ஒரு சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஸ்ரீலங்கா தனது ஜனநாயகத்தின் வலிமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொம்பியோ, அமைதியான தேர்தலை ஊக்குவித்ததற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை பாராட்டியும் உள்ளார்.\nஅனைத்து நாடுகளும் வளரக் கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பது, நல்லாட்சியை உறுதிப்படுத்துவது மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஸவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றியை பாராட்டியுள்ள ஜப்பானிய பிரதமர் நேற்று இடம்பெற்ற அவரது பதவியேற்புக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nஜப்பானுக்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ஜப்பானிய பிரதமர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை, ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.\nஜனதிபதி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும், சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைந்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு துறைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nநடத்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருசில வன்முறை சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் ஸ்ரீலங்கா மக்கள் தமது அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் தேர்தலில் முழு அளவில் பயன்படுத்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இ��வசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nவடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்\nஇத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/fire-75-years", "date_download": "2020-07-07T23:43:18Z", "digest": "sha1:REJ4SJU3KJ5OMUGCLKQFP3QRTE5D6CGD", "length": 22016, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "75 ஆண்டுகளாக அணையாத தீ! | Fire for 75 years | nakkheeran", "raw_content": "\n75 ஆண்டுகளாக அணையாத தீ\nபானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள்.\n“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பானை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என அந்த மாணவரை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்\nகாவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.\nஅதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம��பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ.\nஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.\n75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர்.\nஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)\nகுடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வா���த்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள்.\nதிராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.\nகுடி அரசு இதழில் எழுதிய அறிக்கையில், “அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுருவாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.\nகுடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப்பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.\nஒரு சில மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும் வெற்று ஆடம்பரத்துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்���ைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும்.\nமாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது. சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை\nஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் தந்தையைக் கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்\n'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பினை உடனே கலைக்க வேண்டும்\nகும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும்... ஆரம்பமான அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்\nநான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...\nஅடாவடி காவல்துறையினருக்கு வெளிப்படையாகவே ஆதரவு... லிஸ்ட்டில் தப்பிய ஐ.பி.எஸ்.கள்\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\n தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் அரசு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-ranked-12th-in-unemployment-in-asia-2/", "date_download": "2020-07-07T23:06:47Z", "digest": "sha1:AUUZPSYPSCORAOPKMLF6ASPWVEG3NWDE", "length": 12832, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்\nஆசியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.\nஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 3.6 சதவீதமாகும். பூடானில் 2.4 சதவீதம், நேபாள் 3.2 சதவீதம், பாகிஸ்தானில் 5.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.\nராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் அளித்த எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8 சதவீதமாகவும், சவுதி அரேபியாவில் 5.5 சதவீதமாகவும் உள்ளது.\nஇலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5.3 சதவீதம், ஓமன் அதிகப்படியாக 16.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஏமன் 16 சதவீதம், ஜோர்டான் 14.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளன.\nதிருவாரூர் தொகுதியில் கலைஞர் உள்பட 15 பேர் போட்டி மே 10ம் தேதி ஹரிஷ் ராவத் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதி மன்றம் உத்தரவு இந்த நாள் இனிய நாள் : 09,08,2016\nTags: India ranked 12th in unemployment in Asia, ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்\nPrevious இனி முத்தலாக் சொன்னால் மூன்று வருடம் சிறை\nNext முத்தலாக் சட்டம்…அரசியல் கட்சிகள் சொல்வது என்ன\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/06/19/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-024-%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%AE", "date_download": "2020-07-07T23:26:39Z", "digest": "sha1:R42BIKBMGUY7WGSJO3TV3D4444UDH67O", "length": 16667, "nlines": 118, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா", "raw_content": "\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா\nஅற்புதத்தின் சுருக்கம்: ஒருவரது உள்ளத்தை புரிந்துகொண்டு வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையில் பிரச்னைகளுக்கே வழியில்லையே. கணவன் மனைவி உறவுகளின் உறவுகள் நட்புகளின் நட்புகள் எங்கும் ஒரு புரிதலோடு உறவு முறைகள் சீரடைந்து வாழ்க்கையும் சீராக இருக்கும் அல்லவா. அப்படி மற்றவர் உள்ளத்தை புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடையே யாருக்கும் இல்லையே. ஆனால் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா லக்ஷ்மணன் மாமாவின் உள்ளத்திலிருக்கும் திருமண பிரச்சனைக்கு மாமாவின் உள்ளத்தை படித்து புரிந்து பிரச்சனைக்கு ஒரு தீர்வை நல்கிய அற்புதம் அற்புதம் மட்டுமல்ல. நமக்கும் ஒரு பாடம். என்ன படம் என்பதை புரிந்து கொள்ள இந்த அற்புதத்தை படியுங்கள்.\nலக்ஷ்மணன் மாமாவின் திருமண பிரச்சனை திருவானைக்காவல் கோவிலில் தான் மஹாபெரியவா முன்னிலையில் பேசப்பட்டது. பேசிய ஒரு சில வினாடிகளில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது. அதனால் தான் இந்தப்பதிவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் படங்கள் இடமம்பெற்றுள்ளன.\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-024 - லக்ஷ்மணன் மாமா\nமாமாவைப்பற்றி சொல்ல வேண்டுமானால் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். இந்தக்காணொளி முழுவதும் மாமாவின் ஒளிவு மறைவில்லாத அப்பழலுக்கற்ற இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் வார்த்தைகளை நாம் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். மாமாவின் எதார்த்தமான பேச்சு ஒரு குழந்தை பேசுவதைப்போல இருக்கும்.\nபேசும்பொழுது பலமுறை மஹாபெரியவா பரமேஸ்வர அவதாரம் என்பதை பதிவு செய்திருக்கிறார். மாமாவின் வாழ்க்கை சம்பவங்கள் மஹாபெரியவா ஒரு த்ரி கால ஞானி என்பதை பல முறை உறுதிப்படுத்துகிறது.\nநிறைய இருந்தாலும் ஒரு சிலதை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்,இது சாகரத்தில் ஒரு துளிதான். சாகரத்தையே அனுபவிக்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.\nமுதல் முதலில் மஹாபெரியவளை தரிசனம் செய்தது எட்டு வயதாக இருக்கும் பொழுது ஐயம்பேட்டையில். மாமா குழந்தை பருவத்தை தாண்டி வாலிபப்பருவம் வாழ்ந்து யவ்வனப்பருவதை எட்டியதும் வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.\nஇன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. இந்த சமயத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தார் மாமா. ஆனால் திருமணத்தை தட்டிக்கழிக்க ஒரு யோசனை செய்தார்.\nஉத்திரவு செய்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வீட்டில் சொன்னார். ஆனால் மஹாபெரியவாளிடம் தன்னுடைய கஷ்டங்களை எடுத்து சொல்லி திருமணத்தை தள்ளிப்போடலாம் என்று முடிவு செய்தார்.\nவருடம். 1984 மஹாபெரியவா திருவானைக்காவலில் முகமிட்டிருந்தார். மாமா தன்னுடைய அத்தையை அழைத்துக்கொண்டு மஹாபெரியவாளை தரிசனம் செய்ய கிளம்பி விட்டார். ஆனால் மஹாபெரியவளை தரிசிக்க லக்க்ஷ கணக்கில் மக்கள் குவிந்திருந்தனர். மாமா அனேகமாக இடமில்லாமல் கூட்ட நெரிசலில் தெருவிலேயே நின்று கொண்டிருந்தார். மாமாவுக்கு நம்பிக்கை இல்லாமல் அத்தையுடன் ஊருக்கு கிளம்ப திரும்பினார்.\nஸ்ரீ கார்ய மனுஷாளில் ஒருவர் வேகமாக ஓடி வந்து வாங்கோ உங்களுக்கு மஹாபெரியவா உத்தரவு ஆகியிருக்கிறது. வாங்கோ என்று கூப்பிட்டார். மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை உங்களுக்காவது புரிந்ததா.\nகூட்ட நெரிசலில் மஹாபெரியவா மாமாவை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் மஹாபெரியவாளிடம் யார் சொல்லியிருப்பார்கள். யார்சொல்ல வேண்டும். இன்னுமா புரியவில்லை.\nஞானக்கண்களாலேயே முக்காலங்களையும் உணர்ந்து கொள்ளும் பரமேஸ்வரன் அல்லவா மஹாபெரியவா. மஹாபெரியவாளிடம் சென்று மாமா என்ன சென்னார். அதற்கு மஹாபெரியவா என்ன யோசனை சொன்னார். மாமாவிற்கு திருமணம் ஆயிற்றா என்பதை எல்லாம் அறிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.\nபூச்சி முதல் மனிதன் வரை படைத்த பரமேஸ்வரனுக்கு\nமனித தலை விதியை காண முடியாதா என்ன\nதலைவிதியைத்தான் மாற்றி எழுத முடியாதா என்ன\nசாத்தியமே மாமாவின் திருமணமும் சாத்தியமாயிற்று\nஜம்புகேஸ்வரர் கோவிலின் உள் பிரகாரம்\nமுறை மாமா மஹாபெரியவாளை தரிசித்து \" உங்களுடைய பாத ரக்க்ஷை வேணும் பெரியவா என்று கேட்டவுடன் மஹாபெரியவா உனக்கு எதுக்கு பாத ரக்க்ஷை என்று கேட்டவுடன் மாமா சொன்னார். உங்கள் பாதரக்ஷை என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் என்று சொன்னார். அதற்கு மஹாபெரியவா சொன்னார். உனக்கு இப்பொழுது தேவையில்லை. வர வேண்டிய நேரத்தில் என் பாத ரக்க்ஷை உன்னை வந்து சேரும் என்று சொன்னார். மாமாவும் நமஸ்கரித்து விட்டு வந்து விட்டார்.\nபல நாட்கள் கழித்து மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகு மஹாபெரியவா அதிஷ்டானத்திற்கு சென்றார். அப்பொழுது பிரதக்க்ஷணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பழைய நினைவுகள் மாமாவிற்கு வந்து விட்டது.\nதனக்கு சரியான நேரத்துல பாத ரக்க்ஷை வந்து சேரும் என்று சொன்னதை நினைவு கூர்ந்தார் இந்த நினைவாகவே பிரதக்ஷணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மடத்தில் இருந்து கைங்கர்யம் செய்பவர்களில் ஒர��வர் புது பெரியவா உங்களை கூப்பிடறார் என்று சொன்னவுடன் மாமா வேகமாக புது பெரியவாளை நமஸ்கரித்து விட்டு நின்றார்.\nபுது பெரியவா மடத்து கைங்கர்ய மனுஷாள் ஒருவரிடம் வெளியில் ஒரு காகிதத்தில் மஹாபெரியவா பாத ரக்க்ஷை சுற்றி வைத்துள்ளது. அதை எடுத்துண்டு வாங்கோ. லட்சுமணனுக்கு கொடுக்க சொல்லி மஹாபெரியவா உத்தரவு. என்று சொல்லி சரியான நேரத்தில் பாத ரக்க்ஷயை லக்ஷ்மணன் மாமாவிடம் கொடுத்தார் புதுபெரியவா.\nஎன்ன சொல்லுவார் என்ன செய்ய முடியும் கதறி அழுவதைத்தவிர. உயிருடன் நாமெல்லாம் இருக்கும் பொழுதே கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் மஹாபெரியவா சித்தி அடைந்த பிறகும் சொன்ன வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டு கொடுத்த வார்த்தையை காப்பாற்றும் குணம் அந்த பரமேஸ்வரனை தவிர யாருக்கு வரும்.\nநம் கண்ணனுக்கு தெரியாமல் இருக்கலாம்\nஅவர் செய்யும் அற்புதங்கள் நமக்கு\nமுன் ப்ரத்யக்ஷமாக தரிசனம் தருகிறாரே\nஒரு முறை கூட தரிசனம் காணவில்லையே என்ற\nஉங்களுக்கு தன்னுடைய அற்புதங்கள் மூல காட்சி தருவார்\nகொடுக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு மஹாபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை காணுங்கள்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-07T23:13:30Z", "digest": "sha1:XMBQFBEA5BDTEQASJF6X4YJLWJLJTM6T", "length": 10262, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமான சேவை | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விமான சேவை\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் சேவை இடைக்கால நிறுத்தத்தை நீடித்துள்ளது\n2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் தற்காலிகமாக இடை நிறுத்தியு...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் விமானங்கள் \nஉலகளாவிய ரீதியல் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து உலகநாடுகள் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தின.\nசீனாவின் ஹுபே நகர உள்ளூர் விமான சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன \nஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வுஹான் நகரத்தை தவிர ஹுபே மாகாணத்தில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவட...\nமட்டுப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - சென்னைக்கிடையிலான தினசரி விமான பயணம்\nசென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தினசர விமான சேவையை மட்டுப்படுத்த விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 ந...\nஇலங்கை விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி, அவரது மனைவியை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநா...\nயாழ். - இரத்மலானை இடையிலான விமான சேவை ஆரம்பம் ; பயணமானது முதல் விமானம்\nயாழ்ப்பாணம் - இரத்மலானை இடையிலான விமான சேவை FiTs AiR விமான சேவை நிறுவனத்தினால் இன்று காலை தொடங்கப்பட்டது.\nகொழும்பிற்கும் யாழிற்கும் இடையிலான புதிய விமான சேவை இன்று முதல் ஆரம்பம்\nகொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப் படவுள்ளது. குறித்த விமான சேவை இன்று சனிக்க...\nசீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்\nஐக்கிய இராச்சியத்தின் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமான சேவை சீனாவிற்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்...\nகொரோனா வைரஸை கண்டறிய தேசிய செயற்பாட்டு குழு\nகொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய தேசிய செயற்பாட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு தழுவிய ரீதியில் இக்��ுழுவின் செயற்பா...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=14", "date_download": "2020-07-07T23:10:04Z", "digest": "sha1:WFFEDD3M2E7I3SOQFTWVTDJFYKQEORQB", "length": 9754, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமான நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விமான நிலையம்\nஓடுதளத்தை விட்டு ஓடிய விமானம் விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி வீடியோ : கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பியா நாட்டில் ஜெர்மன் ஒலானோ விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் பயணித்த கார்கோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்...\nசென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது\nவர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தினுள் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பதை தடை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்\nகட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில் : எரான் தகவல்\nஇலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்ப...\nஇந்தியாவுக்கு எதனையும் வழங்கமாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்கும் முடிவெதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அது தொடர்பில் வெளி...\n10 இலட்சம் பெறுமதியான சிகரட் பக்கட்டுகள் மீட்பு ; கட்டுநாயக்கவில் சம்பவம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 10 இலட்சம் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 ஆயிரம் சிகரட்டுகளுடன் மூவர் கைது\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 400 சிகரட் அட்டைப்பெட்டிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப்...\n70 இலட்சம் பெறுமதியான ஹெரொயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 70 இலட்சம் பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரஜையொருவரை...\nவிமான நிலையத்திற்கு அரை நிர்வாணத்தில் வந்த யுவதி\nவேர்ஜின் அமெரிக்கா விமான நிலையத்திற்கு அரை நிர்வாணத்தில் வந்த யுவதியொருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஓடுபாதையை தாண்டிச் சென்று வீதியில் பிரவேசித்த விமானம் (காணொளி இணைப்பு)\nஇத்தாலிய விமான நிலையத்தில் தரையிறங்கிய டி.எச்.எல். சரக்கு விமானமொன்று ஓடுபாதையை தாண்டிச் சென்று சனச்தடி வீதியில் பிரவேசி...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-07-07T22:29:00Z", "digest": "sha1:IT7LWX6ZG64F4JV6KJY457GFEZ7RDUVW", "length": 7503, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் ���ாசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nமக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்\nமக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:\nஎப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:\nஎப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ��றுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/8610/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%8C%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9F%E0%AE%BF/print/", "date_download": "2020-07-07T22:35:31Z", "digest": "sha1:WLQ7X3M6HQZMZ7T2HJHS5IKBGK4BSHLN", "length": 3519, "nlines": 27, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » குடிநிர் வசதி ‌வேண்‌டி » Print", "raw_content": "\nதுறை: BDO - கொட்டாம்பட்டி,அனைத்து துறைகள்\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆதிதிராவிடர்\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\n‌‌கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடூக்கம்ப‌‌ட்டி ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் பகுதிக்கு குடிநிர் பற்றாகு‌ை‌ற\nஉள்ளதால் புதிய மினி குடிநிர் தொட்டி அமதைது கொடுக்க ஆவணம் செய்யுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு\nComments Disabled To \"குடிநிர் வசதி ‌வேண்‌டி\"\nகுடிநீர் பற்றாக்குறையை நீக்க ஊராட்சி நிதியிலிருந்து புதிய மினி குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nதும்பைப்பட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயான கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைக்க 2012-13ம் ஆண்டு தாய் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.\nகுடிநீர் பற்றாக்குறையை நீக்க ஊராட்சி நிதியிலிருந்து 2011-2012ம் ஆண்டு தாய் திட்டத்தில் புதிய மினி குடிநீா் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4769", "date_download": "2020-07-07T23:22:04Z", "digest": "sha1:2ONWYQWBL43777K6CZVQVM6LIVOUXSIG", "length": 11262, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nச���ஜாதா நிரப்ப முடியாத இழப்பு\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்\n- கதிரவன் எழில்மன்னன் | ஏப்ரல் 2008 |\nஅமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூஜெர்ஸியில் அமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழாவை நடத்த உள்ளன. இவ்விழாவில் நான்கு நாடகங்களை மேடையேற்ற உள்ளார்கள். முதலிரு நாடகங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nஹூஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் நாடகக் குழு 1987லிருந்து 21 ஆண்டுகளாகச் சளைக்காமல் பல நாடகங்களை அளித்து வரும் நாடகக் குழு. இதனை நிறுவியவர் சாரநாதன், 1982லிருந்தே நாடகங்களில் நடித்து வரும் இவர் வெள்ளி விழா கொண்டாடியாயிற்று. மீனாக்ஷி தியேட்டர் ஸின் 21 நாடகங்களில் சில: காசேதான் கடவுளப்பா (1988), சம்சாரமா சன்யாஸமா (1992), உண்மையே வெல்லும் (1996), பெரிய மனுஷன் (2001), நிறம் மாறும் கோலங்கள் (2005), மெகா ஸீரியல் (2006), வினோதய சித்தம் (2007).\nநியூஜெர்ஸியில் மே மாதம் நடக்கவிருக்கும் முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவில் மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினர், பி.கே. மூர்த்தி எழுதிய 'தில்லு முல்லு' என்னும் அதிரடி நகைச்சுவை நாடகத்தை சாரநாதன் இயக்கத்தில் மேடையேற்ற உள்ளார்கள்.\nதில்லு முல்லுவின் கதை இப்படிப் போகிறது: பிரபல நடிகை திடீரென மாயம். குத்தகை பாக்கி தராத கிராமத்து வாலிபன் படுகொலை. இரண்டு விஷயங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தின் இருவர்... அல்லது ஒருவரா... இல்லை, இல்லை அது இரண்டு பேர்... அல்லது இரண்டு பெயர் ஒரே குழப்பந்தான் போங்கள் இந்தக் குழப்பத்தை அடிப்படை யாக வைத்து நம்மை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கப் போகிறது தில்லு முல்லு.\nஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவைச் சந்திக் கலாம் வாருங்கள். 1960-80 வருடங்களில் சோ, பாலச்சந்தர், கிரேஸி மோஹன், ஒய்.ஜி. மஹேந்திரன் போன்றவர்களின் நாடகங்களை ரசித்துக்கொண்டு சென்னையில் வளர்ந்த நண்பர்கள் சிலர் ஒன்று கூடி, அமெரிக்காவில் நல்ல நாடகங்களை நடத்தும் ஆர்வத்துடன் ஆரம்பித்த குழு ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ். நாடகங்கள் மூலம் திரட்டும் நிதியனைத்தையும் சமூக சேவை அமைப்புக்களுக்கே அளித்து வருகிறார்கள்.\nஒவ்வோராண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு நாடகத்தை மேடை யேற்றிக் கொண்டாடுகிறார்கள். தவறாமல் ஒவ்���ொரு முறையும் நாடக ஆசிரியருக்கு $500 அன்பளிப்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் தமிழ் நாடகவிழாவில், ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவினர், தலைசிறந்த நாடக ஆசிரியரான மௌலி (Mouli) எழுதிய 'அவன் அவள் அது' என்னும் சிறந்த நாடகத்தை, ரமணி இயக்கத்தில் தங்கள் 15-ஆம் நாடகமாக மேடையேற்றுகிறார்கள். இது பெரும் வெற்றியடைந்த நாடகம் என்பதும், மௌலியே இதை மேடையேற்றுவது எளிதல்ல என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதன் கதை இப்படிப் போகிறது: அப்பா, அம்மா, மகள், மூவர் உள்ள குடும்பம். தந்தை தன் வேலையிலேயே மூழ்கிவிடுகிறார். தாய் தனிமையில் வேகிறார். மகளைக் கவனிப் பாரில்லை. மகளுக்கு உடல்நிலை சீரழிந்து உயிர்போகும் நிலை வந்துவிடுகிறது. பெற்றோர் அவளைக் காப்பாற்றப் பாடுபடு கின்றனர். இறுதியில் தூக்கு மேடைக்குக் காத்திருக்கும் கைதியால் அவள் காப்பாற்றப் படுகிறாள். இந்தப் பயணத்தின் மூலம் மூவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்து, தங்கள் குடும்பச் சிறப்பை உணர்கிறார்கள் என்பதை மிகச் சுவையான நாடகமாக அமைத்திருக்கிறார் மௌலி.\nவிழாவில் பங்குகொள்ளும் பிற குழுக்களைச் சந்திக்கவும் நாடகக் கதைகளை அறியவும் தவறாமல் அடுத்த இதழ்த் தென்றலைப் படியுங்கள்.\nவிழா நிர்வாகிகளும் பங்கேற்கும் குழுக்களும், விழா நாடகங்கள் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். அத்தகைய தயாரிப்புக்கும், மேடையமைப் புக்கும், குழுக்களின் பயணத்துக்கும் மிக அதிகம் செலவாகிறது என்பதால், நன் கொடைகள் மிக உதவியாக இருக்கும்.\nமுதலாம் அமெரிக்கத் தமிழ் நாடக விழா நிர்வாகக் குழு, வருங்கால நாடக விழாக்களில் பங்கேற்க விழையும் குழுக்களையும், நன்கொடைகளையும் தொண்டர்களையும் வரவேற்கிறது. இவற்றின்\nசுஜாதா நிரப்ப முடியாத இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/44384-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-26-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0.html?shared=email&msg=fail", "date_download": "2020-07-07T23:21:23Z", "digest": "sha1:ZIYNWRVX42NAC6F5H3TLHHFVCJ3VMXPR", "length": 43709, "nlines": 512, "source_domain": "dhinasari.com", "title": "ஜூன் 26 : சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - Tamil Dhinasari", "raw_content": "\n சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nகொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்\nசேத்தூர்�� உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி\nகொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது\nஅலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை…\nமாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப் படுகிறது\nகேர்லஸ்… கொழுப்பு… சுகாதாரப் பணியாளர் அலட்சியத்தால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகொரோனா பீதியில் சுகாதார பணியாளர் தற்கொலை\nதிருப்பதி: 44 பேருக்கு தொற்று பக்தர்கள் ஓய்வு அறையை முகாமாக மாற்ற உத்தரவு\nகுருவித்துறை கோயில் மாட்டுக்கு பக்தர்கள் கண்ணீருடன் பிரியாவிடை\nகொரோனா: தென்காசியில் அதிகரிக்கும் தொற்று\nவைத்தீஸ்வரன் கோயிலில்… சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்\n திருப்பதி தேவஸ்தானத்தின் அப்பட்டமான கிறிஸ்துவ பிரசாரம்\nகொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை\n சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு\nஇது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.\nகொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.\nசேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி\nகாவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது\nதமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.\n கணவரை தாக்கியதால் மனைவி பதிலடி\nஇதற்காக, முத்துராமன் வீட்டுக்கு சிமெண்ட் மூட்டைகள், செங்கற்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.\nகொரோனா: தென்காசியில் அதிகரிக்கும் தொற்று\nதொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.\nவைத்தீஸ்வரன் கோயிலில்… சீன பொரு���்கள் புறக்கணிப்பு போராட்டம்\nஅதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 7) வைத்தீஸ்வரன்கோயிலில்… பிரசார இயக்கம் நடத்தப் பட்டது.\nகுளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை\n4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.\n சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு\nஇது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .\nதிருப்பதி: 44 பேருக்கு தொற்று பக்தர்கள் ஓய்வு அறையை முகாமாக மாற்ற உத்தரவு\nகொரோனா உறுதியானதால் பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.\nமூன்று ஆசிரியர்கள் ஒரு மாணவி.. கடத்தி சென்று மலை உச்சியில் பாலியல் வன்கொடுமை ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்\nஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற இரு ஆசிரியர்களும் தலை மறைவாகியுள்ளனர்\n திருப்பதி தேவஸ்தானத்தின் அப்பட்டமான கிறிஸ்துவ பிரசாரம்\nஎப்போதும் இல்லாத விதமாக டிடிடி புதிதாக பிற மதப் பிரசாரம் செய்வது குறித்து வேதனை அடைந்துள்ளனர் பக்தர்கள்.\nகொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை\nமத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து\nதங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nஇருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்\nகொரோனா: இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு தொற்று\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2 கோடியே 74 லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு நிதி திரட்டிய சிறுவன்\nடோனியை செயலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு\nஇரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­ற��்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.\nகொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.\nசேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி\nகாவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது\nதமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nகாப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 07 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 06 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்��்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nவிஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு\nவந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.\nஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்\nகவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்\nஅஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்\nஅஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.\nபிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்\nஜூன் 26 : சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்\n சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு\nஇது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.\nகொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.\nசேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி\nகாவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது\nதமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது\nஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.\nபோதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உலகம் முழுவ���ும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப்படுகின்றன.\nஇவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.\nபோதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைய உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உத வேண்டும்.\nPrevious articleஉலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nNext articleமேற்கிந்திய தீவுகள் ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்தியா ‘ஏ’ அணி வெற்றி\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nஉரத்த சிந்தனைபொதிகைச்செல்வன் - Modified date: 06/07/2020 11:49 PM 0\nகைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்\nகைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்\nஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை\nமுத்து கொழுக்கட்டை தேவையானவை: ஜவ்வரிசி ...\nமாலை நேர டிபன்: கோதுமை இனிப்பு போண்டா\nகுழந்தைங்க விரும்பும் பனீர் ஆலு போண்டா\nவிஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு\nவந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.\nஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்\nகவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்\nஅஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்\nஅஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.\nபிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்\nவிஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை\nபிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு\nஇது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .\nகீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.\nகொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.\nசேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி\nகாவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/notifications/page/4/", "date_download": "2020-07-07T23:41:30Z", "digest": "sha1:ZRO4ANWR5UROWTHBAJT6HCI2SBWQEKIU", "length": 25098, "nlines": 496, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர்\nகொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்\nநிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்குடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஆயிரம் விளக்கு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nமகா கனிமவள திருட்டு 300அடி கல் குவாரி மீட்க நடவடிக்கை – ஒட்டன்சத்திரம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: மார்ச் 19, 2020 In: தலைம���ச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nக.எண்: 2020030075 நாள்: 19.03.2020 தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த செ.அரவிந்தன் (13869323...\tமேலும்\nசுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nநாள்: மார்ச் 16, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nசுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி | க.எண்: 2020030072 குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர்காக்கும் மக்களை ஒன்றிணைக்கும் என்ற உயரிய நோக்...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், வீரத்தமிழர்முன்னணி\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2020030071 இராசா அம்மையப்பன் (07395583968), ம.பாலமுருகன் (18973145691) மற்றும் எ.அந்தோணி டிசெளசா (10334...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nகபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர்\nகொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்\nநிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்குடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=15", "date_download": "2020-07-07T23:14:30Z", "digest": "sha1:PFKOO4CYONTLBP3SOH36L3IXKQRZNH7T", "length": 9753, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமான நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விமான நிலையம்\nஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ; பெண் செய்த வேளையில் பரபரப்பு\nஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுக...\nUPDATE : சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு\nபலாலி விமான நி��ையம் :இந்தியா கள ஆய்வு செய்வதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை\nபலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் இந்...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பினார்.\nவிமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - 36 பேர் பலி (வீடியோ இணைப்பு)\nதுருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலி...\n60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\n60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுச...\nசந்தனக் குற்றிகளை நன்கொடையாக வழங்கியது சுங்கத் திணைக்களம்..\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலங்கை சுங்கத் திணைக்களம் 2 மில்லியன் ரூபா மதிப்புள்ள சந்தன மரக்குற்றிகளை ஆயுர்வேத...\nநிவாரணப்பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்தன\nநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்திய விமானங்கள் இலங்...\nஹெரோயின் குளிசைகளை விழுங்கிவந்த பாக். பிரஜை கைது\nஹெரோயின் போதைப்பொருள் குளிசைகளை விழுங்கிவந்த பாகிஸ்தான் பிரஜையை விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளன...\nவிமான நிலையத்தில் சட்டவிரோதமாக வாடகை வாகனங்களை வழங்கிவந்த மூவர் கைது\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் வாடகைக்கு வாகனங்களை பெற்றுத் தரு...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=957&catid=43&task=info", "date_download": "2020-07-07T23:21:33Z", "digest": "sha1:A6CWHYOWM4VQT2MK3ZRRR6IE5AKXYCB5", "length": 7832, "nlines": 104, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் கொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள் மூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்தல்\nஎந்தவொரு மூலிகைத் தோட்டத்திலிருந்தும் அங்குள்ள மூலிகைச் செடிகளைக் கொள்வனவூ செய்யலாம்.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-27 14:59:09\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கி���் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/12/blog-post_22.html?showComment=1324732572340", "date_download": "2020-07-07T23:41:35Z", "digest": "sha1:3G6EJFSLHYUH5JMAXYJGUF5IPJHZ6CHD", "length": 28561, "nlines": 191, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: என்றும் புதிது! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , கலீல் கிப்ரான் , சமூகம் , தீராத பக்கங்கள் , வாசிப்பு � என்றும் புதிது\nஅடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran\". கலீல் கிப்ரான் எப்போதும் மிக நெருக்கமானவராக இருக்கிறார். கவிதைகளாய், சொற்சித்திரங்களாய் அவர் தரும் காட்சிகள் நமக்குள் காலவெளிகளைத் தாண்டி விரிகின்றன. அங்கே வாழ்வின் தத்துவங்ளும், உண்மைகளும் கனிந்து கிடக்கின்றன. அவை எப்போதும் அன்றலர்ந்ததாக இருக்கின்றன. நமக்குள் நிறைந்திருக்கும் புதிர்களை அவிழ்க்கின்றன. இதையெல்லாம் கலீல்கிப்ரான் யாருக்குச் சொல்கிறார், எதற்குச் சொல்கிறார் என்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால், இலக்கியத்தின் மேன்மை தெரிய வரும்.\nஒருவரியில் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளைத் தாண்டிச் சொல்லும் இந்த இரு சொற்சித்திரங்களை நான் பலமுறை வாசித்திருந்தாலும், ஒவ்வொரு தடவையும் அவை புதிய செய்திகளைச் சொல்கின்றன. இதற்கு விளக்கம் அளிப்பது கலீல் கிப்ரானையும், இலக்கியத்தையும் அவமரியாதைச் செய்வதாகும்.\nஆயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டை வீட்டுக்காரன் என்னிடம், “துயரம் மிகுந்ததாகவும், வெறுமை நிறைந்ததாகவும் இருப்பதால், நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்றான்.\nநேற்று, இடுகாடு வழியாகச் செல்லும்போது அவனது கல்லறை மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.\nரொம்ப காலத்துக்கு முன்னால், எல்லோரையும் நேசித்ததாலும், எல்லோராலும் நேசிக்கப்பட்டதாலும் அந்த மனிதனை சிலுவையில் அறைந்தார்கள்.\nநேற்று அ���னை மிக விநோதமாக மூன்று தருணங்களில் பார்த்தேன்.\nமுதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக அதை வழங்குபவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.\nTags: அனுபவம் , கலீல் கிப்ரான் , சமூகம் , தீராத பக்கங்கள் , வாசிப்பு\nசொற்சித்திரங்கள் என்று நீங்கள் வரிசைப்படுத்திய இரண்டும் அற்புதமானவை...\nவாழ்க்கை புதிராய் இருப்பதில்லை எப்போதும், நாம் தான் அதன் சரியான முனையை தவறவிட்டு விடுகிறோம்.\nமாதவராஜ், உங்களைப்போலவே உங்கள் ரசனையும் எனக்கு பிடித்திருக்கு\nமாதவராஜ் வம்சி சிறுகதைப் போட்டி முடிவு என்னாயிற்று\nமுதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக அதை வழங்குபவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்./\nஇதயம் உள்ளவர்கள் அறையப்படுவதற்காகவே சிலுவைகள் செய்யப்படுகின்றனவோ என்ன செய்ய, தச்சனை அறைந்த சிலுவையை செய்தவனும் ஒரு தச்சன்தானே என்ன செய்ய, தச்சனை அறைந்த சிலுவையை செய்தவனும் ஒரு தச்சன்தானே’அறியாமல் தவறு செய்யும் இவர்களை மன்னியும் பிதாவே’அறியாமல் தவறு செய்யும் இவர்களை மன்னியும் பிதாவே’ என்று அவன் சொன்னது அந்த தச்சனுக்காகவும் சேர்த்தே இருக்கக் கூடும்’ என்று அவன் சொன்னது அந்த தச்சனுக்காகவும் சேர்த்தே இருக்கக் கூடும்\nநல்ல பதிவு.வாழ்த்துக்கள்.நல்ல புத்தகங்களை படிக்கும் போதும், அதனுடனேயே பயணிக்கும் போதும், அதன் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்கிற\nபோதும் கிடைக்கிற இன்பமே தனிதான்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊ���லின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்���ர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/namal.html", "date_download": "2020-07-07T22:22:32Z", "digest": "sha1:TMQZODOKUYZ4D32TFCDQITVAQCHTRZKY", "length": 14005, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் தமிழர் ஆக்கிரமிக்கும் ஆபத்து - நாமல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் தமிழர் ஆக்கிரமிக்கும் ஆபத்து - நாமல்\nவெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­கள் வடக்கில் வாழும் தமிழ் மக்­களின் வீடு­களை ஆக்­கி­ர­மிக்கும் ஆதிக்­கத்தை ஆட்­சி­யு­ரிமைச் சட்­ட­மூலம் ஏற்­ப­டுத்தும் என நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்த ஐ.ம.சு. ம.வின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ, வடக்கில் 65,000 வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தாக எப்­போதோ இந்­தியா உறு­தி­ய­ளித்­தது. அதனை இன்­றா­வது நிறை­வேற்ற முயற்­சிப்­பதை வர­வேற்­ப­தா­கவும் தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டு­களை) சட்­ட­மூலம் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.\nசபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,\nமுப்­பது வருட பயங்­க­ர­வாத யுத்­தத்தால் இடம்­பெ­யர்ந்து நெருக்­க­டி­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவி­டப்­பட்ட வீடுகள் காணி­களில் குடும்­பங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் நீதி­ய­மைச்சர் கொண்­டு­வந்­துள்ள ஆட்­சி­யு­ரிமை சட்ட மூலத்­தினால் யுத்­தத்­திற்கு அஞ்சி வெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் செல்­வந்­தர்­க­ளான தமி­ழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடு­களின் ஆரம்­ப­கால உரி­மை­யா­ளர்கள் தாம் என்­பதை வெளிப்­ப­டுத்தி நீதி­மன்றம் சென்று யுத்­���த்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து பல வருட காலம் வாழும் குடும்­பங்­களை வெளி­யேற்றும் நிலை உரு­வாகும்.\nஅம் மக்கள் மீண்டும் நடு­வீ­திக்கு தள்­ளப்­ப­டு­வார்கள் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளா­வார்கள் இது அநீ­தி­யாகும். அதே­போன்று இங்­கி­லாந்தில் 3 இலட்­சத்­திற்கும் மேல் தமிழ் புலம்­பெ­யர்ந்­த­வர்கள், செல்­வந்­தர்கள் வாழ்­கின்­றனர்.\nஇதே­போன்று கனடா உட்­பட பல நாடு­களில் மில்­லியன் கணக்கில் தமிழ் மக்கள் புலம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர்.\nஎனவே இவர்கள் இங்கு வந்து வடக்கில் ஏக்கர் கணக்கில் காணி­களை பணம் கொடுத்து கொள்­வ­னவு செய்யும் ஆக்­கி­ர­மிக்கும் நிலை உரு­வாகும்.\nஅத்­தோடு வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் சிங்களவர்களின் காணி களையும் மீளக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக் ஷ. எம்.பி. தெரிவித்தார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியா��ையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/3899810/", "date_download": "2020-07-07T23:46:45Z", "digest": "sha1:6MDBWWLW5F6BZA3OXWFKWV76M3XCZT5S", "length": 30855, "nlines": 280, "source_domain": "bsubra.wordpress.com", "title": "3899810 « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008\nஇதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.\nசர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,\nசர்வதேச புவி ஆண்டு மற்றும்\nசர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.\nஇந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.\nஇவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.\nசர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.\nஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலைய���ல் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.\nசர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nஇயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.\nஇயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.\nஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.\nநகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.\nபருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.\nநிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.\nசீனாவுக்கு இயற்கை விடும் சவால்\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.\nசீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.\nபிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.\nஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.\nஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nமேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\nகடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.\nஉலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.\nஉலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.\nபசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.\nமரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளிய��றுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.\nஇந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.\nஉலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.\nவாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.\nஎல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.\nஉலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.\nபொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும�� சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.\nஇல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:45:54Z", "digest": "sha1:MLYM56DISRQUSEWMYUEQTPTBEGHMAKAB", "length": 10402, "nlines": 355, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇவை தற்காலிகமாக உருவாக்கப்படும் பக்கங்கள் இவை, பின்னர் நீக்கப்படும்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்‎ (காலி)\n\"நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 89 பக்கங்களில் பின்வரும் 89 பக்கங்களும் உள்ளன.\n\"நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 கோப்புகளில் பின்வரும் 3 கோப்புகளும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mumbai/", "date_download": "2020-07-07T22:58:13Z", "digest": "sha1:WM6OA62PFCOZZ7RR5CH6YYNQQ2DCVL6U", "length": 10126, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mumbai News in Tamil:mumbai Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nகொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ; காரை விற்று உதவும் இளைஞர்\nதன்னுடைய தங்கைக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என்று எண்ணி வேதனை அடைகிறார் இந்த இளைஞர்.\nமும்பை தமிழ் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா\nதமிழக மும்பை தமிழ் மாணவர்களின் மனநிலையம் புரிந்து கொண்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.\n கொரோனா சிகிச்சைக்கு 13 மாடி குடியிருப்பை கொடுத்த நிறுவனம்\nபங்குதாரர்களுடன் பேசிய பிறகு இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்\nதோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை\nதொலைக்காட்சி தொடர்களில் நடிகராக அறிமுகமான சுஷாந்த் சிங் ராஜ்புத், சுத் தேசி ரொமான்ஸ், பிகே, கேதார்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nரிசர்வ்ட் டிக்கெட் இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, கழிவறைக்கு அருகே உறங்கி மும்பை வந்தேன். எனக்கு அதன் வலி என்னவென்று நன்றாக தெரியும் - சோனு சூட்\nகரையை கடந்தது நிசார்கா புயல் : அலிபாக் பகுதியில் கனமழை (வீடியோ)\nCyclone Nisarga: கனமழை எதிரொலியாக, மும்பைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அதேபோல், விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.\nவெப்ப மண்டலப் புயல்: 130 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவை தாக்குகிறது\nநாளை ஹர்ஹரேஸ்வர் மற்றும் டாமன் இடையே நாளை பிற்பகலில் இந்த நிசர்கா புயல் கரையை கடக்கிறது.\nகொரோனா மருத்துவமனையாக மாறிய கார் நிறுத்துமிடம்; கோவிட்19க்கு எதிராக தீவிர நடவடிக்கை\nஏற்கனவே மருத்துவ ஊழியர்கள் தேவை என்று கேரள அரசிடம் உதவியும் கேட்டுள்ளது மகாராஷ்ட்ர அரசு.\nமீண்டும் விமான போக்குவரத்து சேவை : பரபரப்பாக இயங்கும் மும்பை விமான நிலையம்\nதங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் மும்பை ஏர்போர்ட்டில் குவியத் துவங்கினர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\nகொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\nசீனாவின் வளர்ச்சி ஏன் ஆசிய நூற்றாண்டை முடிவுக்கு கொண்டு வரும்\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\nசீனாவுடனான எல்லை விவகாரம்: ‘இந்தியாவுடன் வலுவாக துணை நிற்போம்’ – வெள்ளை மாளிகை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் – வருகிறது துரித செயல் வாகனங்கள்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12953", "date_download": "2020-07-07T22:43:49Z", "digest": "sha1:H3QYTGPJ76ERJHLDWHXOTKWWSCFS77JK", "length": 7392, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "விசேட அதிரடிப்படையினரால் யாழ். இந்துக் கல்லூரியில் தொற்றுநீக்கும் செயற்பாடு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker விசேட அதிரடிப்படையினரால் யாழ். இந்துக் கல்லூரியில் தொற்றுநீக்கும் செயற்பாடு..\nவிசேட அதிரடிப்படையினரால் யாழ். இந்துக் கல்லூரியில் தொற்றுநீக்கும் செயற்பாடு..\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விசேட அதிரடிப்படையினரால் தொற்றுநீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருதித் தொற்று விசும் பணிகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் மூன்றாவது நாளாக நேற்று 26.06.2020 முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்தப் பணி யாழ்ப்பாணம் இந்து கல்லூரிபாடசாலையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி வரும் 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்பவேண்டும்.இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு கடந்தபுதன்கிழமை தொடக்கம் நாளை சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் முதல் பணியாக யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர்மடம் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.\nPrevious articleஒரு கோப்பை கோதுமை மாவு இருந்தால் போதும்…மொறுமொறுவென சுவைத்து மகிழ அற்புதமான நொறுக்குத் தீனி.\nNext articleபல்லாயிரம் கோடி இழப்பீடு கேட்டு கூகுளுக்கு எதிராக வழக்கு…\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8581", "date_download": "2020-07-07T23:43:07Z", "digest": "sha1:23OQQRKFQTRFEQZTZ5ATXQ5P2OS26H53", "length": 6124, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "அடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker அடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\nஅடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\n1970 களின் ஆரம்பத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு போராட்ட இயக்கங்கள் ஒரு பக்கமிருக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான யு.என்.பி அரசு நாட்டை ஆண்ட காலம் அது. தமிழர்கள் மீதான இனவாதம் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் நாடெங்கிலும் பற்ற வைக்கப��பட இனவாத கும்பல் தமிழர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது. நாட்டின் சிங்கள பகுதிகளில் வாழும் தமிழர்களையே தாக்கிக்கொண்டிருந்த இனவாதிகள்,1977 ஆம் ஆண்டில் நேரடியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து தமிழ் மக்களின் சொத்துக்கள், உடைமைகளை அழித்து யாழ் நகர வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தனர்.மீண்டும் நான்கு வருடங்களில் யாழ்ப்பாணம் எரியத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக 1981 யூன் 1 இல் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். பொது நூலகம் 97000 இற்கும் அதிகமான புத்தகங்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டது.இதை ஏன் எரித்தார்கள் அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம் அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம் போன்ற வினாக்களுக்கு பதில் தர வருகிறது இக்கொணொளி,\nPrevious articleஇலங்கை மின்சாரப் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்..\nNext articleஇலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premapirasuram.net/marmanavalgal", "date_download": "2020-07-07T22:55:13Z", "digest": "sha1:3MHRN5BOFDAT6V32HISWAE7G2WGUFAWJ", "length": 1415, "nlines": 37, "source_domain": "www.premapirasuram.net", "title": "MarmaNavalgal | Aru Ramanathan | Prema Pirasuram", "raw_content": "\nபக்கங்கள் -167 விலை ரூ. 80-00\nஇரத்தச் சுவடு - பி.டி.சாமி\nபக்கங்கள் -136 விலை ரூ. 50-00\nமாயமாய் மறையும் மந்திர மனிதன்\nபக்கங்கள் -158 விலை ரூ. 70-00\nபக்கங்கள் -146 விலை ரூ.20-00\nபக்கங்கள் -120 விலை ரூ. 60-00\nபங்களா கா- இல்லை - மேதாவி\nபக்கங்கள் -224 ரூ. 50-00\nமாயச் சமாதியில் மர்மப் புதையல்- மேதாவி\nபக்கங்கள் -172 விலை ரூ. 45-00\nரயிலைத் திருடியவள் - மேதாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2020-07-07T22:30:56Z", "digest": "sha1:FKFF6FVKJGW34JCLTCQO2MFI5EFIM3HZ", "length": 25113, "nlines": 135, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: பவுத்தம் வளர்த்த மேனாட்டினர்", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\n(Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nதற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), \"இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்\" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.\n(H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்).\nவெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.\nகர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\n(Henry Steel Olcott, ஆகஸ்ட் 2,1832- பெப்ரவரி 17,1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களின் ஒருவராவார். மேலும் இவரே இந்த குழுமத்தின் முதல் தலைவரும் ஆவார் .\nஐரோப்பிய வேர்களை கொண்ட பிரபலங்களில் முதன் முதலாக முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையேசாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார்.\nஇலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். மேலும் சில தீவிர விசுவாசிகள் இவரை போதிசத்துவர்களில் ஒருவர் என்றும் நம்புகிறார்கள்.\nபெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்\n(Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, மே 18 - 1872 - பெப்ரவரி 2, 1970), ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். இவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையை கழித்தாலும், வேல்சில் பிறந்தார், அங்கேயே இறந்தார்.ரசல் 1900 ஆரம்பங்களில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராக கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வு தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் ஃபிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை ஏரணத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை \"ஆன் டிநோட்டிங்\" (On Denoting) குறிப்பிடுவது பற்றி \"தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு\" என கருதப்படுகிறது. இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம்முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.அவர் போர் எதிர்ப்புச் செயலாளர், காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வாணிபத்தின் ஆதரவாளர். ரசல் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்பு செயல்களால் சிறை தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித்தவர், அமெரிக்காவின் வியட்நாம் உள்ளீட்டை எதிர்த்தவர்.\nரசலுக்கு, 1950 இல், இலக்கிய நோபல் பரிசு \"அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களையும், கருத்து சுதந்திரத்தையும் உணர்ந்தோம்\" என்பதற்காக கிடைத்தது\".\nசெய்தியாளர், ஆசிரியர், மற்றும் கவிஞர்.\nசர். எட்வின் அர்னால்டு எழுதிய \"The Light of Asia\" என்னும் நூலைத் தழுவி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப் பெற்ற நூல் \"ஆசிய ஜோதி\" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n��ேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 2\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு&...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ( Albert Einstein , மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பா...\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்க...\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ‍‍தனஞ்சய் கீர் PDF\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 12\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/04/blog-post_10.html", "date_download": "2020-07-07T22:34:05Z", "digest": "sha1:IZZ37HUVYFVIAF4XHGLWQI2IXDFHHSGH", "length": 68055, "nlines": 567, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : முத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்", "raw_content": "\nமுத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்\nஞாபகம் இருக்கிறதா என்ற சம்பிரதாயக் கேள்வியை உன்னிடம் கேட்க முடியாது. உனக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ... உன்னை பலருக்கும் ஞாபகம் இருக்கிறது. பார்... நீ என் நண்பன் என்பதையறிந்து உன்பெயரில்தான் எத்தனை எத்தனை கடிதங்கள் எனக்கு. ஆனால் நீ மட்டும் ஒரே கடிதத்தோடு முடித்துக் கொண்டாய். அதற்குப் பிறகு எழுதவே இல்லை இன்னும்.\nஅலைபேசியைக் கண்டுபிடித்தவனும், மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவனும் பலருக்குக் கடவுள்போல. ஆனால் எனக்கு அவன்தான் எதிரி.\nஉன்னிடம் நான் எத்தனை முறை பேசியிருப்பேன். இருந்தாலும் ஒரு கடிதம் தரும் அண்மையை இந்த அலைபேசி அழைப்போ, மின்னஞ்சல் பரிமாற்றமோ தருவதேயில்லையா நண்பா.. அது ஏன் நாம் டெக்னிகலாக பின்தங்கி இருக்கிறோமா.. அல்லது எமோஷனல் இடியட்ஸாகிவிட்டோமா\n அப்போது நமக்கு 18, 19 வயதிருக்கும். அவன் யோகா, தியானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பான். ஒருமுறை உன்னையும், என்னையும் அழைத்துக் கொண்டு பழனி மலை போகர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் சொல்லித்தருகிறேன் என்றான். கண்மூடி அமர்ந்து புருவமத்தியில் கவனம் செலுத்தி...\nஅவன் சொன்னது நினைவுக்கு வந்தது..\n‘முதுகுத்தண்டில் குண்டலினிய சக்தியை உணரமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக அது மேலேறி...’\nஎனக்கு ஏதோ முதுகுத்தண்டில் மேல்நோக்கிச் சென்றது என்றபோது கார்த்திக் சொன்னான்: ‘எறும்பா இருக்கும். அவ்ளோ ஈஸியால்லாம் வராது சாலமா...’\nஅவனோடு சவால்விட்டு எத்தனை குருக்களைத் தேடினேன் நான்.. ஓஷோ, சாய்பாபா, ரவிஷங்கர் (இவரு வேற..) என்று பயணித்து ஜக்கியில் நிற்கிறது இது இப்போது. ஆனாலும் எனக்கான குரு இன்னும் கிடைக்கவில்லை முத்தையா.\nஅப்போதெல்லாம் நீ எவ்வளவு ப்ராக்டிகலாகப் பேசுவாய். அன்று பழனிமலைக்கு கீழே நீ சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கிறது..\n“சாலமா... கார்த்திக் சொல்றான்.. நீ சொல்றன்னெல்லாம் என்னால எதுவும் செய்ய முடியாது. கேள்விகள் அதிகம் எனக்கு. ‘நான் ஏன் இப்படி உக்காரணும்.. எனக்கு சாயந்திரம் டீக்கு ஒரு ரூபாகூட என்கிட்ட இல்ல. இப்படி உக்கார்ந்து குண்டலினிய ஏத்தி என்ன சாதிக்கப்போறோம்’ இதெல்லாம் என் மனசுல ஓடுது” என்று எப்படி வாதிட்டாய் கார்த்திகிடமும் என்னிடமும். உனக்கிருந்த வெளிப்படையான தர்க்ககுணம் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை நண்பா.\nஎனக்கு அப்போதைய காலகட்டத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்த்த ஒரே நண்பன் நீதான் முத்தையா. ஞாபகமிருக்கிறதா.. (ச்சே.. இந்தக் கேள்வியை கேட்காமல் ஒரு கடிதமாவது எழுதித் தொலைக்கமுடிகிறதா..) பொள்ளாச்சி முழுவதும் ‘இருபுள்ளிகளுக்கிடையே ஒரு கோடு’ தொகுப்பை நீயும் நானும் தேடியலைந்ததெல்லாம் எப்படி மறப்பாய் நீ எஸ்.கே.துரைசாமி எழுதிய அந்தத் தொகுப்பின் கவிதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அலைந்து திரிந்து கிடைக்காமலே போய்விட்டது. பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் வைகறை என்ற இதழொன்றில் அந்தத் தொகுப்பில் வராத கவிதை ஒன்றிருக்கிறது என்று அதை மட்டும் வாங்கிவந்தோம். இப்போதும் அந்த எஸ்.கே.துரைசாமியின் தொகுப்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். எஸ்.கே.துரைசாமி-தான் நகுலன் என்று எத்தனை பேருக்குத் தெரியும் நண்பா...\nதான் தான் தான் தான் தன்னானத்\nதானேதான்' கவிதையை மறக்கமுடியாமல் எத்தனை நாள் தவித்துக் கொண்டிருந்தோம்\n(இதோ இதை எழுதும்போது மனைவி திட்டத் திட்ட பழைய புத்தகங்களைக் கிளறி அந்த வைகறையைக் கண்டுபிடித்து பார்க்கும்போது மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதைகள் இரண்டு சட்டென கண்ணில் படுகிறது..\nஅந்த சமயங்களில்தான் நாம் ஞானக்கூத்தனை அப்படிப் படிக்க ஆரம்பித்தோம். ‘டேய்.. என்னடா நாம நினைக்கறத நினைக்க முடியாதத எல்லாம் இந்தாளு 1970க்கு முன்னாடியே எழுதீட்டாரு’ என்று சிலாகித்துக் கொண்டிப்போம் நினைவிருக்கிறதா இன்றும் 1968லோ, 69லோ அவர் எழுதிய\nதிண்ணை இருட்டில் எவரோ கேட்டார்\nதலையை எங்கே வைப்பதாம் என்று\nகளவுபோகாமல் இருக்க கையருகே வை\nஎன்று மனதில் நின்ற கவிதை தரும் தாக்கம் அப்படியே இருக்கிறதே நண்பா... நமக்கு வயசாகிவிட்டதா\nஅப்புறம் பசுவய்யாவின் கவிதைகள், தருமு சிவராம் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருந்த நாம் எங்கே தேங்கினோம் என்று இப்போதும் புரியவில்லை முத்தையா.. வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே..\nஒரு வருடங்களுக்கு முன் நம் நண்பர்களில் ஒருவனான சதீஷைப் பார்த்தேன். ‘உன்னையும் முத்தையாவையும் பார்த்தா பொறாமையா இருக்குடா.. எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குதுடா. வாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா உங்ககிட்ட கத்துக்கணும்’ என்று அந்த பௌர்ணமி இரவில் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் புலம்பினானே அவனேதான். சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ-வாம். அவன் விசிட்டிங் கார்டுக்கு முன்னாலேயே நான் நிற்கமுடியவில்லை. அவனுக்கு முன்னால் நிற்கவே கூசியது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-க்கு கோவையில ஸ்டிக்கர் டிசைன் செய்ய வந்தேன் என்றான். வாயைப் பிளந்து ஸ்கார்ப்பியோவா என்று கேட்டபோது.. ‘இது எக்ஸ்ட்ராவா வேணும்னு வாங்கினது. எனக்கு என் வொய்ஃப் லாண்ட் க்ரூசர் ப்ரசண்ட் பண்ணிருக்கா’ என்றான். பதிலுக்கு உன் வண்டி எங்க என்று கேட்டுத் தொலைக்கப் போகிறானோ.. எங்கே என் சர்வீஸுக்கு விடாத பைக்கைப் பார்த்துவிடுவானோ என்று பயந்தேன். அப்படி ஏது��் நடக்கவில்லை. ‘இன்னும் அதே கதை, கவிதை, உலகசினிமா ஞாயம் நடக்குதா’ என்று கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் போனான்.\n வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...\nஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை நண்பா. அதைப் பகிர்ந்துகொள்ள உன்னைவிட எனக்கு யாரிருக்கிறார்கள்\nதலைப்பு எவ்வளவு அதிகாரத்தனம்... இது கடைசி கடிதம் என்றும், முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது என்றும் சொல்ல நான் யார் அது தொடரட்டும் எங்காவது... அதுசரி... முத்தையாக்களின்/சாலமன்களின் மனைவிகளுக்கும் சொல்ல எவ்வளவோ இருக்கும். ஒருவேளை இவர்களுக்கு மனைவிகள் இருந்து அவர்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டால் எப்படி இருக்கும்\nஅதை தோழி.ஸ்ரீமதியும், புதுகைத் தென்றலும் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி உணர்த்துவார்கள்..\nவிளையாட்டின் விதி.... அப்படியேதும் இல்லை\n//வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா\nபின்னூட்டத்துக்கு மேல இல்லாம இடுகைக்கு மேலேயே போட்டா டபுள்\nகடிதம் பிரமாதம்.முத்தையா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\n//ஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை //\nபூக்களுக்கும் காயங்களுக்கும் இடையேயான ரேஷியோதான் ஒருவருக்கொருவரை வித்தியாசப்படுத்துகிறது.\n//ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்\nவழ வழ கல கல தல தல\nஸ்ரீ கணேஷாய நம \\\\\nயோவ் கூ கெ கூ நீங்க ஒரு பச்சமண்ணு... இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே\nகணேஷ் அண்ணே பரிசல்காரன் கமேன்ட் மாடரேசன் தூக்கிட்டாரு எங்கிருந்தாலும் வாங்க\nம்ம்.. ஆகட்டும் ஆகட்டும்.. கணேஷ் மட்டும் வெளியூர் போகட்டும்..\nடிஸ்இ: பதிவை முழுவதுமாய் இரு முறை படித்தேன் சகா\n//எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குதுடா. வாழ்க்கைய ரசிச்சு வா���றதுன்னா உங்ககிட்ட கத்துக்கணும்’ //\nநிஜமாத்தான், உங்க கிட்ட கத்துக்கணும்\nஉங்கள் கடிதம் நன்றாக இருக்கிறது.\n((அதுசரி, கடிதத்தை இப்படியா பப்லிக்கா கொடுப்பது\nநிறைய வாசிக்கிறீர்கள். அந்த வாசிப்பின் வெளிப்பாடு உங்கள் எழுத்தெங்கும் பரவிக்கிடக்கிறது. கடிதம் முடியும் பொழுது, ஒரு சில நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். வறட்டுப் பிடிவாதத்தினால் நானாக இழந்தவர்களை மீண்டும் அழைக்கத் தூண்டுகிறது உங்கள் கடிதம்\nஎவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குது.\nவாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா அத உங்ககிட்ட கத்துக்கணும் திரு பரிசலாரே\nராமலஷ்மி மேடம் - மிக்க நன்றி.\nஸ்வாமிஜி.. நீங்களே சொல்றீங்க பாருங்க.. சந்தோஷமா இருக்கு\n (ஆனா இந்த ரேஷியோவ நான் ஒத்துகல. அதப்பார்க்க ஆரம்பிச்சா அவ்ளோதான்\nஅதெல்லாம் இல்லை நண்பர்களே.. ச்சும்மா ஃபிலிம் காட்டறது இது.. (ஆதவா உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி (ஆதவா உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி\n//அப்புறம் பசுவய்யாவின் கவிதைகள், தருமு சிவராம் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருந்த நாம் எங்கே தேங்கினோம் என்று இப்போதும் புரியவில்லை முத்தையா.. வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே..//\nநல்லா இருக்கு.கொஞ்சம் romanticizationனும் இருக்கு.\nபு த செ வி\nஇவரு வேற// கலக்கல் கமா பரிசல்.\nவாசிப்பில் வசிக்கிறீர்கள் எனத் தெரிகிறது.\nஎன்னவொரு சர்வாதிகாரம் ரெண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி\nஇதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்\nஇதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்\nஇதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்\nஇதே மாதிரி நல்லா எழுதணும் இல்லேன்னா மறுபடி வருவேன்\nசர்வாதிகாரமா மேலும் சில மா ஒரு கமா ஒரு கேள்விக்குறி செமிக்கோலன்\nநீங்கள் quote செய்திருக்கும் ஞானக்கூத்தனின் கவிதை பற்றி தருமு சிவராமின் விமர்சனம் படித்திருக்கிறீர்களா :)\nஎனக்கென்னவோ பிரமிள் சொன்னதுதான் சரியென்று படுகிறது :)\nஎன்னவொரு சர்வாதிகாரம் ரெண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி//\nகொ-நெடில் ட+உ ம+ஐ அண்ணே ஆச்சர்யக்குறி\nதல.. கவிதைகளைப் படிச்சு முடிக்கறதுக்குள்ளயே வயசாகிட்டுது. அதோட விமர்சனம் வேறயா.. இ��ி ஆரம்பிக்க வேண்டியதுதான்.\n(BTW நகுலன் கவிதைகளைப் பத்தி ஜெயமோகன் ஒருதடவை எழுதினப்போ தன் சொந்த சரக்குகளை அடிச்சுவிட்டிருந்தாரு ஞாபகம் இருக்கா - - சுசீலா பேரோட...)\nஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி போன்ற பெரும் ஆளுமைகளை தருமு பிரேமிள் ஜீவராமு அல்லது தர்மோ பிரமிள் சிவராம் அல்லது தர்ம ப்ரமிள் ஜேவ்ராம் எவ்வளவு லகுவாகவும் மூர்க்கமாகவும் தகர்த்திருக்கிறார் என்பதை, பரிசல் அவசியம் படிக்கவும். அதன் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டியவர் பிரேமிளின் சீடர் என்று குறிக்கத்தக்க காலசுப்ரமணியன் (என்னமாப் பேர் வைக்கிறாங்கப்பா..\n'தொடர்ச்சியாக நாம் படிக்க வேண்டியவர்' என்று திருத்தி வாசித்துக்கொள்க‌\n(எப்பவும் போல )நல்ல பதிவு.\nவாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே...\n...ஆனாலும் எனக்கான குரு இன்னும் கிடைக்கவில்லை முத்தையா...\nபரிசல், ஜெமோ எழுதிய அந்த நகுலன் ‘எழுதாத' கவிதையைப் படித்துள்ளேன்... அதெல்லாம் சும்மா நாம பெரிய ஆளுன்னு காட்ட செய்வது. வேணும்னா சொல்லுங்க, ஜெமோ மாதிரி ஒரு உருப்படாத கதைய நான் எழுதிக் காட்டறேன் :)\nஅது சரி... அப்ப நீங்க கோஸ்ட் கவிதைகள் படிச்சீங்களா... \nஎனக்கு ஞானக்கூத்தனின் சில கவிதைகள் மட்டுமே பிடித்திருக்கின்றன. அவருடைய பல கவிதைகளைக் கண்டாலே கோபம் வரும் :(\nரமேஷ் வைத்யா, பிரமிள் மிகத் தெளிவாகவே சு.ராவை ஒரு கலைஞன் என ஒப்புக் கொள்கிறார். அனாலும் சில சிக்கல்கள் இருக்கின்றன :)\n//வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...\nஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை நண்பா. //\nஇந்த வரிகள் பிடிச்சிருக்கு. ரசித்தேன்.\n//முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது.//\nஎன்று நீங்கள் எழுதியிருக்கும் வரி ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. விளையாட்டில் பங்கு பெறுவதும், பங்கு பெறாமல் போவதும் அவரவர் உரிமை. ஆனால், விளையாட களம் இறங்கியபின், விளை���ாட்டின் விதிகளை ஏற்கவேண்டியது அவசியமல்லவா ஒரு தொடர் ரிலே விளையாட்டின் நடுவில் பங்கேற்ற ஒருவர் நீதிபதியாக விளையாட்டை கலைக்க முடியும் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். வாழ்க.\nவிளையாட்டை ஆரம்பித்த மாதவராஜ், விளையாட்டின் போக்கில் நானே கூட திரும்பவும் கடிதம் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். பாவம்.\nஉங்களை 'பின்தொடர்பவர்கள்' 256 பேர் என உங்கள் வலைப்பூ சொல்கிறது. அதில் ஒருவர் கூட கடிதம் எழுத தகுதியற்றவர்கள் என நீங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள். நல்லது.\nஅனுஜன்யா, மண்குதிரை, ரமேஷ்வைத்யா, செல்வேந்திரன், யாத்ரா, ச.முத்துவேல், வடகரைவேலன், ஈரவெங்காயம், வெயிலான், அகநாழிகை, சுகுணா, அய்யனார், அப்துல்லா, ஆசிப் மீரான், அபி அப்பா, குசும்பன், கோவி.கண்ணன், பாரி.அரசு, டிபிசிடி, கேபிள்சங்கர், டாக்டர் புரூனோ மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவரும் இந்த விளையாட்டை தொடர்வார்கள் என எதிர்பார்த்தேன். இதில் ஒன்றிரண்டு பேர் மவுனமாக இருக்கவும் செய்யலாம். சூழ்நிலை காரணமாக அய்யனார் அழைத்தும் சினிமா தொடர் விளையாட்டில் பைத்தியக்காரன் கலந்துகொள்ளாமல் விட்டதை போல.\nநண்பர் அதிஷா ஐவரை அழைத்திருந்தார். நீங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்கள். மற்ற நால்வரின் சூழல் விளையாட்டை தொடர வைக்கிறதா என்று பார்ப்போம்.\nகடைசியாக ஒரு வேண்டுகோள். எழுத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி அதிகாரத்தை கையில் எடுக்காதீர்கள். அது படைப்பிலும், பழகுவதிலும், வாசிப்பிலும், எழுத்திலும் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது.\nகடந்த சில நாட்களாக நானும் உங்கள் பதிவை படித்து வருகிறேன். இன்று எழுதுவதற்கு காரணம் என் பெயரும் முத்தையா தான். அதில் குறிப்பிட்டுள்ளதை போல் சம்பவம் என் வாழ்விலும் நடந்துள்ளது. கடிதம் எனக்கு எழுதியதைப் போலவெ இருந்த்து. நான் சென்னைவாசி. நன்றாக உள்ளது உங்கள் பதிவு. தொடர்கிறேன்.\n//தலைப்பு எவ்வளவு அதிகாரத்தனம்... இது கடைசி கடிதம் என்றும், முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது என்றும் சொல்ல நான் யார்\nவேலை நெருக்கடிக்கு இடையில் சூட்டோடு சூடாக திருத்தியதற்கு நன்றி.\n//விதி: ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்\nபரிசலுக்குப் பரிசு \"முத்தையா\" தான். அவர் எங்கிருந்தாலும் வருவார்.\nநன்���ி கோபிநாத் (விதி வலியது)\nநன்றி வள்ளி (உங்க வலைப்பூ பேரை ரசிச்சேன்)\nஅண்ணா.. உணர்த்தியதற்கு நன்றி. நீங்கள் அந்தப் பின்னூட்டத்தை போடுமுன் மாற்றி விட்டேன்.\nஎன்னைவிட எழுத எல்லாருமே தகுதியானவர்கள்தான். ஆனால் இதில் எவரை அழைப்பது என்ற குழப்பத்திலேயே அப்படி எழுதிவிட்டேன். மன்னிக்கவும்... மீண்டும்.\n////விதி: ஒரே கடிதம்தான். அதோடு முடித்துக் கொள்ளவேண்டும். யாரையும் அழைக்க வேண்டாம்\n//. கடிதம் எனக்கு எழுதியதைப் போலவே இருந்த்து.//\nஇந்தப் பதிவிற்கு இதைத்தான் பரிசாக எண்ணுகிறேன்.\n//உங்களை 'பின்தொடர்பவர்கள்' 256 பேர் என உங்கள் வலைப்பூ சொல்கிறது.//\nசரியான பாதையில் நேர் கோட்டில் பயணித்திருக்கிறது கடிதம்.\nலாண்ட் க்ரூஸர் ,ஸ்கார்ப்பியோ சமாச்சாரங்களை தவிர்த்து,கடிதம் முழுக்க நெருக்கமாக உணர்கிறேன்.\nஆனால் ஜக்கியையும் தாண்டி ஜிக்கி(கிருஷ்ணமூர்த்தி)க்கு போயாகிவிட்டது.\nபசுவய்யாவின் கவிதைகள் எதுவும்குறிப்பிடாதது ஒரு வருத்தமே நகுலனை விட..\nஉதாரணங்களில் ஆத்மாநாம் தவிர பிற இன்னமும் சிறப்பாக தேடி பதிந்திருக்கலாம்..அவசரத்தில் தேட தேடாமல் விடுபட்டிருக்கலாம்.\nமேலும்..மேலும் வாழ்க்கை பற்றியதான கண்ணோட்டம் எக்ஸலண்ட்.\nகாலியான வீட்டு லைப்ரரியில் குஞ்ஞுண்ணியின் கவிதைகளை மறு வாசிப்பிற்காய் தேடிக்கொண்டிருந்தேன்.\nஒரு முறை படித்தவுடன் நண்பர்களுக்கு பரிசளித்துவிடும் பழக்கத்தினால் நாலா திசைகளையும் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅதிகார வரம்பு பற்றிய பைத்தியக்காரனின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகின்றேன்.(நெனச்சேன்..என்று நீங்க புலம்புவது கேட்கிறது)\nஒவ்வொரு பின்னூட்டம் போடுகின்ற போதும் மேலே உள்ள வாசகத்தை பார்த்தால் உறுத்தலாக உள்ளது.\nகனேஷ் போனால் தினேஷ் வருவான்.\nஅவனும் போனால் ருமேஷ் வருவான்.\nஇவன்களுக்கெல்லாம் அடிபணிந்தா ப்லோக் எழுதிக்கொண்டிருக்க முடியும்.\nசின்ன ஆட்களை பெரிசாக்கிவிடுகிறீர்களோவென்ற வருத்தங்களும் உண்டு.\nஅருமையானதொரு தலைப்பு.அதனை நீங்கள் குறிப்பிட்ட பின் அதற்கொரு தனி கவனிப்பு:வள்ளி.\nமிக்க நன்றி கும்க்கி. என்னைப் போட்டுத் துவைப்பது என்று நீங்கள் என்றைக்கோ முடிவெடுத்துவிட்டீர்கள் என அறிவேன். எத்தனையோ தாங்கியாச்சு.. இதைத் தாங்க மாட்டேனா\nரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். நிறைய பர���சல் டச்.\n//நாம் டெக்னிகலாக பின்தங்கி இருக்கிறோமா.. அல்லது எமோஷனல் இடியட்ஸாகிவிட்டோமா\nஇவைகளுடன், இந்தப் பதிவுக்காக emotional chord strike பண்ணியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தில் சில அழகிய வரிகள்.\n//நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...//\nஒரு விதத்தில் இந்தப் பதிவை எழுதிய அனுபவம் (போஸ்ட் பண்ணும் முன்னும் பின்னும்) உங்களுக்கு மொக்கை பதிவுகளின் சிக்கலில்லாத அனுகூலங்களை பிறிதொருமுறை அடிக்கோடிட்டு உணர்த்தியிருக்கும் :)\nஆயினும் அவ்வப்போது இப்படியும் எழுதுங்கள். உங்கள் வாசிப்புக்கு நீங்கள் செய்யும் பிரதி அதுவே.\nமிக்க நன்றி கும்க்கி. என்னைப் போட்டுத் துவைப்பது என்று நீங்கள் என்றைக்கோ முடிவெடுத்துவிட்டீர்கள் என அறிவேன். எத்தனையோ தாங்கியாச்சு.. இதைத் தாங்க மாட்டேனா\n//ஒரு விதத்தில் இந்தப் பதிவை எழுதிய அனுபவம் (போஸ்ட் பண்ணும் முன்னும் பின்னும்) உங்களுக்கு மொக்கை பதிவுகளின் சிக்கலில்லாத அனுகூலங்களை பிறிதொருமுறை அடிக்கோடிட்டு உணர்த்தியிருக்கும் ://\nஇதைப் படித்ததும் என்னையுமறியாமல் கைதட்டிவிட்டேன். எவ்வளவு உண்மை.\nதங்களை எப்படி தமிழில் எழுத ஐகேனவென்யூ என்றா தங்கள் பெயர், எழுத்துக்களைப் பார்த்தால் தமிழ் தாய்மொழி மாதிரி தெரியவில்லை. அப்புறம் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்.. ஆர்வம் காரணமாய் பயின்றீரா\n//விளையாட்டில் பங்கு பெறுவதும், பங்கு பெறாமல் போவதும் அவரவர் உரிமை. ஆனால்//\n//ஆனால், விளையாட களம் இறங்கியபின், விளையாட்டின் விதிகளை ஏற்கவேண்டியது அவசியமல்லவா\nஎல்லாம் சரி. விளையாட்டை ஆரம்பித்த மாதவராஜ் நான்,பரிசல்,அதிஷா ஆடிய விளையாட்டைப் பற்றி ஒன்றும் பின்னூட்டமிடவில்லை.\nஇங்கும் “இரட்டை குவளை” முறை\nபரிசல் உங்கள் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் ஆதங்கம் எனக்கு சரியென்று தோன்றவில்லை. வேண்டுமென்றே அவர் பின்னூட்டம் போடவில்லை என்ற தொனி தவறென்று தோன்றுகிறது. அதுவும் இதுக்கெல்லாம் 'இரட்டைக் குவளை முறை' என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்குப் பிடிக்கவில்லை தோழர்\nமாதவராஜ், பைத்தியக்காரன் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nவர வர ரவிஷங்கர் எங்கே பின்னூட்டம் போட்டாலும் கரைச்சல் ஆகிவிட��கிறதே மனிதர் சர்ச்சையோடு தான் கீபோர்டில் கைவைப்பார் போலிருக்கிறது :-)\nஅவர் பதிவை விட அவரது பின்னூட்டங்களை ரசிக்கிறேன். யாராவது ரவிஷங்கரின் மொத்த பின்னூட்டங்களையும் ஒரு தனி பிலாக் ஆக உருவாக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்.\n வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. //\nபடிக்க மிகவும் அருமையாக இருக்கு நண்பா\nஒன்னும் இல்லாமல் ஒருத்தன் படும் கஷ்டங்களை அனுபவிக்கும் பொழுது அதை வார்தை ஜாலங்களால் போட்டு மறைத்துவிட முடியாது நண்பரே\nபின்னூட்டம் வழியே உரையாடலுக்கு அழைத்ததற்கு நன்றி.\nஉங்கள் உணர்வு எனக்கு புரிகிறது. அதில் நியாயமும் இருக்கிறது. கேள்வி சரிதான். ஆனால், 'இரட்டைக் குவளை' என்ற வார்த்தை இடிக்கிறது.\nமாதவராஜ் எந்த சூழலில் இருக்கிறார், அவரது வேலை நெருக்கடி என்ன, பதிவுகளை பார்த்தாரா, படிப்பதற்கு நேரம் இருக்கிறதா, அவரது வீட்டு சூழல் - இயக்கச் சூழல் இதற்கு அனுமதிக்கிறதா, தேர்தல் வேலை... போன்ற பல கோணங்கள் தெரியாமல் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்.\nஇதுதவிர, எந்தவொரு இணைய விளையாட்டு அல்லது தொடர் விளையாட்டை ஆரம்பிக்கும்போதும், ஆரம்பித்தவர்களுக்கு தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் நாளாக நாளாக தொடர்பவர்களை வாசிப்பதில் இருக்குமா என்பது சந்தேகம்தான். இதை நான் சொல்வது எனது மனநிலையை வைத்துதானே தவிர, பொதுவான கருத்தாக இதை நான் முன்நிறுத்தவில்லை.\nபரிசல் மீது கோபப்பட்டு பின்னூட்டம் எழுதியதற்கு காரணம், புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்லது வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் பதிவுலக நண்பர்கள் யாருமே இன்னமும் இந்த விளையாட்டை ஆரம்பிக்கவில்லை. அவர்களிடம் இந்த பந்து செல்லவேயில்லை. அதற்குள் பரிசல் தன் போக்கில் விளையாட்டை முடித்துவிட்டார். அதை வாசகனாக ஏற்க முடியவில்லை. நண்பர்களுக்கு அவர்கள் எழுதும் கடிதம் உயிர்ப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தொலைபேசியிலும் பின்னூட்டத்திலும் அந்த கண்டிப்பு.\nநன்றி குசும்பா.. இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நான் சொல்றதுல உள்ள உண்மை புரியும்.\nகோபப்ப���்டு என்பது சரியா அண்ணா எனக்கென்னவோ நீங்க என் மேல் கோபப்பட்டமாதிரியே தெரியல.\nமற்றபடி நீங்கள் சொன்ன பதிலைத்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேனென நினைக்கிறேன்.\n//இரட்டைக் குவளை' என்ற வார்த்தை இடிக்கிறது//\n”கண்டுக்கொள்ளவில்லை” என்ற மென்மையான சொல்லைப் போடலாமா\nமன்னித்துக்கொள்ளுங்கள் நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை.\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.\nசொன்னால் “ கண்ணில் நேரிடையாகத்\n”பார்க்கும்” காட்சிகளை விட பின்னால் ஆழ்ந்து ”நோக்கு”.\n//வர வர ரவிஷங்கர் எங்கே பின்னூட்டம் போட்டாலும் கரைச்சல் ஆகிவிடுகிறதே\nஅண்ணே நா வாயில்லாப் பூச்சிண்ணே.இது வரை எவ்வளவு\n//அவர் பதிவை விட அவரது பின்னூட்டங்களை ரசிக்கிறேன்//\nஎன் கண்கள் பனித்தது.இதயம் நிறைந்தது.\n//பின்னூட்டங்களையும் ஒரு தனி பிலாக் ஆக உருவாக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்//\nகிழக்கு பதிப்பகம் புத்தகமாகப் போடலாம்.\n//மற்றபடி நீங்கள் சொன்ன பதிலைத்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேனென நினைக்கிறேன்//\n//கோபப்பட்டு என்பது சரியா அண்ணா எனக்கென்னவோ நீங்க என் மேல் கோபப்பட்டமாதிரியே தெரியல.//\nவர வர உங்கப் பின்னூட்டங்களை எங்கு படிச்சாலும் பின்னணியில் ‘லால்ல்லால்ல்லா’ன்னு விக்ரமன் படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் போடற மியூசிக்கு கேட்குது.\nயாராவது சண்டைக்கு வந்தாங்களா.. போட்டு கும்மி அனுப்பினோமான்னு இல்லாம... இதென்னா வழக்.. வழக்.. கொழக்.. கொழக்குன்னிக்கிட்டு :-))))))\n//யாராவது சண்டைக்கு வந்தாங்களா.. போட்டு கும்மி அனுப்பினோமான்னு இல்லாம... இதென்னா வழக்.. வழக்.. கொழக்.. கொழக்குன்னிக்கிட்டு :-))))))\nலக்கி ஜி, அமாம், எனக்கும் சேம் பீலிங்.\nசரிதான். தேரை இழுத்து தெருவுல விடறீங்களே தோழர் அதுக்குதான் பல பேர் இருக்கீங்களே.. நாம முடிஞ்ச வரைக்கும் வெள்ளைக் கொடிதான் காட்றது\nஏன் இந்தக் கொல வெறி\nஅப்படியல்ல என்றே தோன்றுகிறது ரவி ஷங்கர்.\nபதில் சொல்ல விருப்பமில்லாததையும் நாகரிகமாக சொல்லக்கூடியவர்தான்.\nஇதில்(எதிலும்) பைத்தியகாரனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது.\n(நடுவில் கும்மாங்குத்துவிற்க்கு பரிசல் மன்னிப்பாராக)\nலக்கி இந்தளவிற்க்கு பதில் சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.\nநன்றி தோழி. சீக்கிரம் எழுதுங்க.\nபைத்தியக்காரன் சொன்னதையே நான் மொதல்ல���ே சொல்லிருக்கேன் அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா (போதுமா லக்கி\nஏன் இந்தக் கொல வெறி\nகொல வெறி எல்லாம் இல்லே சார்,\n\"எல்ரோற்கும் நல்லவன் தன்னை இழந்தான்\" என்ற எம்.ஜி.யார் பாட்டு நினைவுக்கு வந்ததால் அப்படி சொன்னேன்.\nஏன் இந்தக் கொல வெறி\nகொல வெறி எல்லாம் இல்லே சார்,\n\"எல்ரோற்கும் நல்லவன் தன்னை இழந்தான்\" என்ற எம்.ஜி.யார் பாட்டு நினைவுக்கு வந்ததால் அப்படி சொன்னேன்//\nஅடக்கொடுமையே.. எம்சியாரு இப்படி எப்பங்க பாடினாரு..\n(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009\nகடிதம் (கடி தம் அல்ல…\nஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2\nகார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்\nகிருஷ்ணகதா – நேரம் காலம்...\nமுத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்\nஅவியல் – 03 ஏப்ரல் 2009\nசுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/846-2013-08-22-06-01-39", "date_download": "2020-07-07T22:29:28Z", "digest": "sha1:ENWN4LQGLC6GSKMRLHLE5U6JUCKM3TDG", "length": 11064, "nlines": 195, "source_domain": "www.topelearn.com", "title": "காதலியை மணந்தார் வாசிம் அக்ரம்", "raw_content": "\nகாதலியை மணந்தார் வாசிம் அக்ரம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் 47, தனது 30 வயதான ஆஸ்திரேலிய காதலி தாம்சன் ஷனீராவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி ஷனீராவிடம் வாசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார்.\nஇதனையடுத்து இருவீட்டர் சம்மதத்துடன் சென்ற அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.\nவாசிக் அக்ரமின் முதல் மனைவி ஹூமா நோய்வாய் பட்டநிலையில் 2009-ம் ஆண்டு சென்னையில் இறந்தார். உடல் நிலை சரியில்லாத தனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று மதபோதகர் கூறியதை அடுத்தும் இந்த திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாசிம் அக்ரம், லாகூரில் சென்ற 12-ம் தேதி எளிமையாக நடந்த விழாவில் நான் ஷனீராவை திருமணம் செய்துகொண்டேன். இது எனக்கு, எனது மனைவி, மகன்களுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.\nகாதலியை பலாத்காரம் செய்து கொன்ற காதலன்\nஅமெரிக்காவில் ஒருவர் தனது 15 வயது காதலியை ���ாலியல்\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்பு\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள் 13 seconds ago\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க 1 minute ago\nபுகைப்பிடித்தால் ஆயுளில் 10 ஆண்டுகள் குறையுமாம் 2 minutes ago\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6989-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:29:13Z", "digest": "sha1:ZQ6OMIQVPLAWNRDCDUYJ4QAM44RNLXMA", "length": 23720, "nlines": 280, "source_domain": "www.topelearn.com", "title": "இந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்", "raw_content": "\nஇந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nபிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.\nகடந்த 1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் 'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.\nஅதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nஇயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.\nபிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.\nஇந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான 'ஜூடாய்' எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.\nபதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து, இந்தி மற்றும் தமிழில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றது.\n2017 இல் வெளியான 'மம்' எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும்.\nஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு\nகொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்திய பிரதம\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைக\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nதிருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nபி���பல மெசேஜ் அப்பிளிக்கேஷனுக்கு தடை\nமுன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷன்களுள் டெலிகிராமும்\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்\nபிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங்\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஇந்திய ஹொக்கி ஜாம்பவான் சாகித் மரணம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சா\n நேரலை நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டிய பேய் நடிகை\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை Thippawan Pui Chap\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nசொந்த காரால் உயிரை பறிகொடுத்த பிரபல ஹாலிவுட் நடிகர்\nஅமெரிக்க நாட்டில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனத\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஆசிரியை துஷ்பிரயோகம்; காரணமான‌ இந்திய மாணவர்கள் கைது\n23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்ல\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஐஸ் பக்கெட் சவாலை பிரபலப்படுத்திய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்\nபொதுநல காரியங்களுக்காக நிதி திரட்ட, “ஐஸ் பக்கெட் ச\nஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய தாதியர்கள் நாடு திரும்பினர்\nஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது கடத்தப்\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; பா.ஜ.க முன்னிலையில்\nஇந்���ிய மக்களவைத் தேர்தலின் இதுவரை வெளியான முடிவுகள\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.25-ஆக சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இ\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇந்திய அணி 58 ஓட்டங்களால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது\nஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டிய\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nபிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை\nஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நேற்று இந்தியாவும்,\nஇராக்கில் குண்டு வெடிப்பு: 36 பேர் மரணம்\nஇராக்கில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் திங்க\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம்\nஇந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவ\nபிரபல Yahoo நிருவனம் தனது 2000 ஊழியர்களை பணிநிறுத்தியது.\nபிரபல இணைய நிறுவனமான Yahoo 2000 ஊழியர்களை தங்களது\nஇளம் பெண் 70 வயது கிழவியான வியப்பு.. 3 minutes ago\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி 7 minutes ago\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விளையாட்டு விழா 11 minutes ago\nஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெரி தெரிவு\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/40.html", "date_download": "2020-07-07T22:55:20Z", "digest": "sha1:VE4QP25FDYPJHZXVDE6VUA6O3CWPW4XL", "length": 12301, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளின் 40 தொன் தங்கத்தினை விற்பனை செய்தார் மஹிந்த? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளின் 40 தொன் தங்கத்தினை விற்பனை செய்தார் மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகொழும்பில் இருந்து வெளியாகும் பிரதான சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.\nஇதன்போது வெளியிடப்படுள்ள குறித்த செய்தியில், யப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கே இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ தங்கம் 46 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்களுக்கு ஒரு கிலோ தங்கத்திற்கு 2000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் வினைதிறன் அற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nயப்பானிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த தங்கம் குமரன் பத்மநாதன் ஊடாக பெற்றுக்கொள்ளப்ப��்ட விடுதலைப் புலிகளின் தங்கமாக இருக்கலம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த பரிவர்த்தனை மூலம் கிடைக்கப் பெறும் பணத்தை 8 பேருடன் பங்கிட்டுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த உடன்படிக்கையை பிரபல சட்டத்தரணி ஒருவரே தயாரித்து வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவருக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/liberation-tamil-tigers-of-eelam/", "date_download": "2020-07-07T23:12:30Z", "digest": "sha1:L7VDQWZIGJC6FIJYPFLDMK5GBLZGAICU", "length": 209723, "nlines": 650, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Liberation Tamil Tigers of Eelam « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.\nகச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.\nகிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.\nஇந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.\nபின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.\nபின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.\nஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.\nகச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”\nஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.\nமைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்\nகச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமை��்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.\nஅணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.\nகடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது\nராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.\n(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).\nகடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை\nசென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.\nசென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.\nபருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nமிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.\nவழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.\nபனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.\nபழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.\nதலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.\nஇப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.\nஇவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.\nஇந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.\nமீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.\nஇவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.\nஇந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.\nதொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.\nஇதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.\nபழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.\nமுதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.\nவானில் எழுந்த புதிய கவலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.\nஇதுநாள் வரையிலும் தரைவழி, கட���்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.\n2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.\nஇலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.\nவிமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.\nபுலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.\nவிமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.\nமிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது\nபாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.\nஇலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.\nகொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.\nஎரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா\nவிடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமே���்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.\nகடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும் அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்\n12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.\nஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.\nஇந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா\nசென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா\nஅந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nஇந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் வ���டுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.\nபிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.\nபடகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nபிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்\nதமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்\nகடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.\nஇவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.\nஇந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.\nதேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.\nபல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவ���ிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.\nஇது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.\nஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’\nசென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.\n“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.\nதமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.\nமுதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுத��் செய்யப்பட்டன.\nஅந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.\nசென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.\nஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.\nஇந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.\nகண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.\nவிடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான ���ிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.\nஎந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.\nவெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.\nகைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.\nஅகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.\nகிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களு��்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.\nவெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபடகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.\nசாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.\nபொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.\nஇவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.\nபிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரண��யில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.\nகோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.\nஇந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.\nஅந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nவிடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.\nராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.\n7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.\nவிடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nபிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.\nஅவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.\nஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.\nராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.\nபின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.\nஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.\nதூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.\nஇதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார் என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.\nபோலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.\nஇதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.\nஇதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.\nபின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.\nஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.\nஎனவே ம��த்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.\nமேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nகடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்\nசென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள��� கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.\nகாவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.\nஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.\nஇவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.\nஇந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.\nபுவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஇந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.\nஎந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.\nஅதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.\nம��லும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.\nஅரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை\nசென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.\nஇவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.\nஅத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.\nநாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nதமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.\nஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம்\nஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை\nஇலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.\nஅப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித���து வரவேற்றார்.\nஇந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம்\nஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.\nஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.\nஇந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஇலங்கை நிலைமை குறித்து ஐ.நா கவலை\nகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான பஸ்( ஆவணப்படம்)\nகடந்த வார இறுதியில் தென்னிலங்கையின் நிட்டம்புவ, கொடகம ஆகிய இடங்களில் பயணிகள் பேருந்துகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் சுமார் 20 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் அப்பாவிப் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியின் கொழும்பு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.\nஇலங்கைத் தீவில் நாடாளாவிய ரீதியில் அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், கிழக்கு மாகாணத்தில் வாகரைப் பகுதியில் காணப்படும் நிலைமைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனடியாக அங்கு கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் கேட்டிருக்கிறது.\nவாகரை அகதிகளின் நிலைமை மேலும் மோசமடைகிறது\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியின் கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அரச தரப்புக் கணிப்பீட்டின் படி, வாகரைப் பகுதியில் சுமார் 15,000 பொதுமக்கள் உணவு விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையிலோ அன்றி அதன் கையிருப்பு அருகியுள்ள நிலையிலோ இப்போது காணப்படுவதாகவும், கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி இறுதியாக அனுப்பப்ப��்ட உணவு விநியோகத்துக்குப் பின்னர் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொண்டர் அமைப்புக்களுக்கு அங்கு செல்ல முடியாத நிலையே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதாம் வாகரையில் இன்னமும் சிக்குண்டுள்ள மக்களிற்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும், இவர்களின் நிலைமை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையில் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்கள் உணவு, அவசர மருத்துவ மற்றும் உறைவிட வசதிகள் இன்றி சண்டைக்கு மத்தியில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவாகரை மருத்துவமனை வளாகத்தில் எறிகணை வீச்சு- 4 பேர் பலி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில், அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இன்று பிற்பகல் எறிகணைகள் விழுந்து வெடித்ததில் பெண்கள் இருவர் உட்பட 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nகொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து, தற்போது இறுதியாக வாகரை மருத்துவ மனைப் பிரதேசம் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிலரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக தாம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியை நாடிய போதிலும், அவர்கள் வாகரைக்கு வருவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆகவே காயமடைந்தவர்களை தாம் கடல் வழியாக மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்ததாகவும் வாகரை மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் டி. வரதராஜா கூறியுள்ளார்.\nஇவ்வாறு மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அனுப்பட்ட பெண் ஒருவர் அங்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.\nஅதேவேளை அங்கு தற்போது வாகரை மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர்\nஇந்த எறிகணை வீச்சுச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட விடுதலைப்���ுலிகள், இது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஆனால் தாம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை வடக்கு கிழக்கு மாகணங்கள் தனித்தனை நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்களில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக அந்தப் பகுதிகளின் வழமை நிலைமைகள் பாதிக்கப்பட்டன.\nஇருப்பினும் முஸ்லிம் பகுதிகளில் சகல அலுவல்களும் வழமைபோன்று இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கை வடபகுதி வன்செயல்களில் இருவர் பலி\nவன்செயலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்( ஆவணப்படம்)\nவவுனியா ஓமந்தை பிரதேசத்தில் இன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோதல் சம்பவம் ஒன்றில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், பின்னர் நடத்திய தேடுதலில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், துப்பாக்கி, கைக்குண்டு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஇதனிடையில் செட்டிகுளம் நேரியகுளம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றிற்குச் சென்ற அடையாளம் தெரியாத 3 ஆயுதபாணிகள் 38 வயதுடைய அருளப்பு தர்மேந்திரன் என்ற குடும்பஸ்தரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக அவரது மனைவி செட்டிகுளம் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய இறந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, யாழ் நகரில் இன்று காலை 8.30 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டியொன்று அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் தீயிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகத்தை மூடிக் கட்டிக்கொண்டு வந்தவர்களே பஸ்சில் பயணம் செய்த மாணவர்களையும் சாரதி மற்றும் நடத்துனரையும் கீழே இறக்கிவிட்டு தீயிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் மீண்டும் பேசவேண்டும்’ -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/ayal-cinema-november-2017", "date_download": "2020-07-07T23:29:03Z", "digest": "sha1:LFGRWKW3XHLS4JAEPRVME4AA3VE2ZI2D", "length": 21960, "nlines": 609, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அயல் சினிமா இதழ் (Nov-2017)", "raw_content": "\nஅயல் சினிமா இதழ் (Nov-2017)\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅயல் சினிமா இதழ் (Nov-2017)\nஅயல் சினிமா இதழ் (Nov-2017)\nஅயல் சினிமா ஆகஸ்ட், 2017 இதழ்\nவெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக அயல் சினிமா ஆகஸ்ட் மாதம் (2017) முதல் வெளிவருகிறது.\n‘அயல் சினிமா’ என்றவுடன் உலக சினிமா பற்றியது மட்டுமே இதழ்முழுக்க இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள்,\nபிற இந்திய மொழி படங்கள் என உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கும் அனைத்து மொழிப்படங்களையும் சரியாகவும், படைப்பாளியின் நோக்கத்தை தெளிவாகவும் நமக்கு உணர்த்துவதே அயல் சினிமா\nஅயல் சினிமா நவம்பர் 2017 இதழ்\n1. என்னை பாதித்த உலக சினிமா- இயக்குநர் வசந்தபாலன்.\n2. ஹாலிவுட்டுக்கு எதிராக ஒரு புரட்சி. டாக்மோ திரைப்பட இயக்கம் பற்றி இயக்குநர் அஜயன்பாலா\n3. ஆன்மாவின் இசைத்தூதுவன் ஹான்ஸ் ஜிம்மர் -\nஇசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரின் அற்புதமான உரையாடல். தமிழில் :ராஜ ராஜேஷ்வரி\n4. தமிழ் சினிமாவில் ரவுத்திரம் பழகியவர்கள் - ஓவிய ஜீவா\nஎன மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய சிறந்த இதழாக வெளிவந்துள்ளது.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nநிலவெளி - ஆகஸ்ட் 2019\nஅயல் சினிமா இதழ் (Aug-2017)\nஅயல் சினிமா இதழ் (dec-2017)\nஅயல் சினிமா (Jan - 2018)\nஅயல் சினிமா இதழ் (April- 2018)\nஅயல் சினிமா (Feb- 2018)\nஅயல் சினிமா இதழ் (May-2018)\nஅயல் சினிமா இதழ் (Sep-2017)\nஅயல் சினிமா இதழ் (Oct-2017)\nகண்ணதாசன் மாத இலக்கிய இதழ்\nகுமுதம் கமல் சிறப்பு மலர்\nதி இந்து தீபாவளி மலர் 2014\nவிகடன் தீபவளி மலர் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/vatsan-chakravarthi-gets-a-meaty-role-in-kalavu/", "date_download": "2020-07-07T23:13:02Z", "digest": "sha1:XP3YSWZDTMPNAICREMXLQXR3G5R3MOIE", "length": 6019, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "vatsan chakravarthi gets a meaty role in kalavu", "raw_content": "\nகாளையுடன் கம்பீரமாக வீதியுலா சென்ற நடிகர் சூரி \nஇணையத்தில் வைரலாகும் ரச்சிதாவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பாணியில் அமைந்த தோனியின் குட்டி ஸ்டோரி பாடல் \nஷூட்டிங்கிற்கு தயாராகும் செம்பருத்தி சீரியல் குழு \nஇணையத்தை அசத்தும் மாத்யூ ஹேடன் பகிர்ந்த புகைப்படம் \nலாக்டவுனில் திருமண நாளை கொண்டாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் \nரசிகர்களை ஈர்க்கும் ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த புகைப்படம் \nஇணையத்தை ஈர்க்கும் இலியானாவின் ஒர்க்கவுட் வீடியோ \nநாளை தொடங்குகிறது சின்னத்திரை படப்பிடிப்புகள் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு \nதோனி பிறந்தநாளில் அஜித் ரசிகர்கள் செய்த காரியம் \nபிகில் பட பாடல் படைத்த புதிய சாதனை \nபிகில் பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குனர் அட்லீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.greencampabc.com/ta/", "date_download": "2020-07-07T23:05:38Z", "digest": "sha1:FDGGX65HJ6FMCQSYO4AACE4U47VG544J", "length": 10415, "nlines": 191, "source_domain": "www.greencampabc.com", "title": "நீர் முகாம் கூடாரம், பேக், சுற்றுலா பிளாங்கட், கடற்கரையில் துண்டு தூங்கும் - பச்சை முகாம்", "raw_content": "\nபுதிய மண்டலத்திற்கான இணைக்கும் & இணைப்பை பாஸ்\nஉயர்தர அல்ட்ராலைட் அம்மா தூக்க பையில்\nகால்பந்து அம்சம் சுற்றுலா போர்வை\nகூடுதல் பெரிய அளவு சுற்றுலா போர்வை\nஒரு கூடாரம் நீர் துணி எவ்வளவு நீர் நெடுவரிசைக்குச் தொடர்புடையதாக மட்டுமே இருக்கிறது விளங்கிகொள்ளவில்லை, மிக முக்கியமான வடிவமைப்பு மற்றும் தொழிலாளரின் உள்ளன. அது கூட அது நீர் நிரலின் 5000mm குறிப்பிட்டுள்ள, எளிதாக ஒலிகள், ஆனால் சந்தையில் கூடாரங்களில் நிறைய நீர் அல்ல. அது சாத்தியம் ஒளி மழை எப்போது நிகழ்த்தியது வேண்டும் உருவாக்கும் உட்புற மழை சோதனை உபகரணங்கள், நன்றி, அது முழுமையான நீர் கூடாரம் தயாரிக்க முடியும் எங்களுக்கு உறுதிசெய்ய எந்த கசிவு சாத்தியம் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவும்.\nஉங்கள் தூக்க பையில் தையல் கட்டுமான என்ன உங்கள் நோக்கம் என்று பொருத்தம் நன்றாக உள்ளது உங்கள் நோக்கம் என்று பொருத்தம் நன்றாக உள்ளது உங்கள் சப்ளையர் ஒவ்வொரு கட்டுமான உங்கள் தூக்க பையில் மற்றும் அம்சம் ��ட்டுமே பயன்படுத்தக்கூடிய கட்டுமான சொன்னேன் உள்ளதா உங்கள் சப்ளையர் ஒவ்வொரு கட்டுமான உங்கள் தூக்க பையில் மற்றும் அம்சம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கட்டுமான சொன்னேன் உள்ளதா பொதுவாக, சந்தையில் 2 வெவ்வேறு கட்டுமானங்கள் உள்ளன, எச் அறை மற்றும் இரட்டை எச் chamber.The எச் சேம்பர் ஷெல், காப்பு தைக்க நேரடியாக ஒன்றாக புறணி, எளிய மற்றும் மிகவும் பிரபலமான கட்டுமான உள்ளது. இந்த கட்டுமான வழக்கமாக கோடை-வசந்த மாதிரிகள் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் உங்கள் சுற்றுலாவிற்கு போர்வையைப் போன்ற எத்தனை அடுக்குகள், உள்ளே என்ன தெரியுமா ஒவ்வொரு வெவ்வேறு சுற்றுலா போர்வையைப் போன்ற அம்சம் என்ன ஒவ்வொரு வெவ்வேறு சுற்றுலா போர்வையைப் போன்ற அம்சம் என்ன அது சாதாரண இந்த வழியில் செய்ய. அக்ரிலிக், மேல் பொருட்கள் போன்ற துருவ கொள்ளையை & அச்சிடப்பட்ட பாலியஸ்டர், ஆதாய & அலுமினிய தாளில், PEVA, கீழே போன்ற நீர் ஆக்ஸ்போர்ட். நடுத்தர பொருளாக கடற்பாசி & பாலியஸ்டர் இழை. சுற்றுலா போர்வை சில மட்டுமே 2 லேயர்கள் உள்ளன. நீங்கள் சந்தையில் வெவ்வேறு பொருட்களை காணலாம், எங்களுக்கு, அது எந்த பிரச்சனையும் தான். நாம் நான் நம்பிக்கை இருக்கிறேன் நாங்கள் உங்களுக்கு சரியான உருப்படியை, பல்வேறு சுற்றுலா போர்வைகள் 1,000,000 க்கும் மேற்பட்ட தயாரிக்கின்றன. மேலும் தகவலுக்கு, அகேகே மணிக்கு பார்க்கலாம் அல்லது எங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகட்டிடம் 1, beitang தொழில்துறை பூங்கா, hehai சாலை, சங்கிழதோ ஜியாங்சு மாகாணத்தில், சீனா\nபொருத்தமாக ஒரு தூக்கப் பையை எவ்வாறு உருவாக்க முடியும் ...\nஒரு ஸ்னாக் எதிர்ப்பு தூக்கப் பையை எவ்வாறு தயாரிப்பது\nஅகதிகள், COVID 19 இன் அடுத்த சாத்தியமான பிரேக்அவுட்\nப்ரீட்ரிக்ஷாஃபெனில் 2017 ஐரோப்பா வெளிப்புற கண்காட்சி\n© பதிப்புரிமை - 20108-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manal-veedu-28-29-10003349", "date_download": "2020-07-07T23:13:39Z", "digest": "sha1:Z24RIGWIYFQF24LL5DQDCGMVIQZHV4R3", "length": 5062, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "மணல் வீடு 28 & 29 - மு.ஹரிகிருஷ்ணன் - மாத இத���் | panuval.com", "raw_content": "\nமணல் வீடு 28 & 29\nமணல் வீடு 28 & 29\nமணல் வீடு 28 & 29\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமணல் வீடு 28 &ம்29\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nமணல் வீடு - இதழ்(31 & 32) : ஏப்ரல் 2018கவிதைகளின் தொகுப்பு..\nமணல் வீடு பிப்ரவரி 2020\nமணல் வீடு - இதழ் (30 & 31)\nமணல் வீடு : (காலாண்டு இதழ்) இதழ் எண் : 30 & 31 (ஆகஸ்ட் 2017)..\nபறவை பார்த்தல் - செல்வசங்கரன் :..\nஅந்திமழை - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nஉயிர் எழுத்து - ஜுன்(2017)\nஉயிர் எழுத்து - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nகணையாழி -ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hc-bench-dismisses-plea-seeking-postponement-of-1oth-board-exam/", "date_download": "2020-07-07T23:07:56Z", "digest": "sha1:FMF5DQPN7JYOIVMOJIPHFXSBOJRV3BHK", "length": 17774, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி... - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான��� காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி…\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி…\nகரோனோ ஊரடங்கு முழுவதுமாக திரும்பப் பெறப்படும்வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்கக் கோரி மாணவர் ஒருவரின் தந்தை தொடர்ந்த வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதென்காசியைச் சேர்ந்த கனகராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” எனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளார். தமிழக அரசு ஜூன் 15-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 9.4 4 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள நிலையில், 6.3 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பச் சூழலை கொண்டவர்கள்.\nகரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாக பல்வேறு உளைச்சல்களை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனது மகனும் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுத உள்ள நிலையில் அதனை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.\nமேலும் விடுதிகள் மற்றும் வெளியூர்க��ில் தங்கிப் பயிலும் மாணவர்களின் நிலை குறித்து சிந்தித்து, தேர்வு குறித்து முடிவெடுக்க அரசு தவறிவிட்டது. கரோனா நோய்த் தொற்றால் அனைவருமே பொருளாதார, உளவியல் சிக்கல்களை சந்தித்திருக்கும் நிலையில் மாணவர்கள் சரியான முறையில் தேர்வு எழுதுவார்களா என்பது கேள்விக்குறியே.\nசிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ஜூலை20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்.\nமேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்கு முன்பாக அரசு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசி முடிவெடுக்கவில்ல.\nஆகவே தற்போதைய சூழலையும் மாணவர்களின் உளவியல் சூழலையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை கரோனா ஊரடங்கு முழுவதுமாக திரும்பப்பெறப்படும் வரை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்” என்க் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.\nஅதற்கு நீதிபதிகள், சிபிஎஸ்சியை பொறுத்தவரை அவர்கள் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.\nஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பிரச்சினை உள்ளது. இவை குறித்து அறிந்தே அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கும்.\nதேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கான மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே அரசின் இந்த முடிவில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர்.\nஅதற்கு மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tn-government-should-have-with-humanity-says-chennai-highcourt/", "date_download": "2020-07-07T22:38:41Z", "digest": "sha1:RRLRIFB2CUL2ZJM7C5U546MGHI7F7GVQ", "length": 13506, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்க\" - அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய��� சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்க” – அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்..\n“மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்க” – அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்..\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, முருகனை கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் உறவினா்களிடம் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nசென்னை உயா்நீதிமன்றத்தில் நளினியின் தாயாா் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், முருகனின் தாயாா் சோமனியம்மாளிடமும், அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவி காணொலி வசதி மூலம் முருகன் பேச அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், இந்த வழக்கில் வெளிநாடுகளில் உள்ளவா்களுடன் பேச அனுமதி கோரப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.\nஎனவே இவா்களை தொலைபேசி வாயிலாக பேச அனுமதிக்கலாம், காணொலி காட்சி வசதி மூலம் பேச அனுமதிக்க முடியாது என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நளினி, முருகன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றி உள்ளது. விடுதலை செய்ய முடிவெடுத்து விட்டு தற்போது உறவினா்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்பதில் முரண்பாடு உள்ளது.\nஎனவே நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என கருத்து தெரிவித்தனா். மேலும் இதுதொடா்பாக தமிழக அரசு விய��ழக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனா்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/03/13075418/1320775/Walter-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-07-07T23:07:22Z", "digest": "sha1:JICZ4ZR2J76TO5F5BCOL42BQUKVOPB3W", "length": 16441, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Walter movie review in tamil || குழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 08-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.\nசில நாட்களில் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது. இதையறிந்த சிபிராஜ் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்குகிறார். கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று வீட்டிற்கு சென்றவுடன் இறக்கிறது. மீண்டும் இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதே நேரத்தில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி.\nஇந்த விபத்தில் உயிர் பிழைக்கும் சிபிராஜ், தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இற��தியில் நட்டி யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா குழந்தைகளை கடத்தியது யார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகியாக வரும் ஷிரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nநட்டி வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்தின் டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரகனி. ரித்விகா, சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nமெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இதுபோன்ற கதைகள் பல வந்திருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுப்பட்டு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை.\nதர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராசாமணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nவால்டருக்கும் வால்டர் வெற்றிவேலுக்கு தொடர்பு இருக்கு... ஆனா இல்ல - சிபிராஜ்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/karnataka-cricketers-arrested-for-match-fixing/", "date_download": "2020-07-07T22:45:57Z", "digest": "sha1:OHBUWVUSP53Z3D4VREI7HWDY35VKQEYG", "length": 6512, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "மெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது - அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் மெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது – அதிர்ச்சி தகவல்\nமெதுவாக விளையாட 20 லட்சம். நிரூபனமான சூதாட்டம். வீரர்கள் கைது – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் டி20 லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் போன்று கர்நாடகாவிலும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.\nஇந்த தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த கிரைம் பிரிவு போலீசார் கவுதம் மற்றும் அப்ரார் காஸி ஆகிய இரண்டு வீரர்களை இன்று காலை கைது செய்தது. கௌதம் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.\nஇவர்கள் இருவரையும் கைது செய்த கூடுதல் கமிஷனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணையின் முடிவில் மேலும் சில வீரர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கர்நாடக பிரீமியர் இறுதிப் போட்டியில் முன்பே முடிவைத் தீர்மானித்து பெல்லாரி அணி வீரர்கள் பொறுமையாக பேட்டிங் செய்வதற்காக 20 லட்சம் ரூபாயை இவர்கள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த குற்றத்தை ஒத்துக் கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் மீது பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி அணிக்காக ஐபிஎல��� போட்டிகளில் விளையாடி உள்ளார். மேட்ச் பிக்சிங்கில் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்போது கர்நாடக கிரிக்கெட் அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமோதிரா மைதானத்தை தொடர்ந்து இந்தியாவில் அமையவுள்ள 3 ஆவது மிகப்பெரிய மைதானம் – சுவாரசிய தகவல் இதோ\nரஜினி ஸ்டைலில் மரண மாஸாக தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனிருத் – வைரலாகும் வீடியோ\nதோனியை கண்டெடுத்து அணியில் சேர்த்துக்கு காரணம் இதுதான் – கங்குலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/07/12/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:26:04Z", "digest": "sha1:KJFA5BYGI3XD5XIRHUKQKXO2P66GR2UA", "length": 16562, "nlines": 130, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – !!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சிரித்தாலும் …. போதுமே…\nஇன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) →\nமெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nஎப்பேற்பட்ட realistic -( நிதரிசனமான ) தலைமை\n“சாப்பிட ரொட்டி இல்லை” என்று தெருவுக்கு வந்து\n” ரொட்டி இல்லையென்றல் ‘கேக்’ சாப்பிட\nவேண்டியது தானே ” என்று கேட்டாளே ஒரு மகாராணி….\nஅதை நினைவுறுத்தவில்லை இந்த காட்சி…\nபத்து வருடம் கழித்து, பத்து பேருக்கு “கேக்”\nகிடைக்கும் என்கிறார்கள் – சரி…. “மகிழ்ச்சி”…\nஇன்று அகோரப் பசியால் தவித்துக் கொண்டிருக்கும்\n“ரொட்டி” கூட கிடையாது என்றால் எப்படி…\n( டெல்லிக்கு மிக அருகே – உத்திர பிரதேச எல்லையில்…\n“நோலி” ரெயில் நிலைத்தில் எடுக்கப்பட்டு,\nஇன்று வெளியாகி இருக்கிறது இந்த வயிற்றெரிச்சல் புகைப்படம்…\nஇதைப்பார்க்கும்போது சட்டென்று ஒரு சந்தேகம் வந்து விடுகிறது…\nநாம் இருப்பது ஒருவேளை ஆப்பிரிக்க கண்டத்திலோ என்று…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சிரித்தாலும் …. போதுமே…\nஇன்றைய இரண்டு ���ார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) →\n5 Responses to மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nPingback: மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nசார் இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம்.\nஎல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டிடுங்க \nஇதில் வயிற்றெரிச்சலுக்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை கா.மை சார். வட நாட்டில் சட்டத்தை மதிக்காமல், டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வது பல காலங்களாக இருந்துவருகிறது. அதற்கு வெறும் வறுமை என்பதைக் காரணமாகச் சொல்லமுடியாது. அந்தக் காசைச் சேர்த்து குட்கா சாப்பிடுவார்களோ என்னவோ. இதை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தவேண்டும். பணம் இல்லாதவர்களுக்குத்தான் ரேஷன் என்று ஒன்று இருக்கிறதே, அதைச் சரியாக செயல்படுத்தினால் போதாதா\nபொதுவாகவே இந்தியர்களுக்கு ஓசிக்கு எதைக்கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் பழக்கம் உண்டு (90%க்கும் மேலே). தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன.\nஆனால் இதைமட்டும் கருத்தில்கொண்டு வளர்ச்சிக்குப் பணம் செலவழிக்காமல் இருக்கமுடியுமா அது ஒரு புறம், இது ஒரு புறம். அத்தகைய ரயிலில் (இப்போதைய மெட்ரோ ரயில் போன்று) ஓசி டிக்கெட் உள்ளே நுழைய முடியாது.\nகூட்டம் அதிகமாக இருக்கும் தடங்களில், இன்னும் 4 ரெயில்களை\nகூடுதலாக விடுவதை யார் தடுத்தது மோடிஜியின் தொகுதிக்கு 20,000 கோடி ரூபாய் செலவழிக்கும்போது, நியாயமான இந்த தேவைகளை கவனிக்ககூடாதா \nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7704", "date_download": "2020-07-07T22:52:04Z", "digest": "sha1:ZK32QDFP4UWAUGKC6UATC5M5ZTCKAY4U", "length": 6589, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கோப் குழு இன்று மீண்டும் கூடியது – SLBC News ( Tamil )", "raw_content": "\nகோப் குழு இன்று மீண்டும் கூடியது\nகோப் குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இதற்குத் தலைமை தாங்கினார். கோப் குழுக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று ஊடகங்களுக்கு முதல் தடவையாக வழங்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதற்கென சந்தர்ப்பம் வழங்கப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற தெரிவுக்குழு இதுவாகும். குழுவின் நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கான கமரா கட்டமைப்பும் இதில் பொருத்தப்பட்டிருந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.\nஊடக நிறுவனங்களுக்கு கோப் குழுவின் நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கென சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களுக்கு கூடுலாக பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனமாக பாராளுமன்றம் மாறியிருக்கிறதென நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.\n← ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்களுக்கும் வடமாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது\nதற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களின் ஊடாக நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் தோன்றியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார் →\nமட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை சுவீகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து கண்டறியுமாறு பிரதமர் உத்தரவு\nசகல தொழிற்சங்க சங்கங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்\nஅவன்காட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:28:12Z", "digest": "sha1:3QE3JSO3XQESRVRP3ZUCQJWL5GFI7WCR", "length": 11516, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்\n2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.\n3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்\n4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.\nஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…\n1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”\n2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி\n3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.\nசிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.\nஅவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.\n1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.\n2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.\n3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…\nஇராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..\nஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.\n1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை\n2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.\n3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்\n4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த\n5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து\n6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.\nஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.\nகுருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில் குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி “அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.\nஅதுவமல்லாமல் சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.\nமனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே குரு சிஷ்யன் என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு. ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்கு குருவின் செயலை எடுப்பாரில்லை.\n2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.\nஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.\n1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு\n2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.\nஉணர்வின் எண்ணத்தை ஒளியாகச் சமைக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்\nஊரையும் உலகையும் காக்கும் சக்தி…\nவிண்ணுலக ஆற்றலைப் பெறவேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-07T23:33:43Z", "digest": "sha1:R7LNRRYVERGREV7AJDVTLCL3PHVY3LJ7", "length": 7024, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராஜஸ்தான் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இராஜஸ்தான் வரலாறு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராசத்தான் அரண்மனைகள்‎ (12 பக்.)\n► இராஜஸ்தான் கோட்டைகள்‎ (13 பக்.)\n\"இராஜஸ்தான் வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nஇந்திய மாநில வாரியாக வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2017, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2535080", "date_download": "2020-07-07T22:43:55Z", "digest": "sha1:TNJ23AAEB4TQGWQFMTJPTUSPYZNDALYZ", "length": 26638, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆந்திர ஆலையில் அதிகாலையில் நடந்தது என்ன? திடுக் தகவல்| Vizag gas leak: All you need to know about Andhra Pradesh chemical plant | Dinamalar", "raw_content": "\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\nமும்பை: அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்\nசெவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு\nகொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை\n'பானி பூரி ஏடிஎம்': 10ம் வகுப்பு மட்டுமே முடித்த ...\nபொருளாதார வளர்ச்சி: 'நிடி ஆயோக்' உறுதி\nபரிதாபாத்தில் விகாஷ் துபே பதுங்கல்\nஆம்புலன்சை ஓட்டி சென்ற நடிகை ரோஜா செயலால் சர்ச்சை\nஇந்தியாவுக்கு எதிரான நேபாளப் பிரதமரை காப்பாற்ற ... 1\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு வழக்கு: சி.இ.ஓ. உள்பட 12 பேர் ...\nஆந்திர ஆலையில் அதிகாலையில் நடந்தது என்ன\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் ... 77\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இ��ண்டாம் இடம் 15\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 14\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 144\nதமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வானதி, துரைசாமி, ... 53\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 173\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 144\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ... 115\nவிசாகப்பட்டினம் : ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி திறக்கப்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த ஆட்களே பணியில் இருந்தாதல் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என மாநில டிஜிபி கூறியுள்ளார்.\nஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சர்வதேச நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு இந்த தொழிற்சாலை போதிய முன்னெச்சரிக்கை இன்றி, நேற்று (மே .6) நள்ளிரவு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 2: 30 மணியளவில் பராமரிப்பில்லாமல் இருந்த டாங்குகளில் இருந்த வாயு கசிய துவங்கியது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள 3 கிராமங்கள் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ் கசிவு ஏற்பட்டதும், சாலைகளில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் அருகில் நின்றவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டூவிலர்களில் சென்றவர்கள், வாயு கசிவால் பாதிக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்தனர்.\nமற்றொரு பெண், இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஏராளமானோருக்கு கண்களில் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் மயங்கி கிடந்தவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், ஒரே கட்டிலில் 3 பேர் வரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பெ��ும்பாலானவர்கள் சிறுவர்கள். பலருக்கு சுயநினைவு இல்லாமல் உள்ளனர்.\nஅதிகாரிகள் கூறுகையில், வெளியேறியே வாயு ஆபத்தானது இல்லை. ஆனால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துவதுடன், நரம்புகளை பாதிக்கும். வாயு கசிவு ஏற்பட்டதும், கண்களிலும் தோலிலும் எரிச்சல் ஏற்பட்டது எனவும், மூச்சு விடுவதில் சிரமம் உண்டானது என மக்கள் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையில் இருந்து 3 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். முகமூடி அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட டாங்கில் இருந்து வாயு வெளியேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக, இந்த டாங்குகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால், வேதியியல் மாற்றங்கள் உண்டானது. அதற்குள், வெப்பம் உண்டானது. இதனால், வாயு கசிவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.\nதொழிற்சாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாயு கசிவு தற்போது கட்டுக்குள் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக குணமடையும் வகையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஆந்திராவில் விஷவாயு கசிய துவங்கியதும், இந்த சம்பவத்தை 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுடன் ஒப்பிட்டு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர துவங்கியுள்ளனர். அந்த சம்பவத்தில், 3,500 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.\nஇதனிடையே, விசாகப்பட்டினத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைந்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரேசில் அதிபர் ஆட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடி; அடுத்து என்ன\nஇந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல் மாலத்தீவை அடைந்தது(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்போதாவது இம்மாதிரி அத்தியாவசியமான ஆபத்தான தொழிற்சாலை போன்றவற்றில் பராமரிப்பு வேலைகளுக்கு அனுமதி கொடுப்பதுமன்றி அதை கட்டாயமாக்குங்கள். ஒவ்வொரு தொழிசாலையையும் மீண்டும் திறக்கும் முன் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொழில் துறை சுற்றரிக்கை மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஒர��� நாளில் முழு வீச்சில் தொடங்காமல் படிப்படியாக உற்பத்தியை தொடங்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய ��ேண்டாம்.\nபிரேசில் அதிபர் ஆட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடி; அடுத்து என்ன\nஇந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல் மாலத்தீவை அடைந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sathuragiri-hills-heavy-rain-fall-flood", "date_download": "2020-07-07T22:31:02Z", "digest": "sha1:K4PBP4CFMU7AGQGY7JF5IOKMFCHXU4ZW", "length": 10952, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை! சதுரகிரி வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட பக்தர்கள்! | sathuragiri hills heavy rain fall flood | nakkheeran", "raw_content": "\nமேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை சதுரகிரி வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட பக்தர்கள்\nநான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதே சதுரகிரி ஆகும். மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் இருந்தும் சதுரகிரிக்குச் செல்வதற்கு மலைப்பாதைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியில் அமைந்துள்ள மலைக்கோவில்தான் சுந்தர மகாலிங்கம் கோவில்.\nஇன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் சென்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், இருநூறுக்கும் மேற்பட்டோர் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் மலைக்கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் பலரும் மலையைவிட்டு இறங்கிவிட்டனர் என்றும் மாட்டிக்கொண்ட 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர் என்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 1977-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடி அமாவாசை விழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்களில் 100 பேர் வரை பலியானார்கள். 2015-ல் வைகாசி வெள்ளிக்கிழமை விழாவை முன்னிட்டு இம்மலைக்கு வந்த பக்தர்கள் திடீர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்���ைப் பதிவு செய்யுங்கள்\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமீன் வாங்க மாஸ்க் அணிவது கட்டாயம் -அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2013/02/", "date_download": "2020-07-07T22:40:42Z", "digest": "sha1:A4WWK74X2EY42PJTAWE4BMY7E5LM2WZW", "length": 30863, "nlines": 682, "source_domain": "www.tntjaym.in", "title": "February 2013 - TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையத்தை புதுப்பி���்கும் பணி நடைப்பெறுகிறது ...\nகழிவறையில் ஒடி ஒளிந்துக் கொண்ட கழிசடைகள்\nபைபிளில் நபிகள் நாயகம்: புத்தகம் அன்பளிப்பு\nபுத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nமாற்று மத தாவா ஹாஸ்பிட்டல் தாவா\n ஒருவணே தேவன் : மாற்று மத தாவா\nநோட்டீஸ் விநயோகம் மாற்று மத தாவா\n82 துஆக்களின் தொகுப்பு புத்தகம் வீடு தோறும் விநியோகம்\nமாற்று மத நண்பர்களுக்கு தாவா\nTNTJ-வில் நாம் இருப்பது ஏன்\nபள்ளிவாசல் கட்டுமான பணிக்கு உதவி\nஅதிக மதிப்பெண் பெறுவது எப்படி \nஇறையச்சம்:வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nபிப்ரவரி 14 பெண்களின் கற்பு கொள்ளையர் தினம்\nதாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம்\nஇரத்த தானம் தாவா பணி\nமாபெரும் இரத்த தான முகாம்\nவாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nவாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nகலெக்டரிடம் மனு கொடுத்த TNTJ AYM நிர்வாகிகள்\nஅடியக்கமங்கலம் வழியாக கடந்து செல்லும் திருவாரூர் , நாகப்பட்டினம் பேருந்துகள் சரிவற அடியக்கமங்கலத்தில் நிறுத்துவது இல்லை.அவ்வாறு நிருத்த...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\nஇரத்ததான மு���ாம் பத்திரிக்கை செய்தி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் (வ) மாவட்டம் அடியக்கம...\nதிருக்குர்ஆன் கட்டுரைப்போட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது கிளை_2 (12/07/2018)\nஅல்லாஹ்வின் கிருபையால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக திருக்குர்ஆன் ...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவ்வமைப்பின் பதிவு மற்றும...\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச���சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/04/blog-post_28.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1267381800000&toggleopen=MONTHLY-1427826600000", "date_download": "2020-07-07T22:25:35Z", "digest": "sha1:AS4UWGNYZSOQSOOFDH5XMGF474WSC5KQ", "length": 17435, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மே தின ஊர்வலம் - மட்டக்களப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - அ....\n20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nஉலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வருடாவருடம் நடாத்தப்படும் தொழிலாளர் தின நிகழ்வு இம் முறை மட் /முறகொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.\n\"புதிய சட்டதிருத்தங்களில் தமிழர்களின் உரிமையினை உறுதி செய்வோம்\" என்ற தொனிப்பொருளில் இவ்வருடமும் உலக தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஞானஒளி விளையாட்டு மைதானத்தில் பி.பகல் 4.30 மணிக்கு கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின்\nஇன் நிகழ்விற்கான வாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமைக் காரியாலயத்தில் இருந்து பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nமோட்டார் சைக்கிள், ஓட்டோ, டக்ரர், சிற்றூர்ந்து, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களின் பேரணியும் ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.கிழக்குமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமிருந்து பல்வேறு தொழிசங்கங்களும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுக்கின்றனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - ���....\n20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/sir-alan-duncan/", "date_download": "2020-07-07T23:19:49Z", "digest": "sha1:HPZBSA4MCM5XYEHXXVWIUZP54YGHSQ5Z", "length": 10934, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Sir Alan Duncan | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட��டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nபொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேர் அலன் டங்கன் பதவி விலகல்\nகொன்சர்வேற்றிவ் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சன் வெற்றிபெறுவதை எதிர்த்து வெளியுறவு அலுவலக அமைச்சர் சேர் அலன் டங்கன் பதவி விலகியுள்ளார். அவர் தனது , பதவி விலகல் கடிதத்தில் பிரெக்ஸிற்றை “ஒரு இருண்ட மேகம்” என்று விவரித்துள்ளார். ப... More\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nயாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nபாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை\nஇங்கிலாந்து- மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\nசஜித்தை பிரதமராக்க தமிழ் மக்கள் சந்தர்ப்பமளிக்க வேண்டும் – விக்டர் ஸ்டேன்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-rural-local-body-elections-2019-over-18570-elected-unopposed/", "date_download": "2020-07-07T23:27:43Z", "digest": "sha1:3ISRWVAALDPRGEMW4UL6JC4Q3H64QMPX", "length": 15599, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu rural local body elections 2019 Over 18,570 elected unopposed - ஊரக உள்ளாட்சி தேர்தல் : இதுவரை 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nஊரக உள்ளாட்சி தேர்தல் : இதுவரை 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு\n76,746 பதவிகளுக்கு 2,09,847 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 1994 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.\nTamil Nadu rural local body elections 2019 Over 18,000 elected unopposed : தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 2,31,890 நபர்கள் போட்டியிட உள்ளனர்.\nஇவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியல் வெளியீடு\nதமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் ”2 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களில் 91,975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்புமனுக்கள் பெறப்பட்டது என்றும் அதில் 3,643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்றும், 48 ஆயிரத்து 891 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது 18ம் 570 பதவிகளுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2,31,890 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளனர்.\nதிமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி\n76,746 பதவிகளுக்கு 2,09,847 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 1994 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 18,818 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 18,137 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த பதவிகள் போக மீதம் இருக்கும் பதவிகளுக்கு 1,70,898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nகிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்\nமொத்தம் 9,624 பதவியிடங்களுக்கு 54,757 நபர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 753 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 17,983 வேட்புமனுக்கள் திரும்பி பெறப்பட்டது. 410 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 35,611 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்\n5,090 பதவிகளுக்கு 34,398 உறுப்பினர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 787 மனுக்கள் ��ிராகரிக்கப்பட்டது. 10,812 மனுக்கள் திரும்பி பெறப்பட்டது. 23 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட 5,067 பதவியிடங்களுக்கு 22,776 நபர்கள் போட்டியிடுகின்றனர்.\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்\n515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக 3 ஆயிரத்து 992 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 109 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 1278 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. தற்ஓது 2,605 நபர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதில் யாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவில்லை.\nஇன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள\nதிருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது\nதள்ளிப் போகிறது தமிழக தேர்தல்\nமார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் ‘ஹாட்ரிக்’ வெற்றி; 70-க்கு 62 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி\nடெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன\nமாவட்ட கவுன்சிலர் தேர்தல் – ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிப் பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nவிதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதா இன்று மாலை தேர்தல் ஆணையம் பதில்\nஊரக உள்ளாட்சி தேர்தல்… வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி\nஇளைஞர்களுக்கு வழிகாட்ட : உச்சதிறன் மேம்பாடு மையத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம்\nதிருநாவை மீட்க சுதாவின் நாடகம்: என்ன செய்ய போகிறாள் பூர்ணா\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 4,545 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகாற்று வழியாக வைரஸ் பரவுமா\n239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுதல் சாத்தியம் என்று கடிதம் எழுதியு��்ளனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, இதன் தாக்கங்கள் என்ன\nரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ரஜினி-கமல் படபிடிப்பு\nSBI Recruitment 2020: 8000 பணிக்கு விரைவில் விண்ணப்பியுங்கள், தேர்வுக்கு தயாராகுங்கள்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hb-bio.com/ta/iron-bis-glycinate.html", "date_download": "2020-07-07T22:50:52Z", "digest": "sha1:SV3DUA35OAT4CPVXCYXCM3OK2VFPGASZ", "length": 7278, "nlines": 194, "source_domain": "www.hb-bio.com", "title": "Iron Bis-Glycinate manufacturers and suppliers | Biochemical", "raw_content": "\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமஞ்சள் படிகத்தூள்கள் பழுப்பு செய்ய வெளிர் மஞ்சள், நீரில் குறைந்த அளவே கரையும் தன்மை.\nபன்றி இரும்பு 1.Replenish, ஹீம் சாதாரண நிலைகளை பராமரிக்க, மற்றும் இரத்த சோகை நிகழாதபடி;\n, இனவிருத்திச் செயல் விதைக்க 2.Improve குட்டிகளின் எண்ணிக்கை, பன்றிக்குட்டிகள் பிறப்பு எடை மற்றும் எடை மற்றும் எச்சரிக்கை மேம்படுத்த முடியும்\n3.Improve மையோகுளோபின் உள்ளடக்கம், தோல் நிறம் மற்றும் கீட்டோனான உடல் சதை நிறம் மேம்படுத்துவதும்;\n4.Improve பன்றிக்குட்டிகள் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எதிர்ப்பு மன அழுத்த திறன்;\nபன்றிக்குட்டிகள் வயிற்றுப்போக்கு மற்றும் பன்றிக்குட்டி இறப்பு நிகழ்வு 5.Reduce.\nமூலக்கூறு வாய்பாடு சி 4எச் 30என் 2ஓ 22எஸ் 2ஃபே 2\nதயாரிப்பு நிலையான ஜிபி / T21996-2008\nதோற்றம் மஞ்சள் படிகத்தூள்கள் பழுப்பு மஞ்சள் வெளிர்\nஇரும்பு இரும்பு (Fe 3+ ) W /% ≤ 0.5\nமொத்த கிளைசின் W /% ≥ 21.0\n% காய்ந்து இழப்பு ≤ 10.0\n% என மொத்த ≤ 0.0005\nதுகள் அளவு (PROe அளவு 0.84mm சோதனை சல்லடை பாஸ் விகிதம்)% ≥ 95,0\nஅடுக்கு வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு\nதொகுப்பு 10 கிலோ / பை அல்லது customer`s தேவைக்கேற்ப\nகூட்டல் இரும்பு Glycinate கிலேட் கொடுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.42 Xisanzhuang தெரு, ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\nஏன் மக்கள் கிளைசின் கொண்டு செல்வீர்கள்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/coronavirus-china-announcement-public-again-panic/", "date_download": "2020-07-07T23:01:03Z", "digest": "sha1:H6IMPOGEAKLHYZTBFAJYBXMWWFJUMAGG", "length": 5518, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "சீனாவின் அறிவிப்பால் பொதுமக்கள் மீண்டும் பீதி ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசீனாவின் அறிவிப்பால் பொதுமக்கள் மீண்டும் பீதி \nசீனாவின் அறிவிப்பால் பொதுமக்கள் மீண்டும் பீதி \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 2, 2020 9:55 PM IST\nPosted in வீடியோ செய்திTagged again, announcement, China, coronavirus, panic, public, அறிவிப்பு, கொரோனா, சீனா, பீதி, பொதுமக்கள், மீண்டும், வைரஸ்\n‛கொரோனா’ ‛லாக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பெற்றோர் \nநாய்க்கு கார் ஓட்ட பயிற்சி அளித்த இளைஞர் கைது\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்���ி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_28.html", "date_download": "2020-07-07T23:26:59Z", "digest": "sha1:UWXA3YJ6U5HYC22KXANFGBEST6KNMPZW", "length": 4798, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று நினைவுகூரப்பட்டுள்ளார்.அவரது 12 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது அவரிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nகலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ,மாணவர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\n0 Responses to தேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/why-flipkart-co-founder-binny-bansal-resigned/", "date_download": "2020-07-07T22:23:40Z", "digest": "sha1:IDITNL4MHIKLFAPXZRHR4A64ZR3CQIWN", "length": 16422, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "வால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..\nகரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு:\nகொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..\nசிங்கப்பூர், இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nவால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது\nமுன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால் திடீரென தமது பதவியில் இருந்து விலகி உள்ளார்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77சதவீத பங்குகளை கடந்த மே மாதம் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து ப்ளிப்கார்ட்டின் இரண்டு நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் பதவி விலகினார். மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சால் பதவியில் நீடித்து வந்தார்.\nஇந்நிலையில், தற்போது திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சர்வதேச வர்த்தக உலகில் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. எனினும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழுவில் தாம் நீடிப்பதாக ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்கிய வால்மார்ட் நிறுவனம், நிர்வாகக் கட்டமைப்புகளை முழுமையாக தன்வசப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பழைய நிறுவனர்களில் ஒருவரான பின்னி ��ன்சாலை வெளியேறச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nப்ளிப்கார்ட் பங்குகளை வாங்கிய உடனே அதன் ஒரு நிறுவனர் பதவி விலகியதை அடுத்து, எஞ்சி இருந்த பின்னி பன்சாலின் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ப்ளிப்கார்ட் பெண் ஊழியர் ஒருவருக்கு பின்னி பன்சால் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை பின்னி பன்சால் மறுத்ததுடன், விசாரணையில் போதிய ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், நிறுவனத்தின் முக்கியப் பிரச்சினைகளை கையாள்வதில் பின்னி பன்சால் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததாக வால்மார்ட் நிறுவனம் மற்றொரு குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது. இதை ஏற்பதாக கூறி தற்போது பின்னி பன்சால் நிறுவனர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.\nப்ளிப்கார்ட்டை முழுமையாக தன்வசப் படுத்தும் வால்மார்ட்டின் சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றே பின்னி பன்சாலுடன் பணி புரிந்த பழைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nCo-Founder Binny Bansal Flipkart பின்னி பன்சால் ப்ளிப்கார்ட் வால்மார்ட்\nPrevious Postஇன்னும் 25 நாடுகளுக்கு மட்டும்தான் மோடி செல்லவில்லை: சீதாராம் யெச்சூரி Next Postகஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:17:39Z", "digest": "sha1:NAUA735HCGVISN4JZWBLONVRWQICD7A7", "length": 8435, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சதுரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சதுரங்கக் கருவிகள்‎ (2 பகு, 2 பக்.)\n► சதுரங்க இறுதியாட்டங்கள்‎ (3 பக்.)\n► சதுரங்க உத்திகள்‎ (12 பக்.)\n► சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்‎ (48 பக்.)\n► சதுரங்க சொல்லாட்சி‎ (41 பக்.)\n► சதுரங்க வார்ப்புருக்கள்‎ (4 பக்.)\n► சதுரங்க வியூகம்‎ (9 பக்.)\n► சதுரங்க வீரர்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► சதுரங்கத் திறப்புகள்‎ (1 பகு, 42 பக்.)\n► சதுரங்கப் புதிர்கள்‎ (1 பக்.)\n► சதுரங்��ப் போட்டிகள்‎ (2 பகு, 3 பக்.)\n► சதுரங்க விதிகள்‎ (4 பகு, 12 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nசதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு)\nபன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றோரின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 00:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/famous-artists-joins-together-for-corona-awareness/", "date_download": "2020-07-07T22:52:03Z", "digest": "sha1:RCVHNMMWUAJUCM4IXD5COI52D6ST3OEX", "length": 5798, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!", "raw_content": "\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\n“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர் இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.\nஇசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய “புறம்போக்கு” திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.\nபாடல் வரிகளை தமிழ் சினிமாவில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.\nஇலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். “விஸ்வாசம்” திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) ‘தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு” பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.\nஅஸ்மின், ஜெயலலிதா, விஜய் ஆண்டனி\nசெம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை\n'கொரோனா கொரோனா வராதே..'; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..\nஅடிச்சு தூக்கிய அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள்; 500 மில்லியன் சாதனை.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படம்…\nபெண்கள் பாதுகாப்பு குறித்த போலீஸ் மீம்ஸ்க்கு உதவிய அஜித்\nதிரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி…\nஅஜித் ஓகே… ரஜினி-விஜய்யை நம்பி பயனில்லை.; நயன்தாரா அப்செட்\nஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா…\n“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8587", "date_download": "2020-07-07T23:36:31Z", "digest": "sha1:TH6DQ3P5HMKDY75BJLEKLMOMAINJSUXK", "length": 7546, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..!! நாசமாகப் போகும் பயிர்கள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..\nஇலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.\nவிவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டு���்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநாகலில் இவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleஅடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\nNext articleநாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…இலங்கையில் முழுமையாக நீக்கப்படும் ஊரடங்கு..\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்..\nஅமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்..குவியும் பாராட்டுகள்\nஆட்ட நிர்ணய சதி விவகாரம்..முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வீரர்கள்\nகொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி மறுப்பு..\nஇரு வாரங்களில் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும்…ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=appeal%20to%20collector", "date_download": "2020-07-07T23:36:28Z", "digest": "sha1:BZKTNDSQRRMKO4P4WDZ45VJRP6D63RUV", "length": 14101, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 8 ஜுலை 2020 | துல்ஹஜ் 342, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 21:31\nமறைவு 18:40 மறைவு 08:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு “நடப்பது என��ன\nநகராட்சி அனுமதி கிடைத்துவிட்டதால், பேருந்து நிலைய வளாகத்தில் இ-பொது சேவை மையம் விரைவில் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு தூ-டி. மாவட்ட கேபிள் டீவி வட்டாட்சியர் பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு தூ-டி. மாவட்ட கேபிள் டீவி வட்டாட்சியர் பதில்\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் அமைக்க அனுமதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி பதில்” குழுமம் அளித்த மனுவிற்கு காயல்பட்டினம் நகராட்சி பதில்\nஇ-பொது சேவை மையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் விரைந்தமைத்திட காயல்பட்டினம் நகராட்சி ஒத்துழைத்திடுக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nதமிழில் ‘காயல்பட்டினம்’; ஆங்கிலத்தில் ‘KAYALPATTINAM’ மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” குழுமம் கடிதம்\nகாயல்பட்டினத்தில் இ பொதுசேவை மையத்தை மீண்டும் அமைத்திட பேருந்து நிலைய வளாகம் பொருத்தமானது என கள ஆய்வு அறிக்கை “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்திலிருந்து இ பொதுசேவை மையம் இடமாற்றத்தைக் கைவிடக் கோரி “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையீடு” குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையீடு\n” குழுமம் சார்பில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குப்பைகள் தேக்கம், நகராட்சி வார்டு எல்லைகளை நிர்ணயிக்கும் முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nதூ-டி.க்கு வரும் தமிழக முதல்வர், படுகொலை செய்யப்பட்ட மீராத்தம்பி குடும்பத்தைச் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1530&catid=40&task=info", "date_download": "2020-07-07T23:13:14Z", "digest": "sha1:YFT665APEU5PDKAVCLVXW3H6ZMS6HIPY", "length": 8842, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Programme for Schooling of Non-School Going Children\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநன்னடத்தைப் பாதுகாவல் சிறுவர் பாதுகாப்பு சேவைத் திணைக்களம்\nஎல். எச். பி. பில்டிங்,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-25 10:58:52\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்ற���தழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/world-hero---kamal-receives-honorary-doctorate-on-behal", "date_download": "2020-07-07T22:11:00Z", "digest": "sha1:ZWGXLHTQZTZZIR7DMBLSCPRZ5IG2R4VV", "length": 6331, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "உலக நாயகனே ..! - ஒதிஷா பல்கலைகழகம் சார்பில் கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n - ஒதிஷா பல்கலைகழகம் சார்பில் கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பின் அதிக கதாபாத்திரங்களில், தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது அரசியலிலும் தன் முத்திரையை பதிக்கும் முயற்சியில் உள்ளார் நடிகர் கமல் ஹாசன்.\nஏற்கனவே, நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ , பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது தெரிந்ததே..\nஇந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஒதிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது. .\nசெவ்வாயன்று ஒதிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், மாநில முதல்வர் முதல்வர் நவீன் பட்நாயக் அந்த பட்டத்தினை வழங்கவுள்ளார்\nஇந்த தகவல் உலகெங்கும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/world/a-new-virus---one-died", "date_download": "2020-07-07T23:30:19Z", "digest": "sha1:O5AQLP32QKAWXHRCW54QMOIGMLTFO2YZ", "length": 6372, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "ஒரு புது வைரஸ்..! - ஒருவர் பலி - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n'கொரோனா' வைரஸ் சமூகமே மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சீனாவிலிருந்தே மற்றொரு வைரஸ் கிளம்பியுள்ளது. அதன் மூலம் முதல் உயிரிழப்பும் ஏற்பட்டுவிட்டது.\nதற்போது சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 'ஹன்டா' வைரஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், மீண்டும் அங்கு பீதி ஏற்பட்டு உள்ளது.\nயுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, சென்ற பஸ் பயணி ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். வரி உடலை பரிசோதித்ததில் , அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.\nஅதனையடுத்து அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் முடிவுகள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/06/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T22:43:33Z", "digest": "sha1:YNZ2TN4ORZUHYO6GHAXXETLBV62NDXN2", "length": 34533, "nlines": 159, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nஇன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியல் ரீதியாகத் தோல்விடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வியாகவே கருதவேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவாகும் வேட்பாளரின் வெற்றிதான் முஸ்லிம்களுடைய வெற்றியாக அமையும் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம்.பாரிஸ் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\n​கே: நீங்கள் அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன\nஎனக்கு ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கான எந்தவிதமான ஆர்வமும் இருக்க வில்லை. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நீண்ட கால நண்பனாக இருந்தமையால் அரசியலில் நுழைந்தேன். பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இருந்து நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கின்றேன்.\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருகின்ற காலத்தில் கொழும்பை அபிவிருத்தி செய்து ஆசியாவின் ஆச்சரியமான நகராக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தார். நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அவரது ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டன. அதில் ஒர் அங்கமாக நகரிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஊடாக நகரை அழகுபடுத்தும் வேலைத் திட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த வேலைத் திட்டத்திற்கான எண்ணக்கருவை அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் நான் முன்வைத்தேன். அந்தக் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்று கொழும்பு அழகுபடுத்தும் வேலைத் திட்டங்கள் உரிய முறையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டன. அப்பொழுது நான் கூட அதில் ஒரு பொறுப்பை ஏற்று மரங்களை வாங்கி அன்பளிப்புச் செய்தேன். அவர் முன்னெடுத்த செயற் திட்டங்களில் அனைத்திலும் அவர் பக்கத்தில் இருந்திருக்கின்றேன். அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய அரசியல் பின்புலம் என்னையும் இந்த அரசியலுக்குள் நுழைய வைத்தது.\nகே: ஜனாதிபதியின் நண்பர் என்று கூறுகின்றீர்கள். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அவர் எ��்ன அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்.\nஉண்மையில் அவர் ஓர் இனவாதி அல்ல. அவர் ஒரு ஜனநாயகவாதி. நேர்மை மிக்க மனிதர். ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியில் கணிசமானளவுக்கு வீடுகளை முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கி வைக்க வேண்டும். இதில் சிறு தொகையினரே வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதைப் பார்த்தவுடன் மற்றவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது. அதில் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு உரியதை நீங்கள் அவர்களுக்கு கொடுத்த மாதிரி கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.\nஇதே போன்று முஸ்லிம்களுடைய ஒவ்வொரு உரிமைகளிலும் அவர் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எத்தனையோ அப்பாவி இளைஞர்களை விடுவிப்பதற்கு அவர் பாாிய பங்களிப்பு செய்துள்ளார். அவரிடம் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாரட்சமான கொள்கைகள் இல்லை. எல்லோரும் இலங்கையர் என்றும்் நமது தேசமென்ற நிலையான கொள்கையையும் உடையவர்.\nகே: அப்படியாயின் முஸ்லிம் சமூகத்தை மதிக்கின்ற ஜனாபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு கட்டாயமாக இருக்கிறது. எனவே இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு உங்கள் மாவட்ட முஸ்லிம்கள் எந்தளவுக்கு வாக்குகளை வழங்குவார்கள் என்று கூற முடியுமா\nநண்பர் என்ற வகையில் தனிப்ப்பட்ட ரீதியில் எதையும் கேட்டுப் பெற்றாலும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களை உாிமையோடு போய் அவாிடம் உதவி கேட்பதற்கு எம்மிடத்தில் அதிகார பலம் இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருடன் நெருங்கி இருந்து வேலை செய்தேன். ஆனால் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டார்கள். முஸ்லிம்கள் அவருக்கு வாக்குகள் வழங்கியிருந்தால் உரிமையுடன் எதையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.\nஜனாதிபதித் தேர்தலின் போது நடைபெற்ற கூட்டங்களுக்கு கூடுதலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். அவ்வாறு நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றும் போது 35 வீதமான முஸ்லிம் வாக்குகள் கிடைக்கலாம் என்று தெரிவித்தார். அவர் பேசும் போது நான் அவருக்கு அருகில்தான் அமர்ந்து இருந்தேன். ஏன் 65 வீதமான முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை என்று அவர் ���ேட்டார். அந்தளவுக்கு முஸ்லிம்களை நம்பியிருந்தார். தேர்தல் அன்று இரவு நான் அவருடன் தான் இருந்தேன். விடியற்காலை 2.00 மணி அளவில் தேர்தல் பெறுபேறுகளின் முடிவுகள் அறிவிக்கின்றார்கள். முஸ்லிம் பிரதேசங்களில் பெருவாரியான வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அது பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மையின சமூக மக்கள் ஒன்று சேர்ந்தமையினால் சிறுபான்மையின மக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளாக அவை அமைந்தன. இன்று அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட அவர்களுடன் இல்லை. பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகும் போது எமது அடுத்த தலைமுறையினருக்கு நிச்சயமாக பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் எங்களுக்கே துரோகமிழைத்துக் கொண்டோம் என்ற நிலைதான் வரும்.\nஎனவே இது என்னுடைய பிரச்சினை இல்லை. இது வந்து எமது சமுகப் பிரச்சினை. கணிசமானளவு முஸ்லிம் வாழும் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை ஆளும் தரப்பில் போட்டியிடுவதற்காக ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இலலை. களுத்துறையில் இல்லை. குருநாகல் மாவட்டத்தில் கொடுத்து விட்டு பின்பு அதை இல்லாமற் செய்தார்கள்.\nகண்டியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி என் மேல் உள்ள நம்பிக்கையிலேதான் வாய்ப்பு தந்தார். நான் கூட போட்டியிட முன் வந்தமையும் இம்மாவட்ட முஸ்லிம் மக்களை நம்பித்தான்.\nஇன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியலில் தோல்விடைந்துள்ளது. இந் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வியாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சித் தரப்பில் போட்டியிட்டு தொிவாகும் வேட்பாளரின் வெற்றிதான் முஸ்லிம்களுடைய வெற்றியாக அமையும்.\nகே: எவ்வாறாயினும் நீங்கள் கண்டி மாவட்டத்தில் அரசியலில் களமிறங்கக் காரணம் என்ன\nநான் கண்டி மாவட்டத்தில் கெலிஓய எலமல்தெனியவைச் சேர்ந்தவன். நீண்ட காலமாக கொழும்பில் வாழ்ந்தாலும் என்னுடைய வாக்குப் பதிவு இன்னும் கண்டியிலேதான் இருக்கிறது. என்னை எப்போதும் எந்நேரத்திலும் சந்திக்கலாம்.\nகண்டி மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வரும் கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் இனிவரும் காலங்களில் ஏமாறக் கூடாது என்��தே என்னுடைய எதிர்பார்ப்பாகும். நீண்ட காலமாக கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் அபிவிருத்தி ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களாகவும் பாதுகாப்பு என்ற வகையில் பல துன்பங்களுக்குள்ளாகி நிர்க்கதியற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த முஸ்லிம்களுடைய நிலை குறித்து நிரந்தரமான உத்தரவாதத்தை கண்டி முஸ்லிம் அரசியல் தலைமைகளால் வழங்க முடியவில்லை.\nஅந்த வகையில் எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி வாழ் முஸ்லிம்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொள்ளவதற்காவே நான் அரசியலில் களமிறங்கியுள்ளேன். கண்டி வாழ் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தேவைப்பாடுகள் உள்ளன. இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத தர முடியும் என்று கருதுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தை கண்டி முஸ்லிம் வாழ் மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகே: பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளுமா\nகண்டி நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்ட மாவட்டம். முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து சுயேச்சை அணியில் போட்டியிடுகிறார்கள். ஆளும் தரப்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிமகள்் ஒற்றுமையாகச் செயற்படுதல் வேண்டும். தேர்தல் களத்தின் சாதக நிலையைக் கருத்திற் கொண்டு கண்டியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஆளும் தரப்பில் பெற்றுக் கொள்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாகத் தான் இத்தேர்தலைக் கருகிறேன்.\nசுமார் 162000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதற் தடவையாக அமைச்சர் பைசர் முஸ்தபா வெற்றி பெற்றார். அதேவேளை அமைச்சர் ஹலீம் ரவூப் ஹக்கீம் காதர் ஹாஜியார் உள்ளிட்டவர்களும் வெற்றி பெற்றனர். எனவே இத்தேர்தலில் ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கண்டி வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தித்து சாதுரியமான தீர்மானம் ஒன்றை எடுத்து ஓர் உறுப்பினரை நிச்சயமாகத் தொிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.\nகே: கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் என்ற வகையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nஇந்த தேர்தலில் நாங்கள் எடுக்கின்ற சாியான முடிவே கண்டி மாவட்்ட முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு என்பனவற்றைக் கொண்டு வரும். இப்பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று ஒரு பலமான ஆட்சியை அமைக்கப் போகின்றது. அதில் நாங்களும் ஒரு பங்காளிகளாக இருந்து ஒரு பலமிக்க சமூகமாக மாற வேண்டும்.\nகே: நீங்கள் கண்டி மாவட்டத்தில் எவ்வாறான பணிகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் \nஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் கண்டி மாவட்டத்தில் சகல முஸ்லிம் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். இதுவரையிலும் கண்டியில் ஆண்களுக்கான தரமான முஸ்லிம் பாடசாலை ஒன்று இல்லை.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இந்நாட்டில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சுபிட்சமான நாடாக மாற்றியமைக்கவுள்ளார். அவரது காலத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தையும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன்.\n\"தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்க மாட்டார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு முதன் முறையாக இளமையான ஒரு தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. பெண்களுக்கு 35 சதவீதம்...\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nநம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல்...\n\"போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு \nதளபதியொருவர் போரை திட்டமிடுவார், வழி நடத்துவார். சரத் பொன்சேகாவுக்கும் கருணா அம்மானுக்கும் இது பொதுவானது. அதன் விளைவுகள் பல...\nசிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் சிதறி இருந்துகொண்டு மக்களை சிதறாமல் வாக்களிக்க சொல்வது என்ன நியாயம். 2020 உடன் இவர்களுடைய...\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nகுளவிக்கொட்டுக்கு மலைக தோட்டத்தொழிலாளர்கள் இரையாகும் நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கபபடும் என்கிறார் இலங்கை தொழிலாளர்...\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nஇன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியல் ரீதியாகத் தோல்விடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம்...\nகொ​ேரானாவையும் விடப் படு பயங்கரமாக இருக்கிறது தேர்தல் பரப்புரை. தாம் எப்படியாவது வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக...\nமுஸ்லிம் அரசியல் தலைமைகள் தம்மை சுயவிசாரணை செய்ய வேண்டும்\nமுஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற ஒற்றுமை, ஒருமைப்பாடு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் காணப்படவில்லை இது இன்று...\nபொதுத் தேர்தலுக்கான வடக்கு மாகாணத்தின் களம் போட்டிமிக்க ஒரு களமாக மட்டுமல்லாது சவால் நிறைந்த களமாகவும் மாறியுள்ளது....\n“நீங்கள் எங்களுக்குத் தொடர்ச்சியாக விளம்பரங்களைத் தாருங்கள். எங்களுடைய பத்திரிகையில் உங்களுடைய செய்திகளையும் உங்களுக்கு...\nமுஸ்லிம் தலைமைகளுக்கான வரலாற்றுப் பார்வை ஒன்று சேர்ந்து உழைப்பது எப்போது\nபாராளுமன்றத் தேர்தலில் இம்முறை எனது பார்வை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப், ஸ்தாபகத்...\nஇதுவரை தமிழ் தேசியத்தை ஆதரித்தவர்கள் அபிவிருத்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்\nமக்களின் ஆலோசனைக்கு அமைவாகவே போட்டியிடும் 8 வேட்பாளர்களையும் தமிழர்களாகவே நியமித்தோம். அவ்வாறு நியமித்ததன் பின்னர் மக்கள்...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nதூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா\n1939 ஆம் ஆண்டு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பாரத நாட்டின்...\n\"போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு \nதளபதியொருவர் போரை திட்டமிடுவார், வழி நடத்துவார். சரத்...\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..\nநாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன்...\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nசிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/murugadoss-emotional-speech-at-darbar-audio-launch-news-249131", "date_download": "2020-07-07T22:17:00Z", "digest": "sha1:TX6UR37VRH4N76T4BLFKDUKCUD46WHQB", "length": 11874, "nlines": 163, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Murugadoss emotional speech at Darbar Audio launch - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். அவரிடம் ஆன்மீகம் அரசியல் உள்பட பல விஷயங்கள் பேசி இருக்கின்றேன். அதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவெனில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் நிஜவாழ்க்கையில் நல்லவர்களாக நிச்சயம் இருப்பார்கள். ஏனெனில் நம்மை ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் அவர்களை நல்லவர்களாக மாற்றுகிறது\nமேலும் ஒரு மனிதன் மிகச் சிறந்த மனிதன் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் ஒரு மனிதன் தன்னைவிட கீழே உள்ளவர்களுக்கு மரியாதை கொடுப்பதை வைத்து தான் உண்மையான மரியாதை உள்ள மனிதன் என்பதை கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் ரஜினி சார் அவர்களிடம் இந்த குணத்தை நான் நேரில் பார்த்தேன். மேக்கப் போடுபவர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அவருடன் சிரித்து விளையாடுவார்கள். அவருடைய மனிதாபிமானத்தை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்\nபல நடிகர்கள் தங்கள��க்கு கீழே உள்ளவர்களின் முகத்தை கூட திரும்பி பார்க்க மாட்டார்கள் ஆனால் ரஜினி அவர்கள் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களுடன் விளையாடுவார். அதுதான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்\nரஜினிகாந்த் அற்புதம் அதிசயம் பற்றி ஏற்கனவே பேசினார். ஆனால் அவரே ஒரு அற்புதம் தான். ரஜினி அவர்களே ஒரு அற்புத மனிதர். ரஜினி என்பவர் ஒரு மிகப்பெரிய கப்பல். அந்த கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது\nரஜினி அவர்களை வாழ்த்துவதற்கும் பாராட்டுவதற்கும் எனக்கு வயது போதாது. ஆனால் ஒன்று என்னால் செய்ய முடியும். ரஜினி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் நல்ல மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கடவுளிடம் வேண்டிக் கொள்வோம். அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று கூறிவிட்டு தனது உரையை முடித்தார் இயக்குனர் முருகதாஸ்\nஆன்லைன் வகுப்புகள்: தல அஜித் ரசிகர்கள் செய்த உதவி\nகாறி துப்பிடுவேன்: வனிதா விவகாரத்தில் கோபப்பட்ட ராபர்ட்\nவிஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு\nசன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nசினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்\n'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்\nஅடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\n50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை\nபீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்\nபாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nஇதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா\n'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்\nவடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்\n2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்\n சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்\nஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nஇரக்கம��்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்\nகணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:30:29Z", "digest": "sha1:YRNE2AOYBPFVXLTQG3J6SHKUH647TYVA", "length": 5406, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரைசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேசையுப்பையும்(NaCl) நீரையும் சேர்த்து உப்புக்கரைசல் தயாரித்தல். இங்கு உப்பு கரையம், நீர் கரைப்பான்.\nவேதியியலில், கரைசல் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (solution) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். ஒரு கரைசல் என்பது கரைபொருள் மற்றும் கரைப்பான் எனப்படும் பதார்த்தத்தால் ஆன ஒருபடித்தான கலவையாகும்.\n1.1 துகள்களின் அளவைப் பொருத்து\n1.2 கரைப்பானின் இயல்பைப் பொறுத்து\nபொருள்களில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை\nஇது ஒரு ஒருபடித்தான கலவை ஆகும். இதில் கரைபொருளின் துகள்கள் கரைப்பானில் நன்கு கரைந்திருக்கும். (எ.கா) சர்கரை கரைசல்.\nஇது பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் என்ற இரண்டு பகுதிகளாலான ஒரு வித கலவையாகும்.\nகரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவையே தொங்கல்கள் அல்லது தொங்கல் கரைசல் எனப்படும். (எ.கா) சுண்ணாம்பு நீரின் கலவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:08:40Z", "digest": "sha1:2UPF7WVDTUTSOIUWWGNWS7IWLJG7O6LU", "length": 4404, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்��ப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.\nகிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2020-07-07T23:06:01Z", "digest": "sha1:L7SGB2WTW7WYAPKXC4DE6MGAITLLG567", "length": 4443, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாவகம் (தீவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.\nஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,\nபொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T22:32:10Z", "digest": "sha1:SURLP5ARVPLNN5JD73EDCTIOYRNAFL4F", "length": 14228, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்சர்டு III இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மன்னர்,\nமிடில்ஹாமின் எட்வர்டு, வேல்சு இளவரசர்\nரிச்சர்டு பிளான்டஜெனட், யார்க் கோமகன்\nசெசிலி நெவில், யார்க் கோமகள்\nபோதெரிங்கே கோட்டை மாளிகை, நார்த்தாம்டன்சையர்\nகிரைபிரியர்சு (பிரான்சியன் பிரியரி), லீசெஸ்டர்[1]\nரிச்சர்டு III (Richard III, 1452–1485) ஓர் ஆங்கில மன்னன். 1483 முதல் 1485 வரை இவர் ஆட்சி புரிந்தார்.\nரிச்சர்டு, யார்க் கோமகன் ரிச்சர்டின் மிகவும் இளைய மகனாவார். இவருக்கு மூன்று அண்ணன்கள், எட்வர்டு, எட்மண்டு,ஜார்ஜ் இருந்தனர். இரோசாப்பூப் போர்களின் போது இவரது தந்தை ரிச்சர்டும் இரண்டாம் மகன் எட்மண்டும் போரில் கொல்லப்பட்டனர். மூத்தவர், எட்வர்டு, மிகச் சிறந்த போர்வீரராக போராடி இங்கிலாந்தின் அப்போதைய மன்னர் என்றி VIஐ வென்று இங்கிலாந்தின் முடியாட்சியை வென்றார். இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு என முடிசூட்டிக் கொண்டார். இதன் பின்னர் இவரது இரு தம்பிகள் ஜார்ஜும் ரிச்சர்டும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர்.\nரிச்சர்டு தங்கள் குடும்ப நண்பரின் மகள் ஆன் நெவில்லை மணம் புரிந்தார். சிறு வயதிலேயே நன்றாக பழகியிருந்த ஆன் முன்னதாக பிரான்சு சென்று அங்கு வேல்சு இளவரசரான ஆறாம் என்றியின் மகனை திருமணம் புரிந்திருந்தார். போரில் இளவரசர் மரணமடைந்து விதவையாகியிருந்த ஆனை ரிச்சர்டு திருமணம் புரிந்து கொண்டார். இங்கிலாந்தின் வடக்கிலிருந்த மிடில்ஹாம் கோட்டை மாளிகையில் இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்குப் பிறந்த மகனுக்கு மன்னரின் பெயரான எட்வர்டையே பெயராகச் சூட்டினர். ஆனின் சகோதரி இசபெல்லை மணந்திருந்த தனது அண்ணன் ஜார்ஜுடன் ரிச்சர்டு அடிக்கடி சண்டையிடலானார். மன்னர் எட்வர்டின் கோபத்திற்கும் ஆளான ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டு அ��்கேயே மடிந்தார்.\nமன்னர் எட்வர்டு மணமான மற்றும் பல உறவுகளைக் கொண்டிருந்த எலிசபெத் வுட்வெல்லை திருமணம் புரிந்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் எலிசபெத்தின் உறவினர்கள் மிகவும் செல்வாக்குடன் செல்வந்தர்கள் ஆனது எட்வர்டின் முந்தைய நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் பல குழந்தைகள் பிறந்தன.\nமன்னர் எட்வர்டு இறந்தபோது, அவரது மூத்த மகன் எட்வர்டுதான் முடி சூடி இருக்க வேண்டும். ஆனால் மிகவும் சிறுவனாக இருந்த எட்வர்டின் மூலம் தனது மனைவியின் உறவினர்கள் ஆட்சி செலுத்துவர் என்று பயந்த மன்னர் தனது எட்வர்டு மற்றும் ரிச்சர்டு என்ற இரு மகன்களையும் வளர்த்துவரும் பொறுப்பை தனது தம்பி ரிச்சர்டு வளர்த்துவர வேண்டினார். ரிச்சர்டு தனது அண்ணன் மகன் எட்வர்டையும் ரிச்சர்டையும் சிறைக்கு அனுப்பி தாமே முடிசூட்டிக் கொண்டார். சிறையில் இருவரும் மடிந்ததாக நம்பப்படுகிறது. மன்னர் ரிச்சர்டு அவர்களை கொல்ல உத்தரவிட்டதாக பலர் நம்பினாலும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் குறித்த சான்றுகள் இல்லை.\nரிச்சர்டு III நல்லமுறையில் ஆண்டாரா என்பது குறித்துத் தெளிவில்லை; இரண்டாண்டுகள் நடந்த அவரது ஆட்சி காலத்தில் நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக வடக்கு இங்கிலாந்தில், அவருக்கு நல்ல பெயர் இருந்தது. இருப்பினும் அவருக்கு பல எதிரிகள் ஏற்பட்டு பெரிய படையைத் திரட்டி அவரை வீழ்த்தினர். 1485ஆம் ஆண்டில் போசுவொர்த் களத்தில் நடந்த போரில் அவர் கொல்லப்பட்டார். ஒரு போர்க்களத்தில் கொல்லப்பட்ட கடைசி இங்கிலாந்து மன்னர் இவரே ஆவார். அவருக்கு எதிரானப் படைகளை வழிநடத்திய என்றி டியூடர் இங்கிலாந்தின் ஏழாம் என்றியாக முடி சூடினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:32:28Z", "digest": "sha1:H7N74LDOPV5C3HSLBSOHFYPGZSRJSOA3", "length": 4973, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள��...... - Mediatimez.co.in", "raw_content": "\nபிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இந்த செய்தியை கடுமையாக மறுத்து வதந்திகள் எனக் கூறியுள்ளனர்.\nஎழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாராசமீபத்தில் தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில், நடிகை தனது வரவிருக்கும் மூகுதி அம்மானின் படப்பிடிப்பை முடித்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாவது தோற்ற சுவரொட்டிகளை வெளியிட சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றனர். நடிகை புதிய சுவரொட்டிகளில் அம்மன் தேவி போல் தோற்றமளிக்கிறார்.நயன்தாரா கையில் ஒரு த்ரிஷூலுடன் போஸ்டரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் கூட உ யிரிழந்த பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா மற்றும் மாரடைப்பால் உ யிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறாராம்.பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் கோலிவுட்டில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious Post:செம்ம ஹாட்டான உடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு சம்மு.. கிக் ஏற்றும் புகைப்படங்கள் உள்ளே..\nNext Post:நடிகை நிரோஷாவின் கணவரும் ….90களின் முண்ணனி நடிகருமான ராம்கி இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/singala-political-tamil.html", "date_download": "2020-07-07T23:36:41Z", "digest": "sha1:7AAHLJA7XNKVC7XDJHGHTYAX65PAL726", "length": 24883, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "விக்கினேஸ்வரனை கைது செய்யுங்கள் சம்பந்­தனை உட­ன­டி­யாக பத­வி­வி­லக்குவது அவசியம்-பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய,ராவணா பலய | TamilNews வி��சாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிக்கினேஸ்வரனை கைது செய்யுங்கள் சம்பந்­தனை உட­ன­டி­யாக பத­வி­வி­லக்குவது அவசியம்-பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய,ராவணா பலய\nஆயு­தத்தின் மூலம் வென்­றெ­டுக்க முடி­யாத தமி­ழீ­ழத்தை அர­சி­யலின் மூல­மாக வெற்­றி­கொள்­ளவே வட­மா­காண முதல்­வரும், எதிர்க்­கட்சி தலை­வரும் முயற்­சிக்­கின்­றனர். நாட்­டிற்கும், அர­சியல் அமைப்­பிற்கும் எதி­ராக செயற்­படும் விக்­கி­னேஸ்­வ­ரனை உட­ன­டி­யாக கைது­செய்து கடு­மை­யாக தண்­டிக்க வேண்டும் என பொது­பல சேனா, சிங்­கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்­புகள் தெரி­வித்­தன.\nஅதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யி­லி­ருந்து சம்­பந்­தனை உட­ன­டி­யாக நீக்­கி­விட்டு சிங்­கள தலைவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் . சிங்­கள மக்கள் மனங்­களில் புகைந்­து­கொண்­டி­ருக்கும் வெறுப்­பையும், கோபத்­தையும் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக திருப்­பி­விட வேண்டாம் எனவும் அவ்­வ­மைப்­புகள் எச்­ச­ரித்­தன.\nபொது­பல சேனா, சிங்­கள ராவய , ராவணா பலய ஆகிய சிங்­கள பெளத்த அமைப்­புகள் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அதன் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்\nசெய்­தி­யாளர் சந்­திப்பில் பொது­பல சேனா அமைப்பின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே தெரி­விக்­கையில்,\nஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ் தலை­வர்கள் நாட்டில் பிரி­வி­னைக்­கான ஆரம்­பத்தை இட்டுச் சென்­ற­மையே நாட்டில் பாரிய யுத்தம் ஒன்றை எதிர்­கொண்டு மிகப்­பெ­ரிய இழப்­பு­களை சந்­திக்க நேர்ந்­தது.\nபாரிய இன­வாத யுத்தம் ஒன்றை முடி­வுக்கு கொண்­டு­வந்து நாட்டில் மீண்டும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்தி சென்ற வேளையில் அதை குழப்பும் வகையில் மீண்டும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளன. தமிழ் சிங்­கள மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் வடக்கு மாகா­ண­ச­பையின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன. சர்­வ­தேச நாடு­களும், புலம்­பெயர் அமைப்­பு­களும் மீண்டும் வடக்கில் பிரி­வி­னைக்­கான அடித்­த­ளத்தை இட ஆரம்­பித்­துள்­ளன. ஆயு­த­மேந்தி நாட்டில் பிரி­வி­னை­யினை உரு­வாக்க முயன்ற போதிலும் எமது இரா­ணு­வமும் முன்­னைய அர­சாங்­கமும் அதற்­கான வாய்ப்­பு­களை வழங்­காது பிரி­வி­னை­வா­தத்தை முழு­மை­யாக அழித்­தன . ஆனால் இன்று மீண்டும் நாட்டில் பழைய மோச­மான நிலை­மைகள் உரு­வாக்கி வரு­கின்­றன.\nஎதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் எப்­போதும் பிரி­வி­னை­வா­தத்தின் பக்கம் நின்று செயற்­ப­டு­பவர். அவரால் நல்ல எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்­பட முடி­யாது. தனித் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் ஒரே நோக்கம் மட்­டுமே இன்று அவர்­களின் மனங்­களில் உள்­ளது. இவர்கள் இன்று தமிழ் மக்­களின் மனங்­களில் பிரி­வி­னை­யினை விதைத்து நாட்டில் தமிழ் மக்­களை ஓரங்­கட்ட முயற்­சிக்­கின்­றனர். ஜன­நா­யகம் என்ற பெயரில் இவர்கள் புலி­களை ஆத­ரிக்கும் வேலைத்­திட்­டத்­தையே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என்றார்.\nசிங்­கள ராவய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறு­கையில்,\nமீண்டும் இன்று நாட்டில் விடு­த­லைப்­பு­லி­களின் ஆதிக்கம் தலை­தூக்க ஆரம்­பித்­து­விட்­டது. வடக்­கிலும் கிழக்­கிலும் இன்று ஆயுத புரட்சி ஒன்­றுக்­கான ஆயத்தம் நடை­பெற்று வரு­கின்­றது. அன்று விடு­தலைப் புலிகள் ஆயுதம் மூலம் நாட்டில் பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்தி தனித்த தமி­ழீழம் ஒன்றை உரு­வாக்க முயற்­சித்­தனர். ஆனால் தமி­ழீழம் உரு­வா­வதை நாம் அன்று தடுத்து நிறுத்­தினோம். எனினும் அன்று ஆயு­த­மேந்­திய புலி­களை அழித்து நாட்டில் விடு­த­லையை ஏற்­ப­டுத்­தி­னோமே தவிர அவர்­களின் அர­சியல் நகர்­வு­களை நாம் மறந்­து­விட்டோம். புலி­களின் அர­சியல் கட்­சியே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாகும். இன்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் ஆகியோர் தனித்த தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் பய­ணத்தில் தமது நகர்­வு­களை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர்.\nதனித்��� பிராந்­தியம் ஒன்றை உரு­வாக்கி தனி நாட்­டுக்­கான அல­கு­களை இப்­போதே முன்­வைத்து வரு­கின்­றனர். வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இன்று தெரி­விக்கும் கருத்­துகள் அனைத்தும் நாட்டின் ஐக்­கி­யத்தை சீர­ழிக்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. புலம்­பெயர் புலி­களின் நோக்­கத்தை நிறை­வு­செய்யும் வகை­யிலும், புலி­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகை­யி­லுமே இன்று அவரின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. விக்­கி­னேஸ்­வரன் சட்டம் அர­சியல் யாப்பு பற்­றிய தெளிவு இல்­லா­தவர் அல்லர். சட்டம் எவ்­வா­றாக செயற்­படும் என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரியும். அவ்­வாறு இருக்­கையில் விக்­கி­னேஸ்­வரன் நாட்­டுக்கும் அர­சியல் அமைப்­பிற்கும் எதி­ராக செயற்­பட்டு வரும் நிலையில் உட­ன­டி­யாக அவரை கைது­செய்து கடு­மை­யாக தண்­டிக்க வேண்டும்.\nஅதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் மறு­மு­னையில் நாட்டில் பிரி­வி­னையை உரு­வாக்கி வரு­கின்றார். இவர் வடக்­குக்கும் கிழக்­குக்கும் மட்­டுமே எதிர்க்­கட்சி தலைவர் அல்ல. முழு நாட்­டையும் இவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாது தமிழ் மக்­களின் தலைவர் என்ற நிலை­யி­லேயே சம்­பந்தன் செயற்­பட்டு வரு­கின்றார். அர­சியல் அமைப்பு திருத்தம் மேற்­கொள்­வதில் தமிழ் மக்­களின் தனித் தாயகம் உரு­வாக வேண்டும் என்ற ஒரே நிலைப்­பாட்டில் அவர் செயற்­பட்டு வரு­கின்றார். ஆகவே இன்று வடக்கு முதல்­வரும் எதிர்க்­கட்சி தலை­வரும் நாட்டில் பிரி­வி­னையை உரு­வாக்கி வரு­கின்­றனர்.\nஇப்­போது அர­சாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பதை தெரி­விக்க வேண்டும். இவர்­களின் கருத்­துக்கு அர­சாங்கம் என்ன பதில் கூறப்­போ­கின்­றது. பிரி­வி­னையின் பக்கம் நாட்டை கொண்­டு­செல்லப் போகின்­ற­னரா அல்­லது நாட்டில் பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­களை அழிக்­கப்­போ­கின்­ற­னரா என்­பதை தெரி­விக்க வேண்டும். ஆனால் இன்று வட­மா­காண முத­ல­மைச்சர் மற்றும் எதிர்க்­கட்சி தலை­வரின் செயற்­பா­டு­களை கண்டு அர­சாங்கம் அஞ்­சு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே இன்று வடக்கின் செயற்­பா­டு­களை இவர்­களால் தடுக்க முடி­யா­துள்­ளது.\nஆகவே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை உட­ன­டி­யாக கைது­செய்து தண்­டிக்க வேண்டு���். அதேபோல் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனை உட­ன­டி­யாக பதவி நீக்­கி­விட்டு சிங்­கள தலைவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும். சிங்கள தலைவர்களால் மட்டுமே நாட்டை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும். அதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nவடக்கில் தமிழ் பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டை பிரிக்கும் இவர்கள் சிங்களவர்களை கண்டும் அஞ்ச வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலும், இராணுவத்தின் மத்தியிலும் இன்றும் புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் மனங்களில் புகைந்துகொண்டிருக்கின்றன. மீண்டும் நாட்டில் ஆயுத சூழல் ஒன்று உருவாகினால் சிங்கள மக்கள் பொறுமைகாக்க மாட்டார்கள் என்பதும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என்றார்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/navagraha-manthiram-tamil/", "date_download": "2020-07-07T22:33:32Z", "digest": "sha1:7GM7YM6KYXRWLUO25DHDOOIPKR3PC5KW", "length": 13286, "nlines": 159, "source_domain": "dheivegam.com", "title": "நவக்கிரக மந்திரங்கள் | Navagraha mantra in Tamil | manthiram", "raw_content": "\nHome மந்திரம் தினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nதினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nநம் வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது நம் ஜாதக கட்டத்தில் உள்ள நவகிரகங்கள் தான். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நவக்கிரகங்களை வழிபடாமல் இருக்கமாட்டோம். இப்படிப்பட்ட கிரகங்களை நாம் சுற்றி வரும்போது அந்த 9 கிரகங்களுக்கு உண்டான மந்திரங்களை ஒரு முறை கூறி வழிபடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் கூடுதலாகதான் இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. நம் தாய்மொழியான தம��ழில் இந்த மந்திரங்களை கூறும் போது அதில் நமக்கு கிடைக்கும் நிம்மதியை அடுத்தவர்கள் சொல்வதின் மூலம் உங்களால் உணர முடியாது. நவகிரகங்களை வழிபடும் போது உங்கள் வாயால் அந்த மந்திரத்தை உச்சரிக்கும் நேரத்தில் தான் உணர முடியும்.\nநவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவர்களின் ஸ்லோகங்கள் பின்வருமாறு.\nசீலமாய் வாழச் சீரருள் புரியும்\nஞாலம் புகழும், ஞாயிறே போற்றி\nசூரியா போற்றி, சுதந்திரா போற்றி\nவீரியா போற்றி, வினைகள் களைவாய்.\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nதிங்களே போற்றி, திருவருள் தருவாய்\nசந்திரா போற்றி, சத்குரு போற்றி\nசங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி\nசிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\nகுறையிலா தருள்வாய் குணமுடன் வாழ\nமங்கள செவ்வாய் மலரடி போற்றி\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே யருளும் உத்தமா போற்றி\nபிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா\nக்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்.\nவெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசங்கடந் தீர்க்கும் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தா தா.\nஅரவெனும் ராகு அய்யனே போற்றி\nகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி\nகேதுத் தேவே கீர்த்தித் திருவே\nபாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nவாதம், வம்பு வழக்கு களின்றி\nகேதுத் தேவே கேண்மையாய் ரட்சி\nஇப்படி நவகிரகங்களின் ஸ்லோகங்களைச் சொல்லி அவர்களை வழிபடும்போது நமக்கு கிடைக்கும் பலன் முழுமை பெறும்.\n1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.\n2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.\n3. செவ்வாயை வழிபடுவதால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும்.\n4. புதனை வழிபட்டால் நல்ல புத்தியும், அறிவாற்றலும் அதிகமாகும்.\n5. குரு பகவானை வணங்கினால் செல்வ செழிப்பும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.\n6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை அமையும் யோகம் உண்டாகும்.\n7. சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும்.\n8. ராகுவை வணங்கினால் பயணத்தில் நன்மை கிடைக்கும்.\n9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகங்களை வழிபடும் போது நமக்கு ஏற்படும் பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.\nவிநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள்\nஇது போன்ற மந்திரம் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/vijay-sethupathi/", "date_download": "2020-07-07T23:40:08Z", "digest": "sha1:MJLUQ72LF7QXKUHRJXY72AH737HVKV3C", "length": 17391, "nlines": 166, "source_domain": "gtamilnews.com", "title": "vijay sethupathi Archives - G Tamil News", "raw_content": "\nவிஜய்சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nவிஜய் சேதுபதி குடும்பத்தின் மீது பதிவிடும் அவதூறு செய்திகள் மேல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்\nநடிகர் விஜய் சேதுபதி எப்போதோ தொலைகாட்சியில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன. அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளர். அந்தப் புகாரின் நகல் கீழே…\nகரகாட்டக்காரன் ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி\n80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த நடிகர் ராமராஜன், வெற்றிகரமான ஹீரோவாக உயர்ந்தாலு அடிப்படையில் அவர் இயக்குநர்தான். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை கற்றுக்கொண்ட பின் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை இயக்கினார் […]\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி க்கான பில்ட் அப் பாடல் வீடியோ\nவிஜய�� சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்\nநேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக இருக்காதீர்கள்..” என்றார். இதைக் கேட்ட ஆன்மிக ஆர்வலர் காயத்ரி ரகுராம் இன்று “மனிதனை மதிக்கும் செயலுக்கு […]\nவிஜய்சேதுபதி தொடங்கி வைத்த யூனிவர்செல் லைவ் ரேடியோ\nஇசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ.. அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் […]\nநயன்தாரா சமந்தாவுடன் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்குகிறார்\nஇயக்குனர், பாடலாசிரியர், நடிகர் எல்லாவற்றுக்கும் மேல் எல்லோரும் பொறாமைப்படும் நடிகை நயன் தாராவின் காதலர் என பன்முக திறமை () கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றார். இவர் மூன்று வருடத்துக்கு முன்னால் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை துவங்கி னார். அந்தப் படம் டேக் ஆஃப் ஆவதற்கு முன்னால் ஞானவேல்ராஜா மூலமாக சூர்யா-வை சந்தித்தார். அப்போது […]\nகடவுளாக நடிக்க விஜய் சேதுபதி காசு வாங்கினாரா வீடியோ இணைப்பு\nஅசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து அசோக் செல்வன் ��ேசும் போது , ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். ரொம்ப வருஷமாக அஷ்வத்தை எனக்கு தெரியும். இரண்டுபேரும் சேர்ந்து […]\nவிஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு\nநடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்தப் […]\nவிஜய் சேதுபதி காயத்ரியை வைத்து ஒரே ஷாட்டில் நான்கு காட்சிகள்\nதர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார். தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை.. ‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்.. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின் நடிப்பாகட்டும் […]\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\nகொரோனாவைத் தொடர்ந்து பிளேக் நோய் – சீனாவில் உஷார் நிலை\nரம்யா பாண்டியன் லாக்டவுன் ஸ்பெஷல் கேலரி\nபெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்\nகொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nபிரண்ட்ஷிப் படத்துக்காக சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%95", "date_download": "2020-07-07T22:00:58Z", "digest": "sha1:4II3PZ7ZDKPEXO2BYPVVQS2AWESQ4DKC", "length": 16011, "nlines": 262, "source_domain": "pirapalam.com", "title": "ஹன்ஷிகா - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதிமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\nதற்போது சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு\nவிஜய் அடுத்ததாக அட்லீயுடன் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்போதைக்கு...\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\nநயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும்...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\nநயன்தாராவுக்கு இப்படத்தில் ஏஞ்சல் என பெயர் வைத்துள்ளார்களாம். அவருக்கேத்த தலைப்புதான்...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். ஏனெனில்...\nசமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகை. இவர் நடிப்பில்...\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க...\nநடிகராக களமிறங்க இருக்கும் RJ பிரபலத்துக்கு விஜய்யின் வாழ்த்து\nவிஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வளர்ந்து வரும் நடிகராரோ, பெரிய...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T23:07:46Z", "digest": "sha1:CYHUY6HZ42TTOCKCLBBUWG54UEHRPDYS", "length": 9702, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க ஒதுக்கீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்க ஒதுக்கீடு அல்லது தங்க இருப்பு (gold reserve) என்பது வைப்பாளர்கள், நாணயம் வைத்திருப்பவர்கள் (எ.கா. வங்கித்தாள்), வணிபப் பங்காளர்கள் போன்றோருக்கு செலுத்துவதற்காக உத்தரவாத சேகரிப்புப் பெறுமதியாக அல்லது நாணயத்திற்கான பாதுகாப்பாக ஒரு தேசிய நடுவண் வங்கி வைத்துள்ள தங்கம் ஆகும்.\n2011 இறுதி கணக்கெடுப்பின்படி, எல்லா தங்கச்சுரங்கங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட மொத்த தங்கங்களின் அளவு 171,300 டன்கள் ஆகும்.[1] 12 ஏப்ரல் 2013 இல் திரோயளவை அவுன்சு (1 திரோயளவை அவுன்சு 31.1035 கிராம்) ஐ.அ$ 1,500 என்ற விலையில் இருந்தது. அதன்படி டன் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ஐ.அ$ 48.2 மில்லியனாகவிருந்தது. ஆகவே மொத்த தங்கத்தின் பெறுமதி ஐ.அ$ 8.2 ரில்லியனைத் தாண்டிக் காணப்பட்டது.[note 1]\nஇருந்தாலும், தற்போதைய மொத்த தங்கத்தின் அளவு பல்வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஏனென்றால் தங்கம் ஆயிரம் வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இன்னுமொரு காரணம் சில நாடுகள் மொத்த தங்கத்தின் அளவை வெளியிடுவதில்லை. அத்துடன், சட்ட விரோதமாக எடுக்கப்படும் தங்கத்தின் அளவினைக் கணக்கிடுவது கடினமானது.[2]\nதங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nநிதி தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி %\nஅன்னிய நேரடி முதலீடு பெறுதல்\nவெளிநாட்டுச் செலாவணி (பொன் நீங்கலாக)\nமத்திய வங்கி வட்டி விகிதம்\nவணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீதம்\nநாடுகளின் அடிப்படையில் மேனிலை பன்னாட்டுத் தரப்படுத்தல் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/sweet-recipes/", "date_download": "2020-07-07T23:20:59Z", "digest": "sha1:GYUPYQQ3RX4QYIAGCA2H6U7ANXRHVC7V", "length": 3790, "nlines": 83, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nமட்டன் சாப்ஸ், கோளா உருண்டை குழம்பு , கொத்துக்கறி குழம்பு, மட்டன் எலும்பு குழம்பு, தேங்காய்ப்பூ கறி, மட்டன் கட்லெட், மட்டன் மஸாலா குழம்பு, மட்டன்—காளான் வறுவல்,\nசாம்பார் பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, ரஸப் பொடி , குழம்பு பொடி , கரம்மஸாலாத் தூள் , எள்ளு பொடி , ஸ்பைஸி செட்டிநாடு மஸாலா பொடி,\nநண்டு மஸாலா, கடல் உணவு ஃப்ரைட் ரைஸ்,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nமிளகாய் குழம்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மா இஞ்சி ஊறுகாய், மாவடு ஊறுகாய், கலவை காய்கறி ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய்,\nஅவல் உப்புமா, மஸாலா அவல்,\nகடல் உணவு ஃப்ரைட் ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/blog-post_86.html", "date_download": "2020-07-07T23:44:46Z", "digest": "sha1:RGFMJR4MG6V6W63JDM2SIKVZ6P4TAXNK", "length": 22804, "nlines": 253, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள் பேரவை!- பாலா", "raw_content": "\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள் பேரவை\nவட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்இணை த்தலைமை வழங்கும்‘தமிழ்\nமக்கள் பேரவை’ புதிய அரசியல் அமைப்புக்கான தனது யோசனைகளைப் பகிரங்கப்படுத்தி\nஇருக்கிறது. அந்த யோசனைகள்அடங்கிய நீண்ட அறிக்கையின் சாராம்சம், வடக்கு கிழக்கில்\nவாழ்கின்ற தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். சமஸ்டிக்கோரிக்கை என்பது தமிழரசுக் கட்சியினால் 57 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது இன்று அரசியலில் ஈடுபட்டிருக்கும் பலருக்குத்\nஆனால், விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கிய, தமிழரசுக்\nகட்சியை பிரதான அங்கத்துவக் கட்சியாகக் கொண்டிருக்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக இதுவரை தனது யோசனை எதையும்\nமுன்வைக்கவில்லை. தற்போதைய மைத்திரி– ரணில் அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டி உறவாடி வருவதால்,‘அரசு எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம், அல்லது\nஒன்றையும் தராவிட்டாலும் பரவாயில்லை ’ என்று கருதி வாளாவிருக்கிறார்களோ தெரியவில்லை.\n1972 மே 04ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழ் அரசியல் கட்சிகள் கூடி தமிழர் ஐக்கிய\nவிடுதலை முன்னணியை (TULF) உருவாக்கிய போது, தமிழரசுக் கட்சி அதில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் அந்த முன்னணி 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ‘தமிழ் ஈழம் ’ தான் ஒரேயொரு முடிந்த முடிபுஎனப் பிரகடனம் செய்தது. அந்தக் கோரிக்கையை தமிழ் மக்கள் மத்தியிலான சர்வசன வாக்கெடுப்பாக\nஅறிவித்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என இன்று அழைக்கப்படும் அந்த முன்னணி 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு கிழக்கில் அமோக வெற்றி பெற்றது.இருந்தும் அத்தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அமோக\nவெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்துப் பெற்றிருந்த போதும், இன்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் சகபாடியான மைத்திரி– ரணில் அரசைப் பாதுகாப்பதற்காக நடந்து கொள்வதைப் போல, அன்றைய ஜே.ஆர். அரசைப் பாதுகாப்பதற்காக தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் ஈழக்\nகோரிக்கையை நம்பிய தமிழ் இளைஞர்கள் அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடி பெரும் அழிவைச் சந்தித்தனர்.\nஅதன் பின்னர் தமிழர் கூட்டணியை உத்தியோகபூர்வமாக வைத்திருக்கும்\nவீ.ஆனந்தசங்கரியும் சரி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சியும்) சரி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றனரேயொழிய, தமது முன்னைய தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிட்டதாக இன்றுவரை அறிவிக்காமல் தந்திரமாக இருந்து வருகின்றனர். (தமிழகத்தில்\nதிராவிட முன்னேற்றக் கழகமும் தனது மாநில சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்டதாக அறிவிக்காமல் இப்படித்தான் கபட நாடகம் ஆடி வருகிறது) ஐக்கிய இலங்கையை\nஏற்றுக் கொண்டால், தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டதாக அறிவிக்கலாம்தானே ஏன் இரட்டை வேடம் போடுவான் ஏன் இரட்டை வேடம் போடுவான் ஆனால் வட மாகாண முதலமைச்சர் இந்த விடயத்தில் சரியோ பிழையோதமிழ் ஈழத்தைக் கைவிட்டதாக உணர்த்திவிட்டார். அவர் தனது தமிழ்\nமக்கள் பேரவையின் தீர்வு ஆலோசனையாக சமஸ்டிக் கொள்கையை (அது சரியா பிழையா\nஎன்பது தனியாக ஆராயப்படவேண்டியது) முன்வைத்ததின் மூலம் தமிழ் ஈழம் என்ற கொள்கையை நிராகரித்திருக்கிறார். அது ஒரு வகையில் நேர்மையான ஒரு செயல்.\nஆனால் அதேநேரத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடு என்ன என்பதையும் விக்னேஸ்வரன் அணியினர் அம்பலமாக்கிவிட்டனர்.வட்டுக்கோட்டை தமிழ் ஈழத்தீர்மானத்தை நிராகரித்த விக்னேஸ்வரன் குழுவினர்,வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுத்த இன்னொரு தீர்மானத்தையும் நிராகரித்துள்ளனர். அதாவது, வட்டுக்கோட்டையில்\nதமிழீழத் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது தீர்மானத்தில் எதிர்காலத்தில் தாம்அமைக்கப்போகும் தமிழீழ அரசு,‘சமதர்ம தமிழீழ குடியரசு’ ஆக\nஇருக்கும் எனப் பிரகடனம்செய்திருந்தது. அந்தக் கருத்தையேபின்னர் தமிழீழத்துக்காகப் போராடியசில ஆயுதப் போராட்ட இயக்கங்கள்,‘எமது கொள்கை சோசலிச தமிழ் ஈழம்\nஅமைப்பது ’ எனப் பிரகடனம்செய்தன.\nஆனால் இப்பொழுது விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை தமது புதிய அரசியல் அமைப்பு யோசனைகளில் இலங்கை பிரித்தானியா பின்பற்றும் வெஸ்ற்மினிஸ்ரர் (ஏற்கெனவே ஏறக்குறைய அதுதான் நடைமுறையில்இருக்கிறது) அரசியல் அமைப்பைக்\nகொண்டிருக்க வேண்டும் என்றும்,தேர்தல் முறையைப் பொறுத்தவரையில் ஜேர்மனியின் முறையை ஒத்திருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.இந்த ஆலோசனைகளைப் பார்த்து\nதமிழ் மக்களில் யாராவது கவலைப்படுவார்களோ என்னவோ\nஏனெனில், பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் முறையினால் பிரித்தானியாவிலேயே அயர்லாந்து,\nஸ்கொட்லாந்து சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினையை இன்றுவரை தீர்த்து வைக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த முறையைப் பின்பற்றிய இலங்கையிலும்\nஇந்த அரசமைப்பு முறையினால் இனப்பிரச்சினை தீராதது மட்டுமின்றி, அது மேலும் சிக்லாகியும் இருக்கிறது. அப்படியிருக்க விக்னேஸ்வரன் குழுவினர் வெஸ்ற்மினிஸ்ரர் முறையைச் சிபார்சு செய்தது அவர்களின் சிந்தனைக் குறைவினாலா அல்லது\nஇனங்களி��் பிரச்சினையை முதன்முதலாக வெற்றிகரமாகத் தீர்த்து, உலகிற்கே முன்னேடியாக அமைந்தது மாமேதை லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோசலிச சோவியத் யூனியன்தான். அது ஏன் மெத்தப்படித்த இந்த விக்னேஸ்வரன் குழுவினரின் கண்களுக்குத் தெரியாமல்போனது என்று தெரியவில்லை.\nஇன்று பலர் பிற்போக்கான, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான, ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்\nமக்கள் பேரவையைப் பார்க்கின்றனர். அப்படியானவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் முதலாளித்துவ சார்பு அரசியல் அமைப்புச் யோசனைகள் கண்ணைத் திறந்து வைக்க வேண்டும்என்பதே எமது விருப்பமாகும்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர��� அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூபதி\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/11/27", "date_download": "2020-07-07T23:29:13Z", "digest": "sha1:7LNKAIIWGBJ5Y2DOZLQJN3BFCCB2SZUW", "length": 3910, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2017 November 27 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி வேலாயுதபிள்ளை அன்னம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி வேலாயுதபிள்ளை அன்னம்மா இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். கட்டுவனைப் ...\nதிரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்\nதிரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல் (Bunny, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி- ...\nதிருமதி தங்கராசா செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கராசா செல்லம்மா பிறப்பு : 14 யூன் 1934 — இறப்பு : 27 நவம்பர் 2017 முல்லைத்தீவு ...\nதிரு பெனிற்ரோ யேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிரு பெனிற்ரோ யேசுதாசன் – மரண அறிவித்தல் (யுவராஜ், முன்னாள் ஆசிரியர்- ...\nதிருமதி மாணிக்கம் தவமணி – மரண அறிவித்தல்\nதிருமதி மாணிக்கம் தவமணி பிறப்பு : 16 ஒக்ரோபர் 1941 — இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/payanam/payanam.aspx?Page=3", "date_download": "2020-07-07T23:25:15Z", "digest": "sha1:5XCR3LWOPV4DQDDICQACNDMTUY6LZDBL", "length": 3749, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nகைலாயமலையும் மானசரோவரும் - பகுதி 1\nநானும் எனது கணவரும் வெகுநாட்களாக கைலாஷ்-மானஸரோவர் யாத்திரை மேற்கொண்டு கைலாசநாதரின் தரிசனமும், பரிக்ரமமும் (மலையை வலம் வருவது) செய்ய எண்ணிக்கொண்டிருந்தோம். மேலும்...\nகவாயித் தீவில் தமிழும், தவிலும்\nகாரைவிட்டு இறங்கியதுமே, நாசியைச் சுண்டி இழுக்கும் விபூதி, சந்தன வாசனை. தொடர்ந்து நடக்கையிலே கண்முன்னே வானளாவிய தென்னை மரங்கள், குலை சுமந்த பல நூறு வா���ைகள்... மேலும்...\nவாசகிக்காக ஊர்வலம் போகும் தென்றல்\nவாசகி அம்புஜவல்லி தேசிகாசாரி அவர்களுக்காக தென்றல் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இந்த முறை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர், தமிழகத்தின் தூங்கா நகரம் என்றெல்லாம்... மேலும்...\nவாசகருக்காக தென்றல் போகும் ஊர்வலம்\nகடந்த டிசம்பர் மாதத் தென்றல் இதழில் ஆசிரியர், \"உங்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கல்லூரி/பள்ளி/ஊர் போன்றவை இன்று... மேலும்...\nவேகம், தாகம், துள்ளல், ஓட்டம் என்று தண்ணீர் தன் அழகையெல்லாம் அள்ளிக் கொட்டி விளையாடும் இடம்தான் ஒகேனக்கல். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தண்ணீரால் மட்டுமே அழகு பெற்ற ஊராக உள்ளது ஒகேனக்கல். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:32:19Z", "digest": "sha1:N4JTFZVJAETAMHPGDXSOI5PKCANQZSEX", "length": 8346, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nதீர்வை நோக்கி முன்னேற பின்வாங்குவது உதவும்\nசீன அயல்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜீத் தோவல் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் இருந்து 2 கி,மீ தொலை வுக்கு சீனா பின்வாங்கி இருக்கிறது.\nஇலவச ரேசன் தொடர வேண்டும்\nதமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை யில் இதுவரை ஆறு முறை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் தேசபக்த போராட்டம் வெல்க\nநிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் தேசபக்த போராட்டம் வெல்க\nதமிழகத்தில் வியாழனன்று ஒரே நாளில் 4,343 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி யுள்ள நிலை\nசாத்தான்குளம் லாக்கப் படுகொலை விவ காரத்தை இன்று தேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.\nகாவல் நிலைய அதிகாரிகளை உடனே கைது செய்க\nதமிழக காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக ஒரு வழக்கில் காவல் நிலையத்தில் இருந்த எல்லோரையும் இடம்மாற்றி விட்டு புதிய வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபுதிய இறக்குமதி சட்டங்கள் ஆபத்தானவை\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக மத��திய அரசு தனது இறக்குமதி கொள்கையில் கட்டண வீத ஒதுக்கீடு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பொங்குபாளையம் குளம், குட்டைகளை இணைத்திடுக விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nகொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக - வாலிபர் சங்கம் ஆட்சியரிடம் மனு\nஅவிநாசியில் தம்பதியருக்கு கொரோனா தொற்று\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_51.html", "date_download": "2020-07-07T23:34:47Z", "digest": "sha1:V56SOMMBFG2TGUZHSOJU25UH7JJWJDRD", "length": 5401, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேர்தல்களில் அ.தி.மு.க. தோற்கும்: அன்புமணி ராமதாஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேர்தல்களில் அ.தி.மு.க. தோற்கும்: அன்புமணி ராமதாஸ்\nபதிந்தவர்: தம்பியன் 13 September 2017\nவரும் தேர்தல்களில் அ.தி.மு.க. முழுவதுமாக தோல்வியை சந்திக்கும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க தனித்தே போட்டியிடும் என்றார். தற்போது தமிழக அரசு கையாலாகாத அரசாகவும், மத்திய அரசுக்கு அடிபணிந்தும் செல்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அதிமுகவின் இரட்டை இலை பிரச்சனை தீரும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள், தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடை பெறவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவின் 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to தேர்தல்களில் அ.தி.மு.க. தோற்கும்: அன்புமணி ராமதாஸ்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேர்தல்களில் அ.தி.மு.க. தோற்கும்: அன்புமணி ராமதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:44:51Z", "digest": "sha1:GIRQ4QVXLARLHH3DMHSDF7B3CFDYBTX3", "length": 21049, "nlines": 133, "source_domain": "www.vocayya.com", "title": "வேளாளர்கள் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nLike Like Love Haha Wow Sad Angry 1 #மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டையார் அனைவருக்கும் வணக்கம்… சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரச் சொற்களைப் பயன்படுத்தாத அற்புதமானவர் நமது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நமது ‘செங்கபடுத்தான்காடு’…\nkalyanasundram, pattukottai, Pillai, sundaram pillai, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, ஓதுவார், குருக்கள், தேசிகர், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பிள்ளை, முதலியார், யாழ்பாணம், வ உ சி பிறந்த நாள், வஉசி, வெள்ளாளர், வேளாளர்கள்\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nLike Like Love Haha Wow Sad Angry திரௌபதி படத்தை கொண்டாடிய அனைத்து சாதி மக்களுக்கும் , மாவீரர்களும் வணக்கம் : Kovai 360,Madurai 360 என்ற பெயரில் You tube channel சிலர் கோவையிலும், மதுரையிலும் நடத்தி வருகின்றனர் கையில் கேமரா இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட…\nஅப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்\n அதுபோல் விவசாயம் பாக்குறவன் எல்லாம் #வேளாளர நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ தமிழர் வரலாறு தெரியாமல் தான்தோன்றி தனமாக பேசி தமிழர் வரலாற்றை திரிக்க முயலும் பாவடை கிறிஸ்த்துவன் செபாஸ்டியன்…\nambi venkatesan, nam tamizhar katchi, seeman, Tamil Vellala Kshatriya, velaalr, velalar, vellalar, vellalar issue, VOC PHOTOES, அம்பி வெங்கடேசன், அரிசிக்கார வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், ஒளிநாட்டூ வேளாளர், காரைக்காட்டு வேளாளர், சீமான், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, மருதநாயகம், முதலியார், யாழ்பாணம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வஉசி, வஉசி வரலாறு, வவுனியா, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர், வேளாளர்கள்\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய ���ரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்\nLike Like Love Haha Wow Sad Angry ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் – வரலாற்று ஆய்வாளர் பேட்டி ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என…\nLike Like Love Haha Wow Sad Angry 1 வேளாளர் உறவுகளுக்கு வணக்கம் 🙏 ஜப்பான் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நொபொரு கரிஷ்மா என்பவர் 22,000 க்கு மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகளை படித்து சோழ பேரரசின் தன்மை எப்படி பட்டது என்பது பற்றி விரிவாக தனது Ancient to Medieval: South Indian…\nncient to Medieval, South Indian Society in Transition, VOC AYYA DINAKRAN, அமெரிக்கா, அமெரிக்கா ஆய்வாளர், என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, எழுநூறு வாள் படை, எழுநூற்றுவர் படை, காஞ்சிபுரம், காமாட்சியம்மன், சோழ சாம்ராஜ்ஜியம், சோழன் பூர்வ பட்டையம், சோழப்பேரரசு, சோழர்கள், ஜப்பான், பர்டண் ஸ்டீவ், பிரபாகரன், பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாள பையன், வெள்ளாளர், வேளாளர், வேளாளர்கள்\nதிண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன\nLike Like Love Haha Wow Sad Angry திண்டுக்கல் அய்யம்பாளையம் சாதி கலவரம் நடந்தது என்ன ::: தென்மாவட்டங்கள் எப்பொழுதுமே அதிக சாதிய ஈடுபாடு மற்றும் கட்டுபாடுகளை கொண்ட பாண்டிய நாட்டு பூமி, இங்கே அடிக்கடி சாதிய மோதல்கள் நிகழ்வது வாடிக்கை, அந்த சாதிய மோதல்களுக்கு பல்வேறு காரணங்கள் அதன் பின்னணியில் இருப்பது உண்டு…\n‘கலைவாணர்’, அய்யம்பாளையம், திண்டுக்கல், பள்ளர், வ உ சி அய்யா, வஉசி, வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nதேவேந்திர குல வன்னியர் என்ற ராமதாஸ் உங்களுக்கு வேளாளரின் சில க���ள்விகள்\nLike Like Love Haha Wow Sad Angry வேளாள சமூகத்தின் துரோகியே கொங்கு வேளாள சமூகத்தில் பிறந்த பாமக மாநில துணை தலைவர் பொங்களுர் மணிகண்டா கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழகத்தில் இருந்து வருகிறது….\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 3 தொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல…\n‘கலைவாணர்’, kalaivanar, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nமதுரை விமானநிலையத்திற்கு தேவர் திருநாமத்தை சூட்ட இந்துத்துவாவில் பெருகும் ஆதரவு\nLike Like Love Haha Wow Sad Angry அனைவருக்கும் வணக்கம் : மதுரை விமானநிலையத்திற்கு தேசிய தலைவர், தேசமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்றவர், *தேசத்தந்தை சுபாஷ் சந்திர போஸின்* இந்திய தேசிய இராணுவ படைக்கு பெரும் உதவி புரிந்தவர், மதுரை மீனாட்சியம்மையை தவறாக பேசிய *ஈ.வே.ரா வை* விரட்டி அடித்தவர், இந்திய சுதந்திரத்திற்காக…\n‘கலைவாணர்’, *ஸ்ரீமான் முத்துராமலிங்க தேவர், ABVP, kalaivanar, அனுமன் சேனா, ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்துமுன்னணி, தேவர், பஜ்ரங்தள், பாஜக, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், முத்துராமலிங்க தேவர், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வஉசி வரலாறு, விஷ்வ ஹிந்து பரிஷித், வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளா���ர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/a1586-board", "date_download": "2020-07-07T22:21:54Z", "digest": "sha1:CFH2I3P56ZJ72EDUOQKD2XD5RLBXYALH", "length": 2689, "nlines": 74, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nயாழ் நல்லூர் கோவிலுக்கு அ‌ண்மை‌யி‌ல் ( கோயில் வீதியில்) வீடு வாடகைக்கு உண்டு\nயாழ் நல்லூர் கோவிலுக்கு அ‌ண்மை‌யி‌ல் ( கோயில் வீதி...\nதாய் ஆடும் 2 மாத மறிக்குட்டியும் விற்பனைக்கு\nசுன்னாகம் 3 - 1/2 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு\nசுன்னாகம் றொட்டியாளடி யில் 3 - 1/2 பரப்பு காணியுடன...\nஆடியபாதம் வீதி ராமசாமி சந்தி அருகில் 1 3/4 பரப்பு காணி விற்பனைக்கு\nஆடியபாதம் வீதி ராமசாமி சந்தி அருகில் 1 3/4 பரப்பு...\nசிறுப்பிட்டி பருத்தித்துறை காணியுடன் புதிய வீடு வீதியில் விற்பனைக்கு\nசிறுப்பிட்டி பருத்தித்துறை வீதியில் 7 1/2 பரப்பு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/144076/", "date_download": "2020-07-07T23:45:07Z", "digest": "sha1:XT3RI5EDODSLNWPTJPPBWLJMBUVX5NIA", "length": 32832, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி? நிலாந்தன்.. – GTN", "raw_content": "\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nசுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா என்றுகேட்கப்பட்டபொழுதுசுமந்திரன் கூறுகிறார் ‘ஆம் ‘என்று. ஆணித்தரமாகஅவர்அந்தப்பதிலைக் கூறுகிறார்.\nஎந்ததுணிச்சலில் அவர் அந்தபதிலை கூறுகிறார்கடந்தமுறைவென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாராகடந்தமுறைவென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்டுவேலை செய்திருக்கிறாரா\nஇந்த கேள்விக்கான விடை மிகவும் முக்கி���ம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரன் வெல்வதற்கான வாய்ப்புகள் சந்தேகத்துக்கு உரியவை என்று நம்பப்பட்டது. எனினும் அவர் வென்றார். இம்முறையும் தான் வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா அல்லது தமிழ் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து வருகிறதா\nசுமந்திரனை எதிர்க்கும் பலரும் இந்தவிடயத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தமிழ் தேசியவாக்கு வங்கிக்கு வெளியே சிறுசிறு வாக்கு வங்கிகள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேவானந்தாவுக்கு ஒரு பலமானவாக்கு வங்கி இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்யப் போதுமான அந்தவாக்கு வங்கிகடந்த 11 ஆண்டுகளில் தேய்ந்து வருக்கிறது.எனினும் இப்பொழுதும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான அளவுக்கு அதுபலமாக இருப்பதாகவே தெரிகிறது. தேவானந்தாவுக்கு வெளியே விஜயகலா அங்கஜன் பிள்ளையான் போன்றோருக்கும் வாக்குவங்கிகள் வளர்ந்து வருகின்றன.\nசுமந்திரனின் நேர்காணலை ஒரு விவகாரமாக மாற்றும் விதத்தில் உரிய அழுத்தங்களைக் கொடுத்து தொகுத்து பிரசுரித்த கப்பிட்டல் டிவி அங்கஜனின் உறவினரால் நடத்தப்படுவது. எனவே அதற்குப்பின் ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரல் உண்டு. ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனை போலவே அங்கஜனும் நம்புகிறார் தனக்கு ஒருவாக்கு வங்கியை விருத்திசெய்யலாம் என்று. விஜயகலா நம்புகிறார் தனக்கு ஒருவாக்குவங்கி உண்டு என்று. கிளிநொச்சியில் சந்திரகுமாரம் அவ்வாறு நம்புகிறார்.\nகடந்த 11 ஆண்டுகளில் தமிழ்தேசியபரப்புக்கு வெளியே தேசிய நோக்குநிலை அற்ற அல்லது அதற்கு எதிரான சிறுசிறு வாக்குவங்கிகள் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வருகின்றன. இவை வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களை தமிழ்த்��ேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் விட்ட வெற்றிடமே இந்ததமிழ் தேசியநீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கிகளின் அல்லது தமிழ்தேசிய எதிர் வாக்குவங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகும். அதாவதுகடந்த 11 ஆண்டுகளாக தமிழ்தேசியவாதிகள் பொருத்தமான அரசியல் தரிசனங்களோடு வாக்காளர்களை அணிதிரட்டத் தவறிய ஒருவெற்றிடத்தில் இப்படிப்பட்ட வாக்குவங்கிகள் உற்பத்தியாகி பலமடைந்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வறுமை அறியாமை சாதி ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் மத முரண்பாடுகள் போன்றவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த வாக்குவங்கிகள் விருத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு கருத்து ரீதியாகவும் நடைமுறை அனுபவரீதியாகவும் தமிழ்தேசிய வாக்குவங்கியில் இருந்து உடைந்துபோகும் வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல்வாதிகள் வந்துவிட்டார்கள்.\nசுமந்திரனும் அவர்களில் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கொடியின் கீழ் அதைச் செய்கிறார் என்பதுதான் இங்குகவனிக்கப்படவேண்டியது. சுமந்திரனின் தொடக்க கால வாக்காளர்கள் பெருமளவிற்கு தமிழ்தேசிய தன்மைமிக்கவர்கள். கூட்டமைப்பின் வாக்குவங்கிதான் அது. கூட்டமைப்பின் பேரால் தான் சுமந்திரன் வாக்குகேட்டார். எனவே அந்தவாக்கு வங்கியின் அடித்தளம் தமிழ்தேசிய ஆதரவுதளம் தான்.\nகடந்தவெள்ளிக் கிழமைநடந்த கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கதைத்த சம்பந்தர் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்குவங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.\nஎனினும் தன்னுடையசர்ச்சைக்குரியபேட்டியும் உட்படதான் தொடர்ச்சியாகதெரிவித்துவரும் கருத்துக்கள் தனதுவாக்குவங்கியைபலவீனப்படுத்தலாம் என்பதைநன்குதெரிந்திருந்தும் சுமந்திரன் எந்தத் துணிச்சலில் அவ்வாறுகதைத்தும் செயற்பட்டும்வருகிறார் \nவிடைமிகஎளிமையானது. தமிழ்தேசிய நீரோட்டத்துக்கு வெளியே ஒருவாக்கு வங்கி தனக்கு உண்டு என்று அவர் வலிமையாக நம்புகிறார். அங்கஜனும் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயகலாவும் சந்தி��குமாரும் நம்புவதைப் போல சுமந்திரனும் நம்புகிறார். தனது வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின்னரும் தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தனக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று அவர் நம்புகிறார். அப்படிநம்பும் அளவுக்கு அவர் வேலை செய்கிறார். தனது வாக்கு வங்கியை கடந்த பத்தாண்டுகளில் தான் எப்படித் திட்டமிட்டுக் கட்டிஎழுப்பினார் என்பதுசுமந்திரனுக்கு தெரியும். அதன் பலன் தனக்குகிடைக்கும் என்றுஅவர் நம்புகிறாரா\nஇந்த இடத்தில் ஓர் ஆகப் பிந்திய உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். வடமாகாணசபையில் முக்கிய பொறுப்பை வகித்த ஒரு அரசியல்வாதி என்னிடம் சொன்னார்… கோவிட் -19ற்காக நிவாரண பொருட்களை வழங்கியபொழுது பழகநேர்ந்த சிலநபர்கள் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தமிழ்தேசிய எதிர்நோக்குநிலையை கொண்டவைகளாக காணப்பட்டன என்று. தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படட ஒரு தொகுதிவாக்காளர்கள் திரண்டுவருகிறார்கள் என்று. தமிழ் தேசிய நோக்குநிலைக்கு எதிராக மிக இயல்பாக ஒரு வாக்கு வங்கி வளர்ச்சியுற்று வருகிறது. வரலாறு தெரியாமல் அல்ல துதிரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை நம்பியோ அல்லதுதமிழ் தேசியவாதிகளாக தெரியும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து ஒருதொகுதி வாக்காளர்கள் சுமந்திரனை போன்றவர்களின் பின் போகிறார்கள். இது ஓர் இயல்பானவளர்ச்சி போல நடந்துவருகிறது. சுமந்திரனை குறைகூறும் பலரும் இவ்வாறுதென்னிலங்கை கட்சிகளுக்கும் சுமந்திரனைப் போன்றவர்களுக்கும் எப்படிவாக்குகள் திரளுகின்றன என்பதைக் குறித்து ஆழமாக ஆராயவேண்டும்.\nதமிழ் தேசியக் கொடியின் கீழ் அதற்கு எதிரான ஒருவாக்கு வங்கியை சுமந்திரன் மட்டும் கட்டியெழுப்பவில்லை. சுமந்திரனின் பேட்டியை நியாயப்படுத்திய சம்பந்தனின் தலைமையின் கீழ் கட்சிக்குள் வேறுசிலரும் அவ்வாறான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள். ஆனாலவர்கள் சுமந்திரனைப் போல வெளிப்டையாகக் கதைப்பதில்லை. அதாவது தமிழ் தேசியக் கொடியின் கீழ் தமிழ் தேசியநீக்கம் செய்யப்பட்டஒரு வாக்குவங்கி வளர்க்கப்படுகிறது.\nசுமந்திரன் ஒரு தனிமனிதர் அல்லஅவருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் உண்டு. மாகாணசபை மட்டத்திலும் ஆட்கள் உண்டு. அவர் வடமாகாணசபைக்கு���் ஒருபலமான அணியைவைத்திருந்தார். உள்ளூராட்சி சபை மட்டத்திலும் அவருக்கு விசுவாசிகள் கூட்டம் ஒன்று உண்டு. தவிர அரசு அலுவலர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அவருக்கு வேலைசெய்பவர்கள் உண்டு. முகநூலில் அவருக்காக பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் அதுதெரியும். ஒருஅணியாக அவர்கள் இயங்கிவருகிறார்கள். சட்டவாளர் தவராசாவை தேசியப் பட்டியலின் மூலம் உள்வாங்குவதற்கு தடையாக இருப்பது சுமந்திரன் என்று கூறி கட்சிக்குள் ஒருபகுதியினர் அவருக்கு எதிராககாணப்படுகிறார்கள். அவருடையஅரசியல் நிலைப்பாட்டுக்குகட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பலப்பட்டு வருகிறது. எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் தனக்கென்று மிகப் பலமான ஆதரவுத் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அதற்குகட்சித் தலைமையின் ஆசீர்வாதமும் உண்டு .\nசுமந்திரனின் ஆதரவாளர்கள் யார் யார் என்றுபார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகுஒருகாலம் சுமந்திரன் தங்களை நல்லநிலைக்கு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றகனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச் சமூகத்துக்குள்ளும் அரசுஅலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்குஉரியபதவிகளைத் தருவார் என்று நம்பிக் காத்திருக்கும் ஒருதொகை வளர்ந்து வருகிறது.\nசுமந்திரனை நம்பினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளை அவர் தமக்கு வழங்குவார் அவர் வாக்குறுதிஅளித்த வெற்றியை தமக்கு எப்படியாவது பெற்றுத் தருவார் என்று நம்பும் ஒருதொகுதி படித்தவர்கள் இப்பொழுது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். யாழ் மாநகரசபையில் ஆர்னோல்ட்டை சுமந்திரன் எப்படி வெல்லவைத்தார் என்ற முன்னுதாரணம் அவர்களைக் கவர்ந்திழுக்கிறது. அரசியலில் ஈடுபட்டவிரும்புகின்ற அல்லது ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அடுத்தடுத்தநிலைப் பதவிஉயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் மத்தியிலும் சுமந்திரனை விசுவாசித்தால் தாம் கனவுகாணும் பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்தநம்பிக்கைக்குஆர்னோல்ட் ஓர் முன்னுதாரணமாக காணப்படுகிறார்.\nஎனவே சு��ந்திரனை விமர்சிப்பவர்களும் சம்பந்தரை விமர்சிப்பவர்களும் ஒருவிடயத்தை தெளிவாக உணரவேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழேயே அதற்குஎதிரான அல்லது தேசியநீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கி ஒன்று வளர்ந்து வருகிறது. தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு வெளியே தென்னிலங்கை மையகட்சிகளுக்கு வாக்கு வங்கிகள் வளர்ந்துவருகின்றன. இந்தவாக்குவங்கிகளை உடைக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியகட்சிகள் அனைத்துக்கும் உண்டு அதை எப்படி உடைக்கலாம்\nஒரேஒரு வழிதான் உண்டு வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பேரலைக்குள் சிறிய சிறியவாக்கு வங்கிகள் கரைந்து போய்விடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எப்படி சிறிய சிறியவாக்கு வங்கிகள் கரைந்தனவோ அப்படித்தான். எனவே ஒரு தேசிய வாக்களிப்பு அலையை உற்பத்தி செய்தால் மட்டும்தான் மேற்சொன்ன சுமந்திரனை போன்றவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கலாம். அதற்கு ஒரேஒரு முன்நிபந்தனைதான் உண்டு. கூட்டமைப்பைவிடப் பலமான ஓர் ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் தமிழ்த் தேசியவாக்களிப்பு அலையொன்று தோன்றும். இல்லையென்றால் வாக்குகள் சிதறும். அப்படிச் சிதறும் வாக்குகளை அங்கஜன் அள்ளிச் செல்வார். விஜயகலாஅள்ளிச் செல்வார். சுமந்திரனும் அள்ளிச் செல்வார்.வடைபோய்ச்சே…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இருவர் சாட்சியம்\nஇரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி July 7, 2020\nமாவையில் சருகுப்புலி ஆடுகளை வேட்டையாடியுள்ளது July 7, 2020\nசிவாஜிலிங்கத்தை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு July 7, 2020\nவிமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது July 7, 2020\nநாவலப்பிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு July 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/01/budget-2017-on-healthcare-006956.html", "date_download": "2020-07-07T22:27:32Z", "digest": "sha1:7NRW7FU5FHR35XSSDYTSCVOKKXZSBDP5", "length": 20361, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2017: மருத்துவத் துறை | Budget 2017 on healthcare - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2017: மருத்துவத் துறை\nபட்ஜெட் 2017: மருத்துவத் துறை\n7 hrs ago சரக்கடிக்க காசு இல்லிங்க அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\n7 hrs ago ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..\n7 hrs ago கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..\n7 hrs ago டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nTechnology ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nAutomobiles டெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nMovies தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல்\nLifestyle வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஆதார் அட்டை அனைவருக்கும் கிடைத்துள்ள நிலையில் இதனை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்துள்ளது.\nஇத்திட்டம் சோதனை திட்டமாக இந்தியாவில் 15 மாவட்டங்களில் மட்டுமு செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் மருத்துவச் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும் என நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் உறுதி அளித்தார். மேலும் மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅதேபோல் இந்தியாவிலேயே மிகமுக்கியமான அரசு மருத்துவமனையான டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல் குஜராத் மற்றும் ஜார்கண்டில்லும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொத்த ஆபீஸ்-யும் மூடியது SAP.. காரணம் வைரஸ் தாக்குதல்..\nபுதுப் பொலிவுடன்... மெட்ரோ பொலிஸ் புதிய பங்கு வெளியீடு.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு\nமும்மூர்த்திகள் உருவாக்கும் புதிய நிறுவனத்திற்குத் தலைவர் ஒரு இந்தியர்..\nஇன்றைய மருத்துவ செலவுகளுகம், மருத்துவ காப்பீடும் எப்படி இருக்கிறது தெரியுமா..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த இலக்கு விவசாயம்..\n'இன்போசிஸ்' நிறுவனத்திற்கு தாவும் 'விப்ரோ' உயர் அதிகாரி\n160 பில்லியன் டாலர் சாம்ராஜ்யம் வீழ்ச்சி.. சரிவை நோக்கி இந்திய ஐடி துறை..\n'டிசிஎஸ்' நிறுவனத்தின் ராஜதந்திரம்.. மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்தது..\n'டிசிஎஸ்' மீது 1 பில்லியன் டாலர் அபராதம்.. திருட்டு வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஅமெரிக்கச் சந்தையில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் எச்சிஎல் ஷிவ் நாடார்..\nபட்டையை கிளப்பிய டிசிஎஸ்.. சத்தம் காட்டாமல் ஏற்றம் கண்ட ரிலையன்ஸ்..\nமூன்றே நாளில் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்..\nஜியோ லேப்டாப்.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilraja-thotil.blogspot.com/2011_12_04_archive.html", "date_download": "2020-07-07T22:38:20Z", "digest": "sha1:A5SIRWK2ASSKGT4LQXWQN2P2QLK476XT", "length": 27406, "nlines": 1048, "source_domain": "tamilraja-thotil.blogspot.com", "title": "தமிழ்த்தொட்டில்: 12/4/11 - 12/11/11", "raw_content": "\nஇரசித்த நூல்கள்:வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி\nகனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து என்று புத்தகத்தை திறக்கையிலேயே ஆரம்பிக்கிறது வெண்ணிற இரவுகள். இந்த குறுநாவலைப் பற்றி பேராண்மை படத்...\nகுழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து\n இன்று உன் பிறந்த நாளா எனக்கு இன்று உன்னை அழுது தொந்திரவு செய்ய கூடாது என்று ஆசை . இருப்பினும் நான் அ...\nLabels: அலைவரிசை, கவிதை, காதல், தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள்\nஎன் பார்வையை மாற்ற வேண்டும்\nஎன்ற எண்ணத்தில் கேட்டாய் நீ\nதிரைவிமர்சனம்: போராளி இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்\nLabels: சசிக்குமார், திரைப்படம், திரைவிமர்சனம், நடிப்பு, போராளி\nஇரத்த உறவுகள் எல்லாம் வெறும் பேச்சு தான். நட்பு ஒன்று மட்டும் தான் வாழ்க்கைக்கு என்றும் துணை நிற்கும் என்பதை இரத்தம் கலந்த திரைக்கதையோடு சொல்லும் படம் போராளி.\nஇதைத் தான் உலகம் காதல் என்கிறதா…\nLabels: எண்ணங்கள், கவிதை, காதல், தமிழ், நினைவுகள்\nஒற்றைத் துளி நீர் சிந்தி\nகொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (3)\nLabels: கவிதை, காதல், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல், தொடர்\nவாள் வீச்சை சந்திக்கும் இந்த\nகண்கள் உன் விழி வீச்சை\nதிரைவிமர்சனம்: போராளி இன்னும் கொஞ்சம் போராடியிருக்...\nஇதைத் தான் உலகம் காதல் என்கிறதா…\nகொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (3)\nதிரைவிமர்சனம்: போராளி இன்னும் கொஞ்ச��் போராடியிருக்...\nஇதைத் தான் உலகம் காதல் என்கிறதா…\nகொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (3)\nகொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nவருகை தந்து பக்கங்களை பார்த்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545382", "date_download": "2020-07-07T23:36:33Z", "digest": "sha1:IQGNXQIZXY3B2KAOOI3TXSOMMA4A6J5N", "length": 19200, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் அதிவேக இணையம்: ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அசத்தல்| Australian researchers achieve world's fastest Internet speed | Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பு குழு தலைவர் ககன்தீப் கங் ராஜினாமா\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா 3\nமும்பை: அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்\nசெவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு\nகொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை\n'பானி பூரி ஏடிஎம்': 10ம் வகுப்பு மட்டுமே முடித்த ... 1\nபொருளாதார வளர்ச்சி: 'நிடி ஆயோக்' உறுதி\nபரிதாபாத்தில் விகாஷ் துபே பதுங்கல்\nஆம்புலன்சை ஓட்டி சென்ற நடிகை ரோஜா செயலால் சர்ச்சை\nஇந்தியாவுக்கு எதிரான நேபாளப் பிரதமரை காப்பாற்ற ... 4\nஉலகின் அதிவேக இணையம்: ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அசத்தல்\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணையத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nபிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின், சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான் இருக்கும். இதனால், அங்கு இணைய சேவை மெதுவாக உள்ளதாக பயனர்களிடம் அதிகமான புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி ஆகிய மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஒரு விநாடிக்கு 44.2 டெரா பைட்ஸ் (44.2 TBps) என்ற வேகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 1000க்கும் அதிகமான ஹெ.டி., தரத்தில் உள்ள படங்களை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யும் வேகத்திற்கு சமமாகும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஹாங்காங்கில�� சீனாவுக்கு எதிராக போராட்டம்: கண்ணீர்புகை குண்டுவீச்சு(3)\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்(6)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉன்னால கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா \nஆஸ்திரேலியாவில் பல துறைகளில் மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்களை பல நாடுகளில் இருந்து ஆழைத்துவந்து தங்களால் இயன்ற கண்டுபிடிப்புகளை செய்ய அதாவது PHD செய்வதுக்கு ஆஸ்திரேலியாவில் தங்க விசா, மற்றும் ஊதியம், தாங்கும் வசதி என்று பல மில்லியன்களை செலவு செய்கிறது. அதுக்கு கிடைத்த ஒரு பலன் என்று சொல்லலாம்.\nதல அஜித் வேறே லெவல். தல மாஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம்: கண்ணீர்புகை குண்டுவீச்சு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/38/", "date_download": "2020-07-07T22:53:34Z", "digest": "sha1:NAQW3AMRAKYHUY4UDORQTFRGJUQ7J567", "length": 3023, "nlines": 77, "source_domain": "arjunatv.in", "title": "திரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு – ARJUNA TV", "raw_content": "\nதிரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு\nதிரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு\nPrevious மாநில தலைவர் மாற்றம் இல்லை\nNext ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/04/03/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:39:51Z", "digest": "sha1:KKO4PYA3KEL7Z2HAZFWOJ35F7RX4TX6F", "length": 18786, "nlines": 174, "source_domain": "trendlylife.com", "title": "தாத்தா - பாட்டியும்.. குழந்தைகளும்..", "raw_content": "\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான அடை செய்யலாமா\nஇந்த பொருளை ஐஸ்கட்டியாக்கி கண்ணுக்கு பயன்படுத்தினா எப்பவுமே கருவளையம் வராது\nதினமும் இஞ்சி சாப்பிடச் சொல்வது ஏன்\nஅழகு பராமரிப்பில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் மாதுளம் பழம்…\nHome/தாய்மை-குழந்தை பராமரிப்பு/தாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nதாத்தா – பாட்டியும்.. குழந்தைகளும்..\nகுழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஜீவன்களாக விளங்கும் தாத்தா-பாட்டிக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். அது அவர் களின் சமூக தொடர்புகளுக்கு உறுதுணையாக இருக்கும். பெரியவர்களிடமும், அறிமுகம் இல்லாத நபர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல் படுவார்கள். மற்ற குழந்தைகளை விட தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது.\nகுழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான காரணங்கள்:\nவேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா தூங்கினார்களா என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித் துக் கொள் வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த் துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறை யுடனும் தாத்தா -பாட்டி கள் தங்கள் பேரக் குழந்தை களை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.\nதாத்தா – பாட்டிகளிடம் வளரும் குழ���்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத் தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தை களுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.\nதாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள் வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை களையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர் கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.\nவயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர் களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா – பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.\nபெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு\nகைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..\nஇந்த பொருட்கள் உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தெரியுமா\nபெற்றோரின் சண்டை… குழந்தைகள் பாதிக்காமல் தடுப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு சமையல் அறை பாடம்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nதலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவிருந்துகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள்\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/30/taiwan-man-killed-lover-latest-gossip/", "date_download": "2020-07-07T23:22:08Z", "digest": "sha1:DZFBOGJW6JAIIGSGHOCBY4DKOUED7CSA", "length": 33556, "nlines": 401, "source_domain": "uk.tamilnews.com", "title": "Taiwan man killed lover latest gossip,tamil gossip,latest", "raw_content": "\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nஇப்போ காதல் என்றாலே கொஞ்சம் பயமா தான் இருகின்றது .எந்த நேரத்தில் என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது .\nதைவானில் காதலன் காதலி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவளை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் பெறும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .\nகேரி சூ எனும் குத்துச்சண்டை பயிற்சியாளரும், யீ மின் ஹீவாங் எனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கின்றனர்.\nகேரிக்கு தனது காதலியான ஹீவாங்-ன் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தேகம் முற்றிய நிலையில், அவர் தனது காதலியை கொன்று, ஏழு துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, அருகில் உள்ள பார்க்கில் புதைத்திருக்கிறார்.\nஹீவாங்கை சில நாட்களாக காணாததால் அவரது சகோதரர் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் போலீசார் ஹீவாங் பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது ஹீவாங் தங்கி இருந்த ப்ளாட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தபோது, அதில் கேரி பிளாஸ்டிக் பைகளுடன் வெளியேறிய காட்சி கிடைத்தது.\nஅதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த 7 பைகளையும் பார்க்கில்இருந்து கண்டு எடுத்திருக்கின்றனர் போலீசார். அதன் பிறகு கேரியை கைது செய்ய அவரது இருப்பிடத்திற்கு சென்றபோது, அங்கு அவர் நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்ன என்பதை எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வ���ாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nப��லிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல�� 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/the-next-7-days---p-chidambaram-in-the-custody-of-the-e", "date_download": "2020-07-07T22:30:50Z", "digest": "sha1:IJYW2HJPRWO5OHH5BB42OLVJWBWJHYIB", "length": 10590, "nlines": 61, "source_domain": "www.kathirolinews.com", "title": "அடுத்த 7 நாள்..! - அமலாக்கத்துறை காவலில் ப.சிதம்பரம் - KOLNews", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n - அமலாக்கத்துறை காவலில் ப.சிதம்பரம்\nதில்லி சிறப்பு நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.\n74 வயதான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையினர் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர்.\nமுன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அவரைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.\nஅதையடுத்து, செவ்வாய்க்கிழமை இந்த மனுவை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், \"அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம்; தேவை ஏற்பட்டால் அவரைக் கைது செய்யலாம்' என உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திகார் சிறைக்கு அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர், சட்டவிரோதப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.\nஅதன் பின், இந்த கைது குறித்து தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹரிடம் அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த சிறப்பு நீதிபதி, சிதம்பரத்தை வியாழக்கிழமை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇதனிடையே, சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தனியாக ஒரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.\nஇந்நிலையில் , நீதிமன்ற உத்தரவுப்படி வியாழனன்று சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலிலெடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவிற்கு சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nவாதத்தின் போது , அவர் தானாகவே விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்த சமயம் அதை கண்டுகொள்ளாத அமலாக்கத்துறை, தற்போது கைது செய்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதன் பின், சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை ��ூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\nகால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\nகுளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\nசாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\nமுககவசம் அணியாதவருக்கு மீன்மார்கெட்டில் அனுமதி கிடையாது .\nஇந்தோனேசியாவில்..மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\n​கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.. - நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலால் 'தங்க'க்கடத்தல் அம்பலம் ..\n​கால் பங்கு ஊழியர்களுக்கு கல்தா.. - என்ன நடக்கிறது இந்திய ரயில்வேயில்..\n​30 கிலோ தங்க கடத்தல்.. - கேரளா அரசியலில் கிளம்பும் புயல்\n​ குளம் தோண்டும் போது வெளிவந்தார் விஷ்ணு.. - மரக்காணத்தில் பக்தி பரவசம்..\n​சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-08/38439-11", "date_download": "2020-07-07T23:31:17Z", "digest": "sha1:2LSO6AY4T5KNPGNDMWLROGKJ6CQR2YIT", "length": 29469, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "திரிபுவாத திம்மன்கள் - யார்? (11)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nகலைஞரே, இதுதான் உங்கள் ‘நீதி’யோ\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\n‘பெரியார் திராவிடர் கழகம்’ தான் பெரியார் வழியில் செயல்படுகிறது\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2008\nதிரிபுவாத திம்மன்கள் - யார்\nபெரியார் ஒரு திறந்த புத்தகமாகவே செயல்பட்ட தலைவர். அதுவே அவரது வலிமையாகவும் இருந்தது. அவரது எழுத்தும் பேச்சுமே அதற்கு கல்வெட்டு சான்றுகளாக நிற் கின்றன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு உடைமைகளை சேர்த்தவர் பெரியார். அதே சொத்துகள் பற்றியும், அதன் மதிப்பு பற்றியும் பொதுக் கூட்டங்களில் மக்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய தலைவராக பெரியார் திகழ்ந்தார்.\nதி.மு.க.வின் வெளியீட்டு செயலாளர் சகோதரர் திருச்சி செல்வேந்திரன் நடத்தி வரும் ‘எங்களுக்கு மகிழ்ச்சி’ மாத இதழில் (செப்.2008) ஒரு கேள்விக்கு இவ்வாறு விடை அளித்திருந்தார்.\n“நாட்டுடைமை பற்றி பெரியாரின் கருத்து என்னவாக இருந்தது” என்பது கேள்வி.\n“ஒருவனுடைய வீடு கடைசிவரை அவனுடையதாகவே (அவன் பெயர் விளங்கும்படி) இருக்க வேண்டுமானால், அதை பொதுவுக்கு ஆக்க வேண்டும்” என்று பெரியார், ஒரு வீடு திறப்பு விழாவில் பேசியுள்ளார். அதனால் தன்னுடைய சொத்துக்களையே பொதுவிற்காக சொசைட்டி சட்டத்தின் கீழ் (பப்ளிக் சொசைட்டி) கொண்டு வந்து, அப்படியே வருமான வரி அதிகாரிகள் முன் வாக்கு மூலம் செய்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் வீரமணியோ, இதற்கு நேர்மாறானவர். சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்களுக்கேக்கூட தெரியாமல் புதிய அறக் கட்டளையைப் பதிவு செய்தார். மறைந்த விடுதலை நிர்வாகியும், பெரியார் நம்பிக்கைக்கு உரியவரும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினருமான என்.எஸ்.சம்பந்தம், இந்த ரகசிய செயல்பாட்டை கேள்வி கேட்டதால் தான், அவருக்கு ‘துரோகி’ பட்டம் தந்து, வீரமணி வெளியேற்றினார்.\nஇப்போது திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் கி.வீரமணி இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் உருவாக்கிய அமைப்பு ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’. தி.க. பொருளாளர் சாமிதுரை, கி.வீரமணியின் மகன் அன்புராஜ் போன்றவர்கள் - இந்த ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’இல் முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பதாக ‘விடுதலை’யில் வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் தான் பெரியார் திரைப்படத்தை தயாரித்தது. திரைப்படத் தயாரிப்புக்காக தமிழக அரசு ரூ.95 லட்சம் ரூபாயை வழங்கியது.\nதமிழக அரசு, இப���படி, பெரும் தொகையைப் படத் தயாரிப்புக்காக வழங்கியதற்கான காரணம், பெரியார் இயக்கம், பெரியாரைப் பற்றிய படத்தைத் தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறது என்பதால் தான். தமிழக முதல்வர் கலைஞரும் இந்த படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ என்பது, கி.வீரமணி, தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம்.\nதயாரிப்பு செலவில் பெரும் பகுதியை தமிழக அரசே வழங்கிவிட்ட பிறகு, படத்தின் வினியோகம் இதன் மூலம் கிடைத்த வருமானம் எல்லாம் படத் தயாரிப்பு நிறுவனத் துக்கே போய்ச் சேர்ந்திருக்கும். அதுதான் உண்மை. ஆனால் கி.வீரமணியோ இது பற்றி எந்த வெளிப் படையான அறிக்கையையும் முன் வைக்கவில்லை. இது தவிர திரைப்படத் துறைக்காக பங்குத் தொகை யாக பலரிடம் பண வசூலும் நடந்தது. இதுவும் அவர்களின் ‘விடுதலை’ ஏட்டிலே வெளி வந்தது. பங்குத் தொகையாக பணம் தந்தோருக்கும் லாபத் தொகை பகிரப்பட்டதாவும், ‘விடுதலை’யில் செய்திகள் ஏதும் கிடையாது.\n‘திறந்த புத்தகத்தின் கதை’ இப்படி என்றால், படத்தில் பல வரலாறுகளே திரிக்கப்பட்டது இன்னும் கொடுமையானது பெரியாரின் வாரிசுக்கும், பெரியாரின் இயக்கத்துக்கும், அவரது நூல்களுக்கும் உரிமை கொண்டாடும் கி.வீரமணி தயாரிக்கும் பெரியார் திரைப்படத்தில் இப்படி வரலாறுகள் திரிக்கப்படலாமா பெரியாரின் வாரிசுக்கும், பெரியாரின் இயக்கத்துக்கும், அவரது நூல்களுக்கும் உரிமை கொண்டாடும் கி.வீரமணி தயாரிக்கும் பெரியார் திரைப்படத்தில் இப்படி வரலாறுகள் திரிக்கப்படலாமா இதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பெரியார் கடவுள் மறுப்பு தத்துவமான, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்ற தத்துவத்தை முதன்முதல் அறிவித்தது 1967 ஆம் ஆண்டு, திருவாரூருக்கு அருகே உள்ள விடையபுரம் எனும் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமில் தான். இதை கி.வீரமணியே தனது ‘பெரியாரியல்’ நூலிலும் குறிப்பிடுகிறார்.\n“விடையபுரத்திலே இருந்து கொண்டுதான், தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தையே சொன்னார்கள். எனவே அந்த விடையபுரம் என்பது, ஒரு வரலாற்றுக் குறிப்புக்குரிய இடம். எனவே அந்த விடையபுரத்திலே இந்த வரலாற்றுக் குறிப்புக்காக, ஒரு பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு நமது இயக்கம் பூர்வாங்கமாக துவக்கப் பணிகளை, வேலையைத் தொடங்கி இருக்கின்றது. நிலத்தை வாங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். (‘பெரியாரியல்’ நூல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு - பக்.54). ஆனால் பெரியார் படத்தில் 1944 இல் பெரியார் கடலூருக்கு கூட்டம் பேச வந்தபோது, அவர் மீது செருப்பையும், பாம்பையும் காலிகள் வீசியபோது, பெரியார் கடவுள் மறுப்பைக் கூறுவதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.\n1944 இல் சேலத்தில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது திராவிடர் கழகக் கொடியே உருவாக்கப்படவில்லை. ஆனால் சேலத்தில் நடந்த தொடக்க விழாவிலே திராவிடர் கழகக் கொடியை பெரியார் படத்தில் காட்டினார்கள். பெரியார் சிந்தனையையும், வரலாற்றையும் துளிகூட சிதைக்காமல் காப்பாற்று வதற்கு தங்களால் தான் முடியும் என்று கூறுகிறவர்கள், நீதிமன்றத்துக்கு ஓடுகிறவர்கள், இப்படி திரிப்பையும், புரட்டையும் செய்யலாமா\nபெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்திடாத ஒரு சம்பவத்தை, ஒரு கட்டுரையில் பெரியார் எழுதிய கருத்தை, அவரது வாழ்க்கை நிகழ்வாகவே பெரியார் படத்தில் திரித்து விட்டார்கள். பெரியார், ஈரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு கங்கையிலிருந்து நீர் இறைப்பதுபோல ஒரு காட்சி, பெரியார் படத்தில் இடம் பெற்றிருந்தது.\nஉண்மையில் - பெரியார் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. குடிஅரசு வார ஏட்டில் 1925 ஆம் ஆண்டு ‘தெய்வ வரி’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரையில், பெரியார், இந்தக் கதையை குறிப்பிட்டிருந்தார். அதுதான் உண்மை. கடவுளுக்கும், பார்ப்பன புரோகிதர்களுக்கும் ‘தட்சணை’ என்ற பெயரில் கொட்டி அழும் மூடத்தனத்தைக் கண்டித்து பெரியார் எழுதிய கட்டுரையில் பார்ப்பனர்கள் ஏமாற்றுவதை கதை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறோம்:\nபெரியார் கட்டுரையில் எழுதியதை வாழ்க்கை நிகழ்ச்சியாக திரிக்கலாமா\n“ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தன் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.\nபுரோகிதர் : ஐயா, என்ன மேற்க�� முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்\nபெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்\nபுரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.\nபெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.\nபுரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்\n இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்\nபுரோகிதர் : (வெட்கத்துடன்) இந்த வார்த் தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.\nஇஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.\nஇப்படி பெரியார் தனது கட்டுரையில் கூறிய கதையை அவரது வாழ்க்கையின் நிகழ்ச்சியாகவே மாற்றி பெரியார் படத்தை எடுத்தவர்கள்தான், பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, ‘வரலாற்று புரட்டர்கள்’ என்கிறார்கள். இப்படி, பெரியார் வாழக்கையில் நடைபெற்ற தாகக் கூறப்பட்டது - உண்மையல்ல என்பதை, எப்படி அறிய முடிந்தது என்பது முக்கியமான கேள்வி. பெரியார் திராவிடர் கழகம், 1925 ஆம் ஆண்டு, பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியாரின் எழுத்துப் பேச்சைத் தொகுத்து 2003 ஆம் ஆண்டு முதல் தொகுதியாக வெளியிட்டிருந்தது. அந்தத் தொகுதி வெளிவந்த காரணத்தால்தான் இந்த புரட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்தது.\nஇப்படி உண்மையான பெரியார் எழுத்தும் பேச்சும் முழுமையாக வெளிவந்து விட்டால், தங்களின் புரட்டுகளும், திரிபுகளும் நார்நாராய் கிழிந்து தொங்கும் என்பதால் தான் பெரியார் திராவிடர் கழகம் முழுமையாக குடிஅரசு தொகுப்புகளை வெளிக்கொணருவதை எதிர்த்து, வீரமணிகள் நீதிமன்றங்களை நோக்கி ஓடுகிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்த���்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/03/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-07-07T21:57:09Z", "digest": "sha1:KEW6VG6MC2KRMCGMXIRN7AZGXB6SVBIL", "length": 6388, "nlines": 104, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "டிக் டாக் ஆன்ட்டியிடம் இளைஞரின் வெறிச்செயல் - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nடிக் டாக் ஆன்ட்டியிடம் இளைஞரின் வெறிச்செயல்\nதிருமணமான பெண் ஒருவரை கொலை செய்ததாக ராகவ் குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅரிஹந்த் கார்டன் சொசைட்டியில் வசித்து வந்த 49 வயதான நீர்ஜா சவுகான் எனும் பெண்மணி டிக்டாக்கில் அவ்வப்போது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nஇதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிர் ராகவ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். நாட்கள் ஆக ஆக இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.\nஅந்தப் பெண்மணியின் கணவர் வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராகவ் குமார் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.\nஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகவ், வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.\nதகவல் அறிந்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு எட்டு மணி நேரத்தில் இளைஞரை கைது செய்தனர்.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:இளைஞரின் வெறிச்செயல், டிக் டாக் ஆன்ட்டி\nகவர்ச்சி காட்டும் பிரபல நடிகரின் மகள்\n13 வயது சிறுவனை டார்ச்சர் செய்து குழந்தைப் பெற்ற டீச்சர்… அதிர்ச்சியில் காதலன்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nகாதல் தோல்வியால் பாக்யராஜின் மகள் மூன்றுமுறை தற்கொலை முயற்சி\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nவலிமை படத்தின் புதிய கெட்டப்\nகண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nமண பெண் அடித்தே கொலை.. காவல்நிலையத்தில் கண்ணீர் புகா���்\nகாட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி\nபடுமோசமான படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி\nமகனுக்கு முன்னால் இப்படியா… நடிகையை விளாசும் ரசிகர்கள்\nஇந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-07T22:47:04Z", "digest": "sha1:2JID4SETU3MKLTPWAREYXB33OFNEPTSV", "length": 17007, "nlines": 59, "source_domain": "sairams.com", "title": "மனிதர்கள் Archives - Page 2 of 3 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nமனிதர்கள் – சர்வர் சுந்தரம்\nவேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. ...தொடர்ந்து வாசியுங்கள்\n“இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லாம் பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.” ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – பணமில்லாதவன் சாகட்டும்\nஅரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கி�� ஆபத்து இருந்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – காதலால் பித்தன் ஆனான்\nகல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்கு தனி தனி அறை ஒதுக்கபட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கசக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையை சுருட்டி அதை தனக்கான இடமாக மாற்றியிருந்தான். அறையில் அந்த ஒரு பகுதியில் மட்டும் தான் அவன் அமர்வான். அமர்வது என்பது ஏறத்தாழ படுத்து கிடப்பது தான். அந்த போஸில் தான் படிப்பது, தூங்குவது எல்லாம். புகைப்பதற்கு பீடிகள் தீர்ந்து விட்டால் தரையில் இருக்கும் பழைய பீடிகளை தேடி எடுத்து அதன் மிச்சங்களை புகைத்து கொண்டிருப்பான். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – சினிமாவில் தொலைந்தவன்\nஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்த சினிமா டைரக்டரை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனை பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம் வைப்பான். அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். யாருமில்லாத சுவற்றை பார்த்தது போல அவரது ரியாக்ஷன் இருக்கும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – நான் கடவுள்\nசில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளை கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும் பிரகடனம் செய்தார். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி\nJune 9, 2008 · by சாய் ராம் · in மனிதர்கள்\nபாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களை சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்கு பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்த சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையை சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களை கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தை கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கபட்டவர்கள் தங்களது சபல புத்தியை நொந்து கொள்ள தான் முடியுமே தவிர காவல்துறையினரிடம் புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கபடாது. ஏனெனில் காவலர்கள் இந்த இளைஞர்களிடம் தொடர்ந்து மாமூல் வாங்கி கொண்டு தான் இருந்தார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – காப்ரே நடன பெண்ணை மணந்தவன்\nJune 7, 2008 · by சாய் ராம் · in மனிதர்கள்\nசில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய தமிழ் பெண்ணை பார்த்தவுடன் காதல் பிறந்து விட்டது. அதற்கு பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்த பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரை பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்த பெண்ணையே மணந்து கொண்டார். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – போதையே வாழ்க்கை\nJune 5, 2008 · by சாய் ராம் · in மனிதர்கள்\nலீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் மணிப்பூர் மாணவர்கள் வேறு சிலர் வேறு கல்லூரியில் படிப்பவர்கள் அவனை சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின. ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – பிரம்பு டீச்சரம்மா\nJune 4, 2008 · by சாய் ராம் · in மனிதர்கள்\nபிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீச���ற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னை பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களை பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான். ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு தூக்கி கொண்டு போய் விடுவதாக கனவு கண்டேன். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:15:41Z", "digest": "sha1:UFLTQC5MCLTA4UDFU7FSOGC2F2KVBL2M", "length": 8945, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நோர்டிக் நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநோர்டிக் நாடுகள் (Nordic countries) என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் (Åland), மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும் (Jan Mayen), சுவால்பாத் (Svalbard) தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.\nCapital கோபனாவன்; ஸ்டாக்ஹோம்; ஒஸ்லோ; ஹெல்சின்கி; Mariehamn; Tórshavn; ரெய்க்யவிக்; Nuuk\n• 2000 கணக்கெடுப்பு 24,116,478\nமொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு\nமொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு\nஐரோ; சுவீடிய குரோனா; டானிய குரோன்; நார்வே குரோனா; ஐஸ்லாந்திய குரோனா\n1டென்மார்க் நாட்டைச் சார்ந்தது]]. | 2பின்லாந்து நாட்டைச் சார்ந்தது\nபொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.[9].\nஇந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுக���ன்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n21 டென்மார்க் (ஐரோப்பிய ஒன்றியம்) ஐஸ்லாந்து நோர்வே சுவீடன் (ஐரோப்பிய ஒன்றியம்) பின்லாந்து (ஐரோப்பிய ஒன்றியம்)\n20 டென்மார்க் சுவீடன் பின்லாந்து\n19 டென்மார்க் சுவீடன் - நோர்வே ஒன்றியம் ரஷ்யா\n18 டென்மார்க் - நோர்வே சுவீடன்\n14 டென்மார்க் நோர்வே சுவீடன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/17022958/Police-are-looking-for-a-Chennai-businessman-who-fell.vpf", "date_download": "2020-07-07T23:04:17Z", "digest": "sha1:ON53ZBTVCRKCI643MP6U7MOAFJZITPD2", "length": 12239, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police are looking for a Chennai businessman who fell in love and pregnanta foreign student || வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது + \"||\" + Police are looking for a Chennai businessman who fell in love and pregnanta foreign student\nவெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\nவெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி தனிமையில் தவிக்கவிட்டு சென்ற சென்னை தொழில் அதிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 17, 2019 04:45 AM\nலிதுவேனியா நாட்டை சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-\nமிகுந்த ஆசை, கனவுகளுடன் நான் துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தேன். அப்போது சென்னை அமைந்தகரையை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது, துபாயில் என்னை சந்தித்தார். அவர் என்னை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகினார். என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.\nஇதனால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்தார்.\nஅவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியதின்பேரில் எனது வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தேன். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் இந்த கருகலைப்பு நடந்தது. அதன்பிறகும் அவர் கொச்சி உள்பட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று, என்னோடு உல்லாசத்தை பகிர்ந்தார். அதன்விளைவாக தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன்.\nஅவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் ‘தமிழகத்தை விட்டு நீ ஓடி விடு’ என்று எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். தெரியாத, புரியாத சென்னையில் என்னை தனியாக தவிக்க வைத்துவிட்டு எனது காதலர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்கவேண்டும்.\nஇவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார். ஆயிரம்விளக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.\nவெளிநாட்டு மாணவியை தவிக்கவிட்டு தலைமறைவான தொழில் அதிபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவி போலீஸ் பாதுகாப்பில் உள்ளார். அந்த மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n2. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங���கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\n5. மீன் விற்றவர்-மனைவிக்கு தொற்று: வடசேரி சந்தையை புரட்டி போட்ட கொரோனா, மார்த்தாண்டம் சந்தையிலும் கால் பதித்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157129-topic", "date_download": "2020-07-07T22:02:59Z", "digest": "sha1:IOOHSCMVU5ZQ2YFUITY4USFBKZ46QZFT", "length": 16666, "nlines": 142, "source_domain": "www.eegarai.net", "title": "கவர்னர் விழா: ஒருவரும் வரவில்லை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் ���ரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nகவர்னர் விழா: ஒருவரும் வரவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகவர்னர் விழா: ஒருவரும் வரவில்லை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி, மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடந்த அவரது உருவப்படம் திறப்பு விழாவில், மாநில அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. கவர்னர் ஜகதீப் தன்கர் ஏற்பாடு செய்த இந்த விழாவை, மம்தா அரசு புறக்கணித்தது அவரை வேதனைக்கு உள்ளாக்கியது.\nமறைந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின், 95வது பிறந்த தினம், நேற்று(டிச.,25) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அவரது முப்பரிமாண உருவப்படம் திறப்பு விழா மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில் மாநில அரசு சார்பில் யாரும் பங்கேற்காமல், கவர்னரின் விழாவை புறக்கணித்தனர்.\nஇதுகுறித்து கவர்னர் தன்கர் கூறியதாவது:\nகோல்கட்டா கவர்னர் மாளிகையில், வாஜ்பாயின் உருவப்படம் திறப்பது குறித்து கடந்த மாதம் 27ம் தேதி முடிவு செய்யப்பட்டு, முதல்வர் மம்தாவுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.\nஇதே போல், மாநில அரசில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் தனித்தனியே முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வாஜ்பாய் விழாவில் ஒருவர் கூட பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--��ிளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157149-100", "date_download": "2020-07-07T22:13:08Z", "digest": "sha1:OK362XBI4M6PP2OKW6OHQJ5QALHEKFS4", "length": 21699, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nசென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: ��ினசரி செய்திகள்\nசென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்\nநாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்குழுமம்(சி.எஸ்.ஐ.ஆர்.) தனது உறுப்பு ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமாக வாகனங்களை மின்மயமாக்குதல் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.\nசூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் பேட்டரிகளின் பங்கு முக்கியமானதாகும். அந்த வகையில் காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(சிக்ரி) புதிய தலைமுறை பேட்டரிகளான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்பர் பேட்டரி தயாரித்தல் போன்ற உயரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்புக்கான புதுமை தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது.\nஇதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள எரிபொருள் சோதனை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டட அவர் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதன்பின்பு காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த நவீன பேட்டரியில் இயங்கும் இரண்டு சக்கர வாகனத்தை மத்திய மந்திரி ஓட்டினார்.\nவிழாவில் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேசியதாவது:- நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களின் பயன்பாடும், செல்போன்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.\n2022-ம் ஆண்டுக்குள் 400 கிகா வாட் தூய எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 30 முதல் 35 சதவீத அளவுக்கு தூய எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nஇத்தகைய எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஏதுவாக சென்னை தரமணியில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த பத்தாண்டுக்குள்(2030) நாடு முழுவதும் நூறு சதவீதம் மின்சார வாகனங்களின் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் என்.கலைச்செல்வி பேசுகையில், ‘ஆராய்ச்சி நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 100 லித்தியம் பேட்டரிகள் தயாரித்து வருகிறோம். இதனை நாள் ஒன்றுக்கு ஆயிரம் என்ற அளவில் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்’ என்றார்.\nஇந்த விழாவில் குழும தலைமை இயக்குனர் சேகர் மாண்டே, ஆய்வகங்களின் இயக்குனர்கள் பி.கே.சிங், சந்திரசேகர், கே.ஜே.ஸ்ரீராம், முன்னாள் இயக்குனர் கே.ஐ.வாசு ஆகியோர் பேசினார்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/dna_20.html", "date_download": "2020-07-07T23:12:34Z", "digest": "sha1:FRXLAHZSNGOR7RCGJDEFNO5SVU2EWIOX", "length": 4801, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சஹ்ரானின் DNA: நாளை நீதிமன்றில் ஒப்படைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஹ்ரானின் DNA: நாளை நீதிமன்றில் ஒப்படைப்பு\nசஹ்ரானின் DNA: நாளை நீதிமன்றில் ஒப்படைப்பு\nசஹ்ரானின் டி.என்.ஏ பெறுபேறுகள் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்ததாக கருதப்படுகின்ற போதிலும் அதனை உறுதி செய்து கொள்ளும் நிமித்தம் டி.என்.ஏ பகுப்பாய்வு நடாத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நாளைய தினம் நீதிமன்றில் முடிவுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை ந��ாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/chief-minister/", "date_download": "2020-07-07T23:36:39Z", "digest": "sha1:ZJBWDFREHBNOQHPDZW5LRFVJYDOGTJYC", "length": 7825, "nlines": 46, "source_domain": "ohotoday.com", "title": "chief minister | OHOtoday", "raw_content": "\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் … அதைக்கேட்டு கலங்கிய ராஜாஜி அன்று இரவே கொட்டும் மழையில் கோபாலபுரம் வாசலில் கலைஞரின் கையை பிடித்துக்கொண்டு இந்த தலைமுறை மது வாடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் திரு.காயிதே மில்லத் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்… ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத கலைஞர் மது என்னும் விஷ விதையை விதைத்தார்..\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு சார்பாகாவும், திமுக சார்பாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெ. வழக்கு அப்பீல்.. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வாய்ப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தொடர்ந்த அப்பீல் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை மற்றும், 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது, கர்நாடக ஹைகோர்ட். இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக ஹைகோர்ட் […]\nதிரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா\n5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333433.html", "date_download": "2020-07-07T23:18:47Z", "digest": "sha1:Y77XJNY2JQ4GVRBKHL23FIDOS5GZTGNJ", "length": 13499, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி கலந்துரையாடல் இன்று !! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி கலந்துரையாடல் இன்று \nதேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி கலந்துரையாடல் இன்று \nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.\nதேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் நடத்தும் இறுதி கலந்துரையாடலாக இது அமைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடைபெறும் தினத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களில் உறுப்பினர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினது பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மேலும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இன்று முதல் அமைதிகாலம் நடைமுறைப்படுத்தப்படுவதால் தேர்தல் வாக்குசாவடிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் செயற்பட்டுவந்த அனைத்து தேர்தல் காரியாலயங்களும் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் கடமைகளுக்காக 9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nதேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்\nஆப்கானிஸ்தான் – கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது –…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்..\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும் அதிகமானோர்\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும்…\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது…\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம்…\nயாழ். – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேவை ரயில் சேவை ஜூலை…\nநவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் தடை\nவிபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.\nகுவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம்…\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/blog-post_0.html", "date_download": "2020-07-07T23:15:25Z", "digest": "sha1:J5R24RNSUYKLFLVAJ4QH33BVUUEOLC3S", "length": 2163, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம்", "raw_content": "\nசென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம்\nசென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம் | சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் 10 மாடி கட்டிடத்தில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகம் 3-ந் தேதி முதல் நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டிடத்தில் (தரைதளம்) செயல்படும் என்று கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உ���ிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/new-year-rasi-palangal/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-07-07T22:03:45Z", "digest": "sha1:AN44MO76FZEOGZFFQY2CVYJVH4XHGQRC", "length": 13533, "nlines": 224, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\n2020 YEAR PREDICTION 2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Last updated Jan 15, 2020\n2020 ஆண்டு எல்லா ராசிக்கு எப்படி இருக்கும், கோச்சார கிரக நிலைகளின் அமைப்பு என்ன சாதகம் என்ன எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை கூறப்பட்டுள்ளன. by Astro Chandrasekaran.\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மேஷம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 ரிஷபம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மிதுனம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கடகம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 சிம்மம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கன்னி\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 துலாம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 விருச்சிகம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 தனுசு\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மகரம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 கும்பம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020 மீனம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 170 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன��கள்\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu1 month ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan1 month ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan1 month ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan1 month ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan1 month ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/02/26/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-07T23:06:06Z", "digest": "sha1:N6C5S5OSO2TGY56YESG37J2DQTW4CUZZ", "length": 6847, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "நல்லதைக் கூறும் குத்துப்பாடல் | Noelnadesan's Blog", "raw_content": "\nஎகிப்திய வைத்தியரின் சமாதி →\nலண்டனில் வாழும் எனது நண்பன் டாக்டர் சாம் ஜெபகுமார் (ரஞ்ஜித்சிங்) உருவாக்கப்பட்ட குத்துப்பாடல் இதை கேட்பதுடன் மறறவர்களுடன் பகிரவும்.\nஎகிப்திய வைத்தியரின் சமாதி →\n1 Response to நல்லதைக் கூறும் குத்துப்பாடல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.milkmaid.lk/ta/category", "date_download": "2020-07-07T22:47:02Z", "digest": "sha1:QE2PVCP5DV6TULK2DGRJRHSAGF3VLPMY", "length": 32604, "nlines": 104, "source_domain": "www.milkmaid.lk", "title": "Recipes | Milkmaid", "raw_content": "\nஉங்களிடம் உள்ள நேரத்திற்கு ஏற்ற இனிப்புப் பண்ட சமையல் குறிப்பை கண்டறிகLess than 10 minutesLess than 20 minutesLess than 30 minutesMore than 30 minutes\nமில்க்மெயிட் வலன்டைன் சொக்லட் கேக் செய்முறை\nமில்க்மெயிட் ஷார்ட்பிரெட் ஹாட்ஸ் செய்முறை\nமில்க்மேட் டொஃபி கேக் ரெசபி\nMILKMAID பிஸ்கட் புடிங் செய்முறை\nMILKMAID கரமல் புடிங் செய்முறை\nMILKMAID சாக்லேட் தேங்காய் பார்கள்\nஆஐடுமுஆயூஐனு முட்டையில்லாத சொக்லட் கேக் செய்முறை\nMILKMAID சொக்லட் மஃபின் செய்முறை\nMILKMAID பனானா ஃபிhpட்டா;ஸ் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:29:25Z", "digest": "sha1:MXJKMQQWRYRC4SSC6BD7XMSEH55XSJU7", "length": 10142, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்காளர் | Virakesari.lk", "raw_content": "\nரஷ்ய யுவதி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஐவருக்கும் வெள்ளி வரை விளக்கமறியல்\nதேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார சரண் - பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை\nஅரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்\nஅதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஜனநாயக உரிமையை அச்சமின்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள் - கஃபே அமைப்பு\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில், மக்கள் அச்சமின்ற...\nநாடு முழுவதும் ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள் : தபால்மூல வாக்குகளை எண்ண 371 நிலையங்கள்\nஎட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவ��ய ரீதியில் 1178 வாக...\nதபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணையகத்தால் சேகரிப்பு\n2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த...\nவாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்\n2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்...\nவாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தவர் கைது\nமுல்லைத்தீவு, வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஒ...\nஏறாவூரில் தொடர் தாக்குதல்கள் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nதேர்தல் தினமான இன்று சனிக்கிழமை காலையில் இருந்து நண்பகல் வரை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் ஏறாவூர் நகர பிரதேசத...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள...\nநுவரெலியா ; பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்\nநாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா கா...\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள்\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8...\nஎதையுமே சாதிக்க முடியாதவர்கள், மற்றவர்களை சாடுவது நகைப்புக்குரிய விடயமே..\n'வடகிழக்கு மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது': லக்ஷமன் யாப்பா\nசவுதியில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன\nசிறைச்சாலைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..\nசீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவ��ழ்ந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2013/04/", "date_download": "2020-07-07T22:44:51Z", "digest": "sha1:22B64S3QEOFH4FTVTSTI7MCFPDNOYCYW", "length": 16738, "nlines": 170, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: ஏப்ரல் 2013", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nஞாயிறு, 14 ஏப்ரல், 2013\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\nடெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பார்த்த பொழுது சில விசயங்கள் உதைத்தன அதனை தெளிவுபடுத்திக்கொள்ள டெக்ஸின் பெயரை தனது பெயரின் முதலில் இணைத்துள்ள சேலம் டெக்ஸ் விஜயராகவனை தொடர்பு கொண்டு சில மணி நேரம் சுத்தியலால் எங்கள் தலையை தட்டி பார்த்ததன் விளைவாக டெக்ஸின் கதைகள் 51 வந்துள்ளது தெரியவந்தது.அதன் தொகுப்பு இதோ...\n* கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53\n* டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளை தனித்தனி கதைகள் என்று கணக்கு எடுத்துக் கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).\n*கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம்-42கதைகள்\n*இரண்டு பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்\n*மூன்று பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்\n* காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த \"திகில் நகரில் டெக்ஸ் \" பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது\nதகவல்களில் ஏதெனும் திருத்தம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்\nவரிசைஎண் லயன் வெளியீடு எண்\n1 தலைவாங்கிக் குரங்கு 19\n2 பவளச்சிலை மர்மம் 27\n3 பழிவாங்கும் பாவை 33\n4 பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36\n5 டிராகன் நகரம் 50\n6 இரத்த முத்திரை 56\n7 வைகிங் தீவு மர்மம் 60\n8 மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62\n10 எமனோடு ஒரு யுத்தம் 70\n11 மரணத்தின் நிறம் பச்சை 74\n12 பழி வாங்கும் புயல் 81\n13 கழுகு வேட்டை 86\n14 இரத்த வெறியர்கள் 90\n15 இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100\n16 பாலைவனப் பரலோகம் (லயன் TOP 10 ஸ்பெஷல்) 112\n17 மரண முள் 120\n18 நள்ளிரவு வேட்டை 126\n19 மரண நடை 130\n20 கார்சனின் கடந்த காலம் - 1 131\n21 கார்சனின் கடந்த காலம் - 2 132\n22 பாங்க் கொள்ளை(மிஸ்டர் மஹாராஜா ) 133\n23 எரிந்த கடிதம் 140\n24 மந்திர மண்டலம் 150\n25 இரத்த நகரம் 155\n26 எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157\n27 மரண தூதர்கள் 164\n28 மெக்ஸிகோ படலம் 169\n29 தனியே ஒரு வேங்கை 170\n30 கொடூர வனத்தில் டெக்ஸ் 171\n31 துரோகியின் முகம் 172\n32 பயங்கரப் பயணிகள் 173\n33 துயிலெழுந்த பிசாசு 174\n34 பறக்கும் பலூனில் டெக்ஸ் 176\n35 ஓநாய் வேட்டை 178\n36 இருளின் மைந்தர்கள் 179\n37 இரத்த தாகம் 180\n38 சாத்தான் வேட்டை 182\n39 கபால முத்திரை 185\n40 சிவப்பாய் ஒரு சிலுவை(மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 186\n41 சதுப்பில் ஒரு சதிகார கும்பல் 187\n42 இரத்த ஒப்பந்தம் 191\n43 தணியாத தணல் 192\n44 காலன் தீர்த்த கணக்கு 193\n45 கானகக்கோட்டை(ஜாலி ஸ்பெஷல் ) 195\n46 பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200\n47 மரணத்தின் முன்னோடி 203\n48 காற்றில் கரைந்த கழுகு 204\n49 எமனின் எல்லையில் 205\n50 சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215\n1 சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51\n1 பழி வாங்கும் பாவை 4\n2 தலைவாங்கிக் குரங்கு 27\n1 திகில் நகரில் டெக்ஸ் 1\n2 திகில் நகரில் டெக்ஸ் 2\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் முற்பகல் 12:26 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஏப்ரல், 2013\nமுத்துகாமிக்ஸின் முதல் பக்கங்கள் -பாகம் -1\nவணக்கம். முத்துகாமிக்ஸின் ஒரு ரூபாய் இதழ்கள் எவ்வளவு பிரசித்தமோ அதேபோல் அதில் வெளிவந்த முதல் பக்க நகைச்சுவைகளூம் பிரசித்தம். வசனங்கள் இல்லாமலேயே நம்மை விலாநோக சிரிக்கவைக்கும் வரவேற்பாளர்கள். வெளியீடு எண் 95வரை \"உங்களுக்கு தெரியுமா\" என்ற பகுதியும் , நகைச்சுவையும் ஒரே பக்கத்தில் பாதி பாதி இடங்களை பகிர்ந்து கொண்டன(சில இதழ்களில் தனித்துவமாக வந்ததுண்டு) 96 வது இதழ் முதல் முன்பக்கம் முழுவதும் ( நடுவில் ஒருசில இதழ்கள் தவிர) நகைச்சுவை சித்திரங்கள்தான் ஆக்கிரமித்துக்கொண்டன 131 வது இதழ்களுக்குபின் இது வந்ததாக தெரியவில்லை ( தெரிந்த நண்பர்கள் பகிற்து கொள்ளவும்) . நண்பர்களின் பார்வைக்காக அந்த சிரிப்பு தோரணங்களின் முதல் பகுதி இதோ...\n96 முதல் 131 வரை நகைச்சுவையை முதல் பக்கமாக கொண்ட இதழ்கள்\n100 யார் இந்த மாயாவி\n102 பறக்கும் தட்டு மர்மம்\n103 உதவிக்கு வந்த வஞ்சகன்\n109 யார் அந்த கொலையாளி\n110 கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி\n112 கொலைக்கு விலை பேசும் கொடியவன்\n114 பயங்கரவாதி டாக்டர் செவன்\n117 விபத்தில் சிக்கிய விமானம்\n127 யார் அந்த அதிர்ஷ்டசாலி\n129 துருக்கியில் ஜானி நீரோ\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் பிற்பகல் 11:50 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண��பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கத...\nகாமிக்ஸ் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழு...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nநண்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nவணக்கம் நண்பர்களே 2-8-2015 ஞாயிறு என்பதனால் நண்பர்களின் வருகை அதிகம் என்ற போதிலும் ஆசிரியரின் அட்டனன்ஸ் இல்லாததால் நட்புகளின் கூட்டம் க...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\nமுத்துகாமிக்ஸின் முதல் பக்கங்கள் -பாகம் -1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/30/four-top-police-officers-including-intelligence-ig-satyamurthy-retirement/", "date_download": "2020-07-07T22:40:42Z", "digest": "sha1:S3573XZEC7HTH5S5EFFG2EIZ6U35OGBJ", "length": 15688, "nlines": 119, "source_domain": "virudhunagar.info", "title": "four-top-police-officers-including-intelligence-ig-satyamurthy-retirement | Virudhunagar.info", "raw_content": "\nசீனாவால் உலகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா\nஉளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஓய்வு\nஉளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஓய்வு\nசென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்றுடன் ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் ஒரு டிஜிபி மற்றும் 2 ஏடிஜிபிக்களும் ஓய்வு பெறுகிறார்கள். இதில் சத்திய மூர்த்திக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு முன்வந்தது. ஆனால் பணி நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.\nதமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது பணிக்காலம் இன்று மாலையுடன் முடிகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான பின்னர் மே 23ஆம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2016ஆம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.\nதமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் அவர் புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇதற்கிடையே மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த கே.சி.மாகாளி, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி சேஷசாய் ஆகியோரும் ஓய்வு பெறுகிறார்கள்.. இதனிடையே மாகாளி, ஷகீல் அக்தர், கந்தசாமி, ராஜேஷ்தாஸ் ஆகிய 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்றைக்குள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றால் மாகாளி, ஏடிஜிபி பதவியில் இருந்து டிஜிபியாக ஓய்வு பெறுவார். இதனால் தமிழக க��வல்துறையில் முக்கிய உத்தரவுகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.\nரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்… செல்லூர் ராஜூ\nகொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது\nதன்னை மறந்து பிறர் நலம்காக்க நேரம் அறியாமல் சிரமங்களை புன்னகையில் மறைத்துக் கொண்டு உயிர்க்காக்கும் உன்னதப் பணியில் உழைக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள்...\nஅரசு அலுவலகத்தில் சோலார் பிளான்ட்’:குஜராத்தை பின்பற்றும் விருதுநகர்\nவிருதுநகர்:விருதுநகர் பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகையில் ‘சோலார் பிளான்ட்’ (சூரிய சக்தி) அமைத்து மின் கட்டணத்தை தவிர்த்து வருகின்றனர். குஜராத் மாநிலம் போல்...\nகுப்பை கிடங்கில் கொய்யா தோட்டம்: மக்களை வியக்க வைக்கும் ஊராட்சி\nவிருதுநகர்: மரம் நிறைந்த சூழல், இதமான இயற்கை காற்று, சுத்தமான குடிநீர் ஆகியவை ஊராட்சிகளில் மட்டுமே காணக் கூடிய வரங்களாகி விட்டது....\nவிருதுநகர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்களை காக்க மறுபடியும் மாவட்ட பொறுப்பாளராக நியமனம்செய்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் எடப்பாடி #Kபழனிச்சாமி அவர்களுக்கும்...\nசீனாவால் உலகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா\nவாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால்...\nவிஷத்தை அமுதாய் விழுங்கி நம்மை அழிக்கும் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவோம். #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் குல்லூர்சந்தையில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது,...\nதேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்போம்.., Wear FaceMask Keep SocialDistance \nஒரு மனிதன்…. எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்… அவன் ��னைவி...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-07T22:40:51Z", "digest": "sha1:EJDNAY5AZABADNL2EDVFNTHXCMIBIQPU", "length": 9768, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழர் தலைவிதி தமிழர் கையில்! - பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடான��டன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nதமிழர் தலைவிதி தமிழர் கையில் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்\n – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்\nபுத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு\n – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து\nநாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்\nமேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்\n“இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது.\nதமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்தத மிழீழ அரசாங்கம் இப் புத்தாண்டில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக«தமிழர் தலைவி திதமிழர் கையில் – பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினைநாம் உருவாக்கியுள்ளோம். இவ் அமைப்பின் தலைமை நிறைவேற்றுச் செயலகம் கனடாவில் நிறுவப்பட்டுள்ளதென்பதனையும், என்பதனையும் நாம் மக்களுக்கு அறியத் தருகிறோம்.\nஇப் புத்தாண்டின் முதற் திகதியிலிருந்து (01.01.2018) தனது பணிகளை ஆரம்பிக்கும் இத் தலைமை நிறைவேற்றுச் செயலகம் அனைத்துலக ரீதியாக இம் மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயற்படும். இம் மக்கள் இயக்கத்தோடு இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் அனைத்து மக்கள��� அமைப்புகளையும் தோழமையுடன் அழைக்கிறோம். இம் மக்கள் இயக்கத்துடனான தொடர்புகளுக்குரிய தொலைபேசி இலக்கமாகூ +1 416 751 8483, Ext. 2 மின்னஞ்சல் முகவரியாக referendum@tgte.org ஆகியன இருக்கும் என்பதனையும் மக்களுக்குஅறியத் தருகிறோம்.\nஇவ்வாறு மேற்படிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/category/newsd/page/99/", "date_download": "2020-07-07T22:17:52Z", "digest": "sha1:C23ZT2UQJRMOWQMCZBYG3TDKKF4GKTUY", "length": 7489, "nlines": 66, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "செய்திகள் Archives - Page 99 of 101 - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஆபாச வீடியோ, புகைப்படங்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்\nசெல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களில் 43 சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக UNICEF ஆய்வு...\nஒரு வாளி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சோகம்.\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு அருண் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்துள்ளது. தினமும் குழந்தை அருணை முருகன் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கமாக...\nஊரே வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் நடைபெற்ற திருமணம்\nகண்ணூர் அருகே சிரகொல்லி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருடன் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் மிகவும்...\nபிக்பாஸ் சீசன் 3 இல் நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு...\nதந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு – யாழில் துயரம்\nதந்தை உயிரிழந்த நிலையில் 16ஆம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். வேலணைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை...\nசல்வார் தாவணியால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் வ��ளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் தாவணி இறுகி பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது....\nபிரபல ஹீரோயினை கற்பழித்த அஜித் இப்போ இப்படி ஆகிட்டாரா\nஅஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். அப்படியிருக்க இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை இந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில் படத்தில் அஜித் பெண்கள் நோ சொன்னால் அவர்களை...\nபிக்பாஸ் வீட்டில் அபிராமிக்கு செம்ம ரைடு\nபிக்பாஸ் -3யில் நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் வனிதா ரீஎண்ட்ரி ஆனார். அவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே சரவெடி தான். ஆம், ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் விளாசி வருகின்றார், அதில்...\nசுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்ட கடைசி ட்விட்\nசுஷ்மா ஸ்வராஜ் : இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நல குறைவால் தனது 67 வயதில் நேற்று காலமானார். சுஷ்மா ஸ்வராஜின் இந்த திடீர்...\nநஸ்ரியா குழந்தை புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nநஸ்ரியா : நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். நையாண்டி போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/21020755/Claiming-to-find-work-in-the-railway-industry-Rs-20.vpf", "date_download": "2020-07-07T22:59:42Z", "digest": "sha1:LAAIXQXUCFTYWQOZGPD5F4WVSS5HZHNL", "length": 14709, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Claiming to find work in the railway industry Rs 20 lakh fraud - Vegetable dealer arrested || ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - காய்கறி வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி - காய்கறி வியாபாரி கைது\nரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 21, 2019 03:15 AM\nகோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலியகுளத்தில் உள்ள மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த ஜெகநாதன்(43) எ���்பவரும் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது.\nஇந்தநிலையில் ராஜேந்திரனிடம், ஜெகநாதன் தன்னுடைய மனைவி ரெயில்வே துறையில் வேலைபார்த்து வருவதாகவும், ரெயில்வே துறையில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி, ராஜேந்திரன் தன்னுடைய 2 மகள்கள், மருமகன், உறவினர் 7 பேர் உள்பட 10 பேருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருமாறு கூறி தலா ரூ.2 லட்சம் வீதம் ஜெகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து திருச்சியில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி ஜெகநாதன், ராஜேந்திரனிடம் போலி உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு 10 பேரும் திருச்சி சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது அது போலி உத்தரவு கடிதம் என்று தெரியவந்தது.\nஇதுதொடர்பாக ராஜேந்திரன் கோவை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர் சபரிராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை நேற்று கைது செய்தனர்.\nபோலீஸ் விசாரணையில், மோசடி செய்த ஜெகநாதன் தற்போது ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் வசித்து வருவதும், அங்கு காய்கறி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. போலீசார் ஜெகநாதனிடம் இருந்து வேலை வாய்ப்புக்கான போலி உத்தரவு கடிதங்களை ஏராளமாக பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\n1. குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி\nகுடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.\n2. வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி\nவங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n3. உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி\nவிவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மத்திய அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்வதால் விவசாயிகள் உஷாராக இருக்கும்படி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.\n4. பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை\nபிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n5. திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை\nதிருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n2. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n3. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\n4. கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின\n5. மீன் விற்றவர்-மனைவிக்கு தொற்று: வடசேரி சந்தையை புரட்டி போட்ட கொரோனா, மார்த்தாண்டம் சந்தையிலும் கால் பதித்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/experience/kattuthalaiyinudey-kaatru-1320034", "date_download": "2020-07-07T22:46:39Z", "digest": "sha1:Q3JIECJPEWGY7HT5MNAOEQRBZVSIIKJR", "length": 10308, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "கட்டுத்தளையினூடே காற்று - மு.சந்திரகுமார் - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nCategories: நாட்குறிப்பு , அனுபவங்கள்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் ��னுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது “ சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.கனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிருள்ள பிணங்களின் அவலத்தையும் நெருக்கடியையும் சொல்லும் கதை ”கட்டுதளையினூடே காற்று\nநீதியை நிலைநாட்டுவதை எந்தவொரு தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.ஒப்புக்கொடுக்க முடியாது. நீதி மன்றங்களில்கூட குறைந்தபட்ச அல்லது நடுவண் மன்றத் தீர்ப்பு எனத்தான் குறிப்பிடப்படுகிறது. நாம் இன்னும் நீதி குறித்து நெடும் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.....\nதம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத..\nமார்க்சிய இடதுசாரி இயக்கங்களும் அவற்றின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டிய இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமான தலித் வெகுமக்களும் ஒரே புள்ளியில் இணையாத வ..\nபுனைவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான தீவிரத்தாக்குதல்களே இக்கட்டுரைகள். கட்டமைக்கப்படும் வரலாற்றுக்கு எதிரான தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன; மறைக்கப்படுகி..\nஅகமும் புறமும்ஒரு நல்ல வீடு சிறந்த திட்டங்களாலும், செம்மையான வடிவமைப்பிலும்தான் உருவாகிறது. அந்தத் திட்டங்களை எப்படி வகுப்பது எவை எவற்றை கருத்தில் கொ..\nசுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தை..\nஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வா..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/4446-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/page/2/", "date_download": "2020-07-07T22:21:12Z", "digest": "sha1:KPHDCRCYRDTX64YHBDPMTLA4FC7MOIUY", "length": 21995, "nlines": 505, "source_domain": "yarl.com", "title": "நகைச்சுவை புகைப்படங்கள் 1 - Page 2 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy Danklas, March 25, 2005 in சிரிப்போம் சிறப்போம்\nஇப்படி றியலாவே செய்ய ஏதாச்சும் வசதி இருக்கா.. வெல் டன் கைஸ்...\nஇப்படி றியலாவே செய்ய ஏதாச்சும் வசதி இருக்கா.. வெல் டன் கைஸ்...\nடக்லஸ் என்றால் இப்படித்தான் கோமளியாக இருக்கவேண்டும் அதை விட்டிட்டு அரசியல் கட்சியெண்டு சீ\nடக்லஸ் என்றால் இப்படித்தான் கோமளியாக இருக்கவேண்டும் அதை விட்டிட்டு அரசியல் கட்சியெண்டு சீ\nநல்ல படங்கள் டக் அங்கிள் தொடர்ந்து போடுங்கள்\n நல்லாய் இருக்கு டக்கிலஸ் தொடர்ந்து கொண்டு வாங்கோ\n நல்லாய் இருக்கு டக்கிலஸ் தொடர்ந்து கொண்டு வாங்கோ\nஇணைந்தது: 01 மார்கழி 2004\nஎழுதப்பட்டது: வெள்ளி பங்குனி 25, 2005 11:43 pm Post subject:\nகாதல் வலையில் º¢ýÉôÒ ±ýÈ வாலிபர்\n23.02.1940. ÍÅ¢¨… சேர்ந்த º¢ýÉôÒ என்ற வாலிபர் கடுமையான காதலுக்கு உள்ளானார். இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த காதல் துறை ஆணையாளர் கூறியதாவது: \"சமீப காலமாகவே º¢ýÉôÒ º¢ýɡ என்ற பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். முதலில் ஜொள்ளு அளவில் மட்டுமே இயங்கி வந்த இவரது உணர்வுகள் பிறகு காதலாக மாறியிருக்கிறது\". இவ்வாறு காதல் துறை ஆணையர் கூறினார். º¢ýÉôÒ தாம் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்து மயங்கிவிடவில்லை என்றும் அவரது குணமும் தன்னைக் கவர்ந்தது என்றும் தெரிவித்தார். இதைப் பற்றி பேச மறுத்த பெண்ணின் தந்தையார், \"இவனுங்களுக்கு வேற வேல இல்ல\" என்று கருத்துக் கூறினார். º¢ýɡ இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது மட்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. \"இன்டர்நெட்டிலிருந்து ஒரு லவ் லெட்டர் அனுப்பித் தெரிந்துகொண்டால் போச்சு\" என்று தெரிவித்தார் º¢ýÉôÒ.\nகுறுக்காலை போவான் நான் நினைச்சன் நீ நம்மட சிமோல் கோம் ஐ பற்றி சொல்லுறாய் எண்டு\nமச்சானுக்கு அத்து இல அன்பு தான்\nஅப்பு உன்னை குழந்தையில பாத்தது போல இருக்கு\nஎட முகத்தான் பாத்தியே என்ர மச்சானை ஆள் வலு கெட்டிக்காறன் ஆணால் என்ன உவள் மகேச கண்டால் ஆள் அவுட்\nஇணைந்தது: 08 ஆனி 2004\nடக் நல்ல படங்கள்.. அத்தோடு காதல்துறை ஆணையாளரின் அறிக்கையும் சூப்பர்...\nஎன்ர குடும்பத்தை புட்டு புட்டு வைக்கிறான் நீர் சுப்பர் எண்டுறீர்\nடக் படங்கள் அருமை வாழ்த்துகள் தொடருங்கள்\nஅது உமக்குதானே தெரியும் டக்\nடக் நாங்கள் உந்த நெளிஞ்ச பழுதான பாத்திரமெல்லாம் பாவிக்கிறேல்லை அதை நீரும் கதிர்காமரும் வைச்சு.............அதை பாத்தாலே எனக்கு இப்பிடி வருகிது\nநீர் ஆரை கலைக்கிறீர் பாவம் அந்த குழந்தை :P\nஅப்ப டக் அண்ணாவை நாய் என்றியளா.. சியாம் அண்ணா.. நல்ல நகைச்சுவையான படம் தான். :wink:\nநீர் ஆரை கலைக்கிறீர் பாவம் அந்த குழந்தை :P\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nதொடங்கப்பட்டது சனி at 02:43\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nகோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது September 5, 2014\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nசுமத்திரன் இந்த பணவிடயத்தில் அடக்கி வாசிக்கிறார் அதாவது கடந்த ஐந்து நாட்களில் 80 மேற்பட்ட சந்திப்புகளை நடத்தி உள்ளார் அதில் ஒரு கூட்டத்தில் கூட இந்த பணம் சம்பந்தமாக சிங்கன் வாயை திறக்கவே இல்லை ஏன் அவர் திறக்க மாட்டார் காரணம் சுமத்திரன் கனடா மணி லோன்றிங் money laundering நடந்து இருக்கு அங்கிருப்பவர்களுக்கு money laundering தாக்கம் பெரிதாக தெரியவாய்ப்பில்லை அடிக்கடி சுமத்திரன் கனடா பறந்து போவதன் காரணமும் அதுதான் . ஆனால் கனடா இங்கிலாந்து போன்ற உளவுதுறைகளுக்கு சிறு பொறி தட்டினாலும் காணும் money laundering விடயத்தில் எ���்த சமரசமும் செய்ய இடமளிக்க மாட்டார்கள் .\nதங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி தோழரே யாழ் இணையத்தினூடாக உங்களையும், ஏனைய தோழர் தோழிகளையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.\nகோணேஸ்வரம் கோயில் அல்ல அது கோகண்ண விகாரையே என்கிறார் மேதானந்த தேரர்.\nஎல்லாத்துக்கும் எங்கடை கூத்தமைப்பு தலையாட்டும் எண்ட நம்பிக்கை எனக்கிருக்கு😎\nகதை அருமை தோழி. அந்நியர்களை விட கூட இருப்பவர்கள் தான் காயப்படுத்துவார்கள் என எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது. சுய ஆக்கங்களை யாழில் எழுதுவது அருகி வரும் நிலையில் நீங்கள் மீண்டும் தொடக்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nரூ. 21 கோடி மர்மம் என்ன...\" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்\nஉங்களுக்கே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்று தெரிகிறது 😀\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_649.html", "date_download": "2020-07-07T23:14:49Z", "digest": "sha1:P4EWLXAOFI4YTSSW2SRBDHKIVYBUHXCN", "length": 4549, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nநேற்று டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை குடியரசு தலைவரை சந்தித்தார்.\nதமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தான தனது குற்றசாட்டை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஸ்டாலின் தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிக்கை விடுத்தார் என திமுக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன\nஅவர் மேலும் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைதலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து இவர்கள் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n0 Responses to குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஏழைகளின் பங்காளன��� பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/13163243/1285783/mysskin--want-to-stick-posters-for-this-film.vpf", "date_download": "2020-07-07T23:15:48Z", "digest": "sha1:GQKRCBYSBMR5FWJRIGCHUXKDHS4ZH5GN", "length": 15451, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்ட போறேன் - மிஷ்கின் || mysskin want to stick posters for this film", "raw_content": "\nசென்னை 08-07-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த படத்திற்காக போஸ்டர் ஒட்ட போறேன் - மிஷ்கின்\nபாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்ட போவதாக தெரிவித்துள்ளார்.\nபாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்ட போவதாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாரம்'. தேசிய விருது பெற்ற இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோ கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது: இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன்.\nஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்த��ுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர்.\nஅவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம்.\nநமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள்.\nவிஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்\n81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nவிஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅருண்விஜயை வைத்து பேய்ப்படம் இயக்கும் மிஷ்கின்.... தலைப்பு இதுதானாம் 2 மாத ஊரடங்கில் 11 கதைகளை ரெடி பண்ணிட்டேன் - மிஷ்கின் மிஷ்கின் இயக்கத்தில் அருண்விஜய்\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால் ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல் ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/students-assembly", "date_download": "2020-07-07T23:45:20Z", "digest": "sha1:S7URYKHLT4CQ7O6TLHGRHMFDVV7SHY3H", "length": 8859, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதோ பாருடி...ஸ்டாலின் - சட்டசபையை கலகலப்பாக்கிய மாணவிகள் வருகை (படங்கள்) | students in Assembly | nakkheeran", "raw_content": "\nஅதோ பாருடி...ஸ்டாலின் - சட்டசபையை கலகலப்பாக்கிய மாணவிகள் வருகை (படங்கள்)\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. தினமும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் காண பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படும். அந்தவகையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைத்தங்கள் கிராமத்தைச்சேர்ந்த பில்லாபோங்க் ஹை இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சட்டப்பேரவைக் கூட்டத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரமுகர்களைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிலம்பக் கலையை கற்றுக்கொடுக்கும் +2 மாணவன்...\nதந்தை, மகன் இறப்பு: தி.மு.க. சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி\nஇதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி... எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/10th-public-results/", "date_download": "2020-07-07T22:41:32Z", "digest": "sha1:LJD63542C26I6PFESCOIFR3UTCUNJMGV", "length": 15720, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஏப்ரல் 29-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஏப்ரல் 29-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nஏப்ரல் 29-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் எழுதினர்.\nஇதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இதையடுத்து வரும் மே 2-ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nமறுகூட்டலுக்கு தேர்வர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 2-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.\n: மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nசிறப்பு துணைத் தேர்வு: மார்ச் 2019-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாதோருக்கும் தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை நடைபெறும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியா��ும் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93-29/", "date_download": "2020-07-07T22:52:00Z", "digest": "sha1:76UEWYTEOOWUA6LMEWDINMTVULDGT67J", "length": 28400, "nlines": 366, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 June 2016 No Comment\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 தொடர்ச்சி)\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31\nகி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசச் செட்டியார், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, அ.கி. பரந்தாமனார், ஆதிமூலப் பெருமாள் ஆகிய ஐவர் மீதும் வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகள் இதில் அடங்கும்.\n‘வாழ்க பல்லாண்டே’ என்னும் கவிதை இவர் மீது பாடப்பெற்றதாகும். இவருடைய என்பதாவது பிறந்தாளின் போது பாடப்பட்டது. ஒன்பது அடிகளால் அமைந்துள்ளது. இக்கவிதை ந���லை மண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.\n‘தமிழ்மொழியைக் காக்க உடல் பொருள் உயிர் அனைத்தையும் அளிக்கும் பெற்றியர். சொல்வன்மை படைத்தவர். புலமை நிறைந்தவர். இனிய நண்பர். தமிழ் மறையாகிய திருக்குறளுக்கு இலக்கியமெனக் கூறத்தகும் சிறப்புடையவர். வளர் தமிழ் உயிராய் வாழ்க பல்லாண்டே’ என வாழ்த்துகிறார்.\nவிசுவ நாதர் னெலற்கரும் வீரர்\nஇனிய நண்பர் இன்சொற் செல்வர்\nநானிலம் மகிழ நயவுரை புகழ்வோர்\nதமிழ்மறைக் இலக்கிய மெனத்தகும் தலைவர்\nவாழ்க பல்லாண்டே, வளர்தமிழ் உயிராய்\nசூழ்கடல் உலகின் சுடர்மணி யெனவே\nஇவர் மீது பதின்மூன்று அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.\nமதுரையில் பெருந்தொழிலதிபராய் விளங்கியவர். கல்லூரி பல நடத்தியவர். கலைத் தந்தை எனச் சிறப்பிக்கப்பட்டவர். இலக்குவனாரைத் தம் கல்லூரிக்கு அழைத்துப் பணி கொடுத்தவர். தமிழ் நலம் நாடுபவர். இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர். அயராது உழைப்பவர்.\n‘குறள்நெறி போற்றிய செல்வர். அருங்கலை மகிழ்நர். தமிழில் கட்டுரைகள் இயற்றுவார். புலவர்க்கு உதவும் பண்பினர். எதிலும் செம்மையைக் காண்பவர். எளிய வாழ்வினர். இவர் வழிச் செல்வோர் எவரும் புகழ்நிலை அடைவர்.’80 என்கிறார்.\nஇவர் மீது நாயுடு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.\n‘கோவை நகரத்தின் தொழிலதிபர்’ புதியன படைக்கும் அறிவியல் அறிஞர். உழைப்பால் உயர்ந்தவர். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறந்திருப்பாரேல் பண்டாரகர் பட்டம் நிறையப் பெற்றிருப்பர். நோபல் பரிசும் பெற்றிருப்பார். மூடப் பழக்கங்களை நீக்குவதற்காக இளமை முதல் தொண்டாற்றியவர். தன்னிடம் வருவோர்க்கு வாரி வழங்குபவர் அல்லர். ஆயினும் தகுதியுடையார் எவர் எனத் தெரிந்து அன்புடன் அழைத்து எவரும் அறியாமல் கோடி கோடியாய் கொடுப்பவர். வியத்தகு செயல்கள் ஆற்றும் திறனுடையார். இந்திய நாட்டில் தோன்றியதால் காட்டில் பூத்த மலரென வீணே இருக்கின்றார். அறிவுடையவரைப் போற்றாத அவலம் நீங்கும் நாளே நாம் வாழும் நாளாம். அறிஞரைப் போற்றி நன்மைகள் பல அடைவோம். துன்பம் மிகுந்த இந்த நாட்டிலே கோவை அறிஞர் நாயுடு நலமுடன் பல்லாண்டு வாழ்க\n‘அறிவுடை யோரை விரும்பா அவலம்\nஒழியும் நாளே உய்வுறும் நாளாம்.\nஅறிஞரைப் போற்றுவோம் அடைவோம் நன்மைகள்\nகோவை��ள் அறிஞர் குன்றா நலத்துடன்\nசூழ்க நல்லின்பம் துயர்மிகு நாட்டிலே’ 81\n‘தமிழ்ப் பணிபுரியும் தக்கோர்’ என்னும் கவிதை அ.கி. பரந்தாமனாரின் மணிவிழாவின் போது பாடப்பட்டதாகும். இது பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா.\nஅ.கி. பரந்தாமனார், மதுரைக் தியாகராசர் கல்லூரியில் கவிஞருடன் பணியாற்றியவர். மதுரையில் உள்ள திருவள்ளுவர் கழகம் பரந்தாமனாரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி விழா எடுத்தது. தமிழ்ப் பணிபுரிந்த சான்றோர் அ.கி. பரந்தாமனார் பிறரிடம் அன்பும் பற்றும் கொண்டும் விளங்கினார். இன்மொழி பேசும் குணமுடையவர். இனிய நண்பர். பொன்னும் புகழும் நிரம்பப் பெற்று வாழ்க. தமிழ் மொழிக்கு உண்டாகும் இடையூறுகளைத் தகர்க்கும் வலிமையுடன் வாழ்க. வையையாற்றின் மணலினும் பலவாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்.\nபுகழ்மிகுப் பெருகி பொன்மிகு நிறைந்து\nதமிழ்க்குறும் இடரைத் தடுக்கும் உரனுடன்\nஆழ்கடல் உலகில் அளப்பில் ஆண்டே. 82\n‘செந்தமிழ்ச் சோலை’ என்னும் கவிதை நூலைப் படைத்தவர் ஆதிமூலப் பெருமாள். இவர் எழுதிய கவிதை நூலுக்கு கவிதை வடிவில் வாழ்த்து வழங்கியுள்ளார் இலக்குவனார். பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா இது. ஆதிமூலப் பெருமாள். தமிழ்மொழிப் பற்றும், தமிழ்ப் புலமையும் நிறைந்தவர். ஓவியக் கலையில் வல்லவர். உயர்குணம் கொண்ட அன்பர். திருவள்ளுவர் முதலாக – கவிமணி தேசிக விநாயாகம் பிள்ளை வரை கவிதைகள் இயற்றியுள்ளார். கவிதை நூலைக் கண்டு மகிழ்ந்து,\nஇலக்கியத் தேனில் இன்பொருள் மாவைக்\nகுழைத்தெடுத் தளித்த கூறுபல் அமுதை\nஉண்டேன்; உளமிக மகிழ்ந்தேன்; உலகில்\nசெந்தமிழ்ச் சோலை திக்கெலாம் நறுநிழல்\nநிரப்புக நன்மணம் நெடிதுவா ழீயரோ.83\nசி. இலக்குவனார், கி.ஆ.பெ. முத்துவிழா மலர் ‘வாழ்க பல்லாண்டு’ ப-11, அ-ள் 4-9.\nசி. இலக்குவனார், குறள்நெறி, 15-1-1964.\nசி. இலக்குவனார், குறள்நெறி, அறிவியல் பேரறிஞர் கோ.து. நாயுடு அ-ள் 25-30.\nசி. இலக்குவனார், அ.கி.ப. மணிமலர், ப.128,அ-ள் 11-14.\nசி. இலக்குவனார், செந்தமிழ்ச் சோலை, ப.9, அ-ள் 9-14.\nTopics: இலக்குவனார், கட்டுரை, கவிதை, குறள்நெறி, தமிழறிஞர்கள் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, ஆய்வு, இலக்குவனார் கவிதைகள், ம. இராமச்சந்திரன்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக��குவனார்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nசெந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் –\tபேரா சிரியர் சி. இலக்குவனார்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\n« பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்\nமல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும் »\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3413", "date_download": "2020-07-07T22:39:14Z", "digest": "sha1:2PAI5GAOXB3MJQ4VE6PCQFRWDP6BWIF5", "length": 9847, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "Pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடியர் லேக்கா, எப்படி இருக்கின்றீர்கள். கூடிய விரைவில் அம்மாவாகப் போகின்ற தங்களுக்கு முதலில் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நான்கு மாதத்தில் விமானப் பயணம் செய்வதை குறித்த தங்களின் சந்தேகத்திற்கு எனது அனுபவத்தை கூறுகின்றேன். நாங்கள் ஹனிமூன் செல்வதற்க்கு காஷ்மீர் செல்ல திட்டமிட்டபோது நான் இரண்டரை மாத கர்ப்பிணி. விமானத்தில் செல்வதற்க்காக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டோம். அதற்க்கு டாக்டர் சம்மதிக்கவில்லை. விமான பயணத்தை தவிர்த்து விடுமாறு கண்டிப்பாக கூறினார். மேலும் முதல் குழந்தை என்பதாலும்,விமானதின் landing & take off சமையத்தில் ஏற்ப்படும் அதிர்வுகளை தவிர்ப்பதற்க்காகவும் கூடாது என்று கூறியதால் ரெயிலில் தான் பிரயாணம் செய்தோம். ஆகவே ஒரு சில மணி நேரப் பயணத்தையே வேண்டாம் என்று நம்மூர் மருத்துவர் கூறினார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்க்கு குறைந்த transits ல் பயணித்தால் கூட ஒரு நாளாவது பயணம் செய்ய வேண்டும்.கட்டாயம் போய்தான் வேண்டுமென்றால் நன்கு யோசனை செய்யவும். உங்களை பயமுருத்துவதாக நினைக்க வேண்டாம்,இந்த விசயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தான் கூறுகின்றேன். நன்றி.\nBangloreஇல் குழந்தையின்மை மற்றும் PCOD க்காண treatment எடுத்த தோழிகள் உதவுங்கள்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126174.html/attachment/1-148-6", "date_download": "2020-07-07T23:06:26Z", "digest": "sha1:R5JBTXTOABYG6BX2F5UYFQM43TJCWCO3", "length": 5635, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "1 (148) – Athirady News ;", "raw_content": "\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nReturn to \"சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும்…\nஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது…\nயாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம்…\nயாழ். – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேவை ரயில் சேவை ஜூலை…\nநவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் தடை\nவிபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.\nகுவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/5.html", "date_download": "2020-07-07T22:32:17Z", "digest": "sha1:2ERCPG2RXVIOJFNG5T7MYRWJGN3FVTO6", "length": 28190, "nlines": 234, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (5)", "raw_content": "\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nமுஸ்லிம் காங்கிரஸ் , தனது முஸ்லிம் மாகாண சபைக்கான அரசியல் கோசங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்காகவே முன்வைத்து வந்ததனால் , அது பற்றிய நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிய ஒரு ஆய்வினை அவர்கள் செய்திருக்கவில்லை என்பதையே 1990இல் கொள்ளுப்பிட்டியில் நடந்த இரண்டாவது முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட சம்பாசனைகளும் உறுதி செய்தன. ஆனால் மீண்டும் 1994 இல் சந்திரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்து, இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.\nசந்திரிக்கா தமிழ் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவை பெற்று சமாதானத்தைக் கொண்டு வரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்ததால் முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு வழங்கி ஆளும் கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றது. ஆகவேதான் முஸ்லிம் காங்கிரஸ் 1995 இல் மீண்டும் முஸ்லிம் மாகாண சபை அல்லது அதையொத்த நிர்வாக அலகு குறித்து (வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட நிலையில் ) எப்படி அமைவது பற்றி ஆராய்ந்தனர். ஆனால் ஒரு மூடிய அறையில் தங்களின் உயர் கட்சி உறுப்பினர்களுடன் செய்யப்பட்ட கருத்தாடல்கள் என்ற வகையில் அவை திரும்பவும் மட்டக்களப்பு முஸ்லிம்களை தெற்கிற்கு இடப்பெயர்வு செய்வது பற்றி கருத்துரையாடல் செய்வதாகவே அமைந்தது.\nபுதிய அரசியல் யாப்பு பற்றிய வரைபு ஒன்றினை தயாரிக்கும் பணியில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் சந்திரிக்கா அரசால் ஆலோசிக்கப்பட்டார். அரசியல் யாப்பு நீண்ட ஆய்வுகளின் பின்னர் 1997ல் வரைபாக உருவெடுத்தது. ஆனாலும் இந்த வரைபு ஆகஸ்து 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மசோதாவாக முன் வைக்கப்பட்டு , பின்னர் , மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாப்பு சீர்திருத்த மசோதாவாக கொண்டு வரப்பட இருந்த து. அம் மசோதா முன்னெடுத்துச் செல்லப்படாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பது பலரும் அறிந்ததே. .\nஎனினும் சந்திரிக்காவின் சட்ட சீர்திருத்த மசோதா வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான ஒரு இடைக்கால அலகு ஒன்றை ( Interim Regional Council for the Northern and Eastern Regions) நிறுவது பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் வடக்கு கிழக்கு இடைக்கால கவுன்சிலுக்கான முஸ்லிம் காங்கிரசின் பிரேரணைகளும் கட்சியினால் முன் வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகளில் மிக முக்கிய அம்சம் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை , சம்மாந்துறை , பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு புதிய நிர்வாக அலகுக்கான கோரிக்கையை (கரையோர மாவட்டம் ) முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்தது.\nமுஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையானது 2000 ஆண்டுகளில் வெறுமனே ஒரு கரையோர மாவட்ட கோரிக்கையாக தேய்ந்து போனது. நிலத் தொடர்பற்ற வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களை திகாமடுல்ல மாவட்டத்தோடு அதனோடு இணைத்து கொள்வது பற்றிய சிந்தனைகள் சிக்கலானதாகவே இருந்து வந்துள்ளது. அதற்கான விவாதங்களும் முன்னர் சொன்னது போலவே அவ் வப்பொழுது இடம் பெற்று வந்தன. ஆனாலும் நடைமுறையில் நிலத் தொடர்பற்ற பகுதிகளை இணைப்பது , மட்டக்களப்பு மாவட்டத்து முஸ்லிம்களையும் , திகாமடுல்ல மாவட்ட தமிழர்களையும் பரஸ்பர இடமாற்றம் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம்களின் தீர்வு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஒரு பக்க மேளமாகமாவே ஒலித்தது.\n1990 களின் பின்னரான முஸ்லிம் அரசியல் பரிமாணம் என்பது வடக்கு கிழக்கிலே மிக அதிக விலை கொடுத்து பெறப்பட்டதாகும். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும் கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைகளும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்குரிய ஒன்றாக மாறியது . ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களால் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுகளில் போதிய செல்வாக்கு செலுத்த முடியவில்லை. இலங்கை அரசும் புலிகளுடன் அல்லது தமிழ் தரப்பு அரசியல் சக்திகளுடன் தீர்வு காண முற்பட்டனரே ஒழிய முஸ்லிம்களை ஒரு அக்கறையுள்ள தரப்பினராக கருதிச் செயற்பட முன் வரவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை புலிகளோ தமிழ் தரப்பினோ முஸ்��ிம்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்த நிலைமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கி இறுதி நோர்வே ஒப்பந்தம் வரை நீடித்தது.\nநோர்வே ஒப்பந்தத்திலும் , சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு அமைப்பிலும் கூட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசானது அதன் உருவாக்கப்பட்ட நோக்கத்தை கைவிட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தகுந்த முறையிலும் சரியான தருணங்களிலும் முன் வைக்க முடியாது போனது. அதிலும் குறிப்பாக 1994 களின் பின்னர் மிக நீண்டகாலம் இலங்கை அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்த பொழுதும் அவர்களால் பாரிய அரசியல் வெற்றியைப் பெற முடியவில்லை என்பது மிகவும் விசனத்துக்குரிய உண்மையாயாகும்.\nஅஸ்ரபின் மறைவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் (2006) உருவாக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிகள் குழுவுக்கென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கை பத்திரத்தை (Policy Paper) சமாதானச் செயன்முறையும் அரசியல் சீர்திருத்தமும் (Peace Process and Constitutional Reform ) என்ற பெயரில் கையளித்தது. இந்த \"கொள்கைப் பத்திரம்\" சவுத் ஆப்ரிக்காவில் உள்ள சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் வரையப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. எது எவ்வாறாயினும் , இந்த கொள்கை பத்திரத்தில் அரசியல் யாப்பின் கீழ் எல்லா சமூகங்களுக்கும் சமஷ்டி அல்லது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்படல் வேண்டும் என்றும் , அவைகள் அரசியல் யாப்பின் கீழ் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றும் , அவ்வாறான அதிகாரப் பகிர்வு / அல்லது சமஷ்டி என்பது , வடக்கு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய விசேடமாக முஸ்லிம்களுக்கான சுயாதிக்க பிரதேசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை மிகத் தெளிவாகவே வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை அங்கீகரிக்கிறது என்பதுடன் முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பதயும் -இன்னொரு விதமாகக் கூறினால் முஸ்லிம் மாகாண சபை அல்லது அதையொத்த கோரிக்கையை முன் வைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் அந்தக் கோரிக்கைக்கு விளக்கமாக :-\nமொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ��லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதில் காத்திரமான எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்ட நிலையில் பல வருடங்கள் இருந்த பொழுதும் சட்ட பூர்வமாக கிழக்கை பிரிப்பது பற்றிய விவாதங்களை அவர்கள் எழுப்பவில்லை. வடக்கிலே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதிகளாக மீண்டும் தங்களின் மீள் குடியேற்றம் பற்றிய முனைப்புக்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கோரிக்கையை முன்னெடுக்க தயங்கி இருக்கலாம்.\nமுஸ்லிம்களால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் தமிழர் தரப்பை ஒத்த அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். வடக்கு கிழக்கு தமிழர்களின் இன வரலாறு அரசியல் செயற்பாடு என்பனவற்றுடன் கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அரசியல் அடையாளத்தை சம தளத்தில் முன்னிறுத்த முடியவில்லை என்பது ஒரு யதார்த்தமான நிலைப்பாடாகவே இருந்தது. தமிழர் தரப்பு இனப் பிரச்சினை தீர்வு என்பதும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பதும் ஒரு சமன்பாட்டை அடைய முடியவில்லை. ஆனாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்ட நிலையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களின் துணையின்றி வடக்கு கிழக்கு இணைக்கப்படுவது முடியாத ஒன்று என்பதை தமிழர் தரப்பு நன்கு உணர்ந்துள்ளது. ஒருவேளை இந்திய இலங்கை ஒப்பந்தப்படி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கும். என்பதும் எவ்வித ஐயங்களுக்கும் அப்பாற்பட்ட உண்மையாகும். ஆனால் வடக்கு கிழக்கை பிரிக்க முடியமா என்ற கேள்வி பற்றி ஒரு சிலரே தனிப்பட்ட கலந்துரையாடல்களில் கேள்வி எழுப்பினர் . ஆனால் மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணியே உச்ச நீதி மன்றத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுத்தது. இதில் கிழக்கைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற முஸ்லிம் ஒருவரும் அவர்களுடன் சேர்ந்தே நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன\nஇ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூபதி\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/-389", "date_download": "2020-07-07T23:08:10Z", "digest": "sha1:L4NG6T3PTDBLOYMS3RGK5GE7J377GMFE", "length": 3557, "nlines": 75, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nகிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலயம் அருகில் 10 பரப்பு காணி விற்பனைக்கு Used\nகிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலயம் அருகில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலயம் அருகில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலயம் அருகில் 10 பரப்பு காணி விற்பனைக்கு\nகிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலயம் அருகில் 10 ��ரப்பு காணி விற்பனைக்கு A9 கண்டி வீதியில் இருந்து 200 மீற்றர் தூரம். உறுதிக்காணி. பரப்பு 20 லட்சம் விலை பேசித் தீர்மானிக்கலாம். தேவைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கப்படும் Address:கிளிநொச்சி கனிஷ்ர மகாவித்தியாலய வீதி Land type:Residential Land size:100.0 perches Save ad as Favorite 0776323041 0771048865\n2 1/2 மாதம் மற்றும் 3 மாத ஊர்க்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு\nMari 3.5 month sinai வல்வெட்டித்துறை\nயாழ் நொதன் வைத்தியசாலைக்கு அருகில் காணி விற்பனைக்கு\nயாழ் நொதன் வைத்தியசாலைக்கு அருகில் 4 பரப்பு காணி வ...\nதென்னை மரங்களுடன் கூடிய கடற்கரை மேட்டு காணி உடன் விற்பனைக்கு\nபருத்துத்துறை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?lang=ta", "date_download": "2020-07-07T23:24:59Z", "digest": "sha1:7KTWBQJSIPPGWC34OO3UV5DIE4YKASOF", "length": 14772, "nlines": 131, "source_domain": "inmathi.com", "title": "சிந்தனைக் களம் | இன்மதி", "raw_content": "\nநமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து...\n69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை\nதமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சில அரசியல் கட்சிகளும் சமூக நீதி ஆதரவாளர்களும் முன்வைத்து...\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக\nமத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய...\nஒரே நேரத்தில் தேர்தல் செலவு மற்றும் கருப்புப்பணத்தை குறைக்குமா\nஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தினால், செலவு குறையும் என்ற கருத்தை அதன் ஆதரவாளர்கள் முன்நிறுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அதில் சேமிப்பு என்பது அதிகமல்ல. நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்த ரூ.1,115 கோடி செலவானது. இதுவே 2014ம் ஆண்டு நடந்த...\nஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது\nஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில முன்நிபந்தனைகளுடன் ஒரே தேர்தல் கொள்கையைஆதரிப்பதாக அறிவித்தார்....\nஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\n(இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்) இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைபரிந்துரை செய்துள்ளது....\nஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே\nஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை பிரதமர் நரேந்திரமோடி யோசித்தது என்ற பிம்பம்...\nதமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஇன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா மசோதா பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது இல்லை. முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த...\nசென்னை புழல் மத்திய சிறை - I இல் கடந்த 2009 இல் திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத் தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம்...\nஅரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா \nகார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக் காண வந்திருந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள் இல்லாதது கூட பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த சனிக்கிழமை இரவு 11:30 காட்சியைக்...\nபிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா\nஒவ்வொரு வருடமும் ஜூன் 5ஆம் தேதி அரசும் தொழில் நிறுவனங்களும் சுற்றுச்சூழல் மீதான தங்கள் பொறுப்பை மறுபரிசீலனை செய்கின்றன. பூமி, பருவநிலை மாறுதலில் இருந்து மழைக் காடுகள் குறைந்து வருவது வரையான பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது....\nஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு \nநீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள் இரண்டாண்டுகள் நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின் படிப்பினைகளையும் ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை...\nஇரும்புப் பெண் ஜெயலலிதாவாக ரஜினி\nகம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது. ஒடுக்கப்படுவோரின் எழுச்சிகள் தொடர்ந்து தோல்வியுறுவதற்கு...\nதமிழ் தேசியம் : இந்திய ஒன்றியம் கவலைப்பட வேண்டியது எதற்காக\n2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே தமிழ்நாடு பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டு எழுந்துவிட்ட உணர்வு எழுந்தது. மொத்த நாடும், அதாவது பாராளுமன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் வடநாட்டு...\nகாவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன\nஇந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:41:41Z", "digest": "sha1:R5APMO5WZE6GT3HRJRMQVI55WJMXXVBL", "length": 37301, "nlines": 468, "source_domain": "ta.popular.jewelry", "title": "ஸ்டட் காதணிகள்- Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப���பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் 18 காரட் தங்கம் 24 காரட் தங்கம் 925 alexandrite செவ்வந்தி விலங்குகள் இந்திரநீலம் சுமார் செயற்கை ரத்தினம் Baguette: பாகுட் கட் பந்து குமிழான கருப்பு ஓனிக்ஸ் கருப்பு கல் ப்ளாசம் ப்ளூ ப்ளூ சபையர் நீல கல் நீல புஷ்பராகம் ஜடை புத்தர் பட்டாம்பூச்சி விலை உயர்ந்த பட்டையிட்ட மாணிக்கக் கல் பூனை கிறித்துவம் வட்டம் சிட்ரின் கிளஸ்டர் பிறை / சந்திரன் / நட்சத்திரம் / சூரியன் criss cross கிறிஸ் கிராஸ் காதணிகள் குறுக்கு கிரீடம் கிரீடம் / தலைப்பாகை கனச்சதுர சிர்கோனியா தலையணை குஷன் வடிவம் டாக்லியா கருநீலம் கரும் பச்சை வைர டயமண்ட் கட் நாய் டால்பின் இரட்டை தட்டாம்பூச்சி காதணிகள் எகிப்திய எமரால்டு கட் தீய கண் கண் படம் 8 ஃபிலிகிரீ ஃப்ளூர் டி லிஸ் மலர் ப்ளோரன்ஸ் மலர் மலர் வடிவமைப்பு மலர்கள் வடிவியல் பெண் பச்சை பச்சை கற்கள் குவாடலூப் / கன்னி மேரி குவாடலூப் கன்னி ஒளிவட்டம் ஹாலோ அமைத்தல் Hamsa கை கைகள் தொங்கும் குறுக்கு காதணி தொங்கும் இதயம் இதய வடிவம் அறுகோண தேன்கூடு ஐஸ் அவுட் பனிக்கட்டி முடிவிலி ஜேட் ஜப்பனீஸ் சாவி கிங் கிங் லயன் ஹெட் லேடி ladybugs லாபிஸ் இலை சிங்கம் தலை சிறிய சிறுமி லவ் லவ் கீ லவ் நாட் மரிஜுவானா இலை மார்க்க்வெஸ் மேட் ஆண்கள் மைக்ரோ பேவ் அமைப்பு மைக்ரோபேவ் மில்கிரெய்ன் சந்திரன் முத்து தாய் மிஸ்டிக் ஃபயர் இயற்கை Nefertiti ஆலிவ் கிரீன் ஓனிக்ஸ் ஓவல் ஆந்தை வகுக்கும் பேவ் அமைத்தல் பேரிக்காய் வடிவம் பேரிக்காய் வடிவமான முத்து பிங்க் பிங்க் டூர்மலைன் எளிய காதணிகள் இளவரசி இளவரசி வெட்டு இளவரசி கட் டயமண்ட் கூரும் அமைக்கிறது ஊதா ஊதா கல் பின்னால் தள்ளு ராணி ரெட் சிவப்பு CZ சிவப்பு கல் மத ரோஸ் தங்கம் வட்ட சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சுற்று புத்திசாலித்தனமான வைரம் ரூபி பாதுகாப்பு முள் அப்புறம் பின்னால் திருகு திருகு காதணிகள் ஸ்கல் ஸ்னோஃபிளாக் ஸ்பைக்ஸ்சில் சதுக்கத்தில் ஸ்டார் ஸ்டார் மூன் ஸ்டெர்லிங் சில்வர் வீரியமான வீரியமான காதணிகள் சூரியகாந்தி Tanzanite கண்ணீர் துளி புஷ்பராகம் திரி-வண்ண தங்கம் மூன்று நட்சத்திரம் ��ீர்த்த ஆமை இரண்டு தொனி தங்கம் யுனிகார்ன் இருபாலர் வெள்ளை வெள்ளை தங்கம் வெள்ளை சபையர் வெள்ளை கல் சிறகு பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nதேன்கூடு கிளஸ்டர் கியூபிக் சிர்கோனியா ஸ்டட் காதணி ஸ்டெர்லிங் வெள்ளி\nகதிரியக்க-வெட்டு குஷன் ஹாலோ ஸ்டட் காதணிகள் (14 கே)\nகருப்பு ஓனிக்ஸ் (இளவரசி-வெட்டு) ஸ்டட் காதணி | 14 கே\nகான்கேவ் ஸ்கொயர் டோம் டயமண்ட் ஸ்டட் காதணிகள் (10 கே)\nபால் ஸ்டட் காதணி வெள்ளி (உயர்-பளபளப்பான பினிஷ்)\nஐஸ்-அவுட் ஈவில் ஐ ஸ்டட் காதணிகள் (வெள்ளி)\nவிங்கட் ஹார்ட் ஸ்டட் காதணிகள் (14 கே)\nலவ்-டோவி ஸ்கல் ஸ்டட் காதணிகள் (14 கே)\nடர்க்கைஸ் ஈவில் ஐ ஸ்டட் காதணிகள் (14 கே)\n[取 w] w / Care Stud காதணிகளைக் கையாளவும்\nடயமண்ட் கிளஸ்டர் ஸ்டட் காதணி (14 கே)\nஐஸ்-அவுட் கிராஸ் சிஇசட் ஸ்டட் காதணிகள் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்த��ம் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:03:47Z", "digest": "sha1:IL5IR63LPCA3FSF2UNTERK2NQDEDCIVM", "length": 9976, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில இதழ்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கில அறிவியல் ஆய்விதழ்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► ஆங்கில அறிவியல் தொழில்நுட்ப இதழ்கள்‎ (5 பக்.)\n► ஆங்கில நாளிதழ்கள்‎ (5 பக்.)\n► இந்திய ஆங்கில இதழ்கள்‎ (12 பக்.)\n\"ஆங்கில இதழ்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 67 பக்கங்களில் பின்வரும் 67 பக்கங்களும் உள்ளன.\nஅரச கழகத்தின் மெய்யியல் இதழ்\nஉலக பொருளாதாரம் மற்றும் ஜப்பான்\nஎக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி\nஎய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மனித ரெட்ரோவைரஸ்கள்\nஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ��� டெக்னாலஜி (ஆங்கில இதழ்)\nஐஇஇஇ பத்திரிக்கை - குவான்டம் எலெக்ட்ரானிக்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள்\nஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)\nகோண்ட்வானா ஆராய்ச்சி அறிவியல் இத\nகோண்ட்வானா ஆராய்ச்சி அறிவியல் இதழ்\nசயின்சு & சொசைட்டி (இதழ்)\nசர்வதேச ஊடக மேலாண்மை இதழ்\nத புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு\nதி சன் (ஐக்கிய ராச்சியம்)\nதி வீக் (அமெரிக்க இதழ்)\nதென் ஆப்பிரிக்க ஜர்னல் ஆஃப் ஜியாலஜி\nதொழில்நுட்ப கணிப்பு மற்றும் சமூக மாற்றம்\nநிதியியல் படிப்பு பற்றிய இதழ்\nநியூக்ளியர் மெடிசின் அண்டு பயலஜி\nநியூசு ஆப் த வேர்ல்ட்\nபொருளாதார நடத்தை மற்றும் அமைப்பு இதழ்\nவங்கியின் சந்தைப்படுத்தல் பற்றிய சர்வதேச பத்திரிகை\nவிளையாட்டுகள் மற்றும் பொருளாதார நடத்தை\nஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (ஆங்கில இதழ்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2007, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/annnupvjootittm-8-aannnlainnn-jootitt-vkuppukll/", "date_download": "2020-07-07T23:17:46Z", "digest": "sha1:L2Z6LYW6UTJEL3OWKN7C4TFNDVSRZJJH", "length": 3466, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "அனுபவஜோதிடம்: 8 ( ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - Tamil Thiratti", "raw_content": "\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nதனிமையில் இனிமை – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-63\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64\nஅனுபவஜோதிடம்: 8 ( ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) goo.gl\nகடந்த பதிவுல நட்சத்திரங்களை பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டிருப்பதை பற்றி சொன்னேன். நட்சத்திரம் ஆணா -பெண்ணா -அலியா / சவ்யமா அபசவ்யமா – நட்சத்திர குணம் தாமசமா ராஜசமா\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49\nஎள் அடையும் ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலும்\nTags : ஆன்லைன் ஜோதிடம்ஆன்லைன் வகுப்புகள்நட்சத்திரங்களின் வகைகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59 kalikabali.blogspot.com\nஒரு முறை நிகழும் ம���யாஜாலம்-66 kalikabali.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gainesvillecomputer.com/ta/blog/symantec-leaves-small-businesses-vulnerable.html", "date_download": "2020-07-07T23:31:04Z", "digest": "sha1:KK4BOROVI5GLYARAAGWXLEYBQJQO7Y6P", "length": 7305, "nlines": 42, "source_domain": "www.gainesvillecomputer.com", "title": "Symantec leaves small businesses vulnerable GainesvilleComputer.com", "raw_content": "\nசைமென்டெக் பாதிக்கப்படக்கூடிய சிறு வணிகங்கள் விட்டு\nவிலை உயர்வு பல வணிகங்கள் சில விருப்பங்கள் விட்டு, சிறிது பாதுகாப்பு\nநல்ல பல வணிகங்கள் மீண்டும் ஆண்டு அந்த நேரம். ஆண்டு பல வணிக உரிமையாளர்கள் ஒரு முறை வெறு. அது சரி,, இது உரிமம் புதுப்பித்தல் நேரம்\nதங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டும் போல் பல மென்பொருள் விற்பனையாளர்கள் சிட்டிகை உணர்ந்தேன், சில வாடிக்கையாளர்கள் மென்பொருள் உத்தரவாதம் திட்டங்கள் புதுப்பிக்க தவறிய அல்லது அக சிக்கன நடவடிக்கைகளை பகுதியாக மென்பொருள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகள் அன்று வைத்திருக்கிறது. இந்த விற்பனையாளர்கள் பல வாடிக்கையாளர்கள் வைத்து அவற்றை தற்போதைய உதவ சிறப்பு விற்பனை அல்லது மேம்படுத்தல் சலுகைகள் வழங்கப்படும், ஆனால் சைமென்டெக்.\nமாறாக விலை பராமரிக்கும், சைமென்டெக் பயனர்களின் அடிப்படை ஆதரவை நீக்குவது மற்றும் கட்டாயப்படுத்தி அதன் விலை இரண்டு மடங்காக foolhardy தேர்வு செய்துள்ளது “அத்தியாவசிய” நிலை ஆதரவு. இந்த ஒரு விட குறைவான பயனுள்ளதாக அழைப்பு மையம் 24 அணுக வேண்டும்×7 அதற்கு பதிலாக 8 இருந்து×5.\nவைரஸ் பாதுகாப்பு உரிம அதிகமாக அதிகரித்துள்ளது 50%\nகாப்பு நினைவகத்தில் ஆதரவு அதிகமாக அதிகரித்துள்ளது 90%\nமேல்நிலை இந்த பெரும் அதிகரிப்பு ஒரு இடம் 8-5 அவர்கள் கூட திறக்க போது வணிக இப்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை பெறுகிறார்.\nஇது நாடு முழுவதும் சிறு தொழில்கள் போன்ற கடினமான நேரத்தில் வரும் என்று உண்மையிலேயே துரதிருஷ்டமானது, விலை இந்த பெரிய ஜம்ப், சிமாண்டெ சேவைகள் பயன்படுத்தி தொடர்ந்து பல முடியாது என்று. பல காலாவதியான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மற்றும் ஆதரவற்ற காப்பு பொருட்கள் பயன்படுத்தி ஆபத்து தங்கள் வணிகங்களை கட்டாயத்திற்கு, அல்லது தீர்வுகள் மற்ற விற்பனையாளர்களிடம் இருக்கும்.\nநான் மாற்று நோக்கி அவர்களை வழிநடத்த உதவும் வரவிருக்கும் மாதங்களில் எனது வாடிக்கையாளர்களுக்கு பல வேலை. சில வாடிக்கையாளர்கள் ஏற்கன��ே மைக்ரோசாப்ட் போன்ற போட்டியாளர்களின் இருந்து இதே பிரசாதம் தேர்வு, Sophos, சுகமான, துளை மற்றும் CA. அவர்கள் திறந்த மூல மாற்று நோக்கி இருக்கும் என அவர்கள் பல கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் கருவிகள் அணுகலை இழப்பீர்கள் என மற்றவர்கள் பாதிக்கப்படும். இரண்டு சந்தர்ப்பங்களில், சைமென்டெக் நீண்டக்கால வாடிக்கையாளர்கள் தங்களது நியாயமான-வானிலை நண்பர் விடை சொல்லி, நான் இரண்டு பக்கங்களிலும் இந்த மடமையை பாதிக்கப்படுகின்றனர் என்று நான் பயப்படுகிறேன்.\nநான் சைமென்டெக் நிர்வாகிகள் ஒரே ஒரு கேள்வி:\nநீங்கள் உலகில் என்ன நினைக்கிறீர்கள்\nசைமென்டெக் பாதிக்கப்படக்கூடிய சிறு வணிகங்கள் விட்டு\nஇருட்டடிப்பு போது அணுக விக்கிபீடியா\nயுபிஎஸ், ஏசர், பதிவாளர் ஹேக் மூலம் திருப்பி பதிவு மற்றும் பிற வலைத்தளங்கள்\nமற்றொரு CA பிரச்சினைகள் போலி Google SSL சான்றிதழ்\nவைரஸ் விரைவாக சரி ஜாக்கிரதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamkingdom.com/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:06:57Z", "digest": "sha1:R2NA4HM3RFSQPVSQ7Z6XHFJNA2UMGPY6", "length": 32307, "nlines": 99, "source_domain": "www.islamkingdom.com", "title": "இரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்", "raw_content": "\nஎனது இறைவன் எனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇஸ்லாமியம் அறிமுகம் சுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nசுபீட்சத்திற்கா ன உன்னத உரையாடல்க ள்\nHome எனது இறைவன் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்க���றியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஅதே போன்று ஒரு முஃமீனின் உள்ளத்தில் ஈமானினதும் ஏகத்துவத்தினதும் தாக்கத்தை வெளிப்படுத்தும். மேலும் அவருடைய போக்கிலும், மக்களுடனான நற்குணங்களிலும் அதன் தாக்கத்தை வெளியாக்கும்.\nநபியவர்கள் கூறினார்கள் «நிச்சியமாக நான் நற்செயல்களை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன், என்று கூறினார்கள்».(ஆதாரம் பைககி).\nநபி (ஸல்) அவர்கள் ஈமானுக்கும் நற்செயல்களுக்கும் மத்தியில் இணைத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «முஃமீன்களில் பூரணமான ஈமான் உடையவன் அழகிய நற்குணம் உடையவனும் தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனுமாவான்.» (ஆதாரம் திர்மிதி).\nஅல்லாஹ்வின் கண்கானிப்பில் இருக்கக்கூடிய ஒரு ஏகத்துவவாதி மேலும் அவனுடைய இபாதத்திலே மூழ்கி இருப்பவனாகவும் இருப்பான். அவருடைய வாழ்க்கையில் பலகோணங்களிலும் அவர் மக்களோடு அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்.\nகுடும்பத்திலும் வீட்டிலும் ஏற்படுத்தும் தாக்கம்\n1 பெற்றோர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளல்\nபெற்றோர்களுடைய உரிமைகளை மேற்கொள்வதில் ஒரு ஏகத்துவவாதி மகத்துவமானவனாக இருப்பான். அல்லாஹ்வுடைய குர்ஆனிலே அவர்களுக்கிடையிலான உறவைக் கூறுகின்றான் {\"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர் அவ்விருவரையும் விரட்டாதீர் மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் { தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.}.\n2 குழந்தைகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்\nநிச்சியமாக குழந்தைகள் உலக���்தின் கண்குழிர்ச்சியாகும்.\n{செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்.}[ஸூரதுல் கஹ்ஃப்],\nநிச்சியமாக ஏகத்துவம் ஒரு முஃமீனுடைய உள்ளத்தில் அவர்களையும் அவர்களுடைய குழந்தைகளையும் வழர்ப்பதற்கு அழைக்கின்றது. மேலும் முஃமீன்களுடைய ஈமான்களைக் கொண்டு அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் அழைக்கின்றது.\nஅல்லாஹ் கூறுகின்றான் { நம்பிக்கை கொண்டோரே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.}.[ஸூரது அத்தஹ்ரீம் 6 ],\nஅவர்களுடைய வளர்புகளைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள் «நினைவில் கொள்க நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்���த்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்».(ஆதாரம் புகாரி).\n3 மனைவியுடன் அழகான முறையில் நடந்து கொள்வது\nஒரு ஏகத்துவவாதி அவனுடைய மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும். மனைவியுடைய விடயத்தில் அல்லாஹ் கண்கானிக்கின்றான் என்று பயந்துகொள்ள வேண்டும். மேலும் அவளுடைய கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவளை உபகாரம் செய்வதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.}.[ஸூரதுல் பகரா 228],\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «உங்களில் சிறந்தவர் உங்களுடைய குடும்பத்திற்கு சிறந்தவராகும். நான் எனது குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவனாவேன்.».(ஆதாரம் திர்மிதி).\nசில பெண்கள் அவர்களுடைய கணவர்களை முறையிட்டவர்களாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள் «உங்களில் சிறந்தவர் உங்களுடைய மனைவிமார்களுக்கு சிறந்தவர்களாகும்.».(ஆதாரம் இப்னு மாஜா).\n4 கனவனுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்\nஏகத்துவத்தவம் ஒரு முஃமினான பெண்ணுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயத்தை விதைத்துள்ளது. அது அவளுடைய கனவனின் உரிமைகளை மேற்கொண்டு அவளுடைய இறைவனின் சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காகவுமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «ஒரு பெண் ஐவேலைத் தொழுகையை நிறைவேற்றுபளாகவும், நோன்பு நோற்கக்கூடியவளாகவும் , அவளுடைய கற்பை பாதுகாக்ககூடியவளாகவும் , அவளுடைய கனவனுக்கு வழிப்படக்கூடியவளாகவும் இருந்தால் அவளுக்கு நீ எந்த வாயிலாலாவது சுவர்க்கத்தில் நுளை என்று கூறப்படும்.»(ஆதாரம் அஹ்மத்)\nஅல்லாஹ் அவளுக்கு அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை பொறுப்புச்சாட்ட வேண்டாம் என்று ஏவுகின்றான்.\nஅல்லாஹ் கூறிகின்றான் {வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும் அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான் சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.}.\nஎந்தத் தேவையுமின்றி அவள் அவனிடம் விவாகரத்து கேட்கக்கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «யார் ஒரு பெண் எந்தக் காரணமும் இன்றி விவாகரத்து கேட்கின்றாலோ அல்லாஹ் அவளுக்கு சுவர்க்கத்தின் வாடையையும் தடை செய்கின்றான்.».( ஆதாரம் அஹ்மத்).\nஅண்டை வீட்டார்களுடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்.\nஇனபந்துக்களை சேர்ந்து நடப்பதும் மேலும் அண்டை வீட்டாரின் உரிமையும்.\nஒரு அடியான் தன்னை ஒருமைப்படுத்தி வணங்குவதற்கும் தன்னுடைய இரத்த பந்தங்கள் சொந்தக்காரர்கள் அண்டை வீட்டார்கள் போன்றோருடன் நடந்து கொள்ளும் விதத்துக்கு மத்தியிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளான்.\nஅதை அல்லாஹ் கூறும் போது {அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்உங்கள் அடிமைகளுக்கும்நன்மை செய்யுங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்உங்கள் அடிமைகளுக்கும்நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.}. [ஸூரதுன் நிஸா 36].\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் { உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.}. [ஸூரதுர் ரூம் 38],\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «யார் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் அவருடைய அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்.».\nமக்களுடனும் செயல்களிலும் ஏற்படுத்தும் தாக்கம்\nஅல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் ஒருவனுடைய உள்ளத்தில் ஈமான் நன்நடத்தைகளையும் மேலும் மக்களுக்கு உபதேசம் செய்வதையும் மேலும் அவர்களுடன் உண்மையாக இருப்பதையும் பிரயோசனமாகத் தரும். இது ஒரு முஃமினை அல்லாஹ்வை நெருங்க வைக்கும் சிறந்த செயல்களாகும்.\nஅல்லாஹ் அவனுடைய நபியைப் பற்றி குறிப்பிடும் போது கூறுகின்றான் {நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.}[ஸூரதுல் கலம் 4].\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «சுவனத்தில் நுளைபவர்களில் அதிகமானவர்கள் யார் அல்லாஹ்வைப் பயப்படுகின்றாரோ அவரும் நன்நடத்தையில் இருப்பவர்களும் ஆவார்கள்.».(ஆதாரம் திர்மிதி).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மனிதன் மற்ற மனிதர்களுக்கு பிரயோசனமாக இருப்பவர். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல் இன்னொரு முஸ்லிமை சந்தோசப்படுத்துவதும் அவருடைய கஷ்டத்தை நீக்குவதும் கடனை நிறைவேற்றுவதும் அவருடைய பசியை நீக்குவதும் ஆகும். நான் எனது ஒரு சகோதரனுடைய தேவைக்கு செல்வது நான் மஸ்ஜிதுன் நபவியான இந்தப் பள்ளியில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விடவும் சிறந்ததாகும்.».(ஆதாரம் தபரானி).\nஅல்லாஹ் கூறுகின்றான் { நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n«நிச்சியமாக உண்மை நலவின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக நலவு சுவர்க்கத்தின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக அவன் உண்மையாளன் என்று ஆகும் வரைக்கும் அவன் உண்மை பேசுவான் மேலும் நிச்சியமாக பொய் தீயதின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக தீயது நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் மேலும் நிச்சியமாக ஒரு மனிதன் அவன் பொய்யன் என்று ஆகும் வரைக்கும் அவன் பொய் பேசுவான்.».(ஆதாரம் புகாரி).\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n«நயவஞ்சகனின் அடையாளம் மூன்று- பேசினால் பொய் பேசுவன் மேலும் வாக்குருதியளித்தால் மாறு செய்வான் நம்பினால் மோசடி செய்வான்.».(ஆதாரம் புகாரி).\n3 உபதேசம் செய்வதும் மேலும் மோசடி செய்யாமல் இருப்பதும்.\nநபி ஸல் அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை».(ஆதாரம் முஸ்லிம்).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் \"உணவு (தா��ியத்தின்) உரிமையாளரே என்ன இது (ஈரம்)\" என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே\" என்றார். அப்போது அவர்கள், \"ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா\" என்றார். அப்போது அவர்கள், \"ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா\" என்று கேட்டுவிட்டு, \"மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்\" என்று கூறினார்கள்.\n அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே, மழை பெய்துவிட்டது என்றார். அதற்கு நபியவர்கள், இவற்றை மக்கள் பார்ப்பதற்காக மேலால் வைத்திரக்கலாமே. யார் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல»\nநபியவர்கள் பற்றி தீய எண்ணம் வைப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர் மனிதர்களுக்கு ஏகத்துவத்தை கற்றுக்கொடுக்காமல் சுத்தம் செய்வதைப் பற்றி கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்ற தீய எண்ணங்கள் உள்ளன. ஆனால் நபியவர்கள் கூறிய ஏகத்துவம் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்று கூறும்வரை நான் மக்களுடன் போராடுமாறு ஏவப்பட்டுள்ளேன் எந்பதாகும். (ஆதாரம் புகாரி). யார் அவருடைய செல்வத்தையும் இரத்தத்தையும் பாதுகாத்துக் கொள்வாரோ அவரே உண்மையான ஏகத்துவவாதியாகும்.\nஇமாம் மாலிக் இப்னு அனஸ்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2020-07-07T22:34:24Z", "digest": "sha1:RUBRH65QQ53PZFTAL3WXLMGVYPMTKIKW", "length": 33957, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா எதிர்க்கட்சியினருக்கு இல்லையா\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nபாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல் – தேவனேரி\nபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – சேலம் வடக்கு\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை\nநாள்: பிப்ரவரி 06, 2018 In: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் (கன்னியாகுமரி) – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி\nநாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிகுந்த இளைஞர் பாசறை நடத்திய ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் நடைபெற்றது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்\nபொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,\n1.ஓகி புயலில் சிக்குண்டு மரணித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம் மீனவச் சொந்தங்களின் இழப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை எமது ஆழ்ந்த இரங்கலை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலகத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக 25 இலட்ச ரூபாய் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டு��் எனவும், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு 7 வருடங்கள் கழித்துதான் இழப்பீட்டுத் தொகை தருவதாக இருக்கிற அரசு விதிகளை உரிய திருத்தம் செய்து உடனடியாக இழப்பீட்டுத்தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், புயலில் சிக்குண்டு மரணமுற்ற மீனவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசுப்பணி கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும், ஓகிப் புயலில் காணாமல் போன மீனவர்களுக்காகப் போராடிய மக்களின் மீது புனையப்பட்டப் பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n2.நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் கூறியுள்ளவாறு, மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் நெய்தல் படை அமைக்க வேண்டுமெனவும், அப்படைப்பிரிவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த மீனவச்சொந்தங்களையே நியமிக்கும்படி தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.\n3.மீனவர்களின் பாதுகாப்பிற்காக கன்னியாகுமரியில் உடனடியாக உலங்கு ஊர்தி தளம் அமைக்க வேண்டுமெனவும், சர்வதேசத் தரத்தில் இயற்கைப் பேரிடர்களைக் கண்டறிந்து மீனவச்சொந்தங்களுக்கு அறிவிக்கும் வகையிலான வானிலை ஆராய்ச்சி மையம் இம்மண்ணில் நிறுவப்பட வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.\n4.சாகர்மாலா திட்டத்தின் நீட்சியாக இம்மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n5.இயற்கைப் பேரிடரிலிருந்து மீனவக் கிராமங்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடற்பகுதிகளில் தூண்டில் வளையம் அமைக்கத் தமிழக அரசானது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.\n6.ஓகிப் புயலில் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்திருக்கிற வாழை, தென்னை, ரப்பர் போன்ற பயிர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும���னவும், இம்மண்ணின் இயற்கை வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதைத் தமிழக அரசு தடுத்திட வேண்டுமெனவும், கேரள மாநிலத்தின் மருத்துவ, இறைச்சிக் கழிவுகளை இம்மண்ணில் கொட்டி குப்பைக்கூடாரமாக மாற்றும் சதிச்செயல்களை விரைவாக தடுத்து நிறுத்த வேண்டுமென இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n7.இம்மண்ணில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழர்களால் ஏற்கனவே தீவிரமாக எழுப்பப்பட்டு வரும் வேளையில் புதிதாக அணு உலைகளை நிறுவி வரும் மத்திய அரசின் அடாவடிச்செயல்களை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையானது வன்மையாக எதிர்க்கிறது. இதுபோன்ற முயற்சிகளை இம்மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக மத்திய அரசு செய்யக்கூடாது எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n8.ஓகிப் புயலால் அழிந்துபோன 27 இலட்சம் மரங்களுக்கு ஈடாக ஒரு கோடி நாட்டு மரங்களை நட்டு வளர்க்க வேண்டுமெனவும், தென்னை, பனை மரங்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n9.தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டுமெனவும், திட்டமிட்டு வெளி மாநிலத்தவரைத் தமிழக வேலைவாய்ப்புகளில் புகுத்தி தமிழர்கள் மீது பொருளாதாரச் சுரண்டல் செய்ய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.\n10.தமிழர்களின் தாயகமான தனித்தமிழீழக் சோசலிசக்குடியரசை அடைவதற்காக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் உயிர் ஈகம் செய்து 8 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஈழ மண்ணில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கானப் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளாதிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இனியும் காலம் தாழ்த்தாது தலையீடற்ற ஒரு சுதந்திரமானப் பன்னாட்டு விசாரணையை சர்வதேசச் சமூகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஈழ மண்ணில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பன்னாட்டுச் சமூகத்தினை நாம் தமிழர் க��்சியின் இளைஞர் பாசறையானது வலியுறுத்துகிறது.\nபேருந்தில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: புகார் மனு கொடுத்த கையூட்டு-ஊழல் ஒழிப்புப்பாசறையினர் கைது\nகாவிரி உரிமையை காவு கொடுக்கும் தேசியக் கட்சிகள்..\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n – தமிழக அரசுக்கு சீமா…\nஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின…\nமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வே…\nமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரச…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்\nபாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல் – தேவனேரி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/249/", "date_download": "2020-07-07T22:24:57Z", "digest": "sha1:A27O6F4HPW7NG7SAQX45HQ5KT4SWRQ3D", "length": 26734, "nlines": 496, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 249", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி\nமேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- புதுக்கோட்டை தொகுதி\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nமரக்கன்றுகள் நடும் நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி முககவசம் வழங்குதல்- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி\nகொரோனா நோ���் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி\nதுய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி\nதானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் குழந்தையின் குடும்பத்திற்கு நிதி உதவி – ஆற்காடு தொகுதி\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், குடியாத்தம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டது\tமேலும்\nநாள்: ஜனவரி 31, 2019 In: பொது செய்திகள், பெரம்பலூர், குன்னம், பெரம்பலூர் மாவட்டம்\nகடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.\tமேலும்\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், அண்ணாநகர்\n15.01.19) அன்று அண்ணாநகர்தொகுதியின் 100வட்டத்தில் முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nபொங்கல் விழா-அண்ணா நகர் தொகுதி\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், அண்ணாநகர்\n(15.01.19) அன்று #அண்ணாநகர்தொகுதியின் #103வட்டத்தில் முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது\tமேலும்\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், அண்ணாநகர்\n15.01.19) அன்று அண்ணாநகர் தொகுதியின் 102வட்டத்தில் பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது . சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு...\tமேலும்\nகோடி ஏற்றும் நிகழ்வு -திருத்துறைப்பூண்டி\nநாள்: ஜனவரி 31, 2019 In: திருத்துறைப்பூண்டி, கட்சி செய்திகள்\nதிருத்துறைப்பூண்டி தொகுதி , கோட்டூர் ஒன்றியத்திற்குஉட்பட்ட செந்தாமரைக்கண் , கெழுவத்தூர் , மணற்படுகை ஆகிய கிராமங்களில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், சைதாப்பேட்டை\nகடந்த 17-01-19 அன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு அவசர தேவையாக 5 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. நாம் தமிழர் கட்சி சைதை குருதி கொடை பாசறை மூலம் இரத்தம்...\tமேலும்\nசமத்துவ பொங்கல் விழா- அண்ணா நகர் தொகுதி\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், அண்ணாநகர்\nநாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி அண்ணா நகர் மேற்கு பகுதி் சார்பாக 15/01/2019 அரும்பாக்கம் தபால் நிலையம் எதிரில் காலை 8.30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா அறம்...\tமேலும்\n திருமுருகப் பெருவிழா – பிப்.03, கோவை | சீமான் பேரழைப்பு\nநாள்: ஜனவரி 30, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், கோயம்புத்தூர் மாவட்டம், வீரத்தமிழர்முன்னணி\nஅறிவிப்பு: பிப்.03, கோவையில் திருமுருகப் பெருவிழா – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது என்கிற முழக்கத்தை ஏந்தி தமிழர் மெய்யிய...\tமேலும்\nதை பூச வேல் வழிபாடு-குமாரபாளையம் தொகுதி\nநாள்: ஜனவரி 29, 2019 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nநாம் தமிழர் கட்சியின் குமாரபாளையம் தொகுதியின் வீர தமிழர்முன்னணி பாசறை நடத்தும் தை பூச வேல் வழிபாடு விழா மற்றும் முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது.\tமேலும்\nமரக்கன்றுகள் நடும் நிகழ்வு – ஓட்டப்பிடாரம் த…\nதிருச்சி அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்து ப…\nகாவல் நிலைய முற்றுகை போராட்டம் – சாயல்குடி\nமருத்துவ சிகிச்சைக்காக தாயகம் அனுப்பி வைத்தல் R…\nபுதுச்சேரயின் அடையாளமான ஆயிகுளம் தூய்மைப்படுத்துதல…\nகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி\nமுதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு…\nசாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன போராட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pinarayi-vijayan-slams-railways-for-sending-trains-without-notice/", "date_download": "2020-07-07T22:30:38Z", "digest": "sha1:MCDUAJNEXMBELHGJEXMXYNHQ26GQACA4", "length": 14198, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "கேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்பு��் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன்\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன: பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம்: கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும்.\nதனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும்.\nஎங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்க���க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல.\nபயணிகள் ‘கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்’ பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம்.\nநோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் இயற்கையாகவே இங்குள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை மஹா.,வில் 72 பேர், தமிழகத்தில் 71 பேர், கர்நாடகாவில் 35 பேர் என அங்கிருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சுமார் 3.80 லட்சம் பேர் கேரளாவுக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளனர்.\nஇவர்களில் 2.16 லட்சம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை 1,01,779 பேர் ஏற்கனவே கேரளா வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வர 1.34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 11,189 பேர் மே 25 வரை கேரளா வந்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என ஏன் சொல்லவில்லை.. ராகுல் காந்தி பளார் கேள்வி..\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\n இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nகொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..\nமனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்\nமீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது\nரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்\n தாமாக முன்வந்த தேசிய குழந்தைகள்...\nஎரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=308%3Aganga&limitstart=20&limit=20", "date_download": "2020-07-07T23:00:43Z", "digest": "sha1:D2QEDXZHIAW7UDNFRARIELDNSDEOFP2G", "length": 5605, "nlines": 113, "source_domain": "www.tamilcircle.net", "title": "கங்கா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n21\t கடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்.... தமிழரங்கம்\t 6422\n22\t எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம் தமிழரங்கம்\t 5520\n24\t சங்கிலியன் வாளும் சிங்கத்து வாளும் தமிழரங்கம்\t 4184\n25\t எந்தச் சீமானும் போராடக்காணோம்……… தமிழரங்கம்\t 3708\n26\t ஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்\n27\t எண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்……. தமிழரங்கம்\t 4051\n28\t கடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\n29\t அரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்……….. தமிழரங்கம்\t 4496\n30\t மகிந்த ஓட்டும் படகு……… தமிழரங்கம்\t 4751\n31\t ராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது…… தமிழரங்கம்\t 4708\n32\t மகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள் தமிழரங்கம்\t 4155\n33\t தலைவர் வழியையே புழைப்பாக்கும் புலத்துவெறியர் தமிழரங்கம்\t 4067\n34\t சிங்கக்கொடி வேண்டாம் செங்கொடியில் திரள்வோம்……… தமிழரங்கம்\t 3799\n35\t இது எந்தவெறி– பேராசிரியர்களே….. தமிழரங்கம்\t 3911\n36\t ஈழவிடுதலையும் இடது நாட்டாமையும்…… தமிழரங்கம்\t 3774\n37\t தலைவரை மிஞ்சிய கேபி அண்ணயும் தலைக்கனம் மேவிய மேதாவிகழும்… தமிழரங்கம்\t 4256\n38\t புலிப்பசிக்கு இரையான விருட்சங்கள் தமிழரங்கம்\t 4306\n40\t மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்…… தமிழரங்கம்\t 3249\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/corona-affect-count-increased-18.html", "date_download": "2020-07-07T22:39:21Z", "digest": "sha1:TVKN2NKPZ53XK4TCFWQV2H4YVK2JWBBZ", "length": 9248, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18-ஆக அதிகரிப்பு", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18-ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழகத்தில் கொரோனாவைக்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18-ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுமார் 13,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 5 பேரும் முன்னதாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். அதில், ஒருவர் வெளிநாட்டு பயணம் செய்தவர் இல்லை. இன்று கொரோனா பாதித்தவர்கள் குறித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில், ‘நியூசிலாந்து தமிழகத்துக்கு திரும்பிய 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nலண்டனிலிருந்து திர���ம்பிய 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய 52 வயது கொண்ட மற்றொருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய 25 வயது பெண் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-sep12/21133-2012-09-13-07-22-52", "date_download": "2020-07-07T23:33:18Z", "digest": "sha1:EIGRP72RXHY6NHLKYUOTZYUGRLBOAGSI", "length": 41158, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "ஆளும் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2012\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V\nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nகீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில்\nஅனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2012\nஆளும் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை\nஅரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் மானே சரில் 200 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மாருதி சுசுகி மகிழுந்துச் தொழிற்சாலையில் கடந்த சூலை 21ஆம் நாள் கதவடைப்புச் செய்யப்பட்டது. அது ஒரு மாதம் கழித்து - ஆகசுட்டு 21 அன்று மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.\n3000 தொழிலாளர்கள் வேலை செய்த - ஒரு நாளைக்கு 1500 மகிழுந்துகள் இரண்டு ஷிப்டுகளில் உற்பத்தி செய்த மாருதி சுசுகி தொழிற்சாலையில் 21.8.2012 அன்று 300 தொழிலாளர்களைக் கொண்டு ஒரு ஷிப்டு மட்டும் இயக்கி 150 மகிழுந்துகள் மட்டும் உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கிறது.\nமாருதி சுசுகி தொழிற்சாலையில் மொத்தம் 3300 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்களில் 1600 பேர் நிலையான தொழிலாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்கள் தவிர்த்து மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் என 700 பேர் வேலை செய்கின்றனர். இப்போது மாருதி நிருவாகம் நிலையான தொழிலாளர்கள் 500 பேரை வேலை யிலிருந்து நீக்கிவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொடிய குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுள்ளது. மாருதி நிறுவனம் போர்க்கோலம் பூண்டு தொழிலாளர்களை இவ்வளவு கடுமையாக ஒடுக்குவதும், தண்டிப்பதும் ஏன்\n18.7.2012 அன்று காலை 8.30 மணிக்கு மாருதி தொழிற்சாலையில் ஜியாலால் என்ற தலித் தொழி லாளியைச் சங்ராம்குமார் என்ற மேற்பார்வையாளர் அவருடைய சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினார். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாய்ச் சண்டையும் கைகலப்பும் நடந்தது. அந்த மேற்பார்வையாளர் மாருதி நிர்வாகத் திடம் ஜியாலால் குறித்துப் புகார் தெரிவித்தார். ஜியாலாலும் தொழிற்சங்கத்தில் தன் சாதியைச் சொல்லிச் சங்ராம் குமார் இழிவுபடுத்தியதாகத் தெரிவித்தார்.\nமாருதி நிருவாகம் ஜியாலாலை அழைத்து என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுடன் இது குறித்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்யாமல் ஜியாலாலைப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தது. இந்த அநீதியை அறிந்து தொழிலாளர்கள் கொதிப்படைந் தனர். எனவே தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாருதி நிருவாக அதிகாரிகளைச் சந்தித்தனர். நடவடிக் கை எடுப்பதானால் மேற்பார்வையாளர், தொழிலாளி இருவர் மீதும் எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஜியாலாலின் பணி இடைநீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nபேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் பணிஇடைநீக்கத்தை விலக்கிக் கொள்ள இசைந்தனர். ஆனால், தம் மேலதிகாரிகளுடன் தொலைப்பேசியில் பேசிய பிறகு தம் முடிவிலிருந்து பின்வாங்கினர். இச் செய்தியை அறிந்த தொழிலாளர்கள் பொறுமையிழந் தனர். அந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டி ருந்த தொழிற்சங்கத் தலைவர்களை மாருதி நிறு வனத்தின் அடியாட்கள் கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் தொழிலாளர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை எடுத்து தொழிற் சாலையின் இயந்திரங்களைத் தாக்கினர். மேலதிகாரி களையும் அடித்தனர். இந்தக் கலவரத்தில் மூண்ட தீயில் மாருதி சுசுகி ஆலையின் மனிதவளத்துறைப் பொது மேலாளர் அவனிஷ் குமார் காலில்பட்ட காயம் காரணமாகத் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி மாண்டார். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்று மாருதி நிருவாகம் கூறியது.\nதொழிலாளர்கள் திட்டமிட்டே மேலாளர் அவனிஷ் குமாரைக் கொலை செய்தனர்; மேலதிகாரிகளையும், தொழிற்சாலையின் இயந்திரங்களையும் தாக்கினர் என்று மாருதி நிருவாகம் அளித்த அறிக்கையை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. தொழிலாளர் களின் கொலைவெறிச் செயலால் அயல்நாடுகளி லிருந்து மூலதனம் வருவது தடைப்படும் என்று பெருமுதலாளிகளின் - வணிகர்களின் அமைப்பான அசோசேம் ஒப்பாரி வைத்தது. ஆயினும் அடுத்த சில நாள்களில் - குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஏடுகளில் மாருதி நிருவாகத்தின் புறக்கணிப்பாலும், அடக்கு முறைகளாலும் தொழிலாளர்களிடம் கனன்று கொண்டி ருந்த மனக்குமுறல், சூலை 18 அன்று வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவான செய்திகள் வெளிவந்தன.\nசுசுகி சப்பான் நாட்டின் பன்னாட்டு நிறுவனம். அதன் மொத்த மகிழுந்து உற்பத்தியில் 48 விழுக்காடு இந்தியாவின் மாருதி சுசுகி ஆலையில் நடைபெறு க���றது. சொகுசு வகை மகிழுந்துகளான சுவிப்ட், டிசைனர், ஏ-ஸ்டார், செடான் ஆகியவை மானேசர் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. அரியானாவில் உள்ள குர்கான் - மானேசர் - பவால் பகுதிகளில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60 விழுக்காடு நடைபெறுகிறது. இந்திய அளவில் ஆண்டிற்கு 30 இலட்சம் மகிழுந்துகள் தயாரிக்கப்படு கின்றன.\nஇந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. இதில் 3இல் 1 பகுதியினராக உள்ள 40 கோடி மக்கள் உயர் வருவாய்ப் பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கான நவீன நுகர்வுப் பொருள்களைத் தயாரிப்பதைக் குறிவைத்தே அயல்நாட்டு மூலதனங்கள் இந்தியாவுக் குள் குவிகின்றன. இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு ஊற்றுக்கண் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலவகையான சலுகைகளையும் நிலங்களையும் அளித்து வருகின்றன. எனவே மகிழுந்து உள்ளிட்ட பல்வேறு ஊர்திகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி, 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது.\nஆனால் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களில் - இந்தியப் பெருமுதலாளிகளின் தொழில் நிறுவனங் களில் - ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் களின் வருவாயும் வாழ்நிலையும் சீரழிந்து வரு கின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படு கின்றன. அரசுகளும் காவல்துறையும், முதலாளிய நிறுவனங்களும் கூட்டாகத் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.\n1973-74ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 2010ஆம் ஆண்டில் 429 வேலை நிறுத்தங்கள் மட்டுமே நடந்தன. பெருமுதலாளிகளின் கருணையால் தொழிலாளர் களின் குறைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் இன்பவாழ்வில் தோய்ந்திருப்பதன் அறிகுறியா இது தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற பெயரில் அரசுகளும் பெருமுதலாளிகளும் தொழி லாளர் வர்க்கத்தை எந்த அளவுக்கு அடக்கி அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கின்றனர் என்பதன் அடையாளம் அல்லவா இது\n1981-1995க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகள் காலத்தில் தொழிலாளர்களின் ஊதியம் பணவீக் கத்தின் உயர்வுக்குச் சரி செய்யப்பட்ட (Inflation -\nadjusted wages) பின்னரும் 40 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அடுத்த 15 ஆண்டு களில் (1995-2010) இந்த அளவுகோலின்படி இதற்கு நேர் எதிரான போக்கில் தொழி லாளர்களின் ஊதியம் தலைகீழாக 15 விழுக்காடு குறைந்துள்ளது (பொருளாதார வல்லுநர் சி.பி. சந்திரசேகர்).\nஇதை வேறுவகையில் கூறுவதாயின், 1981-95 களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பில் தொழிலாளர்களின் ஊதியம் 30.3 விழுக்காடாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இது 11.6 விழுக்காடாகக் குறைந் துள்ளது. அதேசமயம், நிறுவனங்களின் இலாபம் 56.2 விழுக்காட்டிலிருந்து 140 விழுக்காடாக அதிகரித்துள்ளது (ஃபிரண்ட்லைன், 24.8.2012).\nஇந்நிறுவனங்களின் நிகர இலாபம் எப்படி திடீரென இவ்வளவு உயர்ந்தது தொழிலாளர்களுக்கு முறைப் படித் தரவேண்டிய ஊதியத்தைக் களவாடியதுதான் முதல் காரணம். இதைத்தான் மார்க்சு மிகை மதிப்பின் குவிப்பே திருட்டே தொழிலாளர்களுக்கு முறைப் படித் தரவேண்டிய ஊதியத்தைக் களவாடியதுதான் முதல் காரணம். இதைத்தான் மார்க்சு மிகை மதிப்பின் குவிப்பே திருட்டே மூலதனம் என்றார். நிலையான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யை உயர்த்தியது மற்றொரு வகையான கள்ளத் தனம். 2000ஆம் ஆண்டில் 38 விழுக்காடாக இருந்த தற்காலிக - ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிலை யான தொழிலாளர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் பாதி கூடத் தரப்படுவதில்லை. மருத்துவ உதவி, தொழிலாளர் நலச் சேமிப்புப் போன்ற செலவுகளைச் செய்ய வேண்டியதில்லை.\nகடந்த அய்ந்து ஆண்டுகளில் மாருதித் தொழி லாளர்களின் ஊதியம் 5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலத்தில் நுகர்வோர் குறியீட்டு எண் 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. (EPW. 11.8.12) தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் வாழ்க் கைத் தரமும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந் திருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர லாம். அதேசமயம் கடந்த பத்து ஆண்டுகளில் மாருதியின் ஓராண்டின் மொத்த வருவாய் ரூ.900 கோடியிலிருந்து ரூ.36000 கோடியாக அதிகரித்துள்ளது. மாருதி நிறுவனமே அறிவித் துள்ள கணக்கின்படி, இதேகாலத்தில் வரி விதிப் புக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூ.105 கோடியி லிருந்து ரூ.2289 கோடியாக (2200 விழுக் காடு) உயர்ந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மேலாண்மை இயக்குநர் பெற்ற ஆண்டு வருவாய் ரூ.47.3 இலட்சம். 2010-11இல் இவரது ஊதியம் 2.45 கோடி. அதாவது 419 விழுக்காடு உயர்வு.\nமாருதி சுசுகி ஆலையில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பத் தொழிலாளர்களின் உழைப்பு கசக்கிப் பிழியப்பட்டதே கடந்த பத்து ஆண்டுகளில் இதன் இலாபம் 22 மடங்கு உயர்ந் ததற்கு முதன்மையான காரணமாகும். 50 நொடிக் குள் ஒரு மகிழுந்து தயாராவிட வேண்டும். எனவே ஒவ்வொரு தொழிலாளரும் அப்படி இப்படிக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை நாள் தவிர ஓராண்டிற்கு ஒன்பது நாள்கள் மட்டுமே தொழிலா ளர்கள் விடுமுறை எடுக்க முடியும். இதற்குமேல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ரூ.1500 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதைப்போலவே வேலைக்கு ஒரு நிமிடம் காலம் கடந்து வந்தால் அரை நாள் சம்பளம் வெட்டு. சம்பளம் இல்லை என்பதால் அந்த அரைநாள் சும்மா இருக்க முடியாது. முழு நாளும் வேலை செய்தாக வேண்டும். உணவு இடைவேளை 30 நிமிடம். கழிப்பறைக்குச் செல்ல 7.5 நிமிடம். கழிப்பறையும் கேண்டீனும் அரை கி.மீ. தொலைவில் உள்ளன. எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள். இவ்வாறாக மார்க்சு குறிப்பிட்டுள்ளது போல், தொழிலாளர்கள் உணர்ச்சியற்ற சடப்பொரு ளாக - நடமாடும் பிண்டங்களாக - இயந்திரத்தின் துணை உறுப்பாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.\nமாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்தபின், ‘மாருதி உத்யோக் கம்கார் யூனியன்’-மாருதி நிறுவனத் தொழிலாளர் சங்கம் என்ற கைக்கூலிச் சங்கத்தைச் சுசுகி நிருவாகம் 2001-இல் உருவாக்கியது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தில் தேர்தலே நடத்தப்படவில்லை.\n18.7.2012 அன்று மாருதி சுசுகி மகிழுந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில், பொது மேலாளர் அவனிஷ் குமார் தீயில் சிக்கி மாண்டதைத் தொழிலாளர்களின் திட்டமிட்ட கொலையேயாகும் என்று மாருதி நிறுவனம் கூறியது. தினமணி நாளேடு போன்ற சிலவும் ‘எரித்துக் கொலை செய்யப்பட்டார்’ என்றே எழுதின. மேலாளரின் இறப்பு, தொழிலாளர் களையும் அதிர்ச்சியடையச் செய்தது என்பதே உண்மை என்று நேரில் சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர்கள் பலரும் கூறுகின்றனர். மேலதி காரியைக் கொன்றால் அதன் விளைவு எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதைத் தொழிலாளர்களும் அறிவார்கள். இப்போது காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் நிலையான தொழிலாளர்கள் 500 பேரையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 500 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது.\nதொழிலாளர்கள் அறவழியில் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று சில ஏடுகள் அறிவுரை கூறியுள்ளன. ஆனால் இந்த ஏடுகள் பெருமுதலாளிய நிறுவனங்களும், காவல்துறையும், தொழிலாளர் நலத் துறையும், அரசும் கூட்டாகச் சேர்ந்து தொழிலாளர்களின் உரிமைகளை ஒடுக்குவது பற்றியோ, வாழ்வாதாரங்களை நசுக்குவது பற்றியோ வாய்திறப்பதில்லை.\nபொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இந்தியாவில் 5 கோடி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவில் 18 முதல் 60 அகவை வரையிலான உழைக்கும் ஆற்றல் உடைய மக்களில் (Work force) இவர்கள் 11 விழுக்காடு மட்டுமே ஆவர். ஆனால் தனியார்மயம் தாராளமயத்தின் பேரால் இவர்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது பற்றி ‘அகிம்சையை உபதேசிப்போர்’ வாய்மூடி இருப்பது ஏன்\nவாகன உற்பத்தியில் 60 விழுக்காடு நடைபெறும் குர்கான், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசின் ‘ஆசீர்வாதத்துடன்’ காவல்துறையும், முத லாளிய நிறுவனங்களின் அடியாள்களும், வெளியார் குண்டர் படையும் உரிமைக்குப் போராட முன்வரும் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வருகின்றனர். 2005ஆம் ஆண்டு குர்கானில் ஹோண்டா மோட்டர் தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்களை - தொழிற்சாலையில் குருதி வெள்ளம் பாய்ந்தோடும் அளவுக்குத் தாக்கினர். ஆனால் இன்றும் 63 தொழி லாளர்கள் மீது கொலைக் குற்ற வழக்கு உள்ளது. தாக்கிய காவல்துறையினர் மீதோ, நிருவாகத்தினர் மீதோ ஒரு வழக்கும் போடப்படவில்லை. நீதித் துறையும் இக்கொடுமைகளுக்குத் துணைபோகிறது.\nகைக்கூலித் தொழிற்சங்கத்திற்கு மாற்றாகத் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திடத் தனியாகத் தொழிற்சங்கம் அமைப்பதற்காக 2011ஆம் ஆண்டு கோடையில் மாருதித் தொழிலாளர்கள் நான்கு மாதங்கள் பல்வேறு வகையான போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தினார்கள். மாருதி நிருவாகம் 33 நாள்கள் ஆலையைக் கதவடைப்புச் செய்தது. தொழிலாளர்களின் உறுதியான போராட் டத்தின் விளைவாகப் புதிய சங்கம் அமைக்கப்பட்டது. முறைப்படி தேர்தல் நடந்தது. ஆனால் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை மாருதி நிருவாகம் துரும்பாகக் கூட மதிக்கவில்லை. மேலும் நிலையான தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும் - ‘ஒரே பணிக்கு ஓரே ஊதியம்’ என்ற கோட்பாட்டின் படிப் போராடினர். இவ்வாறா���க் கடந்த ஓராண்டாக மாருதி தொழிலாளர்களிடையே நிருவாகத்தின் போக்கால் ஏற்பட்ட மனக்குமுறல் சூலை 18 அன்று வெடித்தது.\nமுதலாளிகளின் நலன்களைப் பேணுவதற்காக என்று மட்டுமே இந்த அரசும், ஆட்சி நிருவாகமும், காவல்துறையும் செயல்படுகின்ற இப்போதைய போக்கு இப்படியே நீடித்தால், சூலை 18 அன்று மானேசரில் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதல்களும் நீடிக்கும். ஆளும் வர்க்கம் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது அதற்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1092782.html", "date_download": "2020-07-07T23:21:53Z", "digest": "sha1:KCMO2XHVDTSHKWFI5O6JV6B3A7H6GFCE", "length": 37809, "nlines": 136, "source_domain": "www.athirady.com", "title": "குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை!!. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம் – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகுடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம்\nஎல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம்\n• ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன.\n• அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித் திட்டத்தில் நிறைவேற்றியிருந்தனர்.\n• எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் தாக்குதல்களுக்குப் பயந்து இரவ��ல் தமது வீடுகளில் தூங்குவதில்லை. மாலைப் பொழுது வந்ததும் தமது குடும்பத்தினரை அருகிலுள்ள காடுகளுக்கு அழைத்துச் செல்வர். பெண்களும், சிறுவர்களும் தூங்கும் வரை ஆண்கள் விழித்திருப்பர்.\nஇலங்கையின் கலாச்சாரத்தில் பௌத்த தத்துவங்கள் தார்மீக சமுதாயத்தை வலியுறுத்துகிறது. ஆனால் ‘ கறுப்பு யூலை’ அச் சமூகத்தின் பிறழ்ச்சிப் பக்கமாக உள்ளது.\nசொத்துக்கள் எரிக்கப்பட்டு, கொள்ளை, கொலை, தாக்குதல்கள் என்பன தேசத்தின் சாபம் போல் உள்ளன. பெரும்பான்மைச் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட, தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளில் சிங்களவர்கள் தாக்கப்பட்டார்கள்.\n‘கறுப்பு யூலை’ கலவரத்தின் போது ராஜரட்டை ரைபிள் பிரிவின் (Rajarate Riffles) இரண்டாவது லெப்ரினன்ட் ஆக பதவி வகித்தேன்.\nஇந் நிகழ்வுகளின் போது அதன் சாட்சியாகவும் இருந்தேன். அச் சம்பவங்களின் போது அவ் இனக் கலவரத்தைத் தடுக்க ஆர்வமில்லாதவர்களாக பொலீசாரும், ராணுவத்தினரும் காணப்பட்டனர்.\nஇதனால் நாடு நிரந்தர அழிவிடமாக மாறியது. இருப்பினும் சில நாட்களுக்குள்ளாகவே தேசிய நல்லிணக்கத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅது மட்டுமல்ல, இவ் இனக் கலவரங்கள் தேசியவாதம் என்ற பெயரால் தனி நபர்கள் கொள்ளையிடவும், தத்தமது லாபங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுத்தது. உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் ஆசீர்வாதத்துடன் பொலீசார் கண்மூடிச் செயற்பட்டனர். இறுதியில் இவற்றை ராணுவமே முழுமையான முடிவுக்குக் கொண்டு வந்தது.\nஆனால் முடிவில் இக் கலவரத்தின் பின்னால் செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்டு சிலர் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டதாக நான் நம்பவில்லை.\n‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன.\nபெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு அதிக தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கிற்குச் செல்ல, பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த சிங்கள மக்கள் சிங்களப் பகுதிகளுக்கும் சென்றனர்.\nமேலும் சிலர் வெளிநாடுகளில் குடியேறி தமது அனுபவங்களை வெளிநாடுகளின் கவனத்திற்குக் கொடுத்தனர்.\nகடந்த 30 வருடங்களாக ‘ கறுப்பு யூலை’ நிழல்கள் பரவி தமிழர் வாழும் வல்லரசு நாடுகளும் கண்டிக்கும் நிலை ஏற்பட்டது.\nஅத்துடன் தமிழீழக் கோட்பாடும், விடுதலைப் புலிகள் குறித்தும் உலக நாடுகளில் ஒலிக்க வழி வகுத்தது.\nசில அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு, கிழக்கிலுள்ள காடுகளை அழித்துத் தமிழ்க் குடியேற்றங்களை நிறுவினார்கள்.\nஇதில் ‘காந்தியம்’ என்ற அமைப்பு இம் முயற்சிகளில் முன்னின்று உழைத்துது. இதற்கு அரசில் உள்ள அதிகாரிகளும் உதவினர். அடுத்தடுத்து வந்த\nஅரசுகள் ‘கறுப்பு யூலை’ இன் அருவருக்கத்தக்க வரலாறுகளைத் துடைக்க முயன்ற போதும் அந்த அடையாளங்கள் இன்னமும் அவற்றை நினைவூட்டி வருகின்றன.\nதிருநெல்வேலி தாக்குதலுக்குப் பின்னர் சிறிது காலம் அமைதி நிலவிய போதிலும் ஆனையிறவில் ராணுவ வாகனங்கள் மீது 1984ம் ஆண்டு மே 4ம் திகதிய தாக்குதலுடன் அவை மீண்டும் ஆரம்பித்தன.\nஎமது பயங்கரவாத நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சுற்றி வழைப்புகள் ஆகும். இரவில் கிராமங்களைச் சுற்றி வழைத்து, பகலில் வீடு வீடாக தேடுதலை நடத்துவோம்.\nஇச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது ராணுவத்திலுள்ள சில சக்திகள் மக்களைக் கொள்ளை அடித்ததுண்டு. இதனால் சிலர் தண்டனை பெற்றனர்.\nஇதனால் பயங்கரவாதிகளைக் கைப்பற்றுவதை விட இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதில் எமது பாரிய கவனம் சென்றது. சில சமயங்களில் வீதித் தடைகளைத் திடீரெனப் போட்டு பரிசோதனைகளை மேற்கொள்வோம்.\nஇவ்வாறு ஒரு நாள் இரண்டு பாதுகாப்பு வாகனங்களில் வல்வெட்டித்துறை வீதியால் அப் பகுதிக்குள் சென்றிருந்த போது மூன்று இளைஞர்கள் ராணுவத்தைக் கண்டதும் ஓடினார்கள்.\nசந்தேகம் ஏற்பட்டதால் துரத்திய போது இருவர் பிடிபட்டனர். அவர்களை ஏற்றிச் சென்றபோது ஒருவர் வலியினால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதால் பலாலி ராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்ற போது அவர் 10 நிமிடங்களில் மரணமானார்.\nபிரேத பரிசோதனையின் போது அவர் சைனைட் அருந்தியது தெரிய வந்தது.\nஇதுவே எமது பாதுகாப்பில் ஏற்பட்ட முதலாவது சம்பவமாகும். ஆரம்பத்தில் இவ்வாறான மரணங்களின்போது பிரேத பரிசோதனை நடத்துவதில்லை என அரசு தீர்மானித்திருந்தது.\nபின்னர் சர்வதேச அழுத்தங்களால் மீண்டும் தொடர்ந்தது. பயங்கரவாதி ஒருவரைத் துரத்திப் பிடித்த சம்பவம் என்பதாலும், எனது பாதுகாப்பில் இருந்த வேளையில் சைனைட் பாவித்து இறந்���மையாலும் எனது பெயர் அப்போது பிரபலமாகியிருந்தது.\nஇருப்பினும் அவனை உயிருடன் பிடித்தபோது போதுமான விதத்தில் உடம்பைப் பரிசோதிக்கவில்லையே என்ற கவலை எனக்கிருந்தது.\nஇதன் பின்னர் பாதுகாப்பிலிருந்த பலர் சைனைட் அருந்தி தற்கொலை செய்தனர். பொதுவாக சைனைட் குப்பிகளைத் தமது கழுத்தில் தொங்கவிட்டிருப்பார்கள்.\nபொதுமக்களுடன் கலந்து நிற்கும்போது அதனைத் தமது கக்கத்திற்குள் மறைத்திருப்பார்கள். இருப்பினும் இவர்கள் எமது தாய் நாட்டின் பிள்ளைகளாகப் பிறந்தும் அதனை அழிக்க எண்ணி ஒவ்வொருவராக மரணிப்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே.\nஇக் காலப் பகுதியில் சில தவறுகளைச் செய்துள்ளேன். அதனையிட்டு தற்போது மனதாரக் கவலைப்படுகிறேன்.\nநான் இளமையாகவும், தேசியவாதத்தில் மிதந்துகொண்டிருந்த வேளை எமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென மிகவும் உற்சாகமாக தீர்மானித்துச் செயற்பட்டேன்.\nஅந்த வேளையில் இளமைத் துடிப்பும், கடமையில் மதிப்பும், போராடும் உறுதியும், பயிற்சியால் கிடைத்த இறுக்கமும், போருக்கான அர்ப்பணிப்பும் இருந்தன.\nவிசாரணைகளின் போது சந்தேக நபர்களைத் தாக்குவது வழமையான செயலாக அவ் வேளையில் இருந்தது. இவ்வாறான செயல்களை மூத்த அதிகாரிகள் கண்டிப்பதும் இல்லை.\nராணுவச் சட்டப்படி அவை தண்டனைக்குரிய சட்ட விரோத செயல்களாகும். யாழ்ப்பாண நகரில் நிகழ்ந்த அவ்வாறான சம்பவங்கள் எனது வாழ்நாளில் சிறந்த பாடங்களாகும்.\nசட்டத்தையும், ஒழங்கையும் பாதுகாப்பது பொலீசாரின் கடமையாக இருந்த போதிலும் யாழ். குடா நாட்டிற்குள் அவ்வாறு இருந்ததில்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைமூடி போடுவதுஅவசியம் என்பது சட்டமாகும்.\nஆனால் யாழ்ப்பாணத்தில் அது கடைப்பிடிப்பதில்லை. பொலீசாரின் கடமையை ராணுவமே உத்தியோகப்பற்றற்ற விதத்தில் மேற்கொண்டு போக்கு வரத்து விதிகளை மீறிய சிறிய குற்றங்களுக்கும் தண்டனை வழங்கினோம்.\n1984ம் ஆண்டில் நான் எனது படைப் பிரிவினருடன் வீதித் தடையைப் போட்டுக் காத்திருந்த போது இரு இளைஞர்கள் தலைமூடி இல்லாமல் வந்தார்கள்.\nஉடனடியாக வாகனத்திலிருந்து இறங்குமாறு பணித்து சட்டத்தை மதிக்காமல் மீறும் நோக்குடனா அவ்வாறு செய்தீர்கள் எனக் கேட்டு அடியும் போட்டு அனுப்பினேன்.\nஅதில் ஒருவர் தனது வலி நிறைந்த நாடியைக் க��யால் பிடித்தபடி ‘நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல’எனக் கூறியபோது அவ் வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது.\nஅந் நிகழ்வு 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் எனது நினைவலைகளில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் பின்னர் அப்பாவிகளுக்கு எதிராக நான் ஒரு போதும் கை ஓங்கியதில்லை.\nஅத்துடன் எனது கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த ராணுவத்தினர் குற்றமற்ற அப்பாவி மக்களை எக் காரணம் கொண்டும் அவதூறு செய்ய நான் அனுமதித்ததில்லை.\nநான் தற்போது ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த போதிலும் 2வது லெப்ரினட் பதவியில் இருந்த வேளையில் அந்த இளைஞர்களைத் தாக்கிய குற்றத்திற்காக இப்போது சந்திக்க வாய்ப்புக் கிடைத்தாலும் என்னை மன்னிக்குமாறு ஆயிரம் தடவை கோருவதற்கும் தயங்க மாட்டேன்.\n‘சகோதரனே என்னை மன்னித்துவிடு. நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல என அவ் வேளையில் கூறியபோது அவ் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ளவில்லையே’ என இப்போதும் கவலைப்படுகிறேன்.\nஇத்தகைய செயல்களால் எம்மீது பொதுமக்கள் மிகவும் வெறுப்படைந்திருந்தார்கள். இது ராணுவத்தினர் மீது மட்டுமல்ல அது சிங்களவர் மீதான வெறுப்பாகவும் மாற்றமடைந்திருந்தது. இதுவே பல இளைஞர்களை ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், பயங்கரவாதத்தில் இணையவும் தூண்டியது.\n1984ம் ஆண்டளவில் இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாடு அரசினதும் உதவியுடன் தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்கான பயிற்சிகள் முழு வேகத்தில் நடந்தேறின.\nவிடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் பயிற்சி பெற்றன. இந்திய மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு இல்லையேல் இந்த இயக்கங்கள் இவ்வளவு பலமாக வளர்ந்திருக்க முடியாது.\n1984ம் ஆகஸ்ட் 11ம் திகதி மன்னாரில் 16 பொலீசாரும், அதே ஆண்டு நவம்பர் 1ம் திகதி 9 ராணுவத்தினர் யாழ்ப்பாணத்திலும் கொலையுண்டார்கள்.\nஇதன் முக்கிய திருப்பமாக வட பகுதி ராணுவ அதிகாரி கேணல். ஆரியப்பெருமாவுடன் 6 ராணுவத்தினர் 1984ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி நிலக்கண்ணி வெடியில் சிக்கி இறந்த நிகழ்வு இடம்பெற்றது.\nகேணல். ஆரியப்பெருமாவின் படை அணியின் பாதுகாப்புக் கமான்டராக நான் செயற்பட்டேன். அவர் மிகவும் முன் கோபமுள்ள, கடுமையான மூத்த அதிகாரியாகும்.\nவட பகுதிக் கமான்டராரான அவரின் பாதுகாப்பிற்கு அதாவது அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது நானே முழுமையான பொறுப்புகளை வகித்தேன்.\nஅப்போது நான் ஆரம்ப அதிகாரி என்பதால் மூத்த அதிகாரிகள் ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும். மூத்த அதிகாரிகள் ராணுவ நடமாட்ட விபரங்கள் மற்றும் தேவையான விபரங்களை விளக்குவார்கள்.\nஆனால் கமான்டர் ஆரியப்பெருமாவிற்கு சில வேண்டாத பழக்கங்கள் உண்டு. அதாவது தான் விரும்பும் இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சாரதியிடம் முன்னேற்பாடு இல்லாத பாதைகள் வழியாக வாகனத்தைத் திருப்பிச் செல்வது போன்றனவாகும்.\nஇதில் மிகவும் ஆபத்தானது எதுவெனில் திடீரென வாகனத்திலிருந்து இறங்கி பாதுகாப்பற்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுகளை வாங்குவது போன்றனவாகும்.\nஅவருக்கு ஏதாவது நடந்தால் அது என் தலையில் வரும் என நான் எப்போதும் அச்சமடைந்திருந்தேன். இவரது மரணச் செய்தி அறிந்ததும், அவர் தனது பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தியிருந்தால் இவ்வளவு விரைவாக மரணம் சம்பவித்திருக்காது என எண்ணினேன். இவரே தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு இரையாகிய முதலாவது மூத்த அதிகாரியாகும்.\nவெலி ஓயாவை அண்டியுள்ள டொலர், கென்ற் பண்ணைகள் எல்லைக் கிராமங்களை அண்டியனவாகவும், வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள குடும்பங்கள் அங்கு குடியேறியிருந்தன.\n1984ம் ஆண்டு நவம்பர் 29 ம் திகதி அங்கிருந்த அப்பாவிக் கிராமத்தவர்களான 62 பேர் வயது, பால் என்ற பேதமில்லாது கொடுமையான விதத்தில் கொல்லப்பட்டார்கள்.\nஇதில் தாயிடம் பால் குடித்துக்கொண்டிருந்த பாலகர், தாய், போன்றவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். இக் கொலைகாரர்கள் ஒருநாள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என எண்ணினேன்.\nஅருகிலிருந்த கென்ற் பண்ணையில் வாழ்ந்த பல பெண், ஆண், சிறுவர்கள் அச் சம்பவத்தைத் தொடர்ந்து படு கொலை செய்யப்பட்டார்கள்.\nஇதன் காரணமாக எல்லைப் புற கிராம மக்கள் அந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தார்கள். இதுவே புலிகளின் இலக்காகவும் இருந்தது. அதனை அவர்கள் முழுமையாகச் சாதித்தார்கள்.\nவடக்கு, கிழக்கு மாகாண எல்லைகளில் சிங்களக் கிராமங்களை அரசு உருவாக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் இப் படுகொலைகள் மூலமாக அத் திட்டங்களை விடுதலைப்புலிகள் முறியடித்தார்கள்.\nஅரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித் திட்டத்தில் நிறைவேற்றியிருந்தனர்.\nஉள்நாட்டில் பாதுகாப்புக் குழுக்களை (Home Guards) உருவாக்கி அவை ராணுவத்துடன் இணைந்து செயற்படும் வகையில் அரச சம்பளங்களை வழங்கி அவர்களது பொருளாதார நலன்களுக்கும் உதவினார்கள்.\nஇவை ராணுவ அலுவல்களைப் பலப்படுத்துவதாக அமைந்திருந்தன. அரசின் இந்த ஏற்பாடுகளை முறியடிப்பதே புலிகளின் நோக்கமாக இருந்தது.\nஇதனால் இவ் எல்லைக் கிராம மக்கள் பகல் வேளைகளில் ராணுவ பாதுகாப்புடன் வயல்களில் பணி புரிவதும், இரவு வேளைகளில் ராணுவ பாதுகாப்புடன் தூக்கத்திற்குச் செல்வதும் நாளாந்த நிகழ்வுகளாகின.\nஇதனால் பெரும் தொகையான ராணுவம் வயல்வெளிகளிலும், குடி மனைகளிலும் பாதுகாப்பை குறைந்த தொகையான ராணுவத்தினர் இப் பணிகளைப் புரிந்தது மேலும் சிக்கலாக அமைந்தது.\nவிவசாயிகள் எந் நேரமும் தாக்கப்படலாம் என்ற யதார்த்தத்தினை ராணுவ உயர் மட்டத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை. விவசாயிகள் எவரும் கொல்லப்படாமல் அல்லது கடத்தப்படாமல் இருப்பதை குறைந்த தொகையான ராணுவத்தினரிடம் எதிர் பார்த்தனர்.\nசில சமயங்களில் 6 அல்லது 8 ராணுவத்தினர் முழுக் கிராமத்தையும் பாதுகாக்கும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது.\nபுலிகளால் ஏற்படவுள்ள ஆபத்தை இத்தகைய ஏற்பாடுகளால் நிறுத்த முடியுமென எதிர்பார்ப்பது போலித்தனமானது. அப்பாவிக் கிராமத்தவர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி அளிப்பது என்பது அம் மக்களிடம் அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பது போல் இருந்தது.\nஇவ்வாறு எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. மாலைப் பொழுது வந்ததும் தமது குடும்பத்தினரை அருகிலுள்ள காடுகளுக்கு அழைத்துச் செல்வர். பெண்களும், சிறுவர்களும் தூங்கும் வரை ஆண்கள் விழித்திருப்பர்.\nபயங்கரவாதத்திலிருந்து தப்பித்துக் கொள்ள காடுகளுக்குச் சென்றவர்கள் நுளம்புக் கடி, பாம்புக் கடி, மலேரியா என பல துன்பங்களைச் சுமந்தனர்.\nமகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு அதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரச அதிகாரிகள் வழங்கியிருக்க வேண்டும். அதனால் அவர்களது அவலங்கள் என்னை மிகவும் பாதித்திருந்��ன.\nசில சமயங்களில் நாம் எமது பாவனைக்கென இருந்த மருந்துகள், உணவுப் பொருட்களை அக் கிராமத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது.\nஇவ்வாறான குடியேற்றங்கள் சிலவற்றிற்குப் பொறுப்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஆனால் இவர்கள் வேறு உலகில் வாழ்ந்தார்கள். இவர்களுக்குத் தங்களின் பணி என்ன என்பதைப் புரியாத நிலையில் இருந்தார்கள். அந்த மக்கள் எதிர் நோக்கும் இக்கட்டான சூழலைப் புரியாதிருந்தனர்.\nதொகுப்பு : வி. சிவலிங்கம்\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி..\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம் பாதிக்காது – கிரிசில் தகவல்..\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்..\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கொரோனா : தனிமைப்படுத்தலில் 600 க்கும் அதிகமானோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2016/30873-2016-05-20-06-40-57", "date_download": "2020-07-07T23:28:36Z", "digest": "sha1:3FMF52MZQCNOTXZRTCICJMQC64CLBJT4", "length": 18290, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - மே 2016\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்\nஇனிவரும் காலம் பெண்மையின் காலம்\nநான் ஒரு அழிவு வேலைக்காரன்\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\nதங்கமும், கூந்தலும், அலங்காரமும் எனது அடையாளமல்ல\nகுடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்\nசங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொ��ில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 20 மே 2016\nதாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள்\nகழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி - தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nதேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ - கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nகல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் - ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர்.\nஇந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப் பெற்ற தேஜஸ்ஸ்ரீ பெற்றோர் 2 முறை நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் கடைசிவரை இந்த திருமணத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.\nமேலும் தன் மகள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டு சென்று விட்டனர். இணையர்களை பிரிக்கும் நோக்கத்தில் பெண்ணின் பெற்றோர் இருந்ததால் திருமணம் நடைபெற்று விட்டதை காட்டும் நோக்கத்தில் அடையாளமாக தாலியையும், மெட்டியையும் தேதஸ்ஸ்ரீ பேச்சுவார்த்தையின் போது அணிந்து கொண்டிருந்தார்.\nஇத்திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவாக இருந்த வினோத் வீட்டின் சார்பில் இவர்களின் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி 01.05.2016 அன்று மாலை 5 மணியளவில் கவுந்தப்பாடி அருகில் உள்ள சலங்கபாளையத்தில் நடைபெற்றது. மணமகன் கல்கியின் தாயார் ஸ்டெல்லா வரவேற்புரை வழங்கினார். இந்த வரவேற்��ு நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகத் தோழர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களின் கல்லூரி தோழர்கள், தோழிகள் என 80 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வரவேற்பு விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக பெண்ணடிமைச் சின்னங்களான தாலி மற்றும் மெட்டியை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. மணமகளான தேஜஸ்ஸ்ரீ திருமணத்திற்கான அடையாளமாக காட்டுவதற்கு அணிந்த அடையாளச் சின்னங்களை தானாகவே முன்வந்து சொந்த விருப்பத்தின் பேரில் அகற்றிக் கொள்வதாக தெரிவித்து, கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் முன்னிலையில் தாலியை அகற்றிக் கொண்டார். மெட்டியை கல்கி அகற்றினார்.\nபெண்ணடிமைச் சின்னங்களை அகற்றும்போது கூடி இருந்த தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பி இணையர்களுக்கு தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, பொருளாளர் துரைசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், காவை ஈஸ்வரன், நாத்திக ஜோதி, கவுந்தப்பாடி மதி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். மணமக்கள் இருவரும் ஏற்புரை வழங்கினர்.\nஇறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது வாழ்த்துரையில், “இந்து சமூகச் சூழலில் ஒருவர் இரண்டு விசயங்களை தானாக தெரிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது எனவும் அவை ‘திருமணம் மற்றும் தொழில்’ என குறிப்பிட்டார்.\nமேலும் தொழிலை தேர்வு செய்யும் உரிமையில் உள்ள நிலை கூட மாறி இருக்கிறது ஆனால் ஒருவர் துணையைத் தேர்வு செய்யும் உரிமை இன்று வரை தடுக்கப்பட்டு வருகிறது'' என்றும் குறிப்பிட்டார். கழகத் தலைவரின் வாழ்த்துரையோடு நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/author/abijeni/page/10", "date_download": "2020-07-07T23:22:01Z", "digest": "sha1:HLFDAM5JGE4565YTOPKTLEG5MGSYQFVD", "length": 5944, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "admin | Maraivu.com", "raw_content": "\nதிரு கோவிந்தபிள்ளை ஸ்ரீரதன் – மரண அறிவித்தல்\nதிரு கோவிந்தபிள்ளை ஸ்ரீரதன் பிறப்பு 27 MAR 1971 இறப்பு 15 JUN 2020 முல்லைத்தீவு நட்டாங்கண்டல் ...\nதிரு சிவகுருநாதன் இரங்கராஜா (S.L.A.S, SPGR) – மரண அறிவித்தல்\nதிரு சிவகுருநாதன் இரங்கராஜா (S.L.A.S, SPGR) மலர்வு 02 FEB 1949 உதிர்வு 15 JUL 2020 யாழ். பொன்னாலையைப் ...\nதிருமதி சிவராசா யோகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவராசா யோகேஸ்வரி பிறப்பு 08 DEC 1942 இறப்பு 05 JUN 2020 யாழ். புங்குடுதீவு ...\nதிருமதி இளவரசி இந்திரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இளவரசி இந்திரலிங்கம் பிறப்பு 09 JUL 1953 இறப்பு 15 JUN 2020 யாழ். பருத்தித்துறை ...\nதிரு பரமு சிதம்பரபிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு பரமு சிதம்பரபிள்ளை பிறப்பு 12 SEP 1927 இறப்பு 15 JUN 2020 யாழ். பருத்தித்துறை ...\nதிருமதி பவளரத்தினம் சின்னத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி பவளரத்தினம் சின்னத்துரை பிறப்பு 17 JUL 1943 இறப்பு 15 JUN 2020 யாழ். ஏழாலை ...\nதிருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் பிறப்பு 22 JUL 1926 இறப்பு 14 JUN 2020 மலேசியாவைப் ...\nதிரு ஜோசப் சகாய நேசன் – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் சகாய நேசன் பிறப்பு 04 MAR 1959 இறப்பு 14 JUN 2020 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி பத்மநாதன் ஞானமலர் (மணி) – மரண அறிவித்தல்\nதிருமதி பத்மநாதன் ஞானமலர் (மணி) பிறப்பு 14 APR 1942 இறப்பு 13 JUN 2020 யாழ். பருத்தித்துறை ...\nதிருமதி ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெகதீஸ்வரி விக்னேஸ்வரன் பிறப்பு 10 NOV 1968 இறப்பு 13 JUN 2020 யாழ். கலட்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2020-07-07T23:17:23Z", "digest": "sha1:PGWJUCIVSGRFX7F7QHAX4MRSLUTFCWYB", "length": 16582, "nlines": 266, "source_domain": "pirapalam.com", "title": "பென்குயின் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொ���்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதமிழ் சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு வந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படம்\nகொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதிமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் ��ான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் கடைசியாக...\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து...\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்\nநடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில்...\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\nசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில்...\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள்...\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்\nபொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர்...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nஇந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும்...\nதன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா...\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும்...\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க...\nஅட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா\nவித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nபடுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல்...\nகர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2009/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2020-07-07T22:23:37Z", "digest": "sha1:QXJWQ4LZMYXG43IVYKYEF3S5IHDNMA6X", "length": 21075, "nlines": 72, "source_domain": "sairams.com", "title": "மனிதர்கள் - வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » 2009 » June » மனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி\nமனிதர்கள் – வீடு வீடாக சோப்பு விற்கும் மூதாட்டி\nநகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.\nதனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.\nஇது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண். மேலும் சில கிழவிகள் இருக்கிறார்கள். ஆனால் ஹெலனை விட வயது குறைவு தான்.\nபதினைந்து வயது தொடங்கி பல வயதுகளில் பெண்கள் இந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு நாளில் எத்தனை பொருட்களை விற்க வேண்டும் என ஓர் இலக்கு உண்டு. மற்றவர்களை விட ஹெலனுக்கு அந்த இலக்கு அதிகமாக இருந்தது. காரணம் சூப்பர்வைசர் பெண்மணிக்கு ஹெலனை பிடிக்கவே இல்லை.\n“வயதானதுங்களை எல்லாம் என் தலையில கட்டி பிரச்சனை பண்றாங்க,” என முணுமுணுத்தபடியே தான் தினமும் காலையில் பொருட்களை சப்ளை செய்ய ஆரம்பிப்பார் சூப்பர்வைசர். மொத்த கூட்டத்திற்கு நிர்ணயிக்கபட்ட இலக்கு விற்பனையை விட மிக குறைவாகவே மாத மாதம் விற்க முடிகிறது. அதற்கு காரணம் வயது அதிகமான பெண்கள் இந்த கூட்டத்தில் இருப்பது தான் என்பது சூப்ரவைசரின் எண்ணம். முக்கியமாக ஹெலனை அவளுக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் ஹெலனோ மற்றவர்களை விட அதிகமாக விற்று விடுகிறார். இதனாலே ஹெலனை வேலை���ை விட்டு அனுப்பவும் முடியாமல் இருக்கிறது.\nதெருக்குத் தெரு பல சரக்கு கடைகளும், கலர் கலரான பெரிய கடைகள் பலவும் தோன்றி விட்ட காலத்தில் வீடு வீடாக போய் விற்பனை செய்வது என்பது கிட்டதட்ட முடியாத காரியமாக போய் விட்டது. சென்னையில் இவர்களைத் திருடர்கள் போலவும் பிச்சைக்காரர்கள் போலவும் தான் பார்க்கிறார்கள். அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டிகள் இவர்களைக் கண்டாலே தடியைச் சுழற்றியபடி வருகிறார்கள்.\nஹெலனுக்கு வெயில் காலம் தான் மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. செருப்பில்லாமல் நடப்பது நெருப்பில் நடப்பது போல் இருந்தது. காலையில் எதாவது மோராவது கரைத்து குடித்து விட வேண்டும் இல்லையென்றால் இந்த வெயிலுக்கு தலை சுற்றி எங்காவது விழுந்து விட நேரிடும். அவருடைய மகள் இவரை விட மோசம். வெயில் காலத்தில் சேல்ஸிற்கு வரவே மாட்டேன் என வீட்டிலே படுத்து விடுவாள். அந்தச் சமயங்களில் முடிந்தால் பேத்தி வருவாள். இல்லை என்றால் இந்த மூதாட்டியின் சம்பளம் மட்டும் தான் வீட்டிற்குக் கிடைக்கும்.\nஹெலனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள், ஒரு மகன். ஆனால் இப்போது உடனிருப்பதோ ஒரே ஒரு மகள் மட்டுமே. ஒரு மகளும் மகனும் சிறு வயதிலே இவர்களை விட்டு பிரிக்கபட்டு விட்டார்கள். இவரது கணவர் எப்போதோ பிரிந்து விட்டார். பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், ‘உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,’ என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்தக் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்தச் சில வருடங்கள் வரவே இல்லை.\nஎன் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும்.\n“உன் கூட கஷ்டபடறதை விட அங்க அவங்க நல்லா சந்தோஷமா இருக்காங்க,” என கமெண்ட்டும் கிடைக்கும்.\nகணவனைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து குழந்தைகளையும் இழந்து தன்னிடம் மிச்சமிருக்கிற ஒரே ஒரு பெண் பிள்ளையோடு வாழ்ந்தார் ���ெலன். உதவுவதற்கு யாருமில்லை. அன்றைய கூலி அன்றைய உணவிற்கு என்கிற ரீதியில் தினமும் பிழைப்பு ஓடியது. மகள் வயதிற்கு வந்த சில வருடங்களில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து கையில் இரண்டு குழந்தைகளோடு கணவனைப் பிரிந்து தாயிடமே வந்து விட்டாள்.\nகாலம் உருண்டோடி விட்டது. மகளுக்கே இப்போது நரை முடி எட்டி பார்க்க தொடங்கி விட்டது. இதெல்லாம் தற்காலிகமான துன்பம் தான், எல்லாம் நல்லபடியாய் மாறும் என ஹெலன் நினைத்து நினைத்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகி விட்டன. போக போக நிலை மோசமாகி கொண்டு தான் இருக்கிறது. பேத்தியும் வயதிற்கு வந்து விட்டாள். எப்படி இவர்களை கரையேற்றுவது என்றே புரியவில்லை. இப்படியாய் ஹெலனின் வாழ்க்கை ஒரு துயர காவியமாய் இருந்தது. ஆனால் அவரை நேரில் பார்க்கும் போது அந்த துன்பங்கள் அவரது முகத்தில் குடியிருப்பதைப் பார்க்கவே முடியாது. அவரது வார்த்தைகளில் எப்போதும் கிண்டலும் நக்கலும் கலந்திருக்கும். ஆனால் அவர் நாள்கணக்கில் அழுதது ஒரே முறை தான். அது அவர் தனது தத்து கொடுக்கபட்ட மகளோடு முப்பது வருடங்கள் கழித்து பேசிய போது.\nஅந்த வெளிநாட்டு போன் நம்பர் கிடைத்த போது அவரால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. எஸ்.டி.டி பூத்திற்கு போன போது அங்கிருந்து வெளிநாட்டிற்கு பேச முடியாது என சொல்லி விட்டார்கள். பிறகு ஒரு வழியாய் வேறு கடையில் இருந்து அந்த வெளிநாட்டு எண்ணைத் தொடர்பு கொண்ட போது போனை எடுத்தது அவரது மகளே தான். ஐந்து வயதில் பார்த்த தனது மகளை முப்பது வருடங்கள் கழித்து குரலை மட்டும் கேட்கும் போது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. ஆனால் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசினாள். கடைக்காரர் உதவிக்கு வந்தார். அந்த போனில் பேசி பார்த்து விட்டு அது ஆங்கிலம் கூட இல்லை, வேறு எதோ ஐரோப்பிய பாஷை என சொன்னார். அந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டாளாம். அன்று தான் ஹெலன் என்றுமே இல்லாமல் அழுதபடியே நாள்கணக்கில் இருந்தார்.\nஇப்போது கூட வடபழனியில் வீடு வீடாக சோப்பு விற்று கொண்டிருக்கிறார் ஹெலன். இன்றும் தன் கையில் இருக்கும் சோப்புகளில் பாதியாவது விற்று விட வேண்டுமென வெயிலில் திரிந்து கொண்டிருக்கிறார்.\nஇரண்டாம் படம்: Samit Roy\nமனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நி���த்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.\nநன்றி தருமன் உங்களது மறுமொழிக்கு. அது சன் டீவியல்ல, ஜெயா டீவி. அச்சமில்லை அச்சமில்லை என்கிற நிகழ்ச்சியில் நான் தான் அந்த எபிசோட்டை தயார் செய்தேன். அவரோடு வாழ்ந்து வந்த மகள் ஒரு வருடத்திற்கு முன்பு கேன்சரால் இறந்து விட்டார். உங்கள் இமெயில் முகவரியை எனக்கு [sairam2000@gmail.com] தெரியபடுத்தினால் நீங்கள் எப்படி உதவி செய்ய இயலும் என்பதை தெரிவிப்பேன்.\nமிகவும் உருக்கமாக உள்ளது, ஹெலன் அம்மா வாழ்வு.\nஎஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் இது போன்ற ஒரு வயதான கிழவன், கிழவி பற்றி சொல்லிஇருந்தார். அவர்கள் சென்னையில் மின்சார ரயிலில் பொருட்கள் விற்பவர்கள்.\nஇது போன்ற வயதானவர்கள் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் எப்போதும் போல் அல்லாமல் என் மனது தனக்குள் விம்மி விம்மி அழுகிறது. வழமை போல நாகரீகம், நகர மயம் என்று எல்லாம்……. எல்லோரும் சொல்லிகொண்டிருக்கும் இந்த வாழ்வின் மீதான இருப்பியல் தன்மை மீண்டும் மீண்டும் எனக்குள் கேள்விக்குரியதாகிறது. இது போன்ற பரிதவிப்புகள் எல்லா காலங்களிலும் இருந்துகொண்டு தான் இருக்கிறது, என்றாலும் அது பற்றிய அவதானிப்புகள், அவற்றை மீட்டு எடுப்பது பற்றிய சிந்தனைகள் எல்லாமும் வரத்தான் செய்கிறது. இருந்தும் அதே சென்னை வாசியாக, முயலாமையின் (இயலாமை அல்ல ) கோபம் ஒரு கணம் நெஞ்சை ஊடறுத்து செல்கிறது.\nநானும் வடபழனி வழியாகத்தான் தினமும் பயணிக்கிறேன் இன்று அம்மா பற்றிய தகவல் தாருங்களேன். (yaalinimai@gmail.com)\nநன்றி தமிழரசு மற்றும் zara. அவரை பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் இமெயிலில் பகிர்ந்து கொள்கிறேன்.\n← விழிப்பே இல்லாத கனவு\nமுப்பது வருடங்களாக முடிவுறாத தேடல் →\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/questionnaire", "date_download": "2020-07-07T23:32:11Z", "digest": "sha1:HJC22IRC7JG7VAP4NOERES65TPSAXJ46", "length": 5270, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "questionnaire - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். நேரடி வினாத்தாள்; வினா அறிக்கை\nபுள்ளியியல். வினா முறை; வினாப் பட்டியல்\nவணிகவியல். வினா வரிசை; வினாப்பட்டு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலிய��ல் questionnaire\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/03155650/Not-accustomed-to-jail-food-lost-4-kgs-Chidambaram.vpf", "date_download": "2020-07-07T23:22:35Z", "digest": "sha1:CDMT4B4PCOFMUHMK5EJXP3DHPFQH3227", "length": 13848, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Not accustomed to jail food, lost 4 kgs Chidambaram tells Supreme Court || ”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு\n”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” என ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 03, 2019 15:56 PM\nஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றக்காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை வரும் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், சிறைக்குள் வழங்கப்படும் உணவு பழக்கமில்லை என்பதால் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.\nப.சிதம்பரம் ஜாமீன் மனுவில் கூறி இருப்பதாவது;-\nப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச 15 நாட்கள் உட்பட 42 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஆகவே, அவரது காவலை எடுத்துக்கொள்ளவோ அல்லது விசாரணையின் நோக்கத்திற��காக தேவையில்லை என்பதாலோ, அவரை தொடர்ந்து சிறையில் அடைப்பது தண்டனை வடிவத்தில் உள்ளது.\nஅவரது உடல்நிலை பலவீனமாக உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குப் பழக்கமில்லாத உணவைக் கொடுத்துள்ளனர். நீதித்துறை காவலில் இருந்த காலத்தில் அவர் ஏற்கனவே 4 கிலோ எடை குறைந்துள்ளார் என கூறப்பட்டு உள்ளது.\nப.சிதம்பரத்தின் வேண்டுகோளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்து பரிசீலிப்பார் என்று நீதிபதி ரமணா கூறினார்.\n1. கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது; தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி - ப.சிதம்பரம்\nஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, அரசு என்ன செய்யப் போகிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\n2. நிதி அமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\nநிதி அமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.\n3. இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது;மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்\nஇதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என்று மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.\n4. ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது\nப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றது\n5. டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்\nடி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. இந்தியாவின் கொரோனா த��ுப்பூசி சோதனை \"முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது\" -மத்திய அரசு\n2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது\n3. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை\n4. இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\n5. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2008.12&printable=yes", "date_download": "2020-07-07T22:19:26Z", "digest": "sha1:YGE2PNNY57LD4IFAPKAJFZCNKPCTGBNY", "length": 3605, "nlines": 56, "source_domain": "noolaham.org", "title": "மீட்சி 2008.12 - நூலகம்", "raw_content": "\nமீட்சி (2008 டிசம்பர்) (999 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழர் அடையாளத்தைத் தக்க வைக்கும் தொல்லியலகங்களின் தேவை\nபுதிய நூற்றாண்டின் வெட்கக் கேடு\nகலாநிதி குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர்\nபாம்பு தீண்டிய மரணங்களும் சுகாதார வைத்திய நல வசதிகளும்\nபுலம் பெயர்ந்த தமிழரும் பிள்ளைகளின் கல்வியும்\nகண்டது கேட்டதும் - விஜி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2008 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2017, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_1356.html", "date_download": "2020-07-07T22:18:30Z", "digest": "sha1:DH57EIQKH4JPPKTIZ4XVEO3XPGX6F7EA", "length": 23684, "nlines": 307, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆண்மைதவறேல்", "raw_content": "\nசமீபகாலமாய் தொடர்ந்து பல இயக்குனர்கள் எடுத்துக் கொண்டுள்ள களம் தான். பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தல். அதை விரிவாக சொல்ல் முயற்சித்திருக்கிறது. இந்த டீம்.\nகால்செண்டரில் வேலைப் பார்க்கும் யமுனாவிற்கும், வெற்றிக்கும் காதல். இருவரும் ஒரே வீட்டில் மேலும் கீழுமாய் வசிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை. ஏனென்றால் அப்போதுதான் யமுனா நைட் ஷிப்ட் பிபிஓ வேலை முடித்து வருவாள். தினமும் வெற்றிக்காக காத்திருக்கும் யமுனா.. ஒரு நாள் வெற்றி யமுனாவின் பிறந்தநாளுக்காக விஷ் செய்ய காத்திருக்க, அவனுடன் விளையாடும் நோக்கில் ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் அவள் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தியவர்கள் யார் எதற்கு கடத்தினார்கள் என்பதை விரிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nவெற்றியாக துருவா. சில சமயம் இவர் வில்லன் போலிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். யமுனாவாக ஸ்ருதி. சட்டென பிடித்துப் போகும் முகமாகவும் இல்லாமல், பிடிக்கும் முகமாகவும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாய் இருக்கிறார். ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் போது பின்னணியில் வரும் “பெண் என்பேன்.. பூ வெண்பேன்” என்கிற பி.பி.சீனிவாஸின் பழைய பாடலை ரீமிக்ஸி வரும் ஹம்மிங் அட்டகாசம். ஆனால் அதன் பிறகு பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டேயிருக்க வேண்டியதாய் இருப்பதால் ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.\nஎழுதி இயக்கிய குழந்தை வேலப்பன் இளவயதுக்காரர். இதுவரை யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இந்த அளவிற்கு இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், ஒவ்வொரு டிபாட்மெண்டாய் அலைக்கழிக்கும் காட்சிகள் இண்ட்ரஸ்டிங். ஆனால் போலீஸ்காரகளுடன் விபசார விடுதிக்குள் போய் தேடும் காட்சிகளில் முகத்தில் அறையப் படவேண்டிய அதிர்ச்சி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் அம்மாதிரியான இடங்களின் களத்தைப் பற்றி தெரியாததே தான் காரணம். ஆனால் திடீரென விபச்சார தடுப்பு கான்ஸ்டபிள் அவர் ஒருத்தராலத்தான் முடியும் என்று விஜய்காந்த் படம் போல ஒருவரைப் பற்றி சொல்வது, பின்பு அவரை பற்றிய காட்சிகள் வரும் போது அவர் குடித்துக் கொண்டு இருப்பது, போன்ற பல காட்சிகள் க்ளிஷே. அதிலும் அந்த போலீஸ்காரர் கேரக்டரான சம்பத்குமார் நடு படத்தில் திடீரென ஜீப்பில் குண்டு வெடித்து செத்துப் போகிறார். ஆனால் க்ளைமாக்ஸில் வந்து நிற்கிறார். எப்படி சார் வந்தீங்க என்று கேட்கும் போது அவர் சொல்கிறார்.. அதெல்லாம் அப்புறம் சொல்றேன் இப்போ போய் உன் காதலியை காப்பாத்து என்று. துருவா கோவா வரை பைக்கில் துறத்துவது எல்லாம் எப்படி என்று கேட்டால் கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.\nஒளிப்பதிவு பல காட்சிகளில் அவுட் ஆப் போகஸில் இருக்கிறது. முக்கியமாய் துருவா பைக்கில் போகும் காட்சிகளில். சில காட்சிகளில் வரும் ஹேண்டி ஷாட்டுக்கள் அனாவசியமாய் படுகிறது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள். அந்த பெண் என்பேன் நிச்சயம் அருமையான முயற்சி. பின்னணியிசையில் உறுத்தாமல் இசைத்திருக்கிறார் மரியா மனோகர்.\nப்ளஸ் என்றால் கதையை சொன்ன விதம். துருவாவுக்கும், யமுனவுக்குமான காதல். இருவரது காதல் பற்றி துருவா சொல்லும் கதை என்று ஆங்காங்கே சுவாரஸ்ய தீற்றல்கள். சில இடங்களில் வசனம் நச். போலீஸ்ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்ததும் சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுவிட்டு, திருநீறு பூசிக் கொண்டு நிற்பது. பெண்ணைப் பற்றி ஏதுவும் தெரியாமல் இருக்கும் அம்மாக்களை சாடுவது. என்பது போன்ற விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். க்ளைமாக்சில் யமுனா எப்பவும் நீ லேட்டாத்தான் வருவியா என்று அழுதபடி அணைப்பது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம். கடத்தல் நெட்வொர்க்குகள் பற்றிய டீடெயிலிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.\nஒரே சமயத்தில் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரே திரைப்படத்தின் மேல் இன்ஸ்பிரேஷன் வந்துவிடும். ஆளாளுக்கு ஒரே படத்தை அவரவர் பர்ஷப்சனில் படமெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இவர்கள் இன்ஸ்பயர் ஆன படம் TRADE .இந்த பிரேசிலியன் படத்தை ஏற்கனவே தமிழில் விலை என்று எடுத்துவிட, இப்படம் அதை அப்படியே அடியொற்றி எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் உடைகள் உட்பட. என்ன ஒன்று எடுத்தவர்களில் இவர்கள் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கிறார்கள்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: tamil film review, ஆணமை தவறேல், திரை விமர்சனம்\n//இந்த பிரேசிலியன் படத்தை ஏற்கனவே தமிழில் விலை என்று எடுத்துவிட, இப்படம் அதை அப்படியே அடியொற்றி எடுத்திருக்கிறார்கள்.//\nவிலை படம் மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதல்லவா ஆனால் சிறப்பாக போகவில்லை என்று நினைவு. ஒரே படத்தை J.K ரித்தீஷ் மற்றும் அஷ்வின் சேகர் இருவரும் தனித்தனியே நடித்து ரிலீஸ் செய்தது நினைவுக்கு வருகிறது.\nLITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்\nபடத்தின் சில காட்சிகளை முதலிலேயே பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கும்ப்போல���ம் என்று நினைத்தேன். அதுபோலதான் தங்களின் விமர்சனமும் உள்ளது. நீங்களே ஓகே ரகம் என்ரு சொல்லிவிட்டதால் படம் ஓகேதான்..\nகேபிள் பதிவுக்கு கிங் விஸ்வாவின் பின்னூட்டம் என்பது ஃபுல் மீல்ஸுக்கு பீடா மாதிரி செம ஜமா :-)\nJ.K.ரித்தீஸ் நடித்தது \"நாயகன்\",அஸ்வின் சேகர் நடித்தது \"வேகம்\" ரெண்டுமே செல்லுலர் படத்தின் தழுவல்.என்னளவில் நாயகன் பெட்டர்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்ப��� அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/08/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T22:41:26Z", "digest": "sha1:DZYX3UCR2GOONJ26YQL7XWYMNIFSRTPF", "length": 12691, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”\nஇந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை – நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”\nஇன்று கலி என்ற நிலைகளில் எல்லாமே கடவுளாக உருவாக்குகின்றார்கள். எல்லாமே கடவுளாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். “இதுதான் கலி”.\nநான் ஒரு தெய்வத்தை வைக்கின்றேன். அது இது மாதிரிச் செய்கின்றது. எனக்கு இந்தக் கடவுள் இதைச் செய்து கொடுத்தார். இது போன்ற நிலைகள் கலி என்ற பெயரில் எல்லோர் மத்தியிலும் உருவாகிவிட்டது.\n2.நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று எல்லோரும் சொல்கின்றார்கள்.\n3.நானே உனக்கு உள் நின்று இயக்குகின்றேன் என்று சொல்கின்றார்கள்.\nஇப்பொழுது நான் கூட உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லுகின்றேன். அதனுடைய பொருள் என்ன\nயாம் உபதேசத்தின் மூலம் அருள் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். யாம் சொன்ன முறைப்படி இதை எடுத்ததுமே நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது.\nபதிவாக்கிய வித்தை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால்தான் அது வேலை செய்யும்.\nஉங்கள் உதவி வேண்டாம் என்றால் ஒன்றும் இல்லை.\nஉங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று நான் காப்பாற்றுகின்றேன் என்றால் நான் கடவுள் அல்ல.\n1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்\n3.சாமி நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் எண்ணுவீர்கள்.\nநீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது உங்களைக் காக்கும்.\nவேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்��� வேதனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு வேதனையை உருவாக்கும்.\nசாதாரணமாக வேதனையை உருவாக்கும்போது அந்த அணு அங்கு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.\nஇந்த நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி உடலில் அலைய ஆரம்பித்து விடும். நல்ல சத்தின் தன்மை வரப்படும்போது\n1.மருந்தில் இருக்கும் விஷம் அதற்குள் போனவுடனே தேங்கி நின்று இது சேமிக்க ஆரம்பிக்கின்றது.\n2.வேதனையால் உருவான நோய்க்கு (அந்த அணுக்களுக்கு) வேதனை ஆகின்றது.\nஅப்பொழுது மருந்து சாப்பிடும் பொழுது (ஏற்கனவே உருவான) வேதனையைக் கலைத்துவிட்டால் “அய்யோ.. அம்மா…\nகலைந்த உணர்வின் தன்மை நீராக மாறும்போது சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும்.\n2.அந்த மருந்தின் தன்மை அதனுடைய உற்பத்தியைக் குறைக்கும்.\n எனக்கு இந்த மருந்து கொடுத்தார்… இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்\nஇது இரண்டையும் ஏற்றுக்கொள்ளாத நிலைகளில் மீண்டும் நோயாக மாறும்.\nஇந்த விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல். வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகுருநாதர் மூன்று இலட்சம் பேர்களைப் பற்றி யாம் தெரிந்து கொள்வதற்காக எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.\n1.காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார்.\n3.இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உந்துகின்றது என்று காட்டினார்.\n4.அதே சமயத்தில் உனக்குள் ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்தால் அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது\n5.உன்னுடைய ஆசைகள் மனக்கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும் பொழுது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது\n6.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே ஈர்க்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.\nகுருநாதர் மூலம் அனுபவ வாயிலாகப் பெற்ற கண்டறிந்த பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டே வந்தால் வரும் இன்னல்களை நீக்கலாம்.\nஉடலுக்குப் பின் எங்கே போகவேண்டும் என்பது தெளிவாகும்.\nஉணர்வின் எண்ணத்தை ஒளியாகச் சமைக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வ���பட்டர் சொன்னது\nஉலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்\nஊரையும் உலகையும் காக்கும் சக்தி…\nவிண்ணுலக ஆற்றலைப் பெறவேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.mu.ac.ke/index.php?/category/130/posted-monthly-list-2018/start-2850&lang=ta_IN", "date_download": "2020-07-07T23:06:28Z", "digest": "sha1:BRVBR4XEAGJ5GAGAQMYUYYALIZ3JSCZC", "length": 5845, "nlines": 118, "source_domain": "gallery.mu.ac.ke", "title": "Random Picture Collections | Moi University Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2018\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\nமுதல் | முந்தைய | 1 ... 189 190 191 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/what-is-the-qualification-of-jiyar-kanimozhi-mp-speach/", "date_download": "2020-07-07T23:08:55Z", "digest": "sha1:VCURTNNKP4IMSXYXBWSIOU5ANDF65W5L", "length": 15211, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு - What is the qualification of Jiyar? Kanimozhi MP Speach", "raw_content": "\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\nஜீயராக வேண்டுமானால், அதற்கு ஒரு டிரெய்னிங் இருக்குது என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். சோடா பாட்டில் அடிக்கனும், கல் அடிக்கனும்...\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இப்போதுதான் தெரிய வந்தது என திமுக மாநிலங்களைவை உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி தெவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து, கடந்த மாதம் 9ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் ஆண்டாள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததாக எதிர்ப்பு த���ரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், வைரமுத்துவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந்நிலையில் வரும் பிப்ரவரி 3ம் தேதிக்குள் வைரமுத்து, ஆண்டாள் கோயில் முன்பு வந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜீயர், ‘‘எங்களுக்கும் பாட்டிலடிக்க தெரியும்’’ என்று சொல்லியிருந்தார். இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை திமுக சார்பில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி, வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். கனிமொழி பேசும் போது, ‘‘இந்த ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பரிணாம மாற்றங்கள் வளர்ச்சிகள் நடந்துள்ளது. இந்த மேடையில் இருக்கும் எந்த அரசியல்வாதிக்கும் கல்லடிக்க தெரியாது. நான் பிறந்ததில் இருந்து அண்ணன் வைகோ அவர்களை பார்த்து வளர்ந்து வந்துள்ளேன். அவருக்கு நிச்சயமாக சோடா பாட்டில் அடிக்கத் தெரியாது. ஆனால் ஜீயராக வேண்டுமானால், அதற்கு ஒரு டிரெய்னிங் இருக்குது என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். சோடா பாட்டில் அடிக்கனும், கல் அடிக்கனும்… இதையெல்லாம் தெரிந்தால்தான் ஜீயராக வர முடியும். இதுவரைக்கும் ஜாதியும் மற்ற தகுதிகளும் அடிப்படையாக இருந்தது என்று கருதினேன். இப்போதுதான் எனக்குத் தெரிகிறது ஜீயராவதுக்கு அடிப்படை தகுதி என்ன என்பது இதுதான் இந்த ஆட்சி சாதித்திருக்கும் வளர்ச்சி.’’ என்று பேசினார்.\nசொன்னால் முடியும் : வரலாறு இவர்களை விடுதலை செய்யுமா\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\n“இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்”: வைரமுத்து உருக்கம்\nஅனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்\nசொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல\nதிருப்பாவை நோன்பும் பொங்கல் விழாவும்\nகவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம்\nவேலு பிரபாகரனின் ‘கடவுள் 2’ : ஆண்டாள் சர்ச்சைதான் கதையா\n“ஆண்டாளை ப���ருமைப்படுத்துவதே என் நோக்கம்” – வைரமுத்து\nவயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ஐபோன் எஸ்இ2\nகூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைதொடர்ந்து மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தமுதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  “கிண்டியில் கொரோனா சிகிச்சை மையத்தில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக்கூடம், வைஃபை சேவை […]\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\nசீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனம், கொரோனா பரிசோதனையில் மூன்றாம் கட்ட சோதனைகளை தொடங்கிய சமீபத்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் பெற்ற ஒப்புதலைத் தொடர்ந்து, பிரேசிலில் உள்ள நோயாளிக்கு தனது கொரோனா தடுப்பூசியை செலுத்தி இந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதுவரை, ஆஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீனா தேசிய மருந்துக் குழு (சினோபார்ம்) உருவாக்கிய தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னாவும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் சோதனை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய […]\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகள் – வருகிறது துரித செயல் வாகனங்கள்\nநண்பனின் மறைவால் வாடும் கேப்டன்.. யார் இந்த முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர் ராஜன்\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n‘ஐ ஹேட் அதர் ஐடியாஸ்’ – தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி – பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nவகுப்புகள் ம��ழுவதும் ஆன்லைனில் நடந்தால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் – அமெரிக்கா\nமுதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை\n“ஊரடங்கை மட்டும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது” – முதல்வர் பழனிசாமி\n12th Result: பிளஸ் 2 ரிசல்ட்; மாணவர்கள் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2018/02/blog-post_21.html", "date_download": "2020-07-07T22:14:31Z", "digest": "sha1:5IPLVXNLC52TDBX6NQRH52JHYQS2DMIQ", "length": 13641, "nlines": 189, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்\nஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ் / ஜோதிடம்\nலக்கனாதிபதி பலமாக இருக்கிறாரா என்பதை முதலில் அறிய வேண்டும்\n1.ஸ்தான பலத்தால் யோகம் பெறும் லக்கனாதிபதி.\n2.சார பலத்தால் யோகம் பெறும் லக்கனாதிபதி.\n3. நீச பசங்க இராஜ யோகம் பெறும் லக்கனாதிபதி.\n4.கிரக பரிவத்தனையால் யோகம் பெறும் லக்கனாபதி.\n5.யோக பாவங்களில் யோகம் பெறும் லக்கனாதிபதி.\n6.கிரக சேர்க்கையால் யோகம் பெறும் லக்கனாதிபதி.\n7.கிரக பார்வையால் யோகம் பெறும் லக்கனாதிபதி.\n8.லக்கனம் அம்சத்திலும் வர்த்தகோமம் பெறுவது.\n9. லக்கனாதிபதி சுய சாரம் பெறுவது, 5க்கு உடையவன் சாரம், 9க்குடையவன் சாரம், கேந்திராபதி சாரம் பெறுவது சிறப்பு.\n.10.லக்கனாதிபதி எந்த இராசியில் இருந்தாலும் தன் பார்வை பலத்தால் லக்கனத்தைப் பார்ப்பது சிறப்பு.\n11. ஜாதகத்தில் திரிகோணதிபதிகளில் ஒருவரவது கோணத்தில் (அ) 1,4,7.10 ல் இருந்து லக்கனாதிபதி கேந்திர, கோணத்தில் இருந்தால் ஜாதகர் எந்த பிரச்சனைகளும் தீர்ப்பார்.\n12.லக்கனத்திற்கு இராசி மறையக்கூடாது. அது போல் ராசிக்கு லக்கனம் மறையாமல் இருப்பது சிறப்பு தரும்\n13. லக்கனாதிபதிக்கு இராசியாதிபதி மறைந்தவர்களும் , இராசியாபதிக்கு லக்கனாதிபதி மறைந்தவர்களும் வாழ்க்கையில் தன்னிறைவு இல்லாமல் இருக்கிறார்கள்.\nலக்கனாதிபதி தெய்வம் , இராசியாதிபதி தெய்வம் இரண்டையும் அந்தந்த கிழமைகளில் வழிபட்டு வந்தால் மிகவும் சிறப்பு கொடுக்கும்.\n14.எந்த வீட்டு கிரகம் எங்கு நின்றாலும் அந்த வீட்டிற்கு மறையாமல் நின்றால் மிகவும் சிறப்பாகும்.\n15.7.ல் சுக்கிரன் ,குரு கூடியிருக்க அவரை சந்திரன் பார்த்திட அவளுக்கு வாலிப வயதில் திருமணம்.\n16.உபயராசிக்கு 7 ல் 7க்குடையவன் ஆட்சி பெற்றல் காதல் திருமணம் ,தான் விரும்பிய கணவனை மணப்பாள், நல்ல தொழில் உடையவள் ஆவாள்.\n17.7 க்குடைவன் லக்கனத்தில் அமர்ந்தாலும் தான் விரும்பிய கணவனை மணப்பாள்.\n18.லக்கனாதிபதியும் 7 ம் இடதேனும் கூடி 6,8,12, ல் மறைந்தால் திருமணம் காலதாமாகும் .(ஏக்கம்)\n19. லக்கனாதிபதியும் 6 ம் இடத்து அதிபதியும் கூடினால் , இவள் போக பாக்கியமற்றவள் ஆவாள்.\n20.நீச்சம் பெற்ற கிரகத்திற்கு 1,4,7,10,ல் லக்கனம் அமைந்தால் நீச்ச பலம் குன்றி அந்த பாவத்தின் பலன் விருத்தியாகும்\n21. 2 க்குடையவன் 8மிடம் சென்றால் பணம் இழப்பு ஏற்படும். 5 க்கு டையவன் 8 ல் சேர்ந்தால் புத்திர சோகம் ஏற்படும்.\n22. ருதுவான லக்கனத்தை சூரியன் , செவ்வாய் , சந்திரன் பார்க்க வேண்டும், (அ) ல்க்கனத்தில் இருக்க வேண்டும்.\n23.இராசியில் கிரகங்கள் உச்சம் பெற்று வக்ரம் அமைந்தால் நீச் நிலைக்கு போய் விடும்.\n24.பிரதமை திதி பிறந்தாலும் சந்திரன் திசை பலன் அளிக்காது. (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமையில் பிறந்தால் மட்டும்)\n25.குரு 12 . ல் இருந்தால் காதல் வரும் . 8 ல் சந்திரன் இருந்தால் பெணகளால் மன குழப்பம் வரும்.\n26. 10 க்குடையவன் 4 க்குடையவன் பரிவர்த்தனை பெற்றால் புதையல் கிடைக்கும்.\n27. சந்திரன் ,சனி சேர்க்கை புனர்பூ தோஸ்மாகும்.ஏமாற்றம் ,தோல்வி,தாழ்வு மனப்பான்மை,அதிக பயத்தையும் இது ஜாதகருக்கும் தாய்க்கும் உண்டாகும் அவமானம் ,உடல் ஆரோக்ய குறைபாடுகளையும் தரும்...\nஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்\nஉங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியுமா\nமேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன\nமகரம்,கும்பம் ராசியினரின் பலம்,பலவீனம் என்ன\nகடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரியுமா\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு ���ெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/05/blog-post_53.html", "date_download": "2020-07-07T22:21:41Z", "digest": "sha1:CWSCLWLTWBEDTUAILGBNLDK4BFPGRMGC", "length": 9134, "nlines": 76, "source_domain": "www.thulirkalvi.com", "title": "நீங்க ‘இயர் போன்’ யூஸ் பண்றிங்களா? கட்டாயம் படியுங்க - துளிர்கல்வி", "raw_content": "\nநீங்க ‘இயர் போன்’ யூஸ் பண்றிங்களா\nநீங்க ‘இயர் போன்’ யூஸ் பண்றிங்களா\nபாட்டுப் பிரியர்களுக்கு ‘இயர் போன்’ மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் அது காதுகளுக்கு மிக ஆபத்தானது. ‘இயர் போன்கள்’ காதுக்குள்ளே புகுந்து இசையால் காதுகளை அடைத்துவிடுகிறது. இவை அதிக பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவது தான்.\nபொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். ‘இயர் போன்’ இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது. அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது.\nநம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் இயர் போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்���ும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள்.\nஇயர் போன் களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல. அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் மங்கும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும்.\nதகவல் தொடர்பு மையங்களான கால் சென்டர்களில் வேலை செய்பவர்கள் இயர் போன்களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டு பணி செய்தே ஆக வேண்டும். அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம்.\nஇன்று இயர் போனை உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே இயர்போனை இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் இயர்போன் இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பது அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது.\nவாழ்நாள் முழுவதும் நமக்கு கேள்வித்திறன் தேவை. அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது இயர் போன் கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_196.html", "date_download": "2020-07-07T22:38:32Z", "digest": "sha1:3EE5BTQ5QGEANPAUCJWT6FKFXDX62VIE", "length": 13392, "nlines": 99, "source_domain": "www.yarlexpress.com", "title": "கருணாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன் வலியுறுத்தல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகருணாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன் வலியுறுத்தல்.\nகிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்து, விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் ம...\nகிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்து, விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\nறதாக கருணா கூறுவது குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோத்தபாய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் 3000 இராணுவத்தை கொண்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று கருணா கூறியமை தொடர்பில் எழுப்பப்பட் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கருணா அம்மான் உண்மையைதான் சொல்லியுள்ளார். அவர் கொரோனாவை விட கொடூரமானவர்தான்.\n2004 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்ததில், தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்ததில் மிக கொடூரமாக செயற்பட்டவர் என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nமஹிந்த ராஜபக்ச அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் திராணியில், தான் பெரிய வீரன் போன்று 3000 இராணுவத்தை கொன்றதாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஉண்மையில் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் பல அரசியல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு கைதிகள் தண்டை பெற்றிருக்கின்றார்கள்.\nபல அரசியல் கைதிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலம் எவ்வாறு பெறப்படுகின்றது என்றால் பொலிஸ் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு வாக்குமூலத்தை எ��ுதி, அரசியல் கைதிகளிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்குவார்கள்.\nஅதில் என்ன எழுதி உள்ளது என்பது கூட தெரியாமல், பயத்தினால் அரசியல் கைதிகள் கையெழுத்திடுவார்கள். அவர்கள் கையெழுத்திட்ட வாக்குமூலத்தை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக மன்றில் சமர்ப்பித்து அவர்களுக்கு எதிரான வழக்கு நடாத்தப்படும்.\nஅரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் கருணா அம்மான் உண்மையிலேயே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தெரிவித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் மீதான வழக்குகளிலும், அவர்கள் அங்கு குண்டுவைத்தார்கள், இங்கே இராணுவத்தை கொலை செய்தார்கள், கிளைமோர் வைத்தார்கள் என்றுதான் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமந்த்தப்பட்டு வருகின்றது.\nகருணா அம்மான் மிக தெளிவாக சொல்லியுள்ளார் தான் 3000 இராணுவத்தை கொலை செய்தேன் என்று, ஏன் அவர் மீது மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்து. கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nYarl Express: கருணாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன் வலியுறுத்தல்.\nகருணாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன் வலியுறுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/07/dubbing-of-g-v-prakash-adangadhea-started/", "date_download": "2020-07-07T22:51:37Z", "digest": "sha1:7WV2HA75IC5A67XHXRPN2P4SQWRRXI3R", "length": 7191, "nlines": 182, "source_domain": "cineinfotv.com", "title": "Dubbing of G V Prakash ” Adangadhea ” started", "raw_content": "\nஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில்\n“அடங்காதே” டப்பிங் இன்று துவங்கியது\nஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”.\nநடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மே���ும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்\n“அடங்காதே” படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது.\nஅடங்காதே திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் வந்துள்ளாதாக தயாரிப்பாளர் M.S.சரவணன் கூறியுள்ளார்.\nவிரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் பட வெளியிடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஇயக்கம் – சண்முகம் முத்துசாமி\nஇசை – ஜி.வி. பிரகாஷ் குமார்\nஒளிப்பதிவு – PK வர்மா\nபடத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்\nசண்டைபயிற்சி – திலிப் சுப்பராயன்\nநடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்\nமக்கள் தொடர்பு – நிகில்\nதயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில்\nநிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565296/amp?ref=entity&keyword=harbor", "date_download": "2020-07-07T23:37:39Z", "digest": "sha1:WSG64DZRAO7B562RJ2HD4S4ZSGXZRLE6", "length": 10959, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "2 sailors aboard a Chinese ship at Chennai Harbor do not have coronavirus infection | சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை : சுகாதாரத்துறை உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நா��க்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை : சுகாதாரத்துறை உறுதி\nசென்னை: சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nசீனாவில் இருந்து 10,000 டன் இரும்பு காயல் தட்டுகளை ஏற்றிக் கொண்டு மெக்நெட் என்ற கப்பல், நேற்று மாலை சென்னை துறைமுகம் வந்து அடைந்தது. இதையடுத்து சீன கப்பலில் வந்த ஊழியர்கள் மற்றும் மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கா என பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாலுமிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்களுடைய ரத்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் அறிகுறியை அடுத்து சீன கப்பலில் இருந்து இரும்பு பொருட்கள் இறக்கப்படவில்லை. ஊழியர்கள் யாரும் கப்பல் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்பு அபாய கயிறுகள் கட்டப்பட்டு துறைமுக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீன கப்பலுக்கு அருகே கார்களை ஏற்றி வந்த மற்றொரு கப்பலில் இருந்து கார்களை இறக்கவும் ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பரவலில் சென்னையை விட மாவட்டங்களில் 2 மடங்கு பாதிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறல்; ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை\nதங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை: செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் பேட்டி...\nவெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற பெயரில் ரூ7220 கோடி அன்னிய செலாவணி மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு\nசாத்���ான்குளம் போலீஸ் மீது மேலும் ஒரு கொலை வழக்கு.: எனது மகனை அடித்து கொன்றதாக தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் அதிகபட்சமாக 4,545 பேர் டிஸ்சார்ஜ்: நோய் அறிகுறியின்றி 13 பேர் பலி..தமிழக சுகாதாரத்துறை..\nதமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை; கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபுல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு; மேலும் ஒருவர் கைது: தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரு வாரத்திற்குள் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\n× RELATED கப்பல் கேப்டன் எனக்கூறி அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161242-topic", "date_download": "2020-07-07T22:28:07Z", "digest": "sha1:YTP6ANWG6GLDYPIJGHTM7EOLQNMPFSJH", "length": 17960, "nlines": 166, "source_domain": "www.eegarai.net", "title": "ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்ய சபா தேர்தலில்\nபோட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஇது குறித்து அவரது மகனும் முன்னாள் முதல்வருமான\nகுமாரசாமி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல தேசிய தலைவர்கள்\nமற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையைத்\nதொடர்ந்து முன்னாள் பிரதமர் தனது முடிவை எடுத்தார் என்றும்,\nஅனைவரின் ஒருமித்த கருத்தை ஒப்புக் கொண்டதற்கு\nஸ்ரீ தேவேகவுடாவுக்கு நன்றி,\" என பதிவிட்டு உள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாக\nஉள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது\n.தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வது\nராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு எம்.பிக்கு\n44 எம்.எ��்.ஏக்களின் வாக்குகள் தேவை. இதன் படி 68 இடங்களை\nகொண்ட காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை\nஇந்நிலையில் வெறும் 34 இடங்களை மட்டுமே வென்றுள்ள\nஜனதா தள (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவுஅளிக்க முன்\nவந்துள்ளது. இதனயைடுத்து முன்னாள் பிரதமரும் ஜனதா தள (எஸ்)\nகட்சியின் தலைவருமான தேவகவுடா வேட்பு மனுவை தாக்கல்\nஆளும் பா.ஜ., கட்சிக்கு 117 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால்\nஅக்கட்சியால் எளிதாக இரண்டு இடங்களில் வெற்றி பெற்று\nதற்போதைய நிலையில் 87 வயதாகும் தேவகவுடா ராஜ்யசபா\nதேர்தலில் வெற்றி பெற்றால் இரண்டாவது முறையாக பார்லி.,\nகடந்த 1996 ல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு முதன்முறையாக\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/high-speed-treatment-youth-injured-train-accident/", "date_download": "2020-07-07T23:34:24Z", "digest": "sha1:COHZZMXVNM2UQ4YB3OTHUWPJG52FL5G2", "length": 13665, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அசாம் விபத்தில் படுகாயமடைந்து ரயில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு உயர் சிகிச்சை | High-speed treatment for youth injured in train accident | nakkheeran", "raw_content": "\nஅசாம் விபத்தில் படுகாயமடைந்து ரயில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்த இளைஞருக்கு உயர் சிகிச்சை\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கொல்லன்வயல் கிராமத்தைச் சேரந்த முத்துராமன் என்ற இளைஞர் கடந்த வாரம் தனது நண்பருடன் அசாம் மாநிலம் சென்று அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் முத்துராமனும் அவரது நண்பரும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nசுயநினைவின்றி சிகிச்சை நடந்து வந்த நிலையில் தகவல் அறிந்து முத்துராமனின் சகோதரர் அங்கு சென்று தம்பியின் நிலையறிந்து மருத்துவர்களிடம் கேட்ட போது, எங்களிடம் உள்ள வசதிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு சென்றால் கூடுதல் சிகிச்சை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.\nஇதனால் டெல்லி கொண்டு செல்ல முடியாமல் தவித்த சகோதரர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை தொகுதி எம் பி கார்த்தி ப சிதம்பரம், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரிடம் உதவிகள் கேட்டிருந்தார். தொடர்ந்து நக்கீரன் மூலமாக நாம் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்பிகளிடம் உயிர் காக்க நடவடிக்கை கோரி இருந்தோம்.\n6 நாட்களுக்கு மேலும் முன்னேற்றம் இல்லாததால் தனி ஒருவனாக அசாமில் எதையும் செய்ய முடியாமல் தவித்த சகோதரர் தனது தம்பியின் உயிரை காக்க தனியார் முகவர்கள் மூலம் ரூ 1.20 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 மணிக்கு ரயில் ஆம்புலன்ஸ் மூலம் தனது தம்பி முத்துராமனை கொண்டு வந்து கொண்டுவந்தார்.\nசெவ்வாய் கிழமை அதிகாலை ரயில் சென்னை வந்தடைந்த போது அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் இருவர் முத்துராமனை தமிழக அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅசாமில் வைத்துக் கொண்டு உயர் சிசிக்சைகள் கொடுப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரச் செய்தோம். சென்னை ரயில்நிலையம் வந்ததும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சோதனைகள் செய்து சிகிச்சை தொடங்கப்படும். உயர் சிகிச்சைகள் அளிப்போம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nஇது குறித்து முத்துராமனின் உறவினர்கள்.. அசாமில் தனி நபராக எதுவும் செய்ய முடியாமல் தவித்து சென்னை கொண்டு வந்துவிட்டார். சென்னை கொண்டு வந்த உடன் மிகவும் அவசர சிகிச்சை அளித்து முத்துராமன் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். இப்போது அமைச்சர் பொறுப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்புப் பணிக்குக் கூடுதல் வாகனங்கள்... முதல்வர் தொடங்கி வைத்தார்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசி���ராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/indhu-makkal-katchi-arjun-sambath-arrest-police-thiruvalluvar-statue-issue", "date_download": "2020-07-07T23:47:46Z", "digest": "sha1:6CXZRM7AGFPGB67QJVACWCP47TQMCY2Z", "length": 10260, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்... கைது செய்த காவல்துறை! | indhu makkal katchi arjun sambath arrest in police thiruvalluvar statue issue | nakkheeran", "raw_content": "\nதிருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்... கைது செய்த காவல்துறை\nதஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர் ஒரு இந்து. அதனால் இந்து முறைப்படி தான் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அதன்பேரிலே தான் இன்று எனது தலைமையில் கட்சியினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி உடையணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து அர்ஜூன் சம்பத் வழிபாடு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் உடையாளுர் அருகே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வல்லம் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ஜுன் சம்பத் தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமீன் வாங்க மாஸ்க் அணிவது கட்டாயம் -அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_7.html", "date_download": "2020-07-07T22:41:27Z", "digest": "sha1:WQDYVP672262RK55IE7Q54FCDC5DY4V5", "length": 9159, "nlines": 65, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பற் பசைக்குப் பதிலாக பல் துலக்க இதோ ஒரு ரப்பர் சூயிங் கம்!", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபற் பசைக்குப் பதிலாக பல் துலக்க இதோ ஒரு ரப்பர் சூயிங் கம்\nபார்க்க ஒரு பிரஷ் போல இருக்கும் இது ரப்பரால் ஆனது.பெயர் ரோலி. பல் துலக்க நேரமில்லை அல்லது தண்ணீர் இல்லை போன்ற நேரங்களில் நல்ல ஒரு வரப் பிரசாதமாக இது வந்திருக்கிறது. வாய்க்குள் போட்டு சூயிங் கம் போல மெல்லலாம். மெல்லும்போது ஈறுகளையும் பற்களையும் சுத்தப் படுத்தி விடும். சைளிட்டால் மற்றும் ப்ளுரைடு கலந்திருப்பதால் பல் எனாமலை பாது காத்து பல்லில் படலம் படியாமல் பார்த்துக் கொள்ளும். துர் நாற்றத்தையும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்\nஇதைப் பயன் படுத்தும் போது டூத் பிரஷ் , கண்ணாடி , வாய் கொப்புளிக்கத் தண்ணீர் எதுவுமே தேவையில்லை. நன்கு மென்று சுத்தம் செய்த பின் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு போய் விடலாம். ஒவ்வொன்றும் ஒரு டாலர் விலையில் பல ரப்பர் பிரஷ்கள் கொண்ட பாக்கெட் விற்கிறது. ஒரு டாலர் என்பது அதிகப் படியான விலைதான். இருந்தாலும் அவசர காலத்திற்கு இந்த ரப்பர் பிரஷ் நன்றாகவே பயன் படும்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/thiruma-statement.html", "date_download": "2020-07-07T22:07:17Z", "digest": "sha1:6MQW6YKVVD4E2N5722EVXXUQRIVQ2NVC", "length": 7595, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: திருமாவளவன்", "raw_content": "\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203 முன்னாள் எம்.எல்.ஏ மரணம் 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர் இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nகாவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: திருமாவளவன்\nகாவிரி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென விடுதலை சிறுத்தைகள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: திருமாவளவன்\nகாவிரி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதரித்ததற்காக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.\nகொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு\nரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T23:13:53Z", "digest": "sha1:X4AU45YMWDWVCLN2L4C32QEO2SD2VYBC", "length": 6977, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓட்டு Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்ப���, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nபணம் வாங்கியதாக கூறி பெண்ணிடம் அத்துமீறிய திமுகவினர்\nசென்னை பூக்கடை பகுதியில் வாக்குக்குப் பணம் வாங்கியதாகக் கூறி, பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுகவினர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பிராட்வே, பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பூ வியாபாரம் செய்து வருபவர் லட்சுமி. இவர் அந்தப் பகுதியிலேயே சாலையோரத்தில் தங்கியிருந்து, வியாபாரம் செய்து வருகிறார். ...\nஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்\nசென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81&paged=20", "date_download": "2020-07-07T22:39:02Z", "digest": "sha1:55IXDAFSEMSVQKMJDX6FEE34HMBKCAQC", "length": 17155, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக அரசு Archives - Page 20 of 26 - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற ���ிரேசில் அதிபருக்கு கொரோனா - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே - சாத்தான்குளம் \"லாக்அப்\" கொலைவழக்கு - சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம் - தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,500 பேர் பலி - தீவிரமடையும் கொரோனா - வேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nபன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ...\nபேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பஸ்பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவு\nபள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. படிக்கட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், புதிய ...\nதமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதமிழ் அறிஞர்களுக்கான விருது பெறுவோர் பட்டியலை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ”தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர�� ஓ. ...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.326 கோடி பொங்கல் போனஸ்: தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்காக கருணைத்தொகை வழங்கும் திட்டத்தை 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அரசு ஊழியர்கள் ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் ...\nதொண்டு நிறுவன வரவு-செலவு கணக்கு விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீசு\nதொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவருமான அன்னா ஹசாரே தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் ...\nரூ.190க்கு ‘அம்மா சிமெண்ட்’ விற்பனை தொடங்கியது தமிழக அரசு\n‘அம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீட்டி செயல்படுத்தியுள்ளார். அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் ...\nசென்னை ஓபன் டென்னிஸ்: ஜனவரி 5 ஆம் தேதி துவக்கம்\nசென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் த��தி வரை சென்னையில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழக அரசு மேலும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ...\n6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n6 மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு துறை பதிவாளராக பணியிட ...\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமனம்\nதமிழக அரசின் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குனர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையாளராக (பொறுப்பு) பணியாற்றும் அபூர்வா, உயர்கல்வித் துறை செயலாளராக கூடுதல் தலைமை செயலாளர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகுப்பை கொட்ட சென்ற சிறுமி சடலமாக மீட்பு – திருச்சியில் பயங்கரம்\n8 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற போகும் குவைத்து அரசாங்கம்\nஎல்லையில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என இந்தியா வலியுறுத்து ஏன் – ராகுல் காந்தி கேள்வி\nசாத்தான்குளம் “லாக்அப்” கொலைவழக்கு – சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றம்\nகாய்ச்சல் முகாம் மூலம் சென்னையில் 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/05/blog-post_25.html?showComment=1354524777792", "date_download": "2020-07-07T22:57:00Z", "digest": "sha1:LSRZWIYOFJVUAAQPX5OV5OE7N33VXEHM", "length": 34515, "nlines": 298, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்\nசில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு',கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.\nதீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் தன் துறவு வாழ்க்கை அனுபவத்தால் அறிந்து தெளிந்து அந்நாவலில் பதிவு செய்திருந்தார் பாமா.\nதீண்டாமை என்ற ஒன்றை மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தச்சூழலில் நிலவும் பன்முகச் சிக்கல்களையும்,அவற்றின் பரிமாணங்களையும் மிக விரிவான பின்புலத்துடன் அலசி ஆராய்கிறது சகோதரி ஜெஸ்மியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் ’ஆமென்’ என்னும் அவரது சுயசரிதம்.\nமுதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் அதே சகோதரியால் எழுதப்பட்டு 2009இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல் கசப்பான பல உண்மைகளை மனத்தடைகள் இன்றி நேர்மையாக முன்வைக்கிறது.\nஇத் தடைகளைக்கடக்கவும்,துறவு வாழ்வில் தான் கைக்கொண்ட வாக்குறுதியைக் கைவிடவும் இச் சகோதரிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில்....தன் உள்ளம் உணர்த்திய உண்மைக்கும்,துறவு மேற்கொண்டபோது,தான் செய்த சத்தியப்பிரமாணத்தால் கைக்கொள்ள வேண்டி வந்த சில சமரசங்களுக்கும் இடையே சிக்கித் தவித்த அவரது ஆன்மாவின் அவஸ்தையே அவரது சுயசரிதமாக உருப்பெற்றிருக்கிறது.\n1974இல் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த சகோதரி ஜெஸ்மி,பாமாவைப் போலவே தான் சார்ந்த துறவியர் அமைப்பைத் துறந்துவிட்டு ஒரு சாதாரண மனுஷியாக 2008இல் வெளியே வந்தவர்.\n‘உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்\nஎல்லாம் கண்ணன் எம்பெருமான்’ எனச் சரணாகதி அடைந்த ஆழ்வார்களைப்போல இயேசுவிடம் மட்டுமே தன்னைச் சரணாக்கி ஒப்புவிக்கத் துடித்த உள்ளத்தின் குரலுக்குச் செவி கொடுத்தபடி உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கித் துறவின் நிழலில் அடைக்கலம் தேடிக் கொண்ட இச்சகோதரிக்கு ,அந்நிழல் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவின் நிழலாக இல்லை;\nமாறாக அந்த நிழலின் குரூர நிஜங்கள் கொடூர வெம்மையுடன் அவரது ஆன்மாவையே சுட்டெரித்துப் பொசுக்கிப் போட்டிருக்கின்றன.\nநொந்து போன அவரது ஆன்மாவின் அவலமுனகல்களே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ‘ஆமென்’னிலும் பதிவாகி இருக்கின்றன.\nஇயேசுவும் நானும் என்ற பொருள்பட ஜெஸ்மி(Jesus and me-JES ME-Jesme) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு துறவுஅமைப்புக்குள் பிரவேசித்த அவருக்கு அங்கே மிகுதியாகக் காத்திருந்தவை ,அவர் நம்பி நேசித்த வழிமுறைகளுக்கு முற்றிலும் நேர்மாறான ...அவர் சற்றும் எதிர்பார்த்திராத குரூரமான அதிர்ச்சிகள் மட்டுமே.\nதங்களை இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தவர்களாய் ஒத்தநிலையில் வாழும் சகோதரிகளுக்கிடையேதான் எத்தனை வேறுபாடுகள் \nசமையலறையிலும் அன்றாடப்பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ளும் துறவிகளுக்கும் பிறருக்கும் இடையே வர்க்க வேறுபாடு,\nபடிப்பால்..உயர்குடிப்பிறப்பால்...நிறத்தால்..இனத்தால் பேதம் என்று ரகம் ரகமான பல வேறுபாடுகளைக் கண்டு அவர் உள்ளம் அதிர்கிறது.\nபொறாமை,சினம்,பற்றுள்ளம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சமரச நெறியில் வாழ\nஉறுதி பூண்டவர்களிடம்தான் எத்தனை சிறுமைக் குணங்கள்\nஎல்லா அலைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சல் போட்டபடியே தன் தேர்வுகள் அனைத்திலும் சிறப்புத் தகுதியோடு வெற்றி பெறும் சகோ.ஜெஸ்மி ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டம் வரை எட்டிவிடுகிறார்;கல்லூரிப் பேராசிரியராகவும்,துணை முதல்வராகவும்,முதல்வராகவும் உயர்கிறார்.\nஒவ்வொரு கட்டத்திலும் மடத்தில் கூடவே இருப்பவர்களால்...மடத்தின் மேலிடப் பொறுப்பாளர்களால் தொடர்ந்து எழும் சிக்கல்களைத் தனது மாறாத இறைப் பற்று...துறவின்போது கைக் கொண்ட கீழ்ப்படிதல்நெறி இவற்றால் மட்டுமே எதிர்கொண்டபடி தன் பயணத்தைத் தொடர்கிறார் ஜெஸ்மி.\nஆன்மீகப்பிடிப்போடு ஒரு இலக்கியவாதியுமான சகோ.ஜெஸ்மியின் அழகியல் ரசனைகள்...,ஆன்மீகநெறிகளோடு அவற்றை ஒருங்கிணைக்க அவர் காட்டிய ஆர்வம்,தரமான திரைப்படங்கள் உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றில் அவர் கொண்ட ஈடுபாடு,அவற்றைத் தகுந்த விவாதங்களுடன் கல்லூரி மாணவியருக்கு எடுத்துச் செல்ல அவர் மேற்கொண்ட முயற்சி,பாலியல் தொழிலாளியான ஜமீலாவின் சுயசரிதத்தை வெளியிட முன்வரும் அவரது முற்போக்கான இயல்பு,வர்க்கபேதமின்றி எளியோரிடமும் யதார்த்தமாகப் பழகும் பாங்கு இவை அனைத்துமே தவறான புரிதலோடு பார்க்கப்பட்டு அவற்றுக்காகவே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுக��றார் அவர்.\nகல்லூரி நிதி திரட்டவும்..கல்லூரியில் மாணவரைச் சேர்த்துக்கொள்ளவும் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி அவர் எழுப்பும் நியாயமான கேள்விகளால் தங்கள் மனச் சாட்சிக்குத் தொந்தரவு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ள அவரது மேலிடம் தயாராக இல்லாததால் அடுக்கடுக்கான பல நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை.\nதுறவுநெறியில் கைக்கொண்ட ’கீழ்ப்படிதல்’என்னும் கோட்பாட்டுக்கு முரணாகச் செயல்படக் கூடாது என்ற ஒரே காரணத்தால்.. மனம் விரும்பாத பல சமரசங்களுக்கு அவ்வப்போது உடன்பட நேர்ந்தாலும்\n‘கீழ்ப்படிதல்’என்பது குருட்டுத்தனமானதாக இருக்கலாகாது,அது பொறுப்புணர்வுடன் கூடிய கீழ்ப்படிதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனக்கு மேல்நிலையில் உள்ள சகோதரியிடமே உரத்து முழங்கும் துணிவு கொண்டவராகவும் விளங்கியிருந்திருக்கிறார் ஜெஸ்மி.\nசகோ.ஜெஸ்மிக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் உச்சத்தை எட்டியும் அவற்றுக்கு அடி பணியாது ஆன்ம உரத்தோடு அவர் நின்றபோது அவரது மிகச் சிறிய உடல் உபாதையைப் பெரிது படுத்தவும்,அவர்க்கு மனப் பிறழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறியபடி முதல்வராக இருக்கும் அவரை நீண்ட விடுமுறையில் சிகிச்சைக்கு அனுப்பவும் கூடத் துணிந்து விடுகிறது அவர் தொடர்பு கொண்ட அந்த மத அமைப்பு.\nதான் நேர்ந்து கொண்ட ஆன்மவாழ்வு..தனது தனி மனித ஆளுமை ஆகிய இரண்டுமே காயப்பட்ட நிலையில் அதற்கு மேலும் அதைப் பொறுத்துப் போகும் சகிப்புத் தன்மையைக் கைகழுவிவிட்டு......\nஇயேசுவின் மீது மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சாதாரணப் பெண்மணியாக அந்த அமைப்பிலிருந்து ஒரு வெளிநடப்புச் செய்கிறார் ஜெஸ்மி.\nதில்லியிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பதட்டமான ரயில் பயணத்தில் தொடங்கி அவரது நினைவோட்டமாக விரியும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவாரசியமான ஒரு நாவலைப் போன்ற விறுவிறுப்போடு தொடங்கி முடிவு வரை தான் முன்வைக்கும் நிஜங்களால் மட்டுமே வசகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.\nலௌகீக வாழ்வில் நிலவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத அமைப்புக்களும் உட்பட்டவையே என்பதையும் ஜெஸ்மி குறிப்பிடத் தவறவில்லை.\nபொது இடங்களுக்குச் செல்லுகையில் பெண்துறவிகளைப் போல உடுப்பணிந்து கொண்டு சென்றாக வேண்டிய அவசியம் ஆண் பாதிரிமார்களுக்கு இல்���ை.\nதிருக்கோயில் பூசை நடத்தும் உரிமை,பாவமன்னிப்புக் கோரிக்கைகளுக்குச் செவிகொடுத்தல்,இறுதிச்சடங்குப் பூசை செய்தல் இவையெல்லாமே பெண்துறவிகளுக்கு மறுக்கப்படுவதோடு பெண்துறவிகளுக்கு இல்லாத வலுவான பொருளாதாரப்பின்புலமும் ஆண்பாதிரிமாருக்கு அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஜெஸ்மி.\nதுறவுக்குள் ஆண் நுழையும் சடங்கு புனிதமாகப் போற்றப்படுவது போலப் பெண்ணின் அத்தகைய பிரவேசம் மதிக்கப்படுவதில்லை என்பதையும் ஆதங்கத்தோடு எடுத்துக் காட்டும் இவ்வாழ்க்கை வரலாறு பெண்ணிய நோக்கிலும் கவனம் பெற வேண்டிய ஒன்றாகிறது.\nஒரு முறை பாவமன்னிப்புக் கோரியபோது தனக்கும் பாதிரியாருக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு வருணிக்கிறார் ஜெஸ்மி.\n‘’நீங்கள் திரைப்படங்களுக்குச் செல்லக்கூடாது என்று உங்களுக்கான விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறதா சிஸ்டர்’’-இது பாதிரியார்.\n‘’பாதிரியார்களுக்கான விதிமுறைகளின்படி அவர்கள் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருக்கிறதா’’\n‘’அது பற்றி எனக்குத் தெரியாது’’\n‘’ஆமாம்.விதிமுறை அப்படித்தான் சொல்கிறது.அதை மீறும்போது அவர்கள் பாவமன்னிப்பு கோரியாக வேண்டும்.ஆனால் நீங்கள் திரைப்படம் பார்ப்பதற்காகப் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை’’\nஒரு சில ஆண் துறவிகளின் சபலசித்தம்,பெண்துறவிகளைத் தங்கள் பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் அவர்களது இழிந்த போக்கு,பெண்துறவியர் மடங்களில் காணப்படும் இயற்கைக்கு முரணான சில மறைவான பாலியல் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கூடப் பிற செய்திகளைப்போலவே ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் ஜெஸ்மி.\nஆனால்,அவரது புத்தகம் வெளியானபோது (178 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில்) கிட்டத்தட்ட 5 பக்க அளவில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இத்தகைய செய்திகளிலேயே மிகுதியான கவனத்தைச் செலுத்திய ஊடகங்கள் அவற்றில் மட்டுமே கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சி அந்தச்சகோதரியின் வாழ்வையே ஒரு பரபரப்புப் பொருளாக மலினப்படுத்திவிட்டது மிகவும் வேதனைக்குரியது.\nபெண் என்பவள் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் இந்தச் சமூகத்தின் அக்கறை அவளது உடல் மீது மட்டும்தான் என்பதையே கரிசனத்தோடு விமரிசனம் எழுதுவதான பாவனையில் இதழுலகம் காட்டிக் கொண்டிருக்கிறது.\nதான் சார்ந்திருந்த அமைப்பின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டபோதும் தான் இன்னமும் கூடத் திருச்சபையின் தீரமான,விசுவாசமான ஒரு பெண்ணாகவே தொடர்வதான பிரகடனத்தோடு முடிகிறது ஜெஸ்மியின் வாழ்க்கைச் சரிதம்.\nதிருச்சபைத் துறவிகளுக்கான வழிகாட்டுதல் நெறிகளைத் தீவிரப்படுத்தும் முனைப்புடன் வாடிகன் இயங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது; அத்துடன் காலமாற்றத்திற்கேற்ற வேறு சில கருத்தியல்களையும் இணைத்துத் தகுந்த களையெடுப்புக்களைச் செய்து திருச்சபைக்குப் புதுரத்தம் பாய்ச்சியாக வேண்டிய தேவையை முன்மொழிந்திருக்கும் ஜெஸ்மியின் வாக்குமூலம் காலத்தின் குரலாக உண்மைகளை ஒலித்திருக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nந‌ல்ல‌ ப‌கிர்வு சுசீலா அம்மா. ப‌கிர்வுக்கு ந‌ன்றி.\n25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:40\nஉங்கள் ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் என்ற பதிவு மனதை தொட்டு சென்றது . புத்தகம் பற்றிய அறிமுகம் கிடைத்தது . நன்றி மேடம் .\n25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:43\nநல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி\n26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 12:45\nஆமென் நூலை சென்ற ஆண்டுதான் வாசித்தேன். வாசிக்கும்போது அவர் மடத்தைவிட்டு விரைவில் வெளியே சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஒருவரின் மீது மற்றவர் செலுத்தும் ஆதிக்கம் துறவியானாலும் விடாதுபோல. அன்பேசிவம் படத்தில் வரும் இறுதிவரிகள் ஞாபகத்திற்கு வருகிறது, 'பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் தேவையில்லை. நானும் ஓர் பறவைதான், நிரந்தரம் என்ற சொல்லையே அசௌகர்யமாக கருதும் பறவை'.பகிர்விற்கு நன்றி.\n19 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nஅன்பின் சுசீலா = ஆமென் நூலினைப் பற்றிய பதிவு அருமை. பெண் துறவியின் போராட்டச் சரிதம் நன்று. நல்வாழ்த்துகள் சுசீலா - நட்புடன் சீனா\n3 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:52\nநன்றி.இது இப்போது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கிறது.\n3 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/author/thinaadmin/page/4", "date_download": "2020-07-07T22:29:13Z", "digest": "sha1:735LXAH5Y733JWJJE6XZMCLE6S44475H", "length": 3875, "nlines": 80, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Thinappuyal News | Thinappuyalnews | Page 4", "raw_content": "\nஉலகளவில் 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனாவினால் பலி\nபொதுத் தேர்தல் 2020 தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்\nஅமரர். அருணாசலம் தங்கத்துரையின் 23ஆவது நினைவு\nகொரோனாவுக்கு எதிரான போரில் புத்தரை நினைவுகூர்ந்த ஐ.நா. சபை\nஇந்தியாவுக்கு வலுவான ஆதரவை தெரிவித்த ஜப்பான்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு\nவெளியாகிய பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்\nஅரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் – ரணில் விக்ரமசிங்க\nதவிர்க்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையிலான கைகலப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-07-07T22:37:02Z", "digest": "sha1:RNUEUGX4HMCHI4XLBMV7Z2LKH7ZMQ6ZX", "length": 29933, "nlines": 264, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 964\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 906\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 1006\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 1002\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 971\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 1045\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 1911\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 1775\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 1878\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 2007\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 1918\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 1856\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 1921\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 2081\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 1869\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 1930\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\t Hits: 1882\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 1979\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 1900\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 1980\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 1916\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 1893\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 2219\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\t Hits: 2075\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 2154\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 2148\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 2193\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 2027\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 2097\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 2204\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 2098\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 2071\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\t Hits: 1958\nஇலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\t Hits: 2469\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\t Hits: 2162\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\t Hits: 2053\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\t Hits: 2161\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\t Hits: 2010\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்\t Hits: 2098\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\t Hits: 2117\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\t Hits: 2185\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும் Hits: 1921\nமலசலகூடம் கழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\t Hits: 2073\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\t Hits: 1856\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\t Hits: 2072\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்\t Hits: 1809\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\t Hits: 1736\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\t Hits: 1754\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\t Hits: 1976\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடு���் நானும்\t Hits: 1469\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\t Hits: 1459\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\t Hits: 1410\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\" Hits: 1301\nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\t Hits: 1450\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\t Hits: 1301\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\t Hits: 1365\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்\t Hits: 1300\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\t Hits: 1345\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1966) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1946) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1935) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2354) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமா�� பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2586) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2604) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2732) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2514) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2578) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2622) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2288) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2589) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2405) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2662) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள ��ுப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2696) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2601) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2896) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2793) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2742) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2665) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T23:37:15Z", "digest": "sha1:QHKNOCOQCFGZAI3ZY4XB2JGP5SPS6ULZ", "length": 9617, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலையாற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த���் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயற்பியலில் ஒரு பொருளின் நிலை ஆற்றல் (potential energy) என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள ஆற்றலைக் குறிக்கும்.\nm திணிவுள்ள (தமிழக வழக்கு: திணிவு --> நிறை) ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்ட வேலை அப்பொருளின் நிலையாற்றல் ஆகும். இது அப்பொருளின் புவியீர்ப்பு நிலையாற்றல் என்றும் அழைக்கப்படும். அப்பொருள் தரையில் விழுந்தால் அதே அளவு ஆற்றலை நாம் அதிலிருந்து பெற முடியும்.\nஅப்பொருளை தரையில் இருந்து மேனோக்கித் தூக்குவதற்கு mg என்ற அதனுடைய எடையை எதிர்த்து வேலை செய்யப்படுகிறது.\nபொருளின் மீது செய்யப்பட்ட வேலை:\ng - புவியீர்ப்பு ஆர்முடுகல்(அண்ணளவாக 9.8 மீ/செக்2 பூமியின் மேற்பரப்பில்).\nஎனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு எஸ்.ஐ. அலகுகளில் ஜூல் ஆகும்.\nஇச்சமன்பாட்டின்படி நிலையாற்றல் திணிவுக்கும் உயரத்திற்கும் நேர்விகித சமனாக உள்ளது. உதாரணமாக, இரண்டு ஒரே மாதிரியான பொருட்களை உயரே கொண்டு செல்ல, அல்லது ஒரே பொருளை இரண்டு மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மடங்கு ஆற்றல் தேவைப்படுகிறது.\nஇந்த \"mgh\" சமன்பாடு புவியீர்ப்பு ஆர்முடுகல், g, மாறாமல் இருக்கும் போது மட்டுமே பொருந்தும். புவியின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கிட்டவாக இவ்வார்முடுகல் மாறாமல் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்புக்கு மிக அதிக தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்கு, எ+கா: செய்மதி (தமிழக வழக்கில்-துணைக்கோள்), விண்கல் போன்றவற்றிற்கு, இச்சமன்பாடு பொருந்தாது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gsm-mobiles-between-15000-to-20000/", "date_download": "2020-07-07T23:19:42Z", "digest": "sha1:GY2SFTGX3JTHNMATWU7CJ6Y3BW25HUUR", "length": 24216, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 முதல் ரூ.20,000 விலைக்குள் ஜிஎஸ்எம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (13)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (69)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (69)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (65)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (33)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\nடூயல் கேமரா லென்ஸ் (19)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (56)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (7)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (3)\nமுன்புற பிளாஸ் கேமரா (9)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (5)\n5.5 இன்ச் - 6 இன்ச் (20)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (2)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (25)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (25)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 08-ம் தேதி, ஜூலை-மாதம்-2020 வரையிலான சுமார் 70 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.15,449 விலையில் விவோ S1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ப்ரோ போன் 19,999 விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ், சாம்சங் கேலக்ஸி A21s மற்றும் ஒப்போ A52 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nடெக்னா கமோன் 15 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n25 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n32 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/arutperunjothi", "date_download": "2020-07-07T23:44:18Z", "digest": "sha1:JCMVXOP252JNKN4VBTSI3ZQEQNA72F6O", "length": 22161, "nlines": 605, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அருட்பெருஞ்ஜோதி", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇறுக்கமான சூழல் சமூகத்தில் நிலவும்போதெல்லாம் யாரோ ஒரு மகான் அவதரித்து, மக்களுக்கான மார்கத்தை உணர்த்துகிறார். அப்படி ஒரு சூறாவளியாக அவதரித்தவர்தான் வள்ளலார். துன்பங்ளில் சிக்கித்தவிக்கும் மக்களைக் கைதூக்கி விடுவதுதான் வழிபாட்டின் பலன் என்பதை உணருந்திருதவர். ‘பசியோடு இருக்கும் ஒருவருக்கு கல்வி புகட்ட முடியது, என்பார்கள் ஆசிரியர்கள். ‘பசியில் தவிப்பவருக்கு கடவுளே எதிரில் வந்து நின்றாலும் கும்பிட்த்தோன்றாது. என்ற உண்மையை உணர்த்திய ஞானசிரியர் அவர். பசியை ஒரு பிணி என்றார் அவர்;அந்தப் பசிப்பிணி போக்குவதற்கு அவர் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.... பல வயிறுகளில் எரியும் பசித்தீயை ஆற்றிக் கொண்டிருக்கும் அந்த அணையா நெருப்பின் சுடர் பற்றி அவர் வாழ்வைப் படிப்போம்... வாருங்கள்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nகேட்டதைக் கொ���ுக்கும் தேவாரம் திருவாசகம்\nவைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும்\nகண்ணன் அருளிய பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157998-topic", "date_download": "2020-07-07T22:36:54Z", "digest": "sha1:DXUZ5T4ONHNKMAUO55SL6PG2RSH46BTR", "length": 25640, "nlines": 319, "source_domain": "www.eegarai.net", "title": "பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்\n» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்\n» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை\n» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» வலி - ஒரு பக்க கதை\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» மணவிழா - கவிதை\n» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\n» காந்தியுகம் தோன்றும் கனிந்து.\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\n» நிம்மதிக்கான வழி இதுவே\n» 6 வித்தியாசம் – கண்டுபிடி\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க\n» ஜொலிப்பு – ஒரு பக்க கதை\n» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு\n» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு\n» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி\n» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)\n» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…\n» ஏமாற்றம் - ஒரு பக்க கதை\n» இது கலிகாலம் இல்லே. கரோனா கால���்\n» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு\n» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\nபேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nபுது தில்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்\nபிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஹாங்காங் துறைமுகத்துக்கு வெளியே கடலில் நிறுத்தப்பட்டுள்ள\nகப்பலிலிருந்து குறிப்பொன்றைக் காட்டுகிறார் ஒரு பயணி.\nஇந்தக் கப்பலில் 3,600-க்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.\nஇவர்களில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது\nஉறுதி செய்யப்படும்வரை யாரும் நிலத்தில் இறங்க அனுமதிக்கப்பட\nமாட்டார்கள் என ஹாங்காங் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஷியாவில் யூமன் நகருக்கு வெளியே விமான நிலையத்தில்\nசீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 பயணிகளுடன்\nமருத்துவப் பணியாளர்கள். ரஷியாவின் பல்வேறு பகுதிகளைச்\nசேர்ந்த இவர்கள் இரு வாரங்களுக்குத் தனித்து வைக்கப்படுவார்கள்\nஎன அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஜப்பானில் யொகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் வந்த பயணிகளில் ஒருவருக்கு\nகரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத்\nதொடர்ந்து அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் மருத்துவக்\nஇவ்வாறு 10 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.\nகப்பலில் வந்துள்ள சுமார் 3,700 பயணிகளும் இரு வாரங்களுக்குக்\nகப்பலிலேயே தனித்து வைக்கப்படுவார்கள் என ஜப்பானிய\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nதிருவள்ளூர் மாவட்ட ஊத்துக்கோட்டை அருகே உள்ள\nபூச்சிஅத்திப்பேடு பகுதியில் செங்கல் சூலையில்\nகொத்தடிமைகளாக பணிபுரிந்த தொழிலாளர்களை மீட்ட\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nகால்பந்து போட்டி: கோவை நேரு ஸ்டேடியத்தில்\nஹிரோ ஐ லிக் கால்பந்து போட்��ி நடந்தது\nஇதில் சென்னை சிட்டி ஃபுட்பால் அணியும், இந்தியன்\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nசென்னை அண்ணாநகர் பகுதியில் குடிநீர்\nவாரியத்துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம்\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஅசோலா விளைவிக்கப்பட்டுள்ள அசோலா தீவனம்.\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nநாகப்பட்டினத்தில் இருந்து சென்னை செல்லும்\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடலூர் பாரதி சாலையில்\nபோக்குவரத்து விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய\nஅபே ஆட்டோக்களின் டிரைவரை எச்சரித்தார்.\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nசிவகங்கை அருகே அலவாகோட்டை பகுதியில்\nவிளைவிக்கப்பட்ட செல்வந்தி பூக்களை அறுவடை\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nபார்லி. லோக்சபாவில் காங். எம்.பி. ராகுல்,தேசியவாத\nகாங். எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க. எம்.பி. கனிமொழி\nஆகிய இருவருக்கும் இடையே அமர்ந்திருந்தார்.\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nராஜஸ்தானில் யுனேஸ்கோ சார்பில் நடந்த\nகலாச்சார விழாவில் கிராமிய கலைஞரின் வித்தியாச வேடம்\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்து வரும்\nவிழாவில் இடம்பெற்ற காஷ்மீர் நாட்டுப்புற க\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nசிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை\nமியூசியத்தில், நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்\nRe: பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்ப���ச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nasa-set-back-voyager-2-traveling-beyond-solar-family-from-earth/", "date_download": "2020-07-07T23:32:25Z", "digest": "sha1:62DYOFLXSQOG75GSTSC26EZD2WUDIT2L", "length": 15855, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "சூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா\nநாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 ���ட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா வாயேஜர்2 என்னும் விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து சூரியக் குடும்பத்தைத் தாண்டி இண்டர்ஸ்டெல்லர் என்னும் விண்வெளி நட்சத்திரப் பகுதியை 2017 ஆம் ஆண்டு அடைந்தது. இது பூமியில் இருந்து இந்த பகுதியை அடைந்த 2 ஆம் விண்கலம் ஆகும்.\nகடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இந்த விண்கலம் திடீரென செயல் இழந்தது. இதற்கான காரணம் ஏதும் அப்போது கண்டறியப்படவில்லை. இது உலகத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்ட கருவிகள் 360 டிகிரியில் சுற்றி அனைத்து ஆய்வுகளையும் செய்து வந்த போது இந்த விண்கலம் நகராமல் நின்றதால் ஆய்வும் தடைப்பட்டது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 11.5 லட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தது.\nஇங்கிருந்தே நாசா இந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியது. இதற்கு இந்த விண்கலம் தன்னிடம் உள்ள மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்தியதால் பாதுகாப்பு மென்பொருள் விண்கலத்தை நிறுத்தி விட்டது தெரிய வந்தது. இந்த மென்பொருள் இந்த விண்கலத்தில் அதிக அளவில் மின்சக்தி செலவாகும் போது இயக்கத்தை நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.\nநாசா அந்த விண்கலத்தில் அதிக மின்சக்தி செலவாவதைக் குறைக்க இங்கிருந்தே பணிகளை மேற்கொண்டது. இந்த பணியில் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது இந்த வாயேஜர் 2 விண்கலம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இரவு 10 மணிக்கு இந்த பழுது சரி பார்க்கப்பட்ட தகவலை நாசா தனது டிவிட்டரில் வெளியிட்டது.\nஇந்த தகவல் தற்போது நாசாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாயேஜர் 2 விண்கலத்துக்கு அனுப்பப்படும் தகவல்கள் அங்குச் சேர 17 மணி நேரம் ஆகும். அதைப் போல் வாயேஜர் 2 விண்கலத்தில் இருந்து பதில் கிடைக்க மற்றொரு 17 மணி நேரம் ஆகும். இதற்கு வாயேஜர் 2 மற்றும் பூமிக்கு இடையில் உள்ள தூரமே காரணம் ஆகும். எனவே வாயேஜர் 2 அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தற்போது நாசா இந்த தகவலை உறுதி செய்துள்ளது.\nஆஸ்திரேலிய காட்டுத் தீயால் உலகமே புகையால் சூழப்படலாம் : நாசா எச்சரிக்கை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்குச் சென்றுள்ள 2 நாசா வீரர்கள் தனிமைப் படுத்தலும் நியூட்டனின் கண்டுபிடிப்புக்களும்\nPrevious காஷ்மீர் குறித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டம் : பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சவுதி மறுப்பு\nNext சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 717 ஆனது\nபுகைத்தல் கொரோனா வைரஸின் அதிக அபாயத்துடன் தொடர்புடையது: WHO கூறுகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது….\nஇராணுவப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள CanSino – வின் COVID-19 தடுப்பு மருந்து\nசீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப்…\nதமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான…\nகொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு\nமும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது…\nமைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்\nகோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம்…\nமும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு\nமும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/author/thinaadmin/page/5", "date_download": "2020-07-07T23:33:24Z", "digest": "sha1:QAABTRJHCRCEQVMDI6AUXIVFHO7AZV3K", "length": 4411, "nlines": 80, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Thinappuyal News | Thinappuyalnews | Page 5", "raw_content": "\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும்\nசமூக அரசியலுக்கு��் அதாவுல்லாவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை\nவவுனியாவில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளான கார்\nதன்மானத் தமிழனின் வாக்குகள் யாருக்கு – தன்மானம் அற்றவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...\nகருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும் – செல்வம் அடைக்கலநாதன் சவால்.\nகொடுப்பனவுகள் செலுத்தப்படாததால் உர இறக்குமதி தாமதமாகி உள்ளது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nவீடுகளுக்கு திரும்பிய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர்\nகருணா அம்மானின் அதிரடி தலையீட்டினால் 13 குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு இடமாற்றம்\nஅதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதால் கல்முனை சாய்ந்தமருது பிரியும்\nஉடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி நேற்று அங்கஜனால் திறந்துவைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-07-07T22:54:33Z", "digest": "sha1:QF3ITK56MEPPWDQFWLFB37JRTPNKZVAN", "length": 9071, "nlines": 83, "source_domain": "www.vocayya.com", "title": "#பலிஜா – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) : ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர், தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC) வருகிறார்கள் …\n #வெள்ளாள / #வேளாள - #கவுண்டர், #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, bjp, Caste Politics, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, EWS, foreign tamils, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Mudaliyar Matrimonial, naattar, Nainaar Matrimonial, Otuvar Matrimonial, Pillai matrimonial, RSS, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Caste, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, VHP, அகில பாரத இந்து மகா சபா, அனுமன் சேனா, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆறுநாட்டு வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இலங்கை சாதி, உடையார், ஒளியன், ஒளியர், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா, கீழடி, குலோத்துங்க சோழன், குவளை, கொடுமணல், சாதி கட்டமைப்பு, சிவகளை, சிவசேனா, சுங்கம் தவிர்த்த சோழன், சுத்த சைவம், செங்குவளை, சைவர்கள், சோழ சாம்ராஜ்ஜியம், சோழ நாடு, சோழன் பூர்வ பட்டையம், தெலுங்கு 24 மனை செ���்டியார், தொட்டிய நாயக்கர், நாட்டார், நாயுடு, பரகால ஜீயர், முற்படுத்தப்பட்ட சாதிகள், ராஜராஜசோழன், ராவ், ரெட்டியார், வீரவைணவம், வெண்குவளை, வெண்ணிப்போர், வைணவ ஆகமம், வைணவர்கள், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nLike Like Love Haha Wow Sad Angry வெளிநாட்டிலும் சாதி உள்ளது Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் Sarvadharma ராம்தாஸ்,Foreign Tamils,Trips,Caste,பழங்குடிகள்,Vellalar,குலாலர்,கம்மாளர்,பண்டாரம்,வண்ணார்,நாவிதர் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர்ந்து நாம் பேட்டி காணவிருக்கிறோம் அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது அனேக மக்கள் அறிந்திராத புதுபுது விஷயங்களை சர்வதர்மா அமைப்பு வெளி கொண்டு வர உள்ளது சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பினரை தொடர : #Sarvadharma, சர்வதர்மா பழங்குடிகள்…\n#Ambhakhar, #Dalit, #Periyaar, #ThondaimandalaVellalar, #ThuluvaVellalar, #ஆயிரவைசியசெட்டியார், #கவுரா, #கொண்டைகட்டிவேளாளர், #சேனைத்தலைவர், #தபெதிக #திமுக, #திவிக, #துளுவவேளாளர், #பலிஜா, #மொட்டைவேளாளர், #வல்லம்பர், #வள்ளுவர், #வாணிபசெட்டியார், #வாதிரியார், #வீரமணி, Caste, Chittiyaar, Community, Desikhar, Gounder, Gurugal, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, அகமுடையார், ஈழவர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கள்ளர், குறவர், கைக்கோளர், சக்கிலியர், சாதி, செங்குந்தர், திக, படையாச்சி, பறையர், பள்ளர், பாணர், மறவர், முத்தரையர், முத்துராஜா, ரெட்டியார், வன்னியர், வலையர், வேட்டுவர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-07-07T23:10:13Z", "digest": "sha1:F7XKXOGJA6A2EGTB3D7BER2HORM7KH5Z", "length": 10776, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் மீண்டும் நிதியுதவி! | Athavan News", "raw_content": "\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nகிளிநொச்சியில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் மீண்டும் நிதியுதவி\nகிளிநொச்சியில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் மீண்டும் நிதியுதவி\nகிளிநொச்சி, முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சார்ப் மற்றும் ஹலோ ட்ரஸ்ற் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு ஜப்பான் மீண்டும் நிதியுதவி வழங்கவுள்ளது.\nகுறித்த பகுதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஜயம் மெற்கொண்ட ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பாக நேரடியாக பார்வையிட்டார்.\nஅத்துடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலும் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்வதற்கான நிதியை வழங்குவதற்கு அவர் கையெழுத்திட்டுள்ளார்.\nஇலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதநேய நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் 219 மில்லியன் ரூபாய் நிதியுதவியினை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஇதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 5000 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nபிரெஸிலில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோவுக்கு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்க���\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகள\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேச\nகங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி\nகங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் க\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெர\n13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் ஆகிவயற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்ற\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த்\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை என நகரத்த\nஅமெரிக்காவில் விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம்..\nஹொங்கொங்கின் பாதுகாப்புச் சட்டம் ‘அழிவையும் இருட்டையும்’ உச்சரிக்கவில்லை: கேரி லாம் கருத்து\nபாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை\nஇங்கிலாந்து- மே. தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/09144916/1265264/Ramya-pandian-in-pullingo-getup.vpf", "date_download": "2020-07-07T22:17:27Z", "digest": "sha1:XQNXGE3N4QCNZER3EMILAACYRK4VDJZB", "length": 6621, "nlines": 86, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ramya pandian in pullingo getup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுள்ளிங்கோ கெட்டப்பில் ரம்யா பாண்டியன்\nபதிவு: அக்டோபர் 09, 2019 14:49\nநடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார். இந்த நிலையில் புள்ளிங்கோ கெட்-அப்பில், கிராப் வைத்து கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.\nபுள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, ’அதெல்லாம் இல்லை; புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nRamya pandian | ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா - ரம்யா பாண்டியன் விளக்கம்\nசூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்\nஅதைப் பற்றி கவலை இல்லை - ரம்யா பாண்டியன்\nமாடர்ன் உடையில் ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்\nவைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்\nமேலும் ரம்யா பாண்டியன் பற்றிய செய்திகள்\nவிஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்\n81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nவிஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nபிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா - ரம்யா பாண்டியன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rohith-get-his-hundredth-cap-by-shivam-dube/", "date_download": "2020-07-07T22:35:33Z", "digest": "sha1:ZQOL3TBQW6NVWAKSXOQNC75USR46REOS", "length": 6568, "nlines": 66, "source_domain": "crictamil.in", "title": "ரோஹித்துக்கு 100 ஆவது டி20 போட்டிக்கான தொப்பியை யார் வழங்கியது தெரியுமா ? - பார்த்தா ஆச்சரியப்படுவீங்க", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ரோஹித்துக்கு 100 ஆவது டி20 போட்டிக்கான தொப்பியை யார் வழங்கியது தெரியுமா \nரோஹித்துக்கு 100 ஆவது டி20 போட்டிக்கான தொப்பியை யார் வழங்கியது தெரியுமா \nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.\nஇந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்றதன் மூலம் 100 ஆவது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். இந்த சாதனை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த 100 ஆவது போட்டிக்கான தொப்பியை அவரிடம் வழங்கியது யார் என்றால் இந்திய அணியின் இளம் வீரரான ஷிவம் துபே தான். அவர் இதற்கு முன்னர் இந்திய அணிக்காக டெல்லி போட்டியில் அறிமுகமானார்.\nஇதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய இவரை ரோஹித் நூறாவது போட்டியின் தொப்பியை கொடுக்கச் சொல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் கேட்டுக் கொண்டது. அவரும் அதற்க்கு சம்மதித்து தனது இரண்டாவது போட்டியில் பங்கேற்ற ஷிவம் துபே ரோகித் சர்மாவிற்கு நூறாவது போட்டிக்கான தொப்பியை வழங்கி அவரை கவுரவப்படுத்தினார்.\nஇதனை ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து எந்த ஃபார்மட் இருந்தாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமை என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். ரோஹித்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nமோதிரா மைதானத்தை தொடர்ந்து இந்தியாவில் அமையவுள்ள 3 ஆவது மிகப்பெரிய மைதானம் – சுவாரசிய தகவல் இதோ\nரஜினி ஸ்டைலில் மரண மாஸாக தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனிருத் – வைரலாகும் வீடியோ\nதோனியை கண்டெடுத்து அணியில் சேர்த்துக்கு காரணம் இதுதான் – கங்குலி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/03/18/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-07-07T23:16:20Z", "digest": "sha1:YKNIPNWLND6LRNQ7LAG6NPMVMKCJNIDL", "length": 8749, "nlines": 111, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "இனி கிடைக்க மாட்டேன்.. போனில் சொல்லி விட்டு மாயமான பெண்...! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nஇனி கிடைக்க மாட்டேன்.. போனில் சொல்லி விட்டு மாயமான பெண்…\nசென்னையை சேர்ந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தார், பதைபதைப்புடன் தேடி வருகிறார்கள்.\nவட பழனியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் உள்ளது.\nஇந்த நிலையில்தான், அம்பிகாவுக்கும், அவர் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிறகு கடந்த 12ம் திகதி முதல், திடீரென, அம்பிகா மாயமாகிவிட்டார்.\nஇதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக உதவி கேட்டிருந்தார் அம்பிகாவின், சகோதரர், சரவணன்.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்க அவர் கூறியதாவது:\nஅம்பிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 12ம் திகதி மதியம் 12 மணிவாக்கில், எங்க அம்மா மற்றும், அம்பிகாவின் கணவர் இருவருக்கும், கான்பரன்ஸ் கால் செய்துள்ளார் என் சகோதரி.\nஅப்போது, “இனிமே கிடைக்கமாட்டேன்.. தேடாதீர்கள்” அப்படீன்னு சொல்லிட்டு போனை கட் செய்துவிட்டார். பிறகு போன் ஆன் செய்யப்படவேயில்ல.\nஇதுவரை, அம்பிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். அதை அவர் ரிசீவ் செய்துள்ளார்.\nஅது சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியில் ஐபி அட்ரஸ் காட்டுகிறது. ஆனாலும் எங்களால கண்டுபிடிக்க முடியவில்லை.\nகாவல்துறையில் இதுபற்றி புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஐபி அட்ரஸ், புகைப்படம் உள்ளிட்ட சகல வசதிகள் இருந்தும், காவல்துறை இன்னும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையின் வேகம் அவசியம்.\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்படும், தமிழக காவல்துறை, விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டும்.\nஇதுதான் அந்த குடும்பத்திற்கு குறிப்பாக, 4 வயது குழந்தையின் முகத்தில் புன்னகையை மீட்டுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஎங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nRelated Items:இளம் பெண்ணை காணவில்லை, மாயமான பெண்\nநாளை மறுநாள் தூக்கு… இன்று ஒத்திகை\nபெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்… விசாரணை ஆரம்பம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nகாதல் தோல்வியால் பாக்யராஜின் மகள் மூன்றுமுறை தற்கொலை முயற்சி\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nவலிமை படத்தின் புதிய கெட்டப்\nகண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nமண பெண் அடித்தே கொலை.. காவல்நிலையத்தில் கண்ணீர் புகார்\nகாட்டிக்கொடுத்தது டிரோன்.. தலைதெறித்து ஓடியது காதல் ஜோடி\nபடுமோசமான படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி\nமகனுக்கு முன்னால் இப்படியா… நடிகையை விளாசும் ரசிகர்கள்\nஇந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கையில் லட்சக்கணக்கில் பணம் சேருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-07T23:18:10Z", "digest": "sha1:SU7HPGSUJTTQRMCMIXWYW6XAQCOOE326", "length": 2482, "nlines": 43, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்று Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nAll posts tagged \"கொரோனா வைரஸ் தொற்று\"\nகொரோனா வைரஸால் இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72ஆக உயர்வு\nஇலங்கையில் கடந்த 9 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய (மார்ச் 20) தினம் புதிதாக 13 நோயாளர்கள்...\nகழுவ சொன்ன மனைவியை ஓங்கி அறைந்த கணவன்\nகொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவியதும் பரவியது, பல்​வேறான சம்பவங்கள் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. பெருங்காயம், கொத்தமல்லி, வௌ்ளைபூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. முகக் கவசத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1630", "date_download": "2020-07-07T22:52:45Z", "digest": "sha1:ILCZKAADUVYHOWTNI6PSIRDGH5T4DDRM", "length": 8607, "nlines": 182, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1630 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1630 (MDCXXX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2383\nஇசுலாமிய நாட்காட்டி 1039 – 1040\nசப்பானிய நாட்காட்டி Kan'ei 7\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nபெப்ரவரி 22 - அமெரிக்கத் தொல்குடியினர் ஆங்கிலேயக் குடியேறிகளுக்கு சோளப்பொரியை அறிமுகப்படுத்தினர்.\nமார்ச் 3 - டச்சு மேற்கிந்தியக் கம்பனியின் கப்பற்படையினர் ரெசிஃபி நகரைப் போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றினர். டச்சு பிரேசில் நிறுவப்பட்டது.\nமார்ச் 22 - மாசச்சூசெட்ஸ் குடா குடியேற்றத் திட்டத்தில் விளையாட்டுச் சீட்டுக்கட்டுகள், தாயக் கட்டைகள் போன்றவை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டது.\nசூலை - இத்தாலியில் பரவிய கொள்ளை நோய் வெனிசு நகரை அடைந்தது.\nசெப்டம்பர் 7 - பாஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.[1]\nபிரித்தானியர் பரமாரிபோவில் (சுரிநாம்) குடியேறினர்.\nஇரண்டு மில்லியன் மக்கள் இறப்புக்குக் காரணமான தக்காணப் பஞ்சம் இந்தியாவில் ஆரம்பமாகியது. இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது.\nமாலாயாவின் அசாகான் சுல்தானகம் ஆரம்பம்.\nபெப்ரவரி 19 - பேரரசர் சிவாஜி, மராட்டியப் பேரரசை உருவாக்கியவர் (இ. 1680)\nநவம்பர் 15 - யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (பி. 1571)\nவில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (பி. 1570)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2015, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nenjamae-thallaati-nonthu/", "date_download": "2020-07-07T22:59:50Z", "digest": "sha1:NTJH2R4EOP43FCQGUK53EL56S7LPZG4O", "length": 3885, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nenjamae Thallaati Nonthu Lyrics - Tamil & English", "raw_content": "\nநீ கலங்காதே; – கிறிஸ்\n1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை\nதாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே\n2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை\nஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே\n3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா\nசிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே\n4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு\nபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே\n5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்\nகேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ\n6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்\nதண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/09/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2020-07-07T23:46:33Z", "digest": "sha1:FAOIZMYXRS4MN36HAK6FFR6GGF3ZIZM3", "length": 12633, "nlines": 104, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "குலுங்க வைக்கும் கட்கரிஜி ஜோக்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← கலவரமும், நிலவரமும் …\nகுலுங்க வைக்கும் கட்கரிஜி ஜோக்…\nதன்னுடைய ஒற்றை உத்திரவால், இந்த நாட்டிலுள்ள\nஅத்தனை வாகன ஓட்டிகளையும் கதிகலங்க\nவைத்திருக்கும் மத்திய தரை போக்குவரத்து அமைச்சர்\nதிருவாளர் கட்கரிஜி அவர்களுக்கு –\nஇந்த ஜோக் சமர்ப்பணம்…. 🙂 🙂 🙂\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← கலவரமும், நிலவரமும் …\n1 Response to குலுங்க வைக்கும் கட்கரிஜி ஜோக்…\n2:54 பிப இல் செப்ரெம்பர் 11, 2019\nஇந்த அளவு வானளாவிய அபராதங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றே தெரியாமல் இருப்பவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். இப்படி செய்வதால் போக்குவரத்து விபத்துக்கள் குறையலாம். ஆனால், வாகனம் ஓட்டுபவர்கள் இந்த அபராதங்கள் விதிக்கும் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு பயத்திலேயே வாழும் வாழ்க்கைக்கு இது நம்மை அழைத்துச் செல்லும்\nஇன்னொன்று. பணம் இருந்தால் கவலை பட வேண்டாம் என்றும் இந்த அபராதங்கள் காட்டுகின்றன\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\n கொஞ்சம் கொஞ்சமாக... யோசிக்க - (4)\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை - மோதல் முற்றுகிறதா ...\nமேலேயிருந்து பார்த்தால் - (1)\nஅருமையான - துருக்கி குறும்படம் ஒன்று .... (4 நிமிடங்கள் ...)\n\"உள்ளே\" ஒரு மனம் - தென்கச்சி சுவாமிநாதன்\n1986-ல் சிங்கப்பூரில் இளையராஜா .... சுவாரஸ்யமான சில பாடல்கள் ...\n\"தடுப்பூசி\" - மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி....\nபிடித்தது – பழையது… இல் Gopi\nபிடித்தது – பழையது… இல் மெய்ப்பொருள்\nபிடித்தது – பழையது… இல் Raghavendra\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் M.Subramanian\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் புவியரசு\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை… இல் jksmraja\n“தடுப்பூசி”… இல் சைதை அஜீஸ்\nபேரறிஞர் அழ.வழ.கொழ – பழ.… இல் புதியவன்\nலண்டனிலிருந்து – கல்கத்த… இல் Sasikumar\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் vimarisanam - kaviri…\nமனசாட்சியின் படிக்கட்டுகள்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிடித்தது – பழையது – 9 … (வாராய் நீ வாராய்…) ஜூலை 7, 2020\nடாக்டர் சுவாமி v/s பாஜக தலைமை – மோதல் முற்றுகிறதா …\nமேலேயிருந்து பார்த்தால் – (1) ஜூலை 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/latha-rajinikanth-consoled-former-union-minister-p-chidambaram-wife-nalini", "date_download": "2020-07-07T22:47:52Z", "digest": "sha1:HFYGWCFZI255ZTI72XQAFNG62XNDX7UM", "length": 10291, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நளினி சிதம்பரத்துக்கு ஆறுதல் சொன்ன லதா ரஜினிகாந்த். | Latha Rajinikanth consoled former union minister p chidambaram wife Nalini Chidambaram. | nakkheeran", "raw_content": "\nநளினி சிதம்பரத்துக்கு ஆறுதல் சொன்ன லதா ரஜினிகாந்த்.\nஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். சிதம்பரத்தின் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது கைது குறித்து இது வரை வெளிப்படையாக கருத்து எ��ையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்ட லதா ரஜினிகாந்த், 'நடந்துள்ள சம்பவங்கள் வருத்தமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள். சட்டத்தின் துணையால் உங்கள் கணவர் விரைவில் விடுதலையாவார்' என சிதம்பரத்தின் தற்போதைய நிலைக்கு வருத்தப்பட்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.\nலதா ரஜினியின் இந்த ஆறுதல் பேச்சு அவரது உள்ளத்தில் இருந்து வந்தது என்றாலும், ரஜினி சொல்லியே நளினி சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார் லதா. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் குடும்ப தோழிகள். லதா ரஜினியின் வார்த்தைகள் நளினி சிதம்பரத்துக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது என்கிறார்கள் சிதம்பரம் தரப்பினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nஅயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை\nமீன் வாங்க மாஸ்க் அணிவது கட்டாயம் -அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கட்டண கொள்ளையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி கல்லணை கால்வாயில் உடைந்து விழுந்த மதகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவு எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n'அவெஞ்சர்ஸ்', 'பிகில்' சாதனைகளை முறியடித்த சுசாந்த் படம்\nரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்\nஇசை மாமேதைக்கு இரங்கல் தெரிவித்த தமிழக பிரபலங்கள்\nஅடுத்தடுத்து நடிகராக ஒப்பந்தமாகும் பிரபல தயாரிப்பாளர்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவ��ரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655895944.36/wet/CC-MAIN-20200707204918-20200707234918-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}