diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0908.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0908.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0908.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/afro-americans-affected-more-by-corona.html", "date_download": "2020-06-01T15:27:29Z", "digest": "sha1:7ZV63V5AOG74GV7BB7U2VVEKKWQWQ2M3", "length": 11822, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அமெரிக்காவில் கொரோனாவுக்கு அதிகம் பலியாகும் கறுப்பினத்தவர்கள்!", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு அதிகம் பலியாகும் கறுப்பினத்தவர்கள்\nதினமும் ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்கள் கொரோனாவுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு,…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு அதிகம் பலியாகும் கறுப்பினத்தவர்கள்\nதினமும் ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்கள் கொரோனாவுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு, இப்படி தவிப்பது பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் இறக்கும் அமெரிக்கர்களில் பெருமளவு எண்ணிக்கையில் இருப்பது கறுப்பினத்தவரான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் என்ற செய்தியை ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெள்ளைக்காரர்களும் கொரோனாவுக்கு தப்பவில்லை. இருப்பினும் கறுப்பினத்தவர்களிடையே பாதிப்பு அதிகம். உதாரணத்துக்கு இல்லினாய்ஸில் கொரோனா பாதித்தவர்களில் 30% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். இறந்தவர்களில் இவர்களே 40%. ஆனால் அம்மாநிலத்தில் வாழும் மக்கள் தொகையில் இவர்கள் 14.6 சதவீதம் மட்டுமே.\nமிச்சிகனில் 14% சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்களே வாழ்கின்றனர். இருப்பினும் இறந்தவர்களில் 40% இவர்கள்தான். அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் போன்ற பல மாநிலங்கள் பாதிக்கப்பட்ட, இறந்தவர்களை இனம் வாரியாக அடையாளப்படுத்தும் தகவல்களை வெளியிடாமல் உள்ளன.\nஆனால் முழுத்தகவல் வெளியாகும்போது கறுப்பினத்தவர்கள் அதிகமாக மரணமடைந்திருப்பர் என்கிற தகவல் உறுதியாகும் என நம்பப்படுகிறது.\nஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டோர், சர்க்கரை, இதயநோயால் பாதிக்கப்பட்டோர் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அமெரிக்காவில் இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களுடன் ஒப்பிடும்போது இந்நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம், வாழிடம் போன்ற வசதிகள் குறைவாகப் பெற்றிருக்கும் இம்மக்கள், இப்போது கொரோனாவாலும் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகள் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.\nஇந்த தொற்றை ஒட்டி அமெரிக்காவில் இன்னும் பரிசோதனைக் கருவிகள் பரவலாக்கப்படவில்லை. இந்நிலையில் எங்கெங்கெ அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகம் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அது கூறுகிறது.\nஇன ஒதுக்கலால் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் தொடர்ச்சியாக பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் இருப்பதால் இதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.\nகறுப்பினத்தவருக்கோ, ஏழ்மை நிலையில் கிருமிகளுடன் வாழ்பவருக்கோ கொரோனா வராது என்று யாரும் சொன்னால் நம்பாதீர்கள். யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை\nசரி, இந்தியாவில் கோரோனா பெருமளவு பரவினால் எந்த அடுக்கைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\nஅமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட ஏழு படங்கள்\nஇப்படியா மகனுக்குப் பெயர் வைப்பீங்க மிஸ்டர் எலான் மஸ்க்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cm-annocement-on-migrant-workers.html", "date_download": "2020-06-01T16:35:20Z", "digest": "sha1:6YTGYJLIKC5O5X7S24VLT5FZFJEMNN2S", "length": 9254, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு\nவெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 2 தனிக் குழுக்கள் அமைக்க…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு\nவெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 2 தனிக் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வெளிமாநிலங்களில் வேலை பார்த்துவந்த முறைசாரா தொழிலாளர்கள் நடந்தே தங்களது மாநிலங்களுக்கு பயணத்தைத் தொடங்கினர். அதனையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மாநிலங்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்கவ��ம் மேலும் 2 தனிகுழுக்கள் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை\nதியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு\n'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்'\nகாய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27073", "date_download": "2020-06-01T16:38:51Z", "digest": "sha1:LGBQK6BIEJVYAXJNPFRC2TNWB5564TBH", "length": 7648, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆப்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆப்பம் எப்படி செய்வது.ஆப்பத்திற்கு உளுந்து சேர்க்க வேண்டுமா\nபுழுங்கல் அரிசி - 200g\nஉளுந்து - 75 g\nவெந்தயம் - 2 spoon\nஅரிசியை தனியாகவும் உளுந்தை தனியாகவும் ஊற வைக்கவும்.\nமுதலில் உளுந்து + வெந்தயத்தை minimum 20 mints.அரைக்கவும். பின் அரிசியை அரைக்கவும்.2யையும் உப்பு கலந்து வைக்கவும். நன்கு புளித்தபின் சிறிது சமையல் சோடா சேர்த்து ஆப்பம் வார்க்கவும்\nhttp://www.arusuvai.com/tamil/node/10822 இந்தப் பகுதியில் உள்ளதை போலவும் செய்யலாம்\nஉங்க பதிலுக்கு நன்றி...எனக்கு ஒரு சந்தேகம்..ஆப்பத்திற்கு தேங்காய் போடனும் தானே...\nஉங்க பதிலுக்கு நன்றி...நன்றி கவிசந்துரு..\nஇட்லி ச்ரியாக்வே வ்ர் மாட்டுது\nஉதவி செய்யுங்கள் தோழிகளே... ப்ளீஸ்\nதோசை மாவு புல்லித்து விட்டால் ....\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/54283", "date_download": "2020-06-01T16:33:44Z", "digest": "sha1:FWSNYXKT2BVDD3GPHFYGV4HQ3GIKU27M", "length": 5464, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "prabhamugesh | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்���ும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 7 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\n45 வது நாள் போலியோ தடுப்பு ஊசி\nகொதிக்கும் சுடு தண்ணீர் கையில் பட்டு விட்டது\nபல் கட்டுவது பற்றிய சந்தேகம்\n6 மாத என் பாப்பா தலையில் வியர்வை\n5 மாத என் பாப்பா முக்கிகொண்டே இருகிறாள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/01/vikram-acting-3-films-at-time.html", "date_download": "2020-06-01T17:31:42Z", "digest": "sha1:VOJ7PASDIBXZY2W3655FO777EOSIUUCR", "length": 10292, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மூன்று படங்கள் கைவசம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மூன்று படங்கள் கைவசம்\n> மூன்று படங்கள் கைவசம்\nகந்தசாமி வெற்றிக்குப் பிறகு விக்ரமும், ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு செல்வராகவனும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி வருகின்றனர். பெயர் இன்னும் தேர்வு செய்யாத நிலையிலும் படப்பிடிப்புக்காக லடாக் சென்று ஒரு பாடலை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.\nஇதற்கிடையே யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். ஒரே படத்துக்காக ஆண்டுக் கணக்கில் தேதி கொடுக்காமல் பல படங்களில் நடிப்பது மூலம் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ரசிகர்கள் மத்தியில் இருக்கிறேன் என காட்டிக் கொள்வதாகவும் இருக்கும் என்கிறார் விக்ரம்.\nஅடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், முக்கியமான காட்சி ஒன்றிற்காக பொள்ளாச்சியில் ராவ‌ண் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா ப��டல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/55745/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-257-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T15:48:52Z", "digest": "sha1:UTFTFL5SCRHXYIEEMJBM5ZFH4AA42QI7", "length": 14046, "nlines": 158, "source_domain": "connectgalaxy.com", "title": "புறநானூறு - 257 (செருப்பிடைச் சிறு பரல்!) : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 257 (செருப்பிடைச் சிறு பரல்\nBy தமிழ் முனிவர் 5. May 2014\nபுறநானூறு - 257 (செருப்பிடைச் சிறு பரல்\nபுறநானூறு, 257. (செருப்பிடைச் சிறு பரல்\nசெருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்\nஅவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்\nகுச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்\nசெவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு\nஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்\nகாடுகைக் கொண்டன்றும் இலனே; காலைப்\nபுல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்\nகையின் சுட்டிப் பைஎன எண்ணிச்\nசிலையின் மாற்றி யோனே; அவைதாம்\nநாள்உறை மத்தொலி கேளா தோனே\nகணைக்கால் = திரண்ட கால்\nஅவ்வயிறு = திரண்ட கால்\nபைங்கண் = குளிர்ந்த கண்\nகுச்சி = குச்சிப் புல்\nமாற்றுதல் = அழித்தல் (வெல்லுதல்)\nகோள் = பரிவேடம் (வட்டம்)\nசெருப்பிடையே நுழைந்த சிறியகல், அணிந்தோர்க்குத் துன்பம் தருவதைப்போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன். திரண்ட கால்களையும், அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும், குச்சுப்புல் திரண்டு நிறைந்தது போன்ற, நிறம் பொருந்திய தாடியும், காதளவு தாழ்ந்த முடியும் உடையவனாய் வில்லுடன் கூடிய நம் தலைவன் இரங்கத்தக்கவன். ஆராய்ந்து பார்த்தால், இவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காக காட்டுக்குள் இருப்பவனும் அல்லன். இன்றுகாலை,\nதன் கையாற் குறித்து மெல்ல எண்ணி, ஆநிரைகளை மீட்க வந்தவர்களை வில்லால் வென்றான். ஆயினும் என்ன பயன் அவன் வீட்டில், பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை.\nஇரு தலைவர்களிடையே பகை இருந்தது. ஒருவன் பசுக்களை மற்றொருவன் கவர்ந்தான். பசுக்களை இழந்தவன் அவைகளை மீட்க வந்தான். பசுக்களை கவர்ந்தவன் மீட்க வந்தவனை வென்று வெருட்டினான். வெற்றிபெற்ற தலைவன் தனக்கு உதவி செய்தவர்களோடு சேர்ந்து கள்ளுண்டு மகிழ்ந்தான். இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் கூட்டத்தில் ஒருவன், “நம் தலைவன் செருப்பில் பரல் போன்றவன். அவன் திரண்ட காலும், அகன்ற மார்பும், நல்ல மீசையும், காதளவு உள்ள தலைமுடியும், உயர்ந்த வில்லும், உடையவன். அவன் மிகவும் இரங்கத் தக்கவன். ��வன் ஊரைவிட்டு எங்கும் செல்வதில்லை. அவன் பகைவர்களுக்கு அஞ்சி காடுகளை அரணாகக் கொள்வதில்லை. இன்று பகைவர்களுடைய பசுக்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவற்றைக் கவர்வதற்கு ஏற்ற சூழ்ச்சியைச் செய்து, அவற்றைக் கவர்ந்தான்.” என்று வியந்து கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.\n”அவன் வீட்டில் பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை” என்பதிலிருந்து, அவன் பசுக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.\nபுறநானூறு - 312 (காளைக்குக் கடனே\nபொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். -...\nபுறநானூறு - 311 (சால்பு உடையோனே\nவீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.\nபுறநானூறு - 310 (உரவோர் மகனே\nபகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி...\nபுறநானூறு - 309 (என்னைகண் அதுவே\nஇரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-captain-kohli-seeking-leave-sometime-from-cricket-003398.html", "date_download": "2020-06-01T16:57:20Z", "digest": "sha1:G6L2UFVED67URW2RZPBPMGANOVGKI3LG", "length": 16957, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "எனக்கு லீவ் வேணும் பாஸ்... பிசிசிஐயிடம் லீவ் கேட்டு விண்ணப்பித்த கோஹ்லி! | Indian captain Kohli seeking leave for sometime from cricket - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» எனக்கு லீவ் வேணும் பாஸ்... பிசிசிஐயிடம் லீவ் கேட்டு விண்ணப்பித்த கோஹ்லி\nஎனக்கு லீவ் வேணும் பாஸ்... பிசிசிஐயிடம் லீவ் கேட்டு விண்ணப்பித்த கோஹ்லி\nடெல்லி: தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லி தற்போது விடுமுறை கேட்டு பிசிசிஐ யிடம் விண்ணப்பித்துள்ளார்.\nஇதற்காக அவர் சில தனிப்பட்ட விஷயங்களை காரணமாக தெரிவித்துள்ளார். இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதும் இதற்கு ஒரு வகையில் காரணமாக பார்க்கப்படுகிறது.\nமுக்கியமான பல தொடர்கள் காத்திருக்கையில் கோஹ்லி பிசிசிஐயிடம் விடுமுறைக்காக விண்ணப்பித்து இருப்பது இந்திய அணி ரசிகர்களை கவலை அடைய செய்து இருக்கிறது.\nவிராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறார். முக்கியமாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவர் தொடர்ந்து அணியில் விளையாடி ஓய்வு இல்லாமல் இருக்கிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர் என அனைத்தும் மிக முக்கியமான போட்டியாக இருக்கின்றது. அனைத்திலும் கேப்டனாக இருந்து கோஹ்லி மிகவும் களைப்படைந்துள்ளார்.\nபிசிசிஐயிடம் விடுமுறை கேட்கும் கோஹ்லி\nஇந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு அவர் தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக தெரிவித்துள்ளார். அதேபோல் தன்னுடைய குடுபத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவர் ஜனவரியில் நடக்க இருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்காக தயார் செய்யவே இப்போது விடுமுறை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் கோஹ்லியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனபடி கோஹ்லி பெரும்பாலும் அடுத்து நடக்க இருக்கும் இலங்கை தொடரில் க��ந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இலங்கைத் தொடரின் எந்த போட்டியிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.\nவிராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட இருப்பதால் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் நியூசிலாந்து டி-20 ரோஹித் சர்மாவுக்கு கேப்டனுக்கான வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்பட்டது. அதன் பின் அந்த போட்டியில் கோஹ்லியை கேப்டனாக இருப்பார் என்று முடிவாகியுள்ளது. அனால் இலங்கை தொடரில் டெஸ்ட் மற்றும் ஒண்டே போட்டிகளும் நடக்க இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பாரா, இல்லை வேறு யாரையாவது கேப்டன்கஞ் நியமிக்கலாமா என பிசிசிஐ ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.\nநான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nநெருக்கடியான சூழல்லயும் கூலா விளையாடுவாரு... அவரோட சக்சஸுக்கு அதுதான் காரணம்\nடி20 உலக கோப்பை திட்டமிட்ட நேரத்துல நடக்கணும்... பாபர் அசாம் வேண்டுதல்\nபிடிச்ச கேப்டன்.. பிடிச்ச பேட்டிங் பார்ட்னர்... ஷிகர் தவானின் விருப்பம்\nகேப்டன் பதவியில விராட் கோலி இன்னும் திறமையை வளர்த்துக்கனும்... ஆஷிஷ் நெஹ்ரா\nசச்சின விட அவர்தான் சிறந்த கேப்டன், பேட்ஸ்மேன்... இயான் சாப்பல் கருத்து\nகேப்டன்கள வச்சி சிஎஸ்கேவ வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்காரு\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. எங்க இருந்தாலும் இதை விடாதீங்கம்மா.. கப்பு முக்கியம் கவுரு\nகோப்பை முக்கியம் நண்பா... சாதனை பட்டியல அப்புறமா பாத்துக்கலாம்...\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு... டிவீட் போட ஜரூரா வந்துட்டேன்னு சொல்லு...\nஹலோ மட்டும்தான் சொல்வோம்.. கையெல்லாம் குலுக்க மாட்டோம்.. கொரோனா வந்துருச்சுன்னா\n2019ன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் விராட் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்���ளுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palaniswami-defends-police-on-thoothukudi-firing-357465.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-06-01T17:15:44Z", "digest": "sha1:HPNRQHEX472VEYSWWGKU4QTI6AFOKLW2", "length": 18415, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்?.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு | CM Edappadi Palaniswami defends police on Thoothukudi firing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\n14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத திருப்பம்\nசெம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக சந்திரசேகரன்- மத்திய அமைச்சர் ட்வீட்டில் ரஜினிக்கு டேக்\nமிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்\nதமிழகத்தில் கொரோனா உச்சம்- 2-வது நாளாக ஆ���ிரத்தை தாண்டியது- இன்று மட்டும் 1,162 பேருக்கு பாதிப்பு\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\n'தூத்துக்குடியில் யாருமே வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை..'-முதல்வர்\nசென்னை: \"தூத்துக்குடியில் யாருமே வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. இது ஒரு கற்பனை கதை\" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். இது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.\nசட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராமசாமி, சென்னை மெரினா பீச்சில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்.\nமேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினால் அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற மரபு உள்ளதை நன்கு அறிந்தவர் ராமசாமி.\nஅதனால், \"வேன் மீது ஏறி நின்று போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமானால் அதற்கு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும்போது, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது எவ்வாறு ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமானால் அதற்கு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும்போது, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது எவ்வாறு அவ்வாறு இருக்கும்போது, இத்தனை உ��ிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதே\" என்றார்.\nஇதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளிக்கும்போது, \"வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. அவ்வாறு வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனை கதையே. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முடிவில்தான் அனைத்தும் தெரியவரும்\" என்றார்.\nதுப்பாக்கி சூடு என்றாலே மஞ்சள் டி-ஷர்ட் போட்ட ஒருவர் வேன் மீது ஏறி நின்று, மனித உயிர்களுக்கு குறி வைக்கும் அந்த போட்டோதான் நம் கண் முன்னே வந்து நிற்கிறது. இந்த போட்டோதான் மிகப்பெரிய வைரலாகி தூத்துக்குடியையே திரும்பி பார்க்க வைத்தது. அப்படி இருக்கும்போது, முதல்வர் வேன் மீது ஏறி நின்று யாருமே துப்பாக்கி சூடு நடத்தவில்லை, அது ஒரு கற்பனை என்று சொல்லி இருப்பது மிகப்பெரிய விவாத பொருளாக தற்போது மாறியுள்ளது.\nஇதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ராமசாமி அளித்த ஒரு பேட்டியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையின் விதி மீறலை ஏற்க மறுத்துள்ளார். அதை ஒப்புக் கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. அதன் வெளிப்பாடே அவரது இன்றைய சட்டசபை பேச்சு என்று கூறியுள்ளார். முதல்வரின் இந்தப் பேச்சால் தற்போது புதிய சலசலப்பும், விவாதமும் எழுந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசெம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக சந்திரசேகரன்- மத்திய அமைச்சர் ட்வீட்டில் ரஜினிக்கு டேக்\nதமிழகத்தில் கொரோனா உச்சம்- 2-வது நாளாக ஆயிரத்தை தாண்டியது- இன்று மட்டும் 1,162 பேருக்கு பாதிப்பு\nசெங்கல் சூளையில் 300 கொத்தடிமைகள்.. சென்னை ஹைகோர்ட்டில் அதிரடி வழக்கு.. தமிழக அரசு நோட்டீஸ்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு.. ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்.. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nமதிமுகவில் துரை வையாபுரி... இழுக்கும் நிர்வாகிகள்... தடுக்கும் வைகோ...\nஎதிர்க்கட்சிகளை ஏசாமல்.. இந்த ஜுன் மாசமாவது தொற்றை கட்டுப்படுத்துங்கள்.. மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக பஸ்களில் இனிமேல் \"பேடிஎம்'' மூலம் டிக்கெட் எடுக்கலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.. முதல் மாநிலம்\nசென்னை, காஞ்சி உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நல்ல செய்தி சொன்ன சென்னை ���ானிலை மையம்\nவர்லாம் வா.. படையெடுக்கும் \"ரெட்\" தக்காளிகள்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் செம மழை பெய்யுமாம்\nExclusive: காரிலேயே பிரச்சனைகளை பேசி தீர்த்துடுவார்... கருணாநிதி பற்றி சிலாகிக்கும் சண்முகநாதன்\nஆரம்பிச்சாச்சு.. வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் ரூ.606.50 ஆக உயர்வு\nகுண்டர் சட்டத்தில் திருத்தணிகாசலம்.. சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nஎன்னாது தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லையா யார் சொன்னது பொத்தாம் பொதுவாக வைரலாகும் தகவலால் குழப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite thoothukudi assembly ஸ்டெர்லைட் தமிழகம் போலீஸ் துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/ac-muthaiah-tamil/", "date_download": "2020-06-01T15:01:56Z", "digest": "sha1:5HQ2IUSTGTSAHRADHHPHPASJKJBU2RU5", "length": 16967, "nlines": 176, "source_domain": "tamil.pgurus.com", "title": "சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் சிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக...\nசிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு\nதனது வருவாயை உயர்த்தி காட்டி சிண்டிகேட் வங்கியில் இருந்து ரூ. 102 கோடி ரூபாய் தனது நிதி நிறுவனத்துக்கு கடன் பெற்றதாக சோனியா காந்தியின் மற்றொரு கையாளான ஏ சி முத்தையா மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்துள்ளது\nஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு\nவெள்ளிக்கிழமை [8-6-2019] அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து ரூ. 102 கோடி ஏமாற்றி வாங்கியதற்காக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப சிதம்பரம் நிதியமைச்சரான 2004ஆம் வருடத்தில் இருந்து இந்த ஏமாற்று வேலையில் இவர் ஈடுபட்டு வந்ததாக சி பி ஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.\nகுற்றப் பத்திரிகையில் முத்தையாவின் First Leasing Company of India (FCLI) தனது வருமானத்தை உயர்த்தி காட்டி பொதுத்துறை நிறுவனமான சிண்டிகேட் வங்கியிடம் இருந்து ரூ. 102 கோடியை கடனாக பெற்று ஏமாற்றி வந்துள்ள��ு. அவரது கூட்டாளியான ஃபருக்கி இராணியும் இன்னும் இருபது பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1998 முதல் முத்தையாவின் நிறுவனத்தின் நிதிநிலை தடுமாறத் தொடங்கிவிட்டது, அதனால் அப்போதிருந்தே தமது வருமானம் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்துள்ளது. 2004ஆம் வருடம் தனது உறவினர் ப சிதமபரம் நிதியமைச்சர் ஆனதும் பொய்யான தகவல்களை அளித்து சிண்டிகேட் வங்கியில் இருந்து பணத்தைக் கறக்கத் தொடங்கிவிட்டது.\nசிதம்பரத்தைப் போலவே தொழிலதிபரும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஏ. சி முத்தையாவும் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். போஃபோர்ஸ் ஊழலில் ஓட்டவியோ குவாட்ரோச்சிக்கு இடைத்தரகுக்கு பணப்பரிமாற்றத்துக்கு உதவிய ஏ இ சர்விசஸ் என்ற போலி நிறுவனம் ஆரம்பத்தில் முத்தையாவுக்கு சொந்தமானதாக இருந்தது என்று சுப்பிரமணியன் சுவாமி பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். பின்னர் வழக்கு நடக்கும்போதுதான் அது வெளிநாட்டவர் பெயருக்கு மாற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் பெல்ஜியத்தின் மதிப்புறு தூதுவராக[ Honorary Consul of Belgium] இருந்த முத்தையா சோனியா காந்திக்கு பெல்ஜியம் நாட்டின் மிக உயர்ந்த விருது ஒன்றை வழங்கினார். பின்னர் இவர் பல பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டதை அறிந்த பெல்ஜியம் அரசு இவரை 2013ஆம் ஆண்டு அவரை அந்த உயர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது.\nசிண்டிகேட் வங்கி ப சிதம்பரத்தின் பதவிக்காலத்தின் போது முத்தையாவின் நிறுவனம் பொய்யான தகவலை தந்து ஏமாற்றி தன்னிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று விட்டதாக 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் முறையிட்டது. முத்தையா வங்கியின் விதிகளை கடுகளவும் பின்பற்றாமல் தன உறவினரான சிதம்பரத்தின் ஆதரவாலும் அதிகாரத்தாலும் வங்கிகளை மிரட்டி உருட்டி கடன் பெற்றார்.\nசி பி ஐ தனது குற்றப்பத்திரிகையில் , ‘’சென்னையில் உள்ள [வங்கியல்லாத நிதி நிறுவனம்] சிண்டிகேட் வங்கியிடமிருந்து 2004 முதல் கடன் வாங்கியுள்ளது. கணக்கு வழக்குகள் ஆரக்கிளில் பதிவாகியுள்ளன. தனது வருமானத்தை பெருக்கி காட்டியும் தனக்கு சொந்தமில்லாத சொத்துக்களை தனதாகக் காட்டியும் இந்த நிதி நிறுவனம் ஏமாற்று வேலையில் பித்தலாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிதி நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்திருப்பதாக போய் கணக���கு காட்டியுள்ளது. உண்மையில் அந்த பணம் முழுக்க அதன் போலி நிறுவனங்களுக்கு போயுள்ளது. இந்தப் பணம் வாராக் கடனாகக் காட்டப்பட்டு பயனற்ற சொத்தாக [NPA ]கணக்கில் சேர்க்கப்பட்டது இதனால் இந்த நிறுவனத்தால் சிண்டிகேட் வங்கிக்கு 102.87 கோடி ருபாய் நஷ்டமாகிவிட்டது.\n“புலனாய்வில் ஏழு போலி நிறுவனங்கள் நடத்தப்பட்டுள்ளதும் திட்டமிட்டு இந்த சதி நடந்துள்ளதும் போலி கணக்கு காட்ட நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் ஒத்துழைத்ததும் தெரியவந்தது. இவர்கள் வங்கி கடனைப் பெறுவதற்காக கூடுதலாக தமக்கு வருமானமிருப்பது போல போலி அறிக்கை தயாரித்து கடன் வாங்கி திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர். இவர்களின் சதியால் சிண்டிகெட் வங்கிக்கு இப்போது 102.87 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களும் மேம்பாட்டாளர்களும் தம்மை நம்பி பணம் கொடுத்த வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றி வேறு அறக்கட்டளை ஒன்றிற்கு தானமாக வழங்கிய குற்றத்தையும் செய்துள்ளனர்”. வங்கிக்கொள்ளை தலைவரான முத்தையாவின் மீது சி பி ஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. .\nPrevious article2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்\nNext articleஇந்திய அரசியலில் வேடிகன் & கத்தோலிக்க திருச்சபையின் பங்கு\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nமே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nபிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nகற்காலத்துக்கு இந்தியாவைக் கொண்டுபோக விரும்பும் பசுமை தீவிரவாதிகள்\nகெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...\nசந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட���லிக்கு ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-06-01T17:26:32Z", "digest": "sha1:IXSRYRVVSKUML2Y2SFUWRLJFHWVMYYMA", "length": 5045, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-ஒலிக்கோப்புகளுள்ளவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலம்-ஒலிக்கோப்புகளுள்ளவை-அமெரிக்கா‎ (12 பக்.)\n► ஆங்கிலம்-ஒலிக்கோப்புகளுள்ளவை-இங்கிலாந்து‎ (2 பக்.)\n► ஆங்கிலம்-ஒலிக்கோப்புகளுள்ளவை-இசையொலி‎ (2 பக்.)\n► ஐக்கிய இராச்சிய ஒலிக்கோப்புகளுள்ளவை‎ (139 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2013, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bheeshma-movie-making-nithiin-rashmika-mandanna.html", "date_download": "2020-06-01T15:24:59Z", "digest": "sha1:FG3G653QCBJ5VO4OVNB2THZXIU25FTOF", "length": 6150, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Bheeshma Movie Making Nithiin Rashmika Mandanna", "raw_content": "\nராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா உருவான விதம் \nராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா உருவான விதம் \nகீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.\nவெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில�� காணலாம்\nராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா உருவான விதம் \nஆர்யா 30 படத்தை இயக்கும் பா.ரஞ்சித் \nவிஜய் தேவர்கோண்டாவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை \nவால்டர் படத்தின் ட்ரைலர் வெளியானது \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஆர்யா 30 படத்தை இயக்கும் பா.ரஞ்சித் \nவிஜய் தேவர்கோண்டாவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை \nவால்டர் படத்தின் ட்ரைலர் வெளியானது \nராஜவம்சம் படத்தின் மானே உன்ன பாடல் லிரிக் வீடியோ\nபார்வதி குறித்த உண்மையை போட்டுடைத்த ஆதி \nசத்யாவுடன் ஜெயிலில் செல்பி எடுக்கும் பிரபு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/03/26144706/1362912/PV-Sindhu-donates-Rs-5-lakh-each-to-Telangana-Andhra.vpf", "date_download": "2020-06-01T16:24:39Z", "digest": "sha1:5JUHEP3Y6SBMPSEGWG3D3RZ3LZ6HNLTY", "length": 6861, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PV Sindhu donates Rs 5 lakh each to Telangana Andhra to fight outbreak", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நன்கொடை\nகொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கி வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிவி சிந்து.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான வகையில் பரவி வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் உச்சக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் முடிந்த அளவிற்கு அந்தந்த மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.\nCoronaVirus | PV Sindhu | கொரோனா வைரஸ் | பிவி சிந்து\nஇந்த மூன்று பேரின் பேட்டிங் மிகவும் பிடிக்கும்: நடுவர் இயன் குட் சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார்\nவினேஷ் போகத், நீரஜ் சோப்ராவுக்கு கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை\n‘எனக்கு கேப்டன் பதவி கிடைத்ததில் டோனியின் பங்களிப்பு மிகப்பெரியது��- விராட் கோலி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு\nகேரளாவில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_254.html", "date_download": "2020-06-01T15:46:35Z", "digest": "sha1:SKVF44VADPTJGK65KPVGNJR5HHYPLQNR", "length": 9308, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "முல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்\nமுல்லை அம்பலவன் பொக்கணையில் ஆயுதம் தேடும் இராணுவம்\nதமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கனை பகுதியில் ஆயுதம் தேடி நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கடந்த சில வருடங்களாக வன்னியில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அகழ்வுப் பணிகள் தோல்வியில் முடிவுறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் படையினர் இணைந்து இந்த அகழ்வுப் பணியிணை மேற்கொண்டுள்ளனர்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ���றியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/12/2_16.html", "date_download": "2020-06-01T16:00:45Z", "digest": "sha1:RJ4GTOYJ5HD47MZDK67E57L7ZEHG6VDE", "length": 11107, "nlines": 198, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்? : மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம்", "raw_content": "\nபிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம் : மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம்\nபிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓர் ஆண்டுக்கும் மேலாக, பள்ளி கல்வியின் நிர்வாக முறையிலும், கல்வி முறையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். பொதுமக்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் விரும்பிய பல திட்டங்களை, அவர் அமல்படுத்தியுள்ளார்.இருப்பினும், சில நடவடிக்கைகளில், அவர் அவ்வப்போது பின்வாங்கி, திட்டங்களை மாற்றி மாற்றி அறிவிப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்தார். அதற்கு மாணவர்கள் தயாராகி, ஒரு தரப்பினர் பொது தேர்வும் எழுதி விட்ட நிலையில், அந்த தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையும் மாற்றப்பட்டு, வழக்கம் போல், பிளஸ் 2வுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.'பிளஸ் 2, புதிய பாடத் திட்டத்தில், அதிக பாடங்கள் இருப்பதால், அதை குறைத்து, வேறு பாடத்திட்டம் அமைக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.'புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில் இருக்கும்' என, பேட்டிகளில் சவால் விட்ட அமைச்சர், தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பால், தமிழக பாடத் திட்டம் நிரந்தர தன்மையையும், உறுதியையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைக்கப்படும் பாடத் திட்டத்தில் படித்தால், மாணவர்கள், மருத்துவ, இன்ஜினியரிங் படிப்பில், சி.பி.எஸ்.இ., மாணவர்களை மிஞ்சி, மேல்நிலை கல்வியை பெற முடியுமா என, பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட���டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nEMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியீடு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843218.html", "date_download": "2020-06-01T16:19:05Z", "digest": "sha1:APBUSJPP47BRWWHY32OBSTVRUMBV6QOU", "length": 6574, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு", "raw_content": "\nதிருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nMay 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதிருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்காக முப்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅடிக்கல் நாட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.இதன் போதான படங்களை கீழே காணலாம்.\nமொட்டு, கை உட்பட 17 கட்சிகள் சங்கமம் – புதிய அரசியல் கூட்டணி உதயம்\nவவுனியாவில் பாரிய கடத்தல் முயற்சி முறியடிப்பு : ஒருவர் கைது\nபுதிய ஜனநாயக முன்னணி உடன்படிக்கை கைச்சாத்து – நாளை தாஜ் சமுத்திரா ஹோட்டலில்\nஅவசர நிலையின் போது நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்துரையாடல்\nதமிழர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளமையை எம்மால் உணர முடிகிறது – நாமல்\n70 வருட காலமாக பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை\nமட்டக்களப்புமாவட்டத்தில்தபால் மூலம் வாக்களிக்க 11983 வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.\nசமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை ;தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி உத்தரவு\nமாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு~சஜித் அசத்தல் \nமன்னாரில் ‘நிலைமாறு கால நீதி’ தொடர்பில் இளையோர்க்கு விழிர்ப்புணர்வு\nமன்னாரில் ‘நிலைமாறு கால நீதி’ தொடர்பில் இளையோர்க்கு விழிர்ப்புணர்வு\nபிரித்தானியாவில் பிரியந்த பெர்னாண்டோவை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்து\nசற்றுமுன் வெளியிடப்பட்டது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்\nதமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்காதவர்களை நிராகரியுங்கள் – சிவாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232610?ref=archive-feed", "date_download": "2020-06-01T16:45:00Z", "digest": "sha1:BHZVGSHSK3JEJV2R5KDMI4D5M5Q6EX6M", "length": 9617, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் - எஸ்.பி.திஸாநாயக்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் - எஸ்.பி.திஸாநாயக்க\nஅரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்பதால், முதலாம் திகதியே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுப்பார் என காணி மற்றும் காணி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஹங்குராங்கெத்தயில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது பிரச்சினையல்ல. விசேட சட்டமூலங்களை நிறைவேற்றும் போது மட்டுமே பெரும்பான்மை பலம் தேவைப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க்கட்சியுடன் பேசி இணக்கத்தை ஏற்படுத்தி நிறைவேற்ற முடியும்.\nஅப்படியான அதிமுக்கியமான விடயம் சம்பந்தமான யோசனை, சட்டமூலங்கள் இருக்குமாயின் அவற்றை இந்த மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க மாட்டோம்.\nஜனாதிபதிக்கு தேவையேற்பட்டால் நாடாளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியும். அடுத்த இரண்டு மாதங்கள் முடியும் போது தேர்தல் நெருங்கிவிடும். மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு முடியும். ஜனாதிபதி மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/01/silence-please-2.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1296498600000&toggleopen=MONTHLY-1420050600000", "date_download": "2020-06-01T15:33:41Z", "digest": "sha1:DEYV3LFCNCZ2RCFLHES47CN4A2IBCQFY", "length": 29994, "nlines": 280, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (2) 7\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஜனவரி 03, 2015 | ஆங்கிலப் புத்தாண்டு , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , பேட்டி , விலைவாசி\nஅல்ட்டிமேட் கேள்வி பதில் நிகழ்ச்சி தேமே என்று தொடர்கிறது... (2)\nநாட்டில் விலை வாசியைக் குறைப்போம், கட்டுக்குள் வைப்போம் என்றீர்களே\nசொன்னோம், இல்லை என்று சொல்லவில்லையே. ஆனால், அதற்கான துவக்கம் யாரிடமிருந்து வரவேண்டும் என்று சிந்தித்தீர்களா பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும். வந்ததா பொறுப்பான வாக்காளப் பெருமக்களிடம் இருந்தல்லவா வரவேண்டும். வந்ததா இல்லையே வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். 20 வருடங்களுக்கு முன் ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் குவாட்டருக்கும் விற்ற வாக்குகளை 10 வருடங்களுக்கு முன் 100க்கும் 200க்கும் விற்றார்கள். ஆனால், கடந்த தேர்தலில் நடந்ததென்ன ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன. நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள். ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர் ஒரு வாக்கு 1,000 ரூபாய் வரை விலை போனதை வரலாறு, சரித்திரம், பூகோலம், புள்ளியியல், பெளதிகம், மெஞ்ஞானம் என்று எல்லா துறைகளும் பதிவு செய்து வைத்துள்ளன. நாட்டில் விலைவாசி கூடினாலும் அதை லஞ்சம் வாங்கியோ கொள்ளை லாபம் சம்பாதித்தோ ஊரை அடித்து உலையில் போட்டோ கந்து வட்டியில் சம்பாதித்தோ பொதுமக்கள் சமாளிக்கவே செய்கிறார்கள். ஆனால், விலை கூடிப்போன வாக்குச்சீட்டை வாங்கி ஜெயிப்பதற்குள் நாங்கள் பணப்பெட்டிகளோடு லோல்பட்டதையும் அதை விநியோகிக்க பட்ட அவதிகளையும் யார் அறிவர் இலைக்கு ஓட்டுப்போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்சிகளை கலைஞர் தொலைக்காட்சியும்; சூரியனுக்கு ஓட்டுப் போடச்சொல்லி காசு கொடுத்தக் காட்ச���களை ஜெயா தொலைக்காட்சியும் மாறிமாறி காட்டிக்கொண்டிருந்த சந்தடி சாக்கில்தான் எங்களால் தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கிக் கொடுத்து வாக்குச்சீட்டுகளை வாங்க முடிந்தது.\n விலைவாசி ஏறிப்போனாலும் ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், இரண்டு வாங்குங்கள் மூன்றைப் பெருங்கள், 25%, 50% தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, பரிசுக் கூப்பன்கள் போன்ற சலுகைகளை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஓர் அப்பா ஓர் அம்மா வாக்குகளுக்கு ஒரு மாமியார் வாக்கு இலவசம் என்றோ, ஐந்து வாக்குகளுக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் நான்கு வாக்குகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றோ ஏதாவது சலுகைகளை வாக்காளர்கள் கொடுத்தார்களா உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது உண்மை இப்படி இருக்க விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது\nகட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று வாக்குறுதி கொடுத்தது\nஅதைப் பற்றிப் பேசத்தான் மகிலா ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்தோம். ஆனால், நீங்கள் தாம் தூம் என்று குதித்து அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டினீர்கள். ராஜபக்ஷேவின் கோரைப்பல் வழியாக தமிழ் ரத்தம் வழிவதும்போலவும் தமிழர்களைக் கண்டால் அவர் நாக்கைச் சப்புக் கொட்டுவதுபோலவும் கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்துகிறீர்கள. அதனால், ராஜபக்ஷே கோபித்துக் கொண்டு ஒரு கட்டன் ச்சாயாகூட குடிக்காமல் போய்விட்டார். ஒன்றையாவது ஒழுங்காகச் செய்ய விடுகிறீர்களா சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக்கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது சைக்கிளோ பைக்கோ இல்லாமல் நடந்தே போராடும் வைக்கோ, கோபக்கார சீமான் போன்றோர் “ராஜபக்ஷேவிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது, பச்சத்தண்ணிகூட புழங்கக்கூடாது, பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது, நாட்டைவிட்டு தள்ளி வைக்கனும்” என்று மீடியா மைக்குகளில் நாட்டாமை பண்ணிக��கொண்டே இருந்தால் நாங்கள் எப்படி கட்சத்தீவை மீட்பது ராஜபக்ஷேவை ஐஸ் வைத்துத்தான் மீட்க முடியும். அதில் நாங்கள் கில்லாடிகள். பொறுத்திருந்து பாருங்கள். இலங்கைத் தேர்தலுக்குப் பிறகு ராஜபக்ஷேவின் ஆதரவுக் கூடிப்போய், “முல்லிவாய்க்கால் மோடி” என்கிற புனைப்பெயரோடு “குஜராத்தின் ராஜபக்ஷே”வாகிய எங்கள் தலைவருடன் ஒத்துழைப்பார்.”\nபொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது\nசொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் கூடுதலாக இல்லை என்றாலும் அவ்வளவு மோசமென்றும் சொல்ல முடியாது. சொந்த கிராமத்தில் 45 ஏக்கர் நஞ்சை 78 ஏக்கர் புஞ்சை வாங்கிப்போட்டிருக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் முக்கிய இடத்தில் ஹைப்பர் மார்க்கெட்டுடன் கூடிய ஒரு வணிக வளாகம் கட்டி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறேன். கல்விப்பணியாற்றும் பரம்பரையில் வந்த நான் இரண்டு எஞ்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஒரு மருத்துவக்கல்லூரியும் கட்டி கல்வித் தொண்டாற்றுகிறேன். தாய்க்குலங்களின் கனவை நனவாக்க ஒரு பிரமாண்ட நகைக்கடை கட்டிக்கொண்டிருக்கிறேன். காங்க்ரஸ்காரர்களைப் போல ஸ்விஸ் வங்கிகளில் கொண்டுபோய் நம் நாட்டுப் பணத்தைப் பதுக்காமல் இங்கேயே 7 வங்கிகளில் கணக்கு வைத்து கணிசமானத் தொகையை நாட்டு நலனுக்கு அரசு உபயோகப்படுத்த ஏதுவாக நிலையான கணக்கில் போட்டு வைத்துள்ளேன், இன்னும்….”\n(குறுக்கிட்டு) “மன்னிக்கவும், நான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியல்லவா கேட்டேன்\n) கேள்விகளைத் தெளிவாகக் கேளுங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி எங்கள் ஆட்சியில் அமோகமாக் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டின் பொருளாதாரம் எங்கள் ஆட்சியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. 8.134689423 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களின் வாங்கும் திறன் கூடியுள்ளது. அரசியல்வாதிகளின் ‘வாங்கும்’ திறனும் கூடியுள்ளது. அதற்கு ஏதுவாக, மக்களின் ‘கொடுக்கும்’திறனும் கூடியுள்ளது. வங்கிகள் குறைவான வட்டிக்கு கடன் தருகின்றன. கொடுத்தக் கடனைத் திருப்பி கேட்பதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் செய்து, குண்டர்களை நீக்கிவிட்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கராத்தே வீர்ர்களை பணி அமர்த்தியுள்ளோம். கரசேவகர்களையும் இந்த வேலையில் இணைக்க திட்டங்கள் தீட்டி வருகிறோம். அவர்களால்தான் கடனை வசூலிக்க சுவர்களை உடைத்து உள்ளே இறங்க முடியும். கடப்பாரை, மண்வெட்டி, சுத்தியல் போன்ற உபகரணங்களும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களும் உபயோகிப்பதில் அவர்கள்தான் கைதேர்ந்தவர்கள் என்பது பாபர் முதல் ராமர் வரை நாடே அறியும். நாட்டின் அபரித பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மேலை நாடுகள் அவர்கள் தொழிற்சாலைகளை நம் நாட்டில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்நிய முதலீடு கூடி வருகிறது. இனி எக்காலத்திலும் காங்க்ரஸ் ஆட்சிக்கு வரவே வராது என்னும் பட்சத்தில் பொருளாதாரம் பூரண வளர்ச்சிப் பெற்று நாட்டில் சுபிட்சம் நிலவும்.”\nதமிழ்நாட்டில் 2016ல் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று முழங்கி வருகிறீர்களே. என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்\nஅசத்தல் பதில்கள் தொடரும். (ஹிஹி)\nவிலைவாசி உயர்வுக்கு.... இன்னொன்றையும் விட்டுவிட்டீரே தலீவரே \nஅனைத்து மீடியாக்களையும் விலைக்கு வாங்கிய தொகையை எவன் தலையில் கட்டுவது.... வாயைப் பிளந்து புருவம் உயர்த்தி, அடிவயிறு குடல் வெளியேறும் வரை கத்திக் கூச்சல் போடும் மீடியா புரோகிதர்களின் சன்மானம் எங்கேயிருந்து மீட்டெடுப்பது \nகேஸ் மானியம் பெற அ நம்பர் கேட்ப்பது போல். ஓட்டுக்கு காசு தர அ நம்பர் கேட்ப்பாங்கலோ \nஇலவச வேட்டி சேலை கொடுக்க ஆரம்பிச்சாச்சு.\nஇலவச திருமணம், இலவச வேட்டி சேலை..\nஇலவசமாக பிள்ளைகுட்டியும் கொடுத்துட்டா நாட்டு மக்கள் சுகமாக சீவிப்பர்.\nஎல்லா வற்றிற்கும் காரணம் சுயநலமே. அவரவர் தேவைக்காகவும் பெயர் புகழுக்காகவும்தான் பொதுநலனில் அக்கரை செலுத்துவது போல வாய் கிழிய பேசுகிறார்கள். வாக்குறுதிகளை அல்லி வழங்குகிறார்கள். மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை போதிய விழிப்புணர்வு பெரும்வரை எல்லாமே தலைவிரித்தோ ஆடிக்கொண்டுதான் இருக்கும்\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 12:28:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 8:29:00 முற்பகல்\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 8:51:00 முற்பகல்\nபெரிய வீடுன்னாத்தான் கல்யாணமோ கட்டுமானமோ \"கட்டி\"க்கொடுக்கலாம்.\nReply ஞாயிறு, ஜனவரி 04, 2015 5:04:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தி��் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலி சகோதரர்களின் அழியாத தியாகங்கள் - குடியரசு தின ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 6\nஎண்ணிலடங்கா இந்திய முஸ்லிம் தியாகிகள்...\nஎந்தப் பாதை உங்கள் பாதை\n - காணொளி கீதம் - காட்சியுடன்....\nஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 - பதிலடி \nதுக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (...\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.....\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅரும்புப் பாட்டு - நிறைவுரை...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅமைதியின் ஆளுமை. அறிவுக் களஞ்சியம்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112429", "date_download": "2020-06-01T15:02:58Z", "digest": "sha1:YRPPVJHUOHMY3EFPRAQEXAOKHRQETBUJ", "length": 3514, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "புடவை + மாடர்ன் உடையில் நடிகை யாமினி பாஸ்கரின் அசத்தலான போட்டோக்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபுடவை + மாடர்ன் உடையில் நடிகை யாமினி பாஸ்கரின் அசத்தலான போட்டோக்கள்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபுடவை + மாடர்ன் உடையில் நடிகை யாமினி பாஸ்கரின் அசத்தலான போட்டோக்கள்\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ultimatepedia.com/Tamil/Public/2020/04/11/00/53/58/covid-19_not_going_to_16_country.html", "date_download": "2020-06-01T17:05:18Z", "digest": "sha1:VLAZWBFOD3COWIINYMLVNJMHM53OQAG5", "length": 15520, "nlines": 115, "source_domain": "ultimatepedia.com", "title": "கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!", "raw_content": "\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா பரவியுள்ளது.ஆனால் 16 நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில், ஏமன், கிரிபட்டி, கொமொரோஸ், லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வட கொரியா, பலாவ், சாலமன் தீவுகள், சமோவா, தஜிகிஸ்தான், டோங்கா, துர்க்மெனிஸ்தான், துவாலு, நவ்ரு மற்றும் வனடு ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக கொரோனா பாதிப்பு தொடர்பில் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த 16 நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என அறுதியிட்டுக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.\nஇந்த நாடுகளில் முறையான கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்க முடியாத சூழல் இருக்கலாம் எனவும்,அங்குள்ள சமூக சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், கொரோனா பாதிப்பு தொடர்பில் வெளியிட மறுக்கலாம்,அல்லது கொரோனா பரவலை எதிர்கொள்ளக் கடுமையான சுய தனிமைப்படுத்தலை அமலில் வைத்திருக்கலாம் என்ற 3 காரணங்களை நிபுணர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர்.\nமேலும், ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் அங்குள்ள அரசாங்கம் வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விடவும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முதலில் பரவியபோது, இரண்டு நாடுகளால் மட்டுமே உரிய சோதனைகளை முன்னெடுக்க முடிந்தது.\nதற்போது இங்குள்ள 54 நாடுகளில் 47 நாடுகள் உரிய சோதனைகள் மேற்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.கொரோனா பரவல் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடாத நாடு வட கொரியா. சீனாவையே முழுமையாக நம்பியுள்ள வட கொரியாவில் ம���ர்ச் துவக்கத்தில் கொரோனாவால் மரணங்கள் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கணிப்பு.\nவடகொரியா போன்று இன்னொரு நாடு துர்க்மெனிஸ்தான். உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த நாட்டில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என\nகூறப்படுகிறது.ஆனால் நவ்ரூ போன்ற குட்டி நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு முற்றாகத் தவிர்க்கப்பட்டது. மார்ச் 2 ஆம் தேதியிலிருந்தே இங்கு ஊரடங்கு அமுலில் உள்ளது மட்டுமின்றி\nஇங்குள்ள 10,000 குடிமக்களும் சுய தனிமைப்படுத்தலுக்கும் உள்ளானார்கள்.\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nகொரோனா வைரஸ் ஏன் ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம் போல வந்து செல்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மிக கடுமையாக்கி ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293964.html", "date_download": "2020-06-01T16:02:36Z", "digest": "sha1:SRJRAUUH7GA645X2MF2PK5OUJEGLRXFA", "length": 11477, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய மௌலவி வசமாக சிக்கினார்..!! – Athirady News ;", "raw_content": "\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய மௌலவி வசமாக சிக்கினார்..\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய மௌலவி வசமாக சிக்கினார்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த மௌலவி ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினர் குருநாகல் ரஸ்நாயகபுர பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் நுவரெலியா பிலக்பூல் மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது குறித்த நபர் பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிஜேராமவில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் வீதியில் வாகன நெரிசல்..\nபொலிஸாரின் வேட்டையில் இன்று காலை வரை 1500 சாரதிகள் கைது ..\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின்…\nவவுனியாவில் ���டகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்:…\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா\n12.2 மில்லியன் செலவில் கிளிநொச்சி நகரிற்கு நவீன பொது வசதிகள்…\nTNA அரசியலிருந்து வெளியேற வேண்டும் : வவுனியாவில் போராட்டம்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/07/5.html", "date_download": "2020-06-01T15:48:50Z", "digest": "sha1:NNBADZXNUL35DXNO4IMAGZ54O7LI2EVF", "length": 4983, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 5 மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்... - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 5 மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்...\nகார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 5 மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்...\nகல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாயை சேர்ந்த 5 மாணவர்கள் சர்வதேச கணித வினாவிடை போட்டிக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளனர் இவர்கள் 26.08.2018 அன்று சிங்கப்பூர் சென்று அங்கு நடைபொறும் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று எமது நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் ஏன் வாழ்த்து கின்றோம்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் ��வர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_8.html?showComment=1265856995000", "date_download": "2020-06-01T15:27:47Z", "digest": "sha1:IG67VLNTYOBYC76JVKAYYVZY3C7WSELI", "length": 15507, "nlines": 181, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்\nஉங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்\nwinmani 8:17 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த\nவகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை\nவைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்\nஇதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்\nடிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே\nதொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது\nஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்\nஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு\nபோன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த\nஇணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது\nபோன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)\nதேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி\nஇந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உங்கள் போன்\nநம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற\nபட்டனை அழுத்��வும் இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின்\nவிபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).\nஅதே போன் நம்பரின் மேப்-ஐ பார்ப்பதற்கு படல் 2-ல் உள்ளது போல் map+\nஎன்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப் -ஐயும் பார்க்கலாம்.\nபடம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஉதவும்  எளிய ஜாவா நிரல்.\nபிறந்த தேதி : பிப்ரவரி 9, 1940\nஇவர் ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார்.\nஇவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல்\nபரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல்\nபரிசு பெற்ற நான்காவது கறுப்பின எழுத்தாளர்.\nகோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஎங்க சார் இதெல்லாம் புடிக்கிரிங்க\nசார், நான் உங்கள் ரசிகன். உங்கள் விண்மணி வைரஸ் நீக்கி அருமை. நான் என் நண்பர்கள் அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன். இந்த பதிவு மிக அவசியமான ஒன்று. நன்றி தங்கள் பகிர்வுக்கும்,சேவைக்கும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/panchsheel-nursing-home-pvt-ltd-kangra-himachal_pradesh", "date_download": "2020-06-01T16:30:06Z", "digest": "sha1:X56XJ6JHHXXYZPWIEZYB6V566IXKCLXU", "length": 6135, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Panchsheel Nursing Home Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:36:19Z", "digest": "sha1:ZD46DZ6ZXWTFDGVIPWXB2OBTJ3C4SGO3", "length": 12929, "nlines": 368, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியான்ஜின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதியான்ஜின் நகராட்சி • 天津市\n13 மாவட்டங்கள், 3 வட்டங்கள்\n240 நகரங்கள் மற்றும் சிற்றூர்கள்\nநேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி\n• சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலர்\nசீனா சீர் நேரம் (ஒசநே+8)\nCNY 910.8 பில்லியன்(US$134.5 பில்லியன்)\nஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள்\nதியான்ஜின் ( தியான்ஜின் (உதவி·தகவல்)சீனம்: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · தியான்ஜின்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2015, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/amphibious", "date_download": "2020-06-01T17:45:24Z", "digest": "sha1:44N5UGHBGOHWO5FBF4OBOF7QQCXRVILN", "length": 5111, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "amphibious - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவரவியல். இருநிலை வாழ்; நில நீர் வாழ்வன\nவேளாண்மை. நீரிலும் நிலத்திலும் உள்ள\nநிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amphibious\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2018, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yashika-bigg-boss-latest-photo-shoot-orange-fanta/", "date_download": "2020-06-01T15:59:54Z", "digest": "sha1:6MDRXRM7URIBT4MK264GUKTHM77B6CA6", "length": 4079, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐந்து அடி Fanta பாட்டில் போல் இருக்கும் யாஷிகா.. கவர்ச்சிக்கு பஞ்சமா? வைரலாகும் புகைப்படங்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஐந்து அடி Fanta பாட்டில் போல் இருக்கும் யாஷிகா.. கவர்ச்சிக்கு பஞ்சமா\nஐந்து அடி Fanta பாட்டில் போல் இருக்கும் யாஷிகா.. கவர்ச்சிக்கு பஞ்சமா\nயாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது.\nஇவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.\nமுனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nதற்போது இவர் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், கமலஹாசன், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், நடிகைகள், பிக் பாஸ், யாஷிகா, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12232607/Tamil-Nadu-Muslim-Advancement-Association-demonstrates.vpf", "date_download": "2020-06-01T15:16:06Z", "digest": "sha1:JEZ46AGDNHSIFNZMYQGAVNQTZPV536FI", "length": 15973, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu Muslim Advancement Association demonstrates || குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Tamil Nadu Muslim Advancement Association demonstrates\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது பேசியதாவது:-\nமத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி.) கொண்டு வந்ததால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து போராடக்கூடிய வேகத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்ததன் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. டெல்லி மக்கள் இந்துக்கள் வேறு, இந்துத்துவம் வேறு என்பதை உணர்ந்து உள்ளனர்.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய பா.ஜனதா அரசு அதில் 6 குறிப்புகளை இணைத்து முன்னோர்களின் பிறப்பு சான்று, இருப்பிட சான்றுகளை கேட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்துகிறது. இந்த நிலை கடவுள் மறுப்பை கொண்ட திராவிட இயக்கத்தினர் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு மெதுவாக கொண்டு வரப்படும். நடிகர் ரஜினிகாந்த் குடியுர���மை திருத்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று பேசினார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று கூறி உள்ளார்.\nஆனால், முஸ்லிம் சிறுமி கோவில் கருவறையில் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி முஸ்லிம்களை தாக்கிய போதும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.\nதமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வருங்காலத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். எங்களது போராட்டம் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடரும். அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அய்யா தர்ம யுக வழிப் பேரவை தலைவர் பாலமுருகன், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் ஜலாலுதீன், தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், கணே‌‌ஷ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n1. தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nயூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசமின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.\n2. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.\n3. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n5. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்���ு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n2. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n3. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n4. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n5. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/may/22/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3418345.html", "date_download": "2020-06-01T15:26:50Z", "digest": "sha1:P5BKJFZXO5STYLIXPOACD55PHRGUA6YX", "length": 8327, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூகுள் நிறுவனத்தின் மீது புகாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகூகுள் நிறுவனத்தின் மீது புகாா்\nகூகுள் மேப் செயலியில் உள்ள ‘யுவா் டைம்லைன்’ பதிவுகளில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்படுவதால் குடும்பச் சிக்கல், குடும்ப வன்முறை, சித்திரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்க��்பட்டது.\nமயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் நடத்தி வருபவா் ஆா்.சந்திரசேகரன். இவா் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இவரது செல்லிடப்பேசியை வாங்கி, அதில் கூகுள் மேப்-இன் யுவா் டைம் லைன் என்ற செயலியை ஆராய்வதை இவரது மனைவி வழக்கமாக கொண்டுள்ளாா். இதில், கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாகக் காட்டியுள்ளது.\nஇதேபோல், மே 20-ஆம் தேதி அவா் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் குடும்பத்தில் சந்தேகமும், பல்வேறு பிரச்னைகளும் உருவாகியுள்ளது. இதுதொடா்பாக குடும்ப உறவினா்கள், மனநல மருத்துவா்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்கவும், நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சந்திரசேகரன் புகாா் அளித்துள்ளாா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219107?ref=view-thiraimix", "date_download": "2020-06-01T15:58:13Z", "digest": "sha1:IUFPH5T763EXBH4QSJXO54QVSJ4FMVFT", "length": 10474, "nlines": 118, "source_domain": "www.manithan.com", "title": "குடும்ப குத்து விளக்காக இருந்த செந்தில் ராஜலட்சுமியா இது? அடையாளம் தெரியாமல் படு மாடனாக மாறிப்போன ஆச்சரியம் - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nஅமெரிக்காவில் போராட்டகாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம��பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் ஆடையின்றி எடுத்த படம்.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\n மன அழுத்தத்தால் படும் எரிச்சல்... மகளை நினைத்து உருகும் பெற்றோர் வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\nதொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்\n15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த தாத்தா மரணம்.. பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nஇங்கிலாந்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகுடும்ப குத்து விளக்காக இருந்த செந்தில் ராஜலட்சுமியா இது அடையாளம் தெரியாமல் படு மாடனாக மாறிப்போன ஆச்சரியம்\nசெந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி அதிக ரசிகர்களை பெற்றிருந்தனர்.\nஇவர்கள் இருவரும் அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் நடனம் ஆடியுள்ளனர்.\nஅண்மையில் சமூகவலைத்தளத்தில் ஒரு கலக்கு கலக்கிய “மைடியர் மச்சன்..” என்ற பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.\nஇதன்போது, இருவருமே படு மாடனாக ஆடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். அவர்களை பார்த்த அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டது.\nஇதேவேளை, இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கை இராணுவத்தில் நிராகரிக்கப்பட்ட நபர் தற்போது அமெரிக்க படையில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்\nவெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்\nகிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு\nசம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/22/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-06-01T16:21:48Z", "digest": "sha1:IDFDXIXXKKWFPJHQCSNMO6WLX4YWYCMG", "length": 11753, "nlines": 107, "source_domain": "www.newsfirst.lk", "title": "உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள் - Newsfirst", "raw_content": "\nஉயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்\nஉயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்\nColombo (News 1st) நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம்.\nவாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம்.\nஎம்மைச் சுற்றி நாங்கள் அவதானித்தால், இயற்கை மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுகின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும்.\nஉலகளாவிய ரீதியிலுள்ள நகரங்களில் மீண்டும் பறவைகள் ஒலியெழுப்பி இசைக்கத் தொடங்கியுள்ளன.\nசனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாக காணத் தவறிய பட்சிகளையும் மிருகங்களையும் இன்று மீண்டும் காணக்கூடியதாக உள்ளது.\nகடந்த காலங்களில் இயற்கையின் பேரழிவுகளை தொடர்ச்சியாக நாம் அவதானித்து வந்தோம். அவற்றில் பல அரசியல் தொடர்புடையனவாய் இருந்தன.\nஎமது காட்டு யானைகள் எதிர்நோக்கிய பாதிப்புகளை நாம் கண்ணுற்றோம்.\nஎமது சிறுத்தைகள் எதிர்நோக்கிய பாதிப்புகளையும் காணக்கூடியதாய் இருந்தது.\nஎமது தேசத்தின் ஆறுகள் , நீரோடைகள், அழகிய வனாந்தரங்கள் எதிர்நோக்கிய பாதிப்புகளை நாங்கள் கண்டோம்.\nஎமது தேசத்தைப் பாதுகாப்பார்கள் என நாங்கள் நம்பியவர்கள் இவையெதனையும் விட்டுவைக்கவில்லை.\nஇன்று பல பின்தங்கிய கிராமங்கள் மனித – யானை மோதலை எதிர்நோக்கியுள்ளன.\nபல ஆயிரம் வருடங்களாக எம்முடன் ஒன்றிணைந்து பயணித்த விலங்கு, இன்று மனிதனின் பாரிய எதிரியாக மாற்றம் பெற்றுள்ளது.\nஏனெனில் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து நாம் அவற்றை விரட்டியுள்ளோம்.\nஅபிவிருத்தி என்ற பெயரில் அவற்றின் வாழ்விடங்களை நாம் கபளீகரம் செய்து விட்டோம்.\nஎமது குடும்பங்கள் மற்றும் எம்மை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்கின்ற நோக்கில், இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.\nஎதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதற்கு இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.\nநாங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியம் மிக்க ஓர் தேசத்தின் மக்கள்.\nஎமது மூதாதையர்களின் வழித்தடத்தில் ஆழப்பதிந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள்.\nநாங்கள் பாரியதோர் மோசமான நிலைக்குள் வீழ்ந்துள்ளோம். எனினும், நிச்சயமாக மீண்டெழுவோம்.\nஆனால், இவையனைத்தையும் எம்மிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.\nஎமது குறுகிய எண்ணங்களை கைவிடுவதிலிருந்தே இவை ஒவ்வொன்றும் ஆரம்பிக்கின்றன.\nஒன்றிணைந்த இலங்கையராகவே நாங்கள் இதனை கடந்து செல்ல வேண்டும்.\nநீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பில் கொரோனா வைரஸ் கருத்திற்கொள்வதில்லை.\nநீங்கள் பின்பற்றும் மதம் தொடர்பிலும் அது கவனத்திற்கொள்ளாது.\nவைரஸ் தாக்கத்தின்போது நீங்கள் மனிதன் என்பது மாத்திரமே கருத்திற்கொள்ளப்படும்.\nநாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். ஒன்றிணைந்து போராடி தேசத்தை முன்நகர்த்த வேண்டும்.\nநிச்சயம் நாம் அதனைச் செய்வோம்\nகஃபூர் கட்டிடம்: கடற்படையினருக்கு தொற்றில்லை\nகொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்\nகொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்\nகொரோனா தொற்று: மேலும் 20 பேர் குணமடைந்தனர்\n96 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nசமூகத்திலிருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை நாடு பெற்ற வெற்றி: ஜனாதிபதி செயலணி\nகஃபூர் கட்டிடம்: கடற்படையினருக்கு தொற்றில்லை\nகொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்\nகொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்\nகொரோனா தொற்று: மேலும் 20 பேர் குணமடைந்தனர்\n96 கொரோனா நோய���ளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்\nசமூகத்தில் தொற்றில்லை: நாடு வெற்றி பெற்றுள்ளது\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nசுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nமொஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தம்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:10:42Z", "digest": "sha1:HYS2U34J2WAG36BAED7TOYASFGEWZALL", "length": 5937, "nlines": 109, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பீதியில் மக்கள் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்: பீதியில் தோட்டவேலை தொழிலாளர்கள் \nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு தேடி இரு வனப்பகுதிகளிலும் அடிக்கடி இடம் பெயரும். கொடைக்கானல் அருகே...\nதேங்கி நிற்கும் கழிவு நீர்…… பீதியில் பொதுமக்கள்.\nசமீபத்தில் பெய்த மழையில் சென்னையில் பல இடங்களில் கழிவு நீர் மேலே வந்து சாலைகளில் நிரம்பி வழிகிறது. முக்கியமாக, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின்...\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் தீர்மானம்..\nமுன்னணி வீரர்கள் இவர்களே : மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்..\nபிரபல இயக்க���னருடன் கை கோர்க்கும் சியான் விக்ரம்..\nபல நாட்களுக்கு பின் தமிழகத்தில் பேருந்து சேவைகள் துவங்கியது..\n“Godman” வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை – டேனியல் பாலாஜி..\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் இதோ..\nபொன்மகள் வந்தாள்- விமர்சனம் இதோ..\n”மனம்” குறும்படம் பற்றி நெகிழ்வுடன் மனம் திறக்கும் லீலா சாம்சன்..\nபுழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா: கைதிகள் இடையே பரபரப்பு..\nசிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரம் தனிநபா் கடன் – செல்லூா் கே.ராஜூ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=128", "date_download": "2020-06-01T15:02:04Z", "digest": "sha1:2YE25KZPT4FCAUMCZEE2LI3LD45AARGC", "length": 3814, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி : ஷீலா தீட்சித் சூசகம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி : ஷீலா தீட்சித் சூசகம்\nApril 1, 2019 madhukarLeave a Comment on ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி : ஷீலா தீட்சித் சூசகம்\nபுதுடெல்லி,மார்ச் 31:டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் சூசகமாக தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பிஜேபி கைப்பற்ற விடக் கூடாது என்ற தீர்மானத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உள்ளன.\nஇதற்காக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், ஏழு தொகுதிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பாளர்களை அறிவித்தார்.இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியம் உள்ளது என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nசென்னை அணியுடன் தோல்வி – கடைசி ஓவரில் ஆர்ச்சர் செய்த தவறு\n‘சூப்பர் டீலக்ஸ்’-ல் எனது கேரக்டர் விவாதத்திற்குரியது: சமந்தா\nகர்நாடக சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு\n370-வது அரசியல் சாசன பிரிவு சொல்வதென்ன\nஅபிநந்தன் நாளை விடுதலை: இம்ரான்கான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=54619", "date_download": "2020-06-01T17:12:59Z", "digest": "sha1:GTHRNXFTYVZIXBJJ5A6W5MX5AKBGCPGU", "length": 4092, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "புற்றுநோயை வென்றவர்களுக்கு ஹோப் 2019 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபுற்றுநோயை வென்றவர்களுக்கு ஹோப் 2019\nசென்னை, ஜூன் 10: புற்றுநோயை வெற்றிகொண்ட 150 பேர்கள் பங்குபெற்ற வீப் 2019 என்ற நிகழ்ச்சியை விஎஸ் மருத்துவமனை நடத்தியது. இதில் புற்றுநோயை வென்றவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை தெரிவித்தனர்.\nசென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயை எதிர்கொண்டு மருத்துவர்களின் முயற்சியாலும், தங்களின் மனவலிமையினாலும் அதனை வெற்றி கொண்ட சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை விவரித்தனர். விஎஸ் மருத்துவமனையின் நிறுவன தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி ஐபிஎஸ்., திரைப்பட நடிகர் ஜான்விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்வேறு பின்புலங்களில் இருந்து வரும், புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமான 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nபுற்றுநோய் குறித்து பொதுபுத்தியில் இருக்கும் தவறான கட்டுக்கதைகள் தகர்ப்பதுடன், நம்பிக்கை என்ற விதையை தற்போது புற்றுநோய் பாதித்தவர்கள் மனதில் ஆழ்ந்து ஊன்றவும் இந்த நிகழ்வு பெரிவும் உதவியது.\nவிஜய்சேதுபதியின் மலையாள பட ஃபர்ஸ்ட்லுக்\nதிருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா\nஅனைத்து ஏற்பாடுகளும் தயார்: சாகு\n‘வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த கனிமொழி’\nமரக்காணத்தில் மழை பாதிப்பு: கலெக்டர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/bjp-veteran-pays-tribute-to-crazy-mohans-body/c77058-w2931-cid313898-su6200.htm", "date_download": "2020-06-01T15:05:48Z", "digest": "sha1:5QPE2HRWC73MLEIXTRITXXVQYFZVUEBP", "length": 2605, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி!", "raw_content": "\nகிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி\nபிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.\nபிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.\nகிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவின் மூலம், பல்வேறு நவீன நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர் கிரேஸி மோகன். பிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவும், நாடக ஆசிரியருமான இவர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை மந்தைவெளி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலகினர் கிரேஸி மோகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/AugustinaLau", "date_download": "2020-06-01T15:53:38Z", "digest": "sha1:BIMHPCG6ZTUXRT6CM6TANZ5UJW4KVZUX", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User AugustinaLau - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/forum/view.php?id=32324", "date_download": "2020-06-01T16:36:07Z", "digest": "sha1:AP2UDFJP6UVGFOJE6YIUFLYOWJBGBNAH", "length": 4618, "nlines": 54, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "செய்திக் கருத்துக் களம்", "raw_content": "\n◄ செய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\nJump to... Jump to... பாடத்திட்டம்-2013 பாடத்திட்டம்-2017 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2017 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2017 பிரயோ��� பயிற்சிக் கையேடு- (வடமாகாண க.தி)-2016 பல்தேர்வு வினாவிடைத் தொகுப்பு (வட மாகாணம்) 2017 தவணை ரீதியான பாடத்திட்ட ஒழுங்கு 2017 (தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைக்கானது) செய்முறைக்கையேடு தரம் 12 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்) செய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்) வன் சிவில் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் பொறிமுறைத் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் மின், இலத்திரனியல், தகவல் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன்தொழினுட்பவியல் ஆசிரியர் வழிகாட்டி 12- 2010 வன்தொழினுட்பவியல் வள நூல் 2011 (தேசிய கல்வி நிறுவகம்) அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல் வலுவூடு கடத்தல் தொகுதி எரிபொருள் வழங்கல் தொகுதி குளிரல் தொகுதி மசகிடல் தொகுதி சட்டப்படல்(Frame) தடுப்புத் தொகுதி மின்தொகுதி உறுதிப்பாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.2 - வலுவூடு கடத்தல் தொகுதி 6.3_1 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.3_2 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.4 குளிரல் தொகுதி 6.5 மசகிடல் தொகுதி 6.6 சட்டப்படல் (Frame) 6.8 மின்தொகுதி 6.9 உறுதிப்பாடு 6.11 பாதுகாப்பு ஏற்பாடுகள் 6.14 மேட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.7 தடுப்புத் தொகுதி 6.1அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல்\nவன் சிவில் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 ►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_38.html", "date_download": "2020-06-01T15:12:39Z", "digest": "sha1:ZJW3RCCYRCHXZEXBZDINCOKKO2PCEVQI", "length": 5323, "nlines": 55, "source_domain": "www.maddunews.com", "title": "சொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.", "raw_content": "\nHomeசொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\nசொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் கிராமத்தில் உயிர்நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் அணிக்கு 09 பேர் கொன்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 01,02 ஆகிய திகதிகளில் நடாத்தியிருந்தார்கள்.\nஇந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 32 ஆணிகள் பங்குபற்றியிருந்தனர்\nபலத்த போட்டிகளுக்கு பின்பு சொத்த மண்ணில் ��ாகை சூடியது ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\n01ம் இடம் : குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\n02ம் இடம் : மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்.\n03ம் இடம் : விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.\n04ம் இடம் : முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம்.\nஆகிய கழகங்கள் வாகை சூடியது.\nசிறந்த விரராக ரென்ஸ்டார் முன்னனி வீரரும்\nசிறந்த பந்துக்காப்பாளராக மகிழை இளைஞர் பந்துக்காப்பாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇறுதிப் போட்டியில் மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து குறுந்தயடி முன்மாரி ரென்ஸ்டார் அணியும்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்திலிருந்து மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் மோதிக்கொன்டனர்\n02:01 என்ற கோள் கணக்கில். ரென்ஸ்டார் அணி வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான மகுடத்தினை சூடிக்கொன்டது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/24/112931.html", "date_download": "2020-06-01T16:06:51Z", "digest": "sha1:N6LJUGKDGLFSRYWEJNNKXDT2JPVMZKZR", "length": 25042, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருமங்கலம் நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவிட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை:", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமங்கலம் நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவிட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை:\nபுதன்கிழமை, 24 ஜூலை 2019 மதுரை\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதால் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்(சிசிடிவி) அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூங்கா நகரமான மதுரையின் துணை நகரமாக திகழ்வது திருமங்கலம் நகரம். கடந்த சில மாதங்களாக திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் மற்றும் டூவீலர்களில் சென்றிடும் பெண்களை வழிமறித்து நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது.அதே போல் குற்றச் செயல்களை செய்திடும் நபர்கள் தப்பியோடிடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.நாள் தோறும் காலை மாலை என இருவேளைகளிலும் போலீசார் ரோந்து சென்றாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் டூவீலர்களில் தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.குறிப்பாக டூவீலர்களில் வேலைக்கு சென்று திரும்பிடும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.\nஇதையடுத்து திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும்,தப்பிச் சென்றிடும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் திருமங்கலம் பகுதியில் வந்து கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக்கி விட்டனர்.இதற்கு காரணம் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு(சிசிடிவி) கேமராக்கள் இல்லாததுதான்.எனவே குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக திருமங்கலம் நகரின் முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அதிகளவு கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டும்.இதன் மூலம் அடிக்கடி நடைபெறுகிற பல்வேறு குற்ற சம்பவங்களை காவல்துறையினர் கட்டுப்படுத்திட முடியும் என்பதே திருமங்கலம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்��ள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதிருமங்கலம் நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திட\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 31.05.2020\nசென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து தமிழகத்தில் இன்று பேருந்து சேவை துவக்கம் : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பஸ்கள் ஓடும்\nதென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வருகை : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் : மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nவிவசாயிகளுக்கு 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு : மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்\nமொபைல் போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற பரிந்துரை செய்யவில்லை: டிராய் விளக்கம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇசைமேதை நல்லப்பசுவாமி நினைவு தூணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதிருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடியில் ‘டைடல்’ தகவல் தொழிற்நுட்ப பூங்கா: முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்\nரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆய���ரத்தை தாண்டியது\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் - போலீஸ் மோதல்: கட்டிடங்களுக்கு தீவைப்பு\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்\nவாடிகன் : ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த ...\nஊரடங்கு விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபுதுடெல்லி : ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என ...\nலடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் பேச்சு தொடர்கிறது : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nபுதுடெல்லி : லடாக் எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய ...\nஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ.5 ஆயிரம் கோடி தாருங்கள் : மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை\nபுதுடெல்லி : மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் ...\nகொரோனா பிரச்சினை பற்றிய ராகுலின் புரிதல் திறன் குறைவு: ஜே.பி.நட்டா கருத்து\nபுதுடெல்லி : கொரோனா பிரச்சினை பற்றிய ராகுல்காந்தியின் புரிதல் திறன் குறைவு என்று ஜே.பி.நட்டா கூறினார்.பிரதமர் மோடி ...\nதிங்கட்கிழமை, 1 ஜூன் 2020\n1இசைமேதை நல்லப்பசுவாமி நினைவு தூணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தா...\n2திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.235 கோடியில் ‘டைடல்’ தகவல் தொழிற்நுட...\n3ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந...\n4பள்ளி மாணவர் விடுதிகளை 11-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/08/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-06-01T16:18:03Z", "digest": "sha1:DSZBNFJK2VRNEI7OPUCBPJCLZON252LV", "length": 84372, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "தீப்பொறியின் கனவு: கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதீப்பொறியின் கனவு: கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம்\nபாவண்ணன் ஆகஸ்ட் 15, 2016\nபுத்தக அறிமுகம்: மணி பெளமிக் எழுதிய ‘கடவுளின் கையெழுத்து’\n’சமயம் தவிர்த்த விஞ்ஞானம் முடமானது, விஞ்ஞானம் தவிர்த்த சமயம் பார்வையற்றது’ என்ற ஐன்ஸ்டீனின் பொன்மொழியுடன் தொடங்குகிறது மணி பெளமிக் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம். தன்வரலாற்றுத் தகவல்களும் அறிவியல் தகவல்களும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களும் நூல்முழுக்க மாறிமாறி இடம்பெற்று வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மணி பெளமிக்கின் மொழி மிகவும் நேரடியானதாகவும் எளிமையானதாகவும் உள்ளது. புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான இயற்பியல் கொள்கைகளையும் தத்துவத் தகவல்களையும் பொருத்தமான எடுத்துக்காட்டுகளோடு அழகாக முன்வைக்கிறார் அவர்.\nஐம்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அறிவியல் துறைத் தொடர்பும் ஞானமும் உள்ளவர் என்னும் நிலையில் அவர் ஒவ்வொரு தகவலையும் சிறப்பான வாக்கியங்கள் மூலம் வாசகர்களின் மனத்தில் பதியவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். பெளமிக் கையாண்டிருக்கும் மொழியின் அழகையும் எளிமையையும் கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் தமிழாக்கத்திலும் காணமுடிகிறது. பல அறிவியல் கலைச்சொற்களை மிகவும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லாத வகையிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.\nவெளிப்படு புலம், வெளிப்படா புலம், மகரக்கதிர்கள், மின்னியக்க ஒளியியல் முறை, முன்னுச்சி முனை ஓடு, கோர்வைக்கண்ணி, துகள்முடுக்கி, ஒளியியல் ஏற்றம், ஆழ் இருட்குழி என நூற்றுக்கும் குறையாத கலைச்சொற்களை கே.எஸ்.சுப்பிரமணியன் இந்நூலில் உருவாக்கியிருக்கிறார். இச்சொற்கள் தமிழுக்கு இவருடைய கொடை.\nஅண்டவியல் என்பது மணி பெளமிக் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்த துறை. கலிலியோ, கெப்ளர் தொடங்கி நியூட்டன், ஐன்ஸ்டீன், ஃபாரடே, ஜேம்ஸ் ஜார்ஜ், ஃப்ராங்க் வில்ஸெக், ரிச்சர்ட் ஃபேய்மன், ஸ்டேவன் லாமொரெஷ், ஜேம்ஸ் க்ளார்க், ரோஜர் பென்ரோஸ், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என எண்ணற்ற அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளையும் கருத்தாக்கங்களையும் கற்றுத் தேர்ச்சியடைந்த பின்னணியில் அண்டவியலைப்பற்றி தனித்ததொரு பார்வையை வந்தடைந்திருக்கிறார் மணி பெளமிக். அதே சமயத்தில் இந்த அண்டத்தைப்பற்றி சமயங்கள் எப்படிப்பட்ட கருத்தை வைத்திருக்கின்றன என்னும் அம்சத்தையும் அவர் தெரிந்துவைத்திருக்கிறார். அதனால் அண்டவியலை சமயம் எவ்வாறு அணுகுகிறது, அறிவியல் எவ்வாறு அணுகுகிறது என்பதை ஒரு தேர்ந்த கதைசொல்லியைப்போல ஒவ்வொரு அத்தியாயமாக அழகுற விளக்கிச் சொல்கிறார்.\nஇருள் குழியிலிருந்து, லேஸர் கதிர் மொட்டவிழ்ப்பு, க்வாண்டம் பாய்ச்சல்களில், செயலிழந்தது ரங்கராட்டினம். ஆதியான மூலத்தை நோக்கி, கடவுள் என்னும் குறியீடு, வானகத்தறி, இயற்பியலின் பெரும்புதிர், மொட்டு விரியும் பேரண்டம், அண்டமும் நாமும், விஞ்ஞானம் – சமயம் சந்திப்பு என பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் முழுதும் இப்படிப்பட்ட விளக்கங்களால் நிறைந்துள்ளன. ’வானகத்தறி’ என்னும் அழகான சொல் ஒரு கவிதையிலிருந்து தப்பி விழுந்த சொல்போல மனத்தில் அலைந்தபடியே இருக்கிறது.\nமணி பெளமிக் முன்வைத்திருக்கும் விவாதப்பொருளை இப்படி சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. மின்சக்திக்கும் காந்த சக்திக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இவ்விரண்டும் இணையும்போது மின்காந்த சக்தியாக மாற்றம் பெறுகிறது. இச்சக்தி அலைகளாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த அலைகள் ஓர் ஊடகம் வழியாகத்தான் பயணிக்கமுடியும் என்னும் நம்பிக்கை முதலில் இருந்தது. இந்த ஊடகம் ‘ஈதர்’ அல்லது நுண்புலம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு இந்த ஊடகம் ஒரு வெற்றுவெளி என்னும் உண்மையை நிறுவியது. வெளி, காலம், புலம் எதுவுமே தனித்து இருப்பவை அல்ல. அவை எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாக உள்ளன.\nபுலம் என்பது வெளியின் பெளதிக நிலை. ஒரு புலம் இல்லாமல் வெளி இல்லை. ஒரு கம்பிச்சுருளில் மின்னோட்டத்தை ஏற்படுத்துவது புலத்தாக்கத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதுபோலவே புவியின் காந்தப்புலம் திசைகாட்டியின் முள்ளை வடக்கு-தெற்கு அச்சுடன் இணையச் செய்கிறது. இந்தப் புவிக்கோளத்தில் நாம் எங்கு இருந்தாலும் இத்தகைய நிகழ்வுகள் புலங்களின் அடிப்படை வரையறையுடன் ஒத்துப் போகின்றன. அதாவது புலம் வெளியின் ஒரு பரப்பில் ஊடுருவி நிற்கிறது. எந்தப் புள்ளியிலும் அதன் இருப்பை உணரலாம். இது தெளிவாக இயங்கும் புலம். இதுபோலவே தெளிவற்ற புலங்களும் வெளியில் நிறைந்திருக்கின்றன. இவை க்வாண்டம் புலங்கள். அண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சம அளவில் இந்தப் புலங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தப் புலங்கள் துகள்களால் நிறைந்திருக்கின்றன. இத்துகள்கள் ஒருவகையில் சக்தித்திரள்கள். க்வாண்டம் புலம் வெளியிலிருந்து இடையறாது சக்தியைக் கடன் வாங்கிக்கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் எண்ணற நிழல்துகள்களை ஜோடிஜோடியாக உற்பத்தி செய்தபடியே இருக்கிறது.\nஉண்மையின் முதன்மைக் கூறுகளே பல்வகைப் புலங்கள். இவை வெளி- காலப்பரப்பில் நீக்கமற நிறைந்துள்ளன. அனைத்துப் புலங்களும் ஒரு முதன்மைப் புலத்திலிருந்தே உருவாகின என்பதை நிலைநிறுத்தும் நுழைவாயிலில் இயற்பியலாளர்கள் இன்று இயங்கி வருகிறார்கள். அண்டத்தை ஈன்றெடுத்த இந்த முதன்மைப்புலம் அண்டத்தின் நெசவிலேயே ஓர் உறுப்பாக விளங்குகிறது என்று கருத இடமிருக்கிறது. எனவே, இந்தப் புலம் பெளதிக இருப்புள்ள அனைத்தின் ஆதார அம்சங்களை இயக்குகிறது என்று கருதலாம். இக்கருத்தின் நீட்சி, சமயங்களால் முன்வைக்கப்படும் ‘ஒற்றை மூலம்’ என்னும் கருத்துக்கு நெருக்கமாக இருப்பதை உணர முடியும்.\nஎல்லா மெய்யியல் வாதங்களையும் சமயக்கூறுகளையும் தாண்டி ஒன்றை நம்மால் காணமுடிகிறது. மனிதகுலம் படைப்புச்சக்தி என்னும் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டே உள்ளது. பிரபஞ்சத்தைப் படைத்த பிறகு இந்தக் கடவுள் அதன் ஊடாகவே நிறைந்து நிற்கிறார் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. காட்சியளவில் இது நிரூபிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆயினும் இக்கடவுளை நம் வணக்கத்துக்குரியவராக நெடுங்காலமாக நாம் கருதி வந்திருக்கிறோம். மானுட வரலாற்றில் முதன்முறையாக சமயத்தின் ‘ஒற்றை மூலம்’ என்னும் அணுகுமுறை விஞ்ஞானத்தின் ‘ஒற்றை மூலம்’ அணுகுமுறையோடு நெருங்கி வந்து நிற்கிறது.\nஇது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்படிப்பட்ட எண்ணற்ற வரையறைகளால் அண்டம் சார்ந்த பல கருதுகோள்களை, இயற்பியலில் ஓரளவு பயிற்சியும் வாசிப்பனுபவமும் உள்ள வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நேர்த்தியாக விவரித்திருக்கிறார் பெளமிக். பிறகு மைய சக்தி என்னும் கருத்தாக்கத்துக்கும் பிரும்மம் என்னும் கருத்தாக்கத்துக்கும் உள்ள நெருக்கத்தை சமயக்கருத்துகள் வழியாக வரையறுக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறார். எந்த இடத்திலும் ’இதுதான் அது, அதுதான் இது’ என்று சுட்டிக்காட்டும் எண்ணம் அவரிடம் வெளிப்படவில்லை. ஒன்றை இன்னொன்றால் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டுமே அவர் நோக்கத்தில் இருக்கிறது.\nஅறிவியலுக்கும் சமயத்துக்கும் சரிபாதி இடம் கொடுத்தபடி நகரும் நூலில் இன்னொரு முக்கியமான பகுதியும் இடம்பெற்றிருக்கிறது. தன் சொந்த வாழ்க்கையிலிருந்து அவர் பகிர்ந்துகொள்ளும் உண்மைகளால் அப்பகுதி நிறைந்திருக்கிறது. இப்படி மூன்று பகுதிகளால் ஆன கலவையாக இப்புத்தகம் மலர்ந்திருப்பதே இதன் வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது.\nபெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக். இந்தியாவின் புகழ்பெற்ற கரக்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மேற்கல்வி நிறுவனத்தில் இயற்பியல் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தத் துறையில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி இவரே. ஒரு நற்பணி நிறுவனம் வழங்கிய உதவித்தொகையுடன் அமெரிக்காவில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டு லேஸர் தொழில்நுட்பத்தில் அரியதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக உலகப்புகழ் பெற்றவர்.\nஇந்தத் தொழில்நுட்பமே உலகெங்கும் கண் அறுவை சிகிச்சைக்கு அடித்தளமானது. இயற்பியல் துறையில் அவருடைய பங்களிப்புக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்திலும் மின்னியல் / மின்னணுவியல் பொறியிலாளர்கள் கழகத்திலும் உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார். தான் பிறந்து வளர்ந்த வங்காளத்து மண்ணை மறக்காமல் தன் பெயரிலேயே அங்கொரு அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் எண்ணற்ற இளைஞர்களுக்கு அறிவியல் / மருத்துவக் கல்வி பயில முழுமையான அளவில் நிதியுதவி அளித்து வருகிறார். ‘மணி என்ற ரத்தினம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அவருடைய வாழ்க்கை வரலாறு வங்காளத்தில் தொடர்ச்சியாக விற்பனையின் உச்சத்தில் விளங்கும் நூலாகும்.\nமணி பெளமிக்கின் சொந்த ஊர், வங்காளத்தில் பண்டைய புத்தத்தலமான தாம்லுக் என்னும் கிராமமாகும். தாயார் லோலிதா. தந்தையார் குணாதர் பெளமிக். அவர் ஒரு பள்ளியாசிரியராகப் பணியாற்றினார். விடுதலைக்காக இந்தியா முழுதும் காந்தியின் தலைமையின் ஓர் எழுச்சி உருவாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவருடைய அகிம்சைக்கொள்கையால் அவர் ஈர்க்கப்பட்டார். இதனால் அடிக்கடி தலைமறைவு வாழ்க்கையை அவர் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் அவரைத் தேடிவரும் காவல் துறையைச் சேர்ந்த ஆட்களால் வீட்டில் இருந்த அவருடைய அம்மாவும் பாட்டியும் தீராத துன்பத்துக்கு உள்ளானார்கள்.\nஒருமுறை குணாதரைத் தேடிவந்த காவலர்கள் வீட்டில் கைக்குக் கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். ’சமைக்கவோ, சாப்பிடவோ ஒரு பொருளும் கிடையாது. குணாதர் ஒருமுறை ரகசியமாக வீட்டுக்கு வந்திருந்தபோது, தன்னுடன் மற்றொரு விடுதலைப் போராளியான மாதங்கினி என்னும் பெண்மணியையும் அழைத்து வந்தார். அவர் ஒரு கைம்பெண். வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் தன் பன்னிரண்டாவது வயதில் அறுபது வயது பெரியவர் ஒருவரை மணந்து, ஆறேழு ஆண்டுகளில் அவர் இறந்ததும் விதவையானவர். அதைத் தொடர்ந்து மூத்த தாரத்தின் பிள்ளைகளால் விரட்டியடிக்கப்பட்டவர். பிறகு காந்திய இயக்கத்தில் ஈடுபட்டு, தேச சேவைக்குப் பாடுபடத் தொடங்கினார். குணாதரின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் வாழ்ந்தார். மன உறுதியின் மேன்மையை தனக்கு போதித்தவர் மாதங்கினி என்று நெகிழ்ச்சியுடன் பல இடங்களில் குறிப்பிடுகிறார் மணி பெளமிக். ‘ஒருபோதும் தளர்ச்சியுறாதே, இலக்கைக் கைவிடாதே’ என்றும் ‘விடாமுயற்சியின்றி எதையும் அடைய முடியாது’ என்றும் அவர் சொன்ன சொற்களை ஆப்தவாக்கியங்களாகவே தன் மனம் உள்வாங்கிப் பதித்துவைத்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.\nஒருமுறை சுதந்திரக் கொடியை கையில் ஏந்தியவாறு ஒரு பேரணியில் முன்னணியில் நடந்துகொண்டிருந்தார் மந்தாகினி. இடையில் புகுந்த காவலர்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்லவிடாமல் தடுத்தார்கள். தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றபோது, காவலர்கள் தடியடி நடத்தத் தொடங்கினார்கள். மந்தாகினி தடியடிக்கு ஆளானார். ஆறு மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலையானார். உடல்நலிவுற்ற நிலையிலும் அவர் தன் சேவையுணர்வை கைவிடவில்லை. தம்லுக்கில் மீண்டும் ஒரு போராட்டம். நீண்டதொரு பேரணியின் முன்னணியில் நின்றார் மந்தாகினி. சுதந்திரக்கொடியைக் கையில் ஏந்தியபடியும் ’வந்தே மாதரம்’ என்று முழங்கியபடியும் நடைபோட்டபடி இருந்தார்.\nஅமைதியாகச் சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தின் மீது காவலர்கள் கட்டுப்பாடின்றி சுடத் தொடங்கினார்கள். முதல் துப்பாக்கிக்குண்டு மந்தாகினியின் இடது கையைத் துளைத்தது. இரண்டாவது குண்டு அவர் காலைத் தாக்கியது. மூன்றாவது குண்டு அவருடைய நெற்றியைத் துளைத்து அவருடைய மண்டையோட்டின் பின்புறமாக வெளியேறிச் சிதறியது. தமிழ்நாட்டில் கொடி காத்த திருப்பூர்க் குமரனைப்போல வங்காளத்தில் கொடி காத்த மந்தாகினியின் தியாகம் மகத்தானது. இரண்டு வார இடைவெளியில் தம்லுக் கிராமத்தை சூறாவளியும் வெள்ளமும் தாக்கின. ஊரே வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து பஞ்சம். பாட்டியின் ஆதரவில் பிழைத்திருந்த சிறுவன் பெளமிக், பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ஊரைவிட்டு வெளியேறினான். வழியில் ஒரு திறந்தவெளிப் பள்ளியைக் கண்டுபிடித்து, அங்கே தஞ்சமடைந்தான். அவனுடைய அறிவாற்றலை எல்லோரும் மெச்சினார்கள். ஆயினும் அவனுடைய சாதி அடையாளத்தால் பல இன்னல்களை அவன் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. முன்னேற வேண்டும் என்னும் வேகத்தில் எல்லா அவமானங்களையும் அவன் சகித்துக்கொண்டான்.\nதம்லுக் கிராமத்துக்கு அருகில் ஒரு முகாமை நிறுவி , அங்கே காந்தி தம் தொண்டர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது மணி பெளமிக்குக்கு வயது பதினான்கு. தன் தந்தையாருடன் அந்த முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த அனுபவத்தை முன்னிறுத்தி தனியாக ஓர் அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார் பெளமிக். இப்பகுதியில் காந்தி – கஸ்தூரிபா பற்றிய சித்திரங்கள் மிகவும் செறிவாக உள்ளன.\n’பஞ்சமும் தொற்றுநோயும் – சமாளிப்பதற்கு அரிய இரட்டையர்’ என்னும் தலைப்பில் பெளமிக் எழுதிய கட்டுரையை வாசித்த ஒரு பள்ளித் தலைமையாசிரியர், பெளமிக்கை வரவழைத்துப் பாராட்டி தம் பள்ளியிலேயே சேர்த்துக்கொண்டார். உணவுக்கும் அவரே ஏற்பாடு செய்தார். தந்தை வழி நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்கி, தன் கல்வியைத் தொடர்ந்தார் பெளமிக். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் இந்த ஏற்பாடு தொடர்ந்தது.\nசிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் கல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர தேவையான உதவித்தொகை கிடைத்தது. இளங்கலைப் படிப்பை முடித்துக்கொண்டு முதுகலைப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழக்த்தில் தொடர்ந்தார் அவர். அங்கு டிராக் என்னும் அறிவியலாளர் ’க்வாண்டம் புலக்கோட்பாடு’ பற்றி நிகழ்த்திய உரையால் கவரப்பட்டார் பெளமிக். க்வாண்டம் கொள்கை மீது அவருக்கு அன்றுமுதல் ஆர்வம் பெருகியது. ஐ.ஐ.டி.யில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்து 1958 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். அதுவே அந்தத் துறை அளித்த முதல் முனைவர் பட்டம்.\nகலிஃபோர்னியாவில் முதுகலைப்படிப்பைத் தொடர ஸ்லோன் என்னும் நிறுவனம் அவருக்கு உதவித்தொகையை அளித்தது. ஆனால் விமானச் செலவை அவரே ஏற்கவேண்டும் என்னும் விதி அவரைத் துவளச் செய்தது. அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கல்கத்தா செல்வந்தர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவருடைய தம்லுக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தம்மால் இயன்ற அளவுக்கு உதவி செய்து, பயணச்சீட்டுக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக் கொடுத்தார்கள். இத்தருணத்தைச் சித்தரிக்கும் பெளமிக் அதை ஓர் அறிவியில் உவமையின் வழியாகக் குறிப்பிடுகிறார்.\nஉடைந்த நட்சத்திரங்கள் நிரம்பிய இருள் ஆழ்குழிகளின் ஈர்ப்புச்சக்தியின் ஆற்றல் காரணமாக ஒளி உட்பட எதுவுமே தப்பிக்க முடியாது. ஆனால் ஹாக்கிங்ஸ் கதிர்வீச்சு எனப்படும் ஒருவகையான துகள்கள் இந்த அண்டப்படுகுழியிலிருந்து தப்பித்து வெளியேற முடியும். அந்தத் துகள்களைப்போல ஏழ்மை என்னும் பாழ்குழியிலிருந்து வெளியேறிச் செல்லும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் பெளமிக்.\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் லேஸர் குறித்து அவர் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றார். பாரிஸ் நகரில் நடந்த மூன்றாவது பன்னாட்டு க்வாண்டம் மாநாட்டில் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இன்னொரு நண்பருடன் இணைந்து சில்லேட் லேஸரை கண்டுபிடித்தார். 1973 ஆம் ஆண்டில் டென்வர் நகரில் அமெரிக்க ஒளியியல் சங்கக்கூட்டத்தில் சீனான் வாயுவை செயலூக்க ஊடகமாகப் பயன்படுத்திய உலகத்தின் முதல் எக்ஸிமர் லேஸரை மெய்ப்பித்துக் காட்டினார். எக்ஸிமர் லேஸரின் முத்திரை பதித்த பயன்பாடு விழி வெண்படலச் சீரமைப்புக்கு பயன்பட்டது. கார்னியா என்பது விழியின் முன்பகுதியை மூடியுள்ள ஒளி ஊடுருவும் வெண்மையான ஜவ்வு. இந்தத் திசுவின் மயிரிழையளவு மெல்லிய படலத்தை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் செப்பனிட்டு கிட்டப்பார்வை / தூரப்பார்வை குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். எக்ஸிமர் லேஸர் செலுத்தப்பட்டதும் திசுவின் உயிரணுக்கள் எரிக்கப்படாமல் வாயுநிலையை அடைகின்றன.\nஇந்த அபூர்வமான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கையின் திசையே மாறிவிடுகிறது. லேஸர் காப்புரிமைத் தொகையாக கோடிகோடியாக பணம் அவரிடம் வந்து குவிந்தபடி உள்ளது. அப்படி பத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு அவர் இன்று சொந்தக்காரராக இருக்கிறார். ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அழகிய குன்று மேல் ஒளிரும் ஆறு ஆடம்பர மாளிகைகளுக்கு அவர் சொந்தக்காரராகி விட்டார். செல்வம் அவரை எங்கெங்���ோ செலுத்துகிறது. ஆடம்பர வாழ்க்கையை நோக்கி நகர்த்துகிறது. ஆயினும் அவர் ஆழ்மனம் எல்லாத் தருணங்களிலும் தன் ஆதார ஆர்வமான அண்டவியலைப்பற்றிய எண்ணங்களிலேயே மூழ்கியுள்ளது.\nஇளமையில் தன் வெளிநாட்டுப் பயணத்துக்கு உதவி செய்த மக்களை அவர் எந்தக் கட்டத்திலும் மறக்கவில்லை. தான் அடைந்த செல்வத்தின் ஒரு பகுதியிலிருந்து கல்கத்தாவில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வறுமைப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகள் உயர்கல்வியைப் பெறவும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் உயர்தொழில்நுட்பக் கல்வியை நாடும் துடிப்பான மாணவமாணவிகளுக்கும் தேவையான உதவித்தொகையை அளித்து, எண்ணற்ற ஆளுமைகள் உருவாக துணையாக இருந்து வருகிறார்.\nஅண்டவியலின் இயக்கத்தைப்பற்றி விளக்கும் போக்கில் மணி பெளமிக் எடுத்துரைக்கும் விளக்கமொன்று கவித்துவமாக இருக்கிறது. ’அண்டத்தின் விதையை தன்னைச்சுற்றி ஒன்றுமே இல்லாத ஏதோ ஒன்றாக மனக்கண்முன் உருவகப்படுத்துவோம். அனைத்து அண்டத்தையும் உள்ளகத்தே கொண்ட ஆற்றலுடைய அந்த ஏதோ ஒன்றான இதனை, துளிர்விடத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு விதையாகக் கற்பனை செய்யலாம்’ என விவரிக்கும் போக்கில் ’ஒரு தீப்பொறி ஒரு பெருந்தீயாக வளர ஏங்கிக்கொண்டிருக்கிறது’ என்று எழுதிச் செல்கிறார். எவ்வளவு அழகான சொல்லாட்சி. அச்சொல்லாட்சி ஒருவகையில் அவருடைய வாழ்க்கையின் உருவகமாகவே இருப்பதை உணரமுடிகிறது. அவரும் ஒருவகையில் பெருந்தீயாக வளர ஏங்கிய தீப்பொறி அல்லவா\nஆங்கிலத்தில்: மணி பெளமிக். தமிழில் : கே.எஸ்.சுப்பிரமணியன்.\n8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர். சென்னை – 17.\n(கட்டுரையில் ஒரு பத்தி சேர்க்கப்பட்டிருக்கிறது. 17 ஆகஸ்ட் 2016)\nPrevious Previous post: பூதாகாரப் பின்ச்சன் – க்ரையிங் ஆஃப் லாட் 49- புத்தக அறிமுகம்\nNext Next post: மழை காற்றும் மாரி வாசமும்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இத��்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமி��்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன�� ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி ச���வராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்ல���னா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kohli-not-happy-with-india-s-fielding-gives-6-marks-only-002788.html", "date_download": "2020-06-01T16:06:45Z", "digest": "sha1:UHB5ASDE7FWU65CZ5XCWQGXVMR6IAU67", "length": 15323, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்! | Kohli not happy with India's fielding, gives 6 marks only - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» அதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்\nஅதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்\nபிர்மிங்காம்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் பீல்டிங் சரியில்லை என்று கேப்டன் விராத் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nவிராத் கோஹ்லி சொல்லவே தேவையில்லை. நேற்று இந்திய வீரர்கள் நிறையவே சொதப்பினர் பீல்டிங்கில். அது மட்டும் சரியாக இருந்திருந்தால், பாகிஸ்தான் 100 ரன்களைக் கூட தொட்டிருக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.\nநேற்று போட்டி முடிவில் விராத் கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், பீல்டிங் குறித்துதான் அதிருப்தி வெளியிட்டார். அவரது பேட்டியிலிருந்து:\nவெற்றி சரிதான். பேட்டிங், பந்து வீச்சில் நாங்கள் சரியாகவே இருந்தோம். ஆனால் பீல்டிங்கில் நாங்கள் சொதப்பி விட்டோம். அதில் எனக்கு திருப்தி இல்லை.\nஅதுக்கு 9.. இதுக்கு 6\nபேட்டிங், பவுலிங்குக்கு நான் 10க்கு 9 மார்க் தருவேன். ஆனால் பீல்டிங்குக்கு அது 6 மட்டுமே. மிகச் சிறந்த அணிகளுடன் விளையாடும்போது பீல்டிங் மிக மிக முக்கியமானது.\nபிராக்டிஸ�� போட்டிகளிலிருந்து நாங்கள் நிறைய நம்பிக்கைளை கற்றுக் கொண்டோம். அதை பேட்டிங், பவுலிங்கில் வெளிப்படுத்தினோம். அதேபோல பீல்டிங்கிலும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் கோஹ்லி.\nநேற்றைய போட்டியின்போது நிறைய கேட்ச்சுகளை இந்தியா மிஸ் செய்தது. இதனால் சீக்கிரமே முடிந்திருக்க வேண்டிய போட்டி இழுத்துக் கொண்டே போனது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆடிய வர்களில் ரோஹித் 91, ஷிகர் தவான் 68, கோஹ்லி 81, யுவராஜ் 53 என அரை சதம் போட்டு கலக்கினர். இதில் ரோஹித்தின் அவுட்தான் சரச்சைக்கிடமானதாக இருந்தது. அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சதம் போட்டிருப்பார்.\nசாம்பியன்ஸ் டிராபி பைனலன்று கும்ப்ளே-கோஹ்லி போட்ட சண்டை.. வெளியான ஷாக் தகவல்\nநானா இருந்தால் என் விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன்.. ஜடேஜாவை அசிங்கப்படுத்திய லட்சுமணன்\nபத்து வருடம் கழித்து பழிவாங்கிய பாகிஸ்தான்.. டோணி நிகழ்த்திய மேஜிக்கை செய்ய தவறிய கோஹ்லி\nகும்ப்ளே - கோஹ்லி மோதல்.. இந்திய அணியின் கவனத்தை குழப்பி விட்டதா\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த போட்டியை மறக்க முடியாது\n34 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் கேவலமாக விளையாடிய இந்தியாவை மீட்ட கபில்தேவை நினைவுபடுத்திய பாண்ட்யா\nபட்டையை கிளப்பிய பாண்ட்யா.. படுபாதகம் செய்து வீழ்த்திய ஜடேஜா\nசொதப்பல் பவுலிங்.. மோசமான பீல்டிங்.. சமான் போட்ட சதம்.. இந்தியா - பாக் பைனல் ஹைலைட்ஸ்\nபாகிஸ்தான் ஃபீல்டர்களிடம் ஒரு ஃபயர் தெரியுதே கவனிச்சீங்களா\nமட்டமான தோல்வி.. பாகிஸ்தான் பவுலிங்கிடம் மொத்தமாக சரணடைந்த இந்திய பேட்டிங்\nஇந்திய பந்துவீச்சை பஞ்சுபஞ்சாக்கி பறக்கவிட்ட பாகிஸ்தான் 338 ரன்கள் குவிப்பு\nஎந்த தைரியத்தில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கோஹ்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n19 min ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n31 min ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n3 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n4 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews ஸ்னைபர்களை களமிறக்க���ய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத திருப்பம்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-01T17:27:28Z", "digest": "sha1:66PEYJSFYWAICTSFTLWBFA76V2FV7GPZ", "length": 6364, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "எம்பிராட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎம்பிராட்டிதிருவடிமேற் பொன்னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16).\nஎம்பிராட்டி = எம் + பிராட்டி\nபிராட்டி, எம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nஈராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2014, 04:34 மணிக்குத் திருத்தப்ப��்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gross+Roge+de.php?from=in", "date_download": "2020-06-01T16:07:32Z", "digest": "sha1:LYV5KWSQG2WIDEESGV2MYI3JDS7TJ7SI", "length": 4362, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gross Roge", "raw_content": "\nபகுதி குறியீடு Gross Roge\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gross Roge\nஊர் அல்லது மண்டலம்: Gross Roge\nபகுதி குறியீடு Gross Roge\nமுன்னொட்டு 039978 என்பது Gross Rogeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gross Roge என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gross Roge உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39978 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gross Roge உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39978-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39978-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nermai.net/sub_cat_list.php?cid=127&sha=f559f38a8bcdef2050124af01d922704", "date_download": "2020-06-01T16:54:56Z", "digest": "sha1:XOPSI7HJKDENPH6M4WFWHLHKCAJ4RDHT", "length": 12982, "nlines": 173, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nஎவ்வ துறைவ துலக முலகத்தோ\nஉலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.\nவெட்டுக்கிளிகள் குறித்த அச்சம் விவசாயிகளுக்கு வேண்டாம் வேளாண் துறை இயக்குனர் பேட்டி\nஜி7 அமைப்பில் இந்தியாவை இணைக்க டிரம்ப் விருப்பம்\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை\nபொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை\nஅசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் நகருக்கு அடியில் 1,443 அடி நீளத்தில் சுரங்கப் பாதை அமைப்பு.... மத்தியமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு.\nஇந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது Oppo F15\nOppo F15 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த விற்பனை அமேசான், �.....\nநம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் உப்பு. அதனால் தான் உப்பில.....\nநாம் தினமும் பயன்படுத்தும் உணவுபொருட்களில் இஞ்சி தலையாயதாகும். இ�.....\nவெளியுலக வாழ்க்கைக்கு பை..பை, சிறைச்சாலைக்கு ஹாய்... ஹாய்... தென்கொரிய நாட்டு மக்களின் விநோத ஆசை...\nபொதுவாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எப்போது தங்களுக்கு விடுத.....\nபுடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். .....\nபனை விதைப்போம் ஒருமுறை - வாழட்டும் அடுத்த தலைமுறை...\nவெள்ளையர்கள் ஆண்ட காலம். திருநெல்வேலிக்கு அருகே ரயில்பாதை அமைத்த�.....\n15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா மீனின் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nபிரான்யா போன்ற ஒரு மீனின் புதைக்கப்பட்ட எஞ்சியுள்ள புதைபடிவம் ���ன�.....\nநீர் மேலாண்மையும் மழை நீர் சேமிப்பின் அவசியமும்\nதண்ணீர் திரவத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் நம�.....\nஇந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது Oppo F15\nவெளியுலக வாழ்க்கைக்கு பை..பை, சிறைச்சாலைக்கு ஹாய்... ஹாய்... தென்கொரிய நாட்டு மக்களின் விநோத ஆசை...\nபனை விதைப்போம் ஒருமுறை - வாழட்டும் அடுத்த தலைமுறை...\n15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா மீனின் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nநீர் மேலாண்மையும் மழை நீர் சேமிப்பின் அவசியமும்\n​வெளியுலக வாழ்க்கைக்கு பை..பை, சிறைச்சாலைக்கு ஹாய்... ஹாய்... தென்கொரிய நாட்டு மக்களின் விநோத ஆசை...\n​பனை விதைப்போம் ஒருமுறை - வாழட்டும் அடுத்த தலைமுறை...\n​15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா மீனின் புதைபடிவம் கண்டுபிடிப்பு\n​நீர் மேலாண்மையும் மழை நீர் சேமிப்பின் அவசியமும்\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/rss-police-create-fear-ranadi-srinivasan/c77058-w2931-cid306682-su6271.htm", "date_download": "2020-06-01T15:00:07Z", "digest": "sha1:TFOI2YVZESAJVMSUVJKIOERDNIMDUU6X", "length": 2439, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஆர்.எஸ்.எஸ். பேரணி;போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது: வானதி ஸ்ரீனிவாசன்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். பேரணி;போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது: வானதி ஸ்ரீனிவாசன்\nஆர்.எஸ்.எஸ். பேரணியால் சிறுபான்மையினர் பாதிப்படுவார்கள் என்று காவல்துறை அச்சத்தை உருவாக்குவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஆர்.எஸ்.எஸ். பேரணியால் சிறுபான்மையினர் பாதிப்படுவார்கள் என்று காவல்துறை அச்சத்தை உருவாக்குவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக புதுக்கோட்டையில் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என காவல்துறை அச்சத்தை உருவாக்குகிறது. காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக பாஜகவுக்கான தலைவரை தகுந்த நேரத்தில் தலைமை அறிவிக்கும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=wittbray22", "date_download": "2020-06-01T14:58:42Z", "digest": "sha1:YTC7DSLOITYYAZID5SCYMVFTW4H5IKFV", "length": 2858, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User wittbray22 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=63", "date_download": "2020-06-01T15:37:27Z", "digest": "sha1:PEWFULGKGGHD323S4MY6AOVG2TKXVRFX", "length": 16205, "nlines": 242, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க\nவழிவகை செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nRead more: உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nதினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nதினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை\nவழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை\nRead more: தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nசீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்\nசீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் ஓடும் மின்ஜியாங் மற்றும் ஜின்ஜியாங்\nநதிகள் சங்கமமாகும் இடத்தில், நீருக்கடியில் தங்கப்புதையல் ஒன்றை\nRead more: சீன��வின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்\nஅதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்\nபுகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று\nRead more: அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்\nமேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்: ஆய்வு\nஇங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்.\nRead more: மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்: ஆய்வு\nஇன்று உலக சிட்டுக் குருவி தினம்\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nRead more: இன்று உலக சிட்டுக் குருவி தினம்\nபூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன\nபூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.\nRead more: பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன\nஇங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள்\nடாப் 10 இந்திய பணக்காரர்கள்\nஉலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவைதான்\nகௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு \nசுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nயுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி \nசுவிஸ் - இத்தாலி எல்லைத் திறப்பு எப்போது சுவிஸ் மக்கள் இத்தாலிக்கு செல்வது எவ்வாறு \nசுவிஸ் சுற்றுலாத்துறை மீள் எழுச்சிக்காக உள்ளூர்வாசிகளுக்கு 200 பிராங்குகள் \" கோடை விடுமுறை\" காசோலை \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇதுதான் ரீமேக் : ஸ்ருதிஹாசனுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்டர்\n\"அவள் அப்படித்தான்\", \"கிராமத்து அத்தியாயம்\" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்ற��க்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் \nஇயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/12/", "date_download": "2020-06-01T16:09:46Z", "digest": "sha1:WMLCLQGZXOLG2IIFL7QSIBV47WRCT4SY", "length": 25907, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "12 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதில் முழு ��ன்பம் காண 72% பெண்களுக்கு இது தேவைப் படுகிறதாம்\nசமீபத்தில் பெண்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தாம்பத்திய வாழ்க்கையில் அவர்கள் திருப்தி அடைய எவை காரணமாக இருக்கிறது எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை மற்றும் உடலுறவு முறையை அவர்கள் விரும்புகிறார்கள், வெறுக்கிறார்கள் என அவர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது.\nமுட்டையை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நல்லதா, கெடுதலா\nநாம் வாங்கும் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்\nபரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.\nமுன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கட்சியை மீட்டெடுத்துள்ளார், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபணமதிப்பு நீக்கம்’, `சரக்கு மற்றும் சேவை’ வரி போன்ற நடைமுறைகளால் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை (எஃப்.எம்.சி.ஜி) கடந்த சில மாதங்களாக மிகவும் சுணக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு `ஆபத்பாந்தவனாக’ வரவிருக்கிறது விழாக்காலம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநீங்கள் பயன்படுத்துவது நெய்யா… விலங்குகளின் கொழுப்பா\nசைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநாம் காணும் தாவரங்கள், இலை, தழை அனைத்தும் கண்ணுக்கு பசுமையை, குளிர்ச்சியை மட்டும் வழங்குபவை அல்ல. அவை உ���வாக, மருந்தாகவும் பயன்படும் வல்லமை பொருந்திய குணங்களைக் கொண்டவை. இவற்றில், பெரும் தாவரங்கள் மட்டுமல்ல, சின்னச்சின்ன செடிகளும், கொடிகளும், புல், பூண்டுத்தாவரங்களும் கூட அருமருந்தாய் பயன்படுபவை தான்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வெற்றிவேல் எம்எல்ஏ தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.\nஅதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து செயற்குழு பொதுக்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ��\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/netra-jyoti-kendra-agra-uttar_pradesh", "date_download": "2020-06-01T16:22:03Z", "digest": "sha1:WSBN3MG2PXICPNBF4GZX6NFTFF53BTET", "length": 5844, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Netra Jyoti Kendra | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:47:44Z", "digest": "sha1:CXGGWPQRBM6T3OOIFUJI42I74QZ4SHE5", "length": 11403, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசுவை அடக்கம் செய்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nஇயேசுவை அடக்கம் செய்தல், ஓவியர்: கரவாஜியோ\nஇயேசுவை அடக்கம் செய்தல் என்பது விவிலியத்தின் இயேசுவின் சாவுக்குப்பின்பு அவரின் உடலை அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு அடக்கம் செய்த நிகழ்வினைக்குறிக்கும். இது கத்தோலிக்க சிலுவைப் பாதையின் பதினான்காம் நிலை ஆகும். கிறித்துவின் வாழ்க்கையினை சித்தரிக்கும் கலைவடிவில் இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் பெறுகின்றது.\nநற்செய்திகள் நான்கும் இன்னிகழ்வை விவரிக்கின்றன.[1]:p.91\nஇயேசுவின் ��ீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி பெற்றார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் என விவரிக்கின்றது.\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/185658?ref=archive-feed", "date_download": "2020-06-01T15:55:26Z", "digest": "sha1:LTQGVSZBSTWF6B5GPHWH5B2LVB36YAVI", "length": 7923, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமண உறவு கடைசி வரை நீடிக்காது: சகோதரி விமர்சனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் திருமண உறவு கடைசி வரை நீடிக்காது: சகோதரி விமர்சனம்\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் குறித்து தொடர்ந்து அவரது சகோதரி சமந்தா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.\nதிருமணம் முடிந்த பின்னர் தனது தந்தை தாமஸ் மெர்க்கலை இன்று வரை சந்திக்காமல் நாட்களை கடத்திவரும் மேகன், தனது தந்தைக்கு என்ன செய்தாரோ அதையே தான் தனது கணவர் ஹரிக்கும் செய்ய காத்திருக்கிறார்.\nஒரு இளவரசர் என்ற காரணத்தினாலேயே ஆசைப்பட்டு, ஹரியை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக இதற்கு முன்னர் மெர்க���கல் தனது தந்தையிடம் திருமணத்திற்கு முன்னர் தெரிவித்தார் என மெர்க்கல் கூறியுள்ளார்.\nமேலும், இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலின் திருமண உறவு கடைசிவரை நீடிக்காது, தனது தந்தையை பார்க்காமல் புறக்கணிப்பதுபோன்று ஒரு காலத்திற்கு பிறகு தனது கணவரையும் புறக்கணித்துவிடுவார் என கூறியள்ளார்.\nதனது குடும்ப உறுப்பினர்களே தன்னை இவ்வாறு விமர்சனம் செய்துவந்தாலும், மெர்க்கல் இதுகுறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் மெர்க்கலும் அவரது அம்மாவின் மீது பாசம் அதிகம். தனது தாயின் அரணவனைப்பில் வளர்ந்த இவர், அவரது சொல்படி கேட்டு நடக்கிறார் என கூறப்படுகிறது,\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/home-garden/04/244720", "date_download": "2020-06-01T16:00:05Z", "digest": "sha1:J7AS5S5U5LSOXF5T3OZUNEMHRF7N2AZU", "length": 12301, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "வீட்டில் பணக்கஷ்டம் பறந்து அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும் - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nஅமெரிக்காவில் போராட்டகாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் ஆடையின்றி எடுத்த படம்.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\n மன அழுத்தத்தால் படும் எரிச்சல்... மகளை நினைத்து உருகும் பெற்றோர் வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\nதொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்\n15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த தாத்தா மரணம்.. பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nஇங்கிலாந்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nராகு உ��ன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் பணக்கஷ்டம் பறந்து அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா இதை மட்டும் செய்ங்க போதும்\nவீட்டில் பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லைகளை நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.\nதங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் என ஏதாவது ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் செல்வ வளம் பெருகும்.\nகிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த கடுகு எண்ணெய் மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, வாங்கியோ அவதிப்படுவோர் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.\nசிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவினால், சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளுக்கு உணவாகும். இவைகள் அவற்றை சாப்பிட உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவதை கண்கூடாக தெரியும். இவற்றினை காலை வேலையில் குளித்து முடித்தவுடன் செய்யவும்.\nபுளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.\nவெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.\nவியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.\nகோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம்.\nதொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவ���ம். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கை இராணுவத்தில் நிராகரிக்கப்பட்ட நபர் தற்போது அமெரிக்க படையில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்\nவெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்\nகிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு\nசம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/5", "date_download": "2020-06-01T17:00:48Z", "digest": "sha1:X7ZOPZV54Q4KZAUJ35V2W52FE4XHLPNO", "length": 4791, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nலஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவை அதிரவைத்த அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சையது அகமது பரீத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கும் நிதி நிறுவன மோசடியில் பங்கு இருப்பது தெரியவந்தது. அதாவது இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பரீத்திடம் இருந்து ஜனார்த்தன ரெட்டி, 20.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇவ்வழக்கு தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியை கர்நாடக போலீசார் தேடிவந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அவரை கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஜனார்த்தன ரெட்டி சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய கர்நாடகக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 13ஆம் தேதி கைது செய்து சி���ையில் அடைத்தனர். சிறையிலடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஜாமீன் கோரி ஜனார்த்தன ரெட்டி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நேற்று (நவம்பர் 14) நீதிபதி ஜெகதீஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரூ.1 லட்சம் பிணைத் தொகையாக வழங்க உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.\nஜாமீன் கிடைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டியின் வழக்கறிஞர் ஆர்.பி.சந்திரசேகர், \"ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஏனென்றால் அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடியில் ரெட்டிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ரெட்டி கைது செய்யப்பட்டார்\" என்று கூறினார்.\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/11/05_84.html", "date_download": "2020-06-01T15:18:00Z", "digest": "sha1:YIC56KCHM33UBES7DIGIU5GT3DVBBRGN", "length": 7981, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் – வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் – வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் – வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு அண்மையில் ஒரு சமய தரப்பினரால் இடித்து வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, அதனை செய்தவர்கள் மற்றும் அங்கு நந்திக் கொடியை மிதித்ததாக கூறப்பட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதேவேளை அனுமதியில்லாமல் நுழைவாயில் வளைவை கட்டினார்கள் என திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகக் குழுவினருக்கு எதிராக இன்னுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நேற்று (திங்கட்கிழமை) நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.\nமன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nதிருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.\nஇதன்போது சட்டத்தரணி சுமந்திரன் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணனின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆட்சேபித்து வாதாடினார்.\nஅதன்பின்னர் வழக்கு விசாரனை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், பொலிஸார் இன்னும் விசாரணைகளை முடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் சம்பந்தமாக விசேட சேவைக்கு சென்றிருப்பதாக கூறியதாலும் குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதன் காரணமாக மீண்டும் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67831/", "date_download": "2020-06-01T15:36:50Z", "digest": "sha1:ALORWFPB3Y2OPVH64EBGZEVPXJQFLGI2", "length": 10379, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படாது – இராணுவம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படாது – இராணுவம்\nபிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை எதுவும் நடத்தப்படாது என இராணுவம் அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்கவை அரசாங்கம், நாட்டுக்கு மீள அழைத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு மீள அழைக்கப்பட்டமை விசாரணைகளுக்காக அல்ல எனவும் சில விடயங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக மட்டுமே எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது\nTagstamil tamil news இராணுவம் நடத்தப்படாது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ புலம்பெயர் தமிழர்களை விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nகாலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா ச��ம்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/author/zngsvdp9bc1yxe0fqh3wp27726/page/11/", "date_download": "2020-06-01T16:46:23Z", "digest": "sha1:3J2WSCXY5XRT5T6GHA2UX7K3F3JZCH4X", "length": 6803, "nlines": 108, "source_domain": "tnrf.org.uk", "title": "நினைவேந்தல் அகவம் | TNRF | Page 11", "raw_content": "\nHome Authors Posts by நினைவேந்தல் அகவம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\nநினைவேந்தல் அகவம் - November 29, 2012\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\nநினைவேந்தல் அகவம் - November 28, 2012\nதேசிய நினைவெழுச்சி நாள் 2010\nநினைவேந்தல் அகவம் - November 30, 2010\nதேசிய நினைவெழுச்சி நாள் 2008\nநினைவேந்தல் அகவம் - November 28, 2009\nதேசிய நினைவெழுச்சி நாள் 2006\nநினைவேந்தல் அகவம் - November 29, 2006\nதேசிய நினைவெழுச்சி நாள் 2005\nநினைவேந்தல் அகவம் - November 28, 2005\nதேசிய நினைவெழுச்சி நாள் 2004\nநினைவேந்தல் அகவம் - November 30, 2004\nதேசிய நினைவெழுச்சி நாள் 2003\nநினைவேந்தல் அகவம் - November 29, 2003\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019 – ஸ்காட்லாந்து\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nயாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயா��். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/40-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-01T15:30:19Z", "digest": "sha1:MISDUN3JS7TOYFYPDC3ZRU6N3X35XVNW", "length": 12178, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் உரை", "raw_content": "\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nSticky: மன்றக் கட்டமைப்பு மாற்றம்\nSticky: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: தமிழ் மன்ற வழிகாட்டி.\nமுரளி என்ற மன்ற உறுப்பினர் மன்றத்தின் உள்ளே நுழைய முடியவில்லை\nஎனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்.........\nமன்றத் தளம் திறப்பதில் தாமதம்\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது\nஇறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-06-01T17:42:26Z", "digest": "sha1:OTMDKQTDYDXDF3LROVG3JXU47OJITFGM", "length": 6587, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/34\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nமுதல் நிலை: நேர்த் தண்டாலுக்கு இருப்பதுபோல இருந்து, உள்ளங் கைகளிலும், முன் பாதங்களிலும் உடல் ஏற்கப்பட்டிருப்பது போல வைத்து, ஒற்றைக் கால் தண்டாலுக்கு இருப்பதுபோல, வலது காலை மடித்து, ஊன்றியுள்ள இரு கைகளுக்கும் மத்தியில் வைத்திருப்பது முதல்நிலை. இந்தத் தொடக்க நிலையில் இடது கால், இரு��்கின்ற அதே இடத்தில் விறைப்பாக நீட்டப்பட்டிருக்க வேண்டும். தலையும் நெஞ்சும் நிமிர்ந்திருக்கவும்.\nஇரண்டாம் நிலை: இப்பொழுது இடது காலை முன்புறம் நீட்டியிருந்த\nநிலையிலிருந்து முன்புறத்தி லிருந்து கொண்டு வந்து விறைப்பாக நீட்டவும். (இந்த நிலையில் உடலின் எடை முழுவதும் வலது முழங்காலின் மேல் இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்.)\nமுதல் படத்தைப் பாருங்கள். இடது கைக்கு முன்னால், இடது காலைக் கொண்டு வந்து முன்புறமாக விறைப்பாக நீட்டப்பட்டிருக்கும்.\nஇதைத் தொடர்ந்து இடது காலை சுற்றி முழுக்க ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் சக்கரத் தண்டால் முறை. -\nஇடது கையருகே உள்ள காலை சுற்ற வேண்டுமானால், ஊன்றப்பட்டிருக்கும் இடது கையை எடுத்திட வேண்டும். ஆகவே, இடது கையை சுறுசுறுப்புடன் உடனே எடுத்து,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/saudi-aramco-reported-a-21-drop-profit-full-year-018148.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T16:41:21Z", "digest": "sha1:BXDTLG5Y3YI2NV4FP2T6U5BFBIUKGM4Z", "length": 26235, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் பார்ட்னருக்கே இந்த நிலையா.. சரியும் எண்ணெய் சாம்ராஜ்யம்.. சரிந்த லாபம்.. ஏன்! | Saudi aramco reported a 21% drop profit full year - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் பார்ட்னருக்கே இந்த நிலையா.. சரியும் எண்ணெய் சாம்ராஜ்யம்.. சரிந்த லாபம்.. ஏன்\nமுகேஷ் அம்பானியின் பார்ட்னருக்கே இந்த நிலையா.. சரியும் எண்ணெய் சாம்ராஜ்யம்.. சரிந்த லாபம்.. ஏன்\n2 hrs ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n4 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n5 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n7 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய்: இந்தியாவின் முக்கியமான பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனம் தனது முழு 2019ம் ஆண்டுக்கான லாபத்தில் 21% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனம் ஒரு முழு ஆண்டில் அதாவது 2019ம் ஆண்டில் அதன் நிகர லாபத்தில் 21% வீழ்ச்சி கண்டுள்ளது. மாபெரும் எண்ணெய் ஜாம்பவான சவுதி அராம்கோ கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.\nஎனினும் நடப்பு ஆண்டில் இதனை கட்டுபடுத்த அதன் மூலதன செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையை சமாளிக்கவும், நிறுவனத்தின் உற்பத்தியை மேம்படுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் இந்த நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்தில் 29 பில்லியன் டாலர் பங்கு விற்பனையின் பின்னர், பட்டியலிடப்பட்ட நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மாபெரும் நிறுவனம், அதுவும் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட பின்னர் இப்படி ஒரு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிகர வருவாய் (சிறுபான்மை நலன்கள் உள்பட அதன்) 330.7 பில்லியன் ரியால்ஸ் (88 பில்லியன் டாலர்) மட்டுமே கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 416.5 பில்லியன் ரியால்ஸ் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொத்த வருவாய் 1.11 டிரில்லியன் ரியால்ஸ்Vs 1.19 ரியால்ஸ் என்ற விகிதத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே செயல்பாட்டு லாபம் 674.9 பில்லியன் ரியால்ஸ் ஆகும். இது முந்தைய ஆண்டு 798.4 பில்லியன் ரியால்ஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நிலவி வரும் விலை ஏற்ற இறக்கத்தினால் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உற்பத்தியை சீரமைக்கவும் இந்த நிறுவனம் 25 - 30 பில்லியன் டாலரினை செலவிடவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டில் மூலதன செலவு 32.8 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டில், அதாவது 2108ல் 35.1 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் விலை குறைப்பை தடுக்க, ரஷ்யா ஒத்துழைப்பு கொடுக்காமையால், விலையுத்தத்தினை கொண்டு வர சவுதி அராம்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்கத்தினை விட எண்ணெய் உற்பத்தி அதிகமாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.\nஓபெக் நாடுகளுடன் இணைந்த மற்ற நாடுகள் கடந்த ஆண்டு உற்பத்தியை குறைத்திருந்த நிலையிலும் கூட, நிலவி வரும் மந்தமான நிலையின் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி மீண்டும் குறைக்கப்பட்ட பின்னர் தற்போது எண்ணெய் விலை வீழ்ச்சி சற்றே தடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2019ல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையின் சராசரி பேரலுக்கு 64.12 டாலராக இருந்தது. இது அதிகபட்சமாக 71.67 டாலர் வரை அதிகரித்து இருந்தது. அதே நேரல் 2019ல் கச்சா எண்ணெய் உற்பத்தி சராசரியாக ஒரு நாளைக்கு 9.83 மில்லியன் பேரல்களாக உற்பத்தி செய்திருந்தது. இது முந்தைய 2018ம் ஆண்டில் 10.65 மில்லியன் பேரல்களாக கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொன்னதை செய்வோம்.. நிச்சயம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்.. சவால் விடும் சவுதி அராம்கோ..\nஅம்பானி பார்ட்னருக்கு நடந்த சோக கதை.. 320 பில்லியன் டாலர் மாயம்..\nரிலையன்ஸ்-ஆரம்கோ டீல்-க்குத் தடை.. மத்திய அரசு அதிரடி தலையீடு..\n இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nகம்பெனி மதிப்பு மட்டும் 1.5 லட்சம் கோடி டாலராம்.. ஐபிஓ வேலையில் சவுதி அராம்கோ..\nசொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nகவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி\nஇந்தியாவை வாட்டி வதைக்கப் போகும் எண்ணெய் இறக்குமதி.. கவலையில் மோடி அரசு\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\n2 நாளில் ரூ.29,000 கோடி.. ம���ிழ்ச்சியின் உச்சத்தில் அம்பானி குடும்பம்..\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக.. ஏன் இந்த திடீர் முடிவு..\nபுதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. \nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/surya-statement-28-04-2020.html", "date_download": "2020-06-01T16:39:47Z", "digest": "sha1:KZ6Q3DOZGEPRLH2OGRRY4DIVUOD3WXBF", "length": 10671, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்!- ஜோதிகா சர்ச்சையில் சூரியா விளக்கம்!", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nமதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்- ஜோதிகா சர்ச்சையில் சூரியா விளக்கம்\nஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா கோவில்களை விட மருத்துவமனைகள்…\nமதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்- ஜோதிகா சர்ச்சையில் சூரியா விளக்கம்\nஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா கோவில்களை விட மருத்துவமனைகள் முக்கியம் என பொருள்படப் பேசியது சர்ச்சை ஆகியது. இதை அடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது:\n“மரம் சும்மா இருந்தாலும் காற்றுவிடுவதில்லை என்பது சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.\nகோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாகக் கருதவேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத காதுகொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.\nபள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருதவேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்றுகாரணமாக இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.\nஅறிஞர்கள் ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும்போதெல்லாம் நல்லோர்கள் நண்பர்கள் ரசிகர்கள் எங்களுக்குத் துணை நிற்கின்றனர். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கின்றனர். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். உறுதுணையாக இருக்கும் அனைவர்க்கும் எங்கள் நன்றிகள்.”\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n ரகசியம் வெளியிட்டார் ராணா டக்குபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=755&catid=23&task=info", "date_download": "2020-06-01T15:07:21Z", "digest": "sha1:LUBD42CLPR7J27V5CAFODQEK7ZE6X7ST", "length": 11546, "nlines": 130, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மின்சார பாவனையாளரின் பெயரை மாற்றிக்கொள்ளல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமின்சார பாவனையாளரின் பெயரை மாற்றிக்கொள்ளல்.\nஉரிய இடத்தின் உரிமையாளர் அல்லது தற்போதைய வதிவாளராக இருத்தல்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nபின்வரும் பிராந்திய மின்சார பொறியியலாளர் அலுவலகங்களில்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nமீதியின்றி மின்சாரப் பட்டியலை முழுமையாக செலுத்தி இருத்தல் வேண்டும். மாதாந்தப் பட்டியலைப் போன்று இரு மடங்கினை பிணை வைப்புப் பணமாக வைத்தல் வேண்டும்.\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nஉரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர்பிணை வைப்பினைச் செலுத்தி ஒரு மாதத்தினுள்\n1. சொத்தின் உரிமைக்கான உறுதிஇ வரி ஒப்பந்தம் அல்லது ஏனைய உரிமை\n2. மின்சாரப் பட்டியலை முழுமையாகச் செலுத்தி அதன் நிழல் பிரதிகள்\n3. கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ் (படிவத்தினை மேற்படி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியூம்)\n4. தேசிய அடையாள அட்டையின் நிழல் பிரதி\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-25 07:28:42\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் ப���றுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kanataa-uranakaavailaikala-utavai-nairauvanatataala-paanata-vaatataiyanakala-anapalaipapau", "date_download": "2020-06-01T15:11:22Z", "digest": "sha1:SAWP7I6XKILVNGP4BEJHK2GVZ2QDLFTD", "length": 7184, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "கனடா உறங்காவிழிகள் உதவி நிறுவனத்தால் பான்ட் வாத்தியங்கள் அன்பளிப்பு | Sankathi24", "raw_content": "\nகனடா உறங்காவிழிகள் உதவி நிறுவனத்தால் பான்ட் வாத்தியங்கள் அன்பளிப்பு\nவியாழன் பெப்ரவரி 07, 2019\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும், அலுமாரி, மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன.\nவன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி வழங்கும் தாயகத்திலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசன் நிறுவனமானது கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தினூடாக மேற்படி உதவிகைளை வழங்கியது.\nமேற்படி பொருட்களை கையளிக்கும் நிகழ்வு 06-02-2019 புதன்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிழக்வில் துணுக்காய் கோட்ட கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய செல்���ரத்தினம் அவர்களும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகரும் செயற்பட்டு மகிழ்வோம் திட்ட இணைப்பாளருமான திரு.அன்ராசா ஆசிரியர் அவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிறீன் பியூச் ச நேசன் பவுண்டேசன் நிறுவன தலைவர் செ.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுடையோர் சங்க தலைவர் பசுபதி உமாகாந்தன், அந்நிறுவன பொருளாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு 25.05.2020 இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-01T16:12:21Z", "digest": "sha1:OUCY4JT6OSXZ47BY6Q6J25MQS4M2EPM5", "length": 7535, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "திகார் சிறையில் |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே நடைபெறும்\n2ஜி வழக்கு இனிமேல் திகார் சிறையில் இருக்கும் நீதிமன்றத்திலே நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.திடீரென இந்த அறிவிப்பைகேட்டதும் 2ஜி வழக்கின் குற்றவாளிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆ.ராசா, கனிமொழி ......[Read More…]\nNovember,22,11, —\t—\t2ஜி வழக்கு, இனிமேல், இருக்கும், திகார் சிறையில், நடைபெறும், நீதிமன்றத்திலே\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வரும் கனிமொழி\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள கனிமொழி பெண்-கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் அவர் சிறையில் மெழுகுவர்த்தி செய்யக்கற்று வருவதாக சிறைதுறை-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகள் ......[Read More…]\nJune,23,11, —\t—\tஊழல், கனிமொழி, சிறையில், திகார் சிறையில், மெழுகுவர்த்தி, ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வர� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்���ந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/858", "date_download": "2020-06-01T17:38:13Z", "digest": "sha1:3UPU27VYRNYQ6NVVAMAN2ZZYJMO6EOIE", "length": 5412, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "சங்கீதா சிவகுமார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 8 months\n\"2 - இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nஇட்லி,பிரியாணி, பன்னீர்ல செய்த உணவுகள், சாம்பார்\nவரலாற்று புதினங்கள்,ரமணிச்சந்திரன் நாவல்கள் படிப்பது, இணையத்தில் மேய்வது, தேவாரம் கேட்பது\nSwitzerland : ஸ்விட்சர்லாந்த் வாழ் தோழிகள்\nஎன் 10 மாத குழந்தைக்கு\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2020/05/blog-post_958.html", "date_download": "2020-06-01T15:36:24Z", "digest": "sha1:4HRIT6DD5FW2ROOBKN7U34QNCQZLWSMY", "length": 4288, "nlines": 42, "source_domain": "www.easttimes.net", "title": "அரசாங்கத்தை குழப்புவதே எதிர்கட்சிகளின் நிலைப்பாடு ; அமைச்சர் பிரசன்ன", "raw_content": "\nHomeHotNewsஅரசாங்கத்தை குழப்புவதே எதிர்கட்சிகளின் நிலைப்பாடு ; அமைச்சர் பிரசன்ன\nஅரசாங்கத்தை குழப்புவதே எதிர்கட்சிகளின் நிலைப்பாடு ; அமைச்சர் பிரசன்ன\nசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களை நேசிப்பதால் கலைக்கப்பட்டநாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்ற அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளை குழப்புவதே அவர்களின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.\nதேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது,எந்த சூழ்நிலையிலும் தேர்தல்கள் உரிய விதத்தில் நடைபெறுவதை உறுதி செய்வதே அவர்களின் பணி.\nஇதன் காரணமாக தேர்தல்ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போடமுடியாது,அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தேர்தலை நடத்தவதற்கான பொறிமுறையை உருவாக்குவதே என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் ஆணைக்குழு ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்காவே தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:58:19Z", "digest": "sha1:653BWPGQSQFZCUHSLGLFTJYR2CLLW5AT", "length": 8933, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் Comedy Images with Dialogue | Images for எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் comedy dialogues | List of எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் Funny Reactions | List of எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் Memes Images (720) Results.\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nவேணா தாத்தா செயின் இல்லாம பார்த்தா நீ தோட்டக்காரன் மாதிரியே இருப்ப\nகாலைல 5 மணிக்கு குடுகுடுப்புக்காரன் சொன்னா கண்டிப்பா நடக்குமங்க\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅந்த படவா இங்கயும் வந்துட்டான்\nஅவளையே நீங்க சொந்தம் ஆக்கிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-01T16:03:44Z", "digest": "sha1:T6QIZ55BB7N3QM5DQHUORFVUB2GODUJ7", "length": 8006, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு Comedy Images with Dialogue | Images for நான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு comedy dialogues | List of நான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு Funny Reactions | List of நான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு Memes Images (707) Results.\nநான் டூட்டில ரொம்ப ஸ்டிரிட்டு\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/politics/rajinikanth-aout-hindi-imposition/", "date_download": "2020-06-01T17:38:08Z", "digest": "sha1:5LU5VVUHYTTBENPYVD2QD3JNK3M4NNKA", "length": 9162, "nlines": 108, "source_domain": "www.cinemamedai.com", "title": "இந்தி திணிப்பு பற்றி பேசிய ரஜினிகாந்த்! பா.ஜ.கவை எதிர்த்து பேசி அதிரடி! | Cinemamedai", "raw_content": "\nHome Politics இந்தி திணிப்பு பற்றி பேசிய ரஜினிகாந்த் பா.ஜ.கவை எதிர்த்து பேசி அதிரடி\nஇந்தி திணிப்பு பற்றி பேசிய ரஜினிகாந்த் பா.ஜ.கவை எதிர்த்து பேசி அதிரடி\nஇந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதி���ாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.துரதிஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது. இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,ஏன் ஒரு சில வட இந்திய மக்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7ஆம் இடம்\n2 மாசத்துக்கு பின் பேருந்து சேவை தொடக்கம்..ஆனா இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..\nஹோட்டல்களில் இனி உட்கார்ந்து சாப்பிடலாம்..\nஐ.டி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி..\n ஆனா பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி\nதமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை நீட்டிப்பு..\n கோயில்கள், மால்களுக்கு அனுமதி ..ஊரடங்கு தளர்வில் எதற்கெல்லாம் தடையில்லை\n#BREAKING நாடு முழுக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் – மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7ஆம் இடம்\nசொந்தக் கட்சியினரே நடிகை ரோஜாவை தாக்கினார்களா…\nநாடாளுமன்ற தேர்தல் 2019: தேனி மக்களவை தொகுதி பற்றிய அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-01T15:28:24Z", "digest": "sha1:JUO7X2ON7KAVSZOPJMRNNOMHM22AUUVB", "length": 4887, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி காலமானார்! | Sankathi24", "raw_content": "\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி காலமானார்\nதிங்கள் நவம்பர் 26, 2018\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் (வயது 84). இவரது மனைவி ராஜம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.\nஇவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குநர் கே. பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார்.\nஇரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை\nஞாயிறு மே 31, 2020\nஅமெரிக்காவின் கரோலினா பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்\nஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இரட்டை வால் குருவி\n*வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது...\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை ஆய்வ\nதீண்டாமை ஒடுக்குமுறை கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸாக இருக்கிறது\nபுதன் மே 27, 2020\nஉலகம் முழுவதும்,கொரோனா வைரஸ் மாபெரும் அச்சுறுத்ததுலக உள்ளது.ஆனால்,இந்தியாவைப்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11599", "date_download": "2020-06-01T17:37:51Z", "digest": "sha1:O2LA2FRLDCYMDRJ6VRFM23UFKM2GHNZA", "length": 11433, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "பைரோஜா ஜமால் மற்றும் செபா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபைரோஜா ஜமால் மற்றும் செபா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nசூப்பர் சூப்பரான நாவூறு குறிப்புகளைக் கொடுத்து கொண்டிருக்கும் பைரோஜா ஜமால் மேடம்க்கும், எந்த குறிப்பாக இருந்தாலும் எந்த ஒரு க்ராஃப்ட் ஒர்கா இருந்தாலும் சரி முதலில் வந்து பாராட்டி ஊக்கும்விக்கும் நம்ம செமா மேடம்க்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா நலனையும் சந்தோஷத்தையும் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.\nஉங்கள் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇருவரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்...இங்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்கள்.இருவருக்கும் எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nஅன்புத்தோழிகள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ் வாழ்த்துக்கள்.\nபைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் உங்கள் இரண்டு பேருக்கும் எனது மனம் கணிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nபைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபைரோஜா ஜமால் மேடம், செமா மேடம் உங்களிருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபைரோஜா ஜமால் எப்படி இருக்கீங்க, உங்கள் நோன்பு கஞ்சி ரொம்ப அருமை.\nரொம்ப நாளா நீங்கள் வரவே இல்லையே\nபைரோஜா ஜமால் மற்றும் செபாவிற்கு உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபைரோஜா ஜமால் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nசெபா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n தவறமால் அனைவர் குறிப்பிக்கும் பின்னுட்டம் கொடுக்க மறக்காதவங்க நீங்கள்.\nபைரோஜா ஜமால் மேடம் எப்படி இருக்கிங்க இப்ப உங்க ரெசிப்பிஸ் ஏதும் வரதில்லையே\nநீண்ட ஆயூ���ோடு வாழ வாழ்த்துகள்.\nசெபா மேடம் நீண்ட ஆயூளோடு வாழ வாழ்த்துகள்.\nஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 25)\nஅரட்டை அரட்டை அரட்டை 88\nபெண் வயதுக்கு வரும் போது செய்ய வேண்டிய சீர் வரிசைகள்...\nஇந்திரா (முனைவர்) வின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.\nஅரட்டை அரங்கம் ** 70 **\nஜெம் வாங்க idea plese\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2020/05/blog-post_641.html", "date_download": "2020-06-01T15:48:00Z", "digest": "sha1:CJWWPDPANZXMR5WWORLV2EP6I2NOUXOI", "length": 8652, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "திகாமடுல்ல மாவட்டம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு ???", "raw_content": "\nHomeHotNewsதிகாமடுல்ல மாவட்டம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு \nதிகாமடுல்ல மாவட்டம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு \n- அபூ ஜாஸி -\nஅம்பாறை மாவட்ட அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடன்கியுள்ளது. எதிர்வரப்போகும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, பொது ஜன பெரமுன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன பிரதான கட்சிகளாக களம் கண்டுள்ளன.\nஇந்நிலையில் 7 ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் வக்களிக்கத் தகுதியுள்ள சுமார் 503,000 (2018ம் ஆண்டைய கணக்கெடுப்பின் பிரகாரம்) வாக்காளர்களே இவ் ஆசனங்களை தீர்மானிக்கும் தகுதியை கொண்டுள்ளனர்.\nஅம்பாறை தொகுதி : 174,421 வாக்காளர்களையும்\nகல்முனைத் தொகுதி : 76,283 வாக்காளர்களையும்\nசம்மாந்துறை தொகுதி : 88,217 வாக்காளர்களையும்\nபொத்துவில் தொகுதியில் : 164,869 வாக்காளர்களையும்\nமொத்தமாக 503,790 வாக்களர்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது.\nஇதில் கடந்த உள்ளூராட்சி, ஜனாதிபதி தேர்தல்களின் அடிப்படையில் நாம் நடாத்திய பிரதேச ரீதியிலான கருத்துக் கணிப்புக்கள், அண்ணளவான தேடல்கள் மூலம் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெறுமதிகளையும், உத்தேச வாக்களிப்பு பெறுமதிகளை உணரக்கூடியதாக இருந்தது.\nஇப்போதுள்ள அரசியல் சூழலில், சிங்கள பெரும்பான்மை மக்களிடம் கொரோனா பரவல், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதிகார ஒருமுகப்படுத்தல் என்பன முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளன.\nமுஸ்லிம்,தமிழ் மக்களிடையே , ஜனாஸா எரிப்பு, அரசின் சிறுபான்மை விரோத போக்கு, மற்றும் பிரதேச மட்ட அதிகார பகிர்வுகள் (சாய்ந்தமருது சபை, கல்முனை கபளீகரம் ) போன்றன முக்கிய கருப்பொருளாக தேர்தலில் இடம்பிடிக்கலாம்.\nஅந்த வகையில் பொது பெரமுன அணியானது அம்பாறையில் 95 வீத சிங்கள, பௌத்த வாக்களர்களை கொண்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி அணியினரின் வாக்குகள் முஸ்லிம்கள்,சிங்கள பௌத்தர்கள், தமிழர்கள் என கணிசமான வாக்குபலத்தினை கொண்டுள்ளனர். இதில் ACMC மற்றும் NC கட்சியினர் தனியே முஸ்லிம் வாக்குகளையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தமிழர்களின் வாக்குகளையும் வாக்கு வங்கிகளாக கொடுள்ளனர்.\nகடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைக் கொண்டு அளவிடும் போது 259673 அண்ணளவான வாக்கினைப் பெற்ற சஜித் அணியில் தமிழர்கள் 60000, ACMC 35000, UNP 30000(ரணில்) என பிரிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் சஜித் கூட்டானது 135,000 வாக்குகளை பெரும் வாய்ப்பு வெளிப்படையானதாகும். அதிலும் மக்கள் நிராகரிப்பாக கருதி சுமார் 10,000 வாக்குகளை கழித்து விடின் சுமார் 125, 000 வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.\nஅதே வேளை SLPP அணி பெற்ற 135,000 அண்ணளவான வாக்குகளில் தேசிய காங்கிரஸ் கட்சியினர் குறைந்த பட்சம் 25,000 வாக்குகளை பெறுவார்களாயின் சுமார் 110,000 வாக்குகளையும் ஆளும் கட்சி மோகம் என மேலும் வாக்குகளை சேர்க்கும் வாய்ப்புகள் வரக்கூடும் அவ்வாறு 10,000 வாக்குகள் சேர்கின்றது எனில் 120,000 வாக்குகளை அக்கட்சி பெறக்கூடும்.\nஇவ்விரண்டு கட்சிகளும் தலா 3,2 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனில் அடுத்த ஆசனம் தமிழ் கூட்டமைப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் 7 வது ஆசனம் பலத்த போட்டிக் குட்படும். ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என மும்முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2018/5290-2018-11-03-13-06-22", "date_download": "2020-06-01T16:30:44Z", "digest": "sha1:BGCIXDSGUYGY45OBOETJNYSE26KEXW4Z", "length": 12801, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "சீதைபோல் ஆகுந் தமிழ்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2018\nஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை\nதோழர் கொளத்தூர் மணி ஆற்றிய நிறைவுரை\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 08, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகொஞ்சம் அனுபவம் கொஞ்சம் ஆராய்ச்சி\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2010\n- பாத்தென்றல். முருகடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/3-5000.html", "date_download": "2020-06-01T16:22:23Z", "digest": "sha1:FWEEWLMIYZG3RS4DLWC2FKWLDLWX3BDY", "length": 4755, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா –மட்டு.மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்", "raw_content": "\nHome3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா –மட்டு.மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\n3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா –மட்டு.மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட���ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும் எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த பிரேரணையினை தான் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇதற்கு தேவையான நிதியினை மாநகரசபை ஒதுக்கீடுசெய்வதுடன் புலம்பெயர் உறவுகளிடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.\nஅத்துடன் மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-01T15:48:01Z", "digest": "sha1:LX2LXTNISHF7H75W4JRHRPQZVKZ4WGV7", "length": 20157, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னமால்டிகைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 132.16 g/mol\nஈதர், குளோரோஃபார்ம்-இல் கரையும்பெற்றோலியம் ஈதரில் கரையாதுமதுசாரம், எண்ணெய்களுடன் கலக்கும்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.6195\nR-சொற்றொடர்கள் R36 R37 R38\nதீப்பற்றும் வெப்பநிலை 71 °C (160 °F; 344 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசின்னமால்டிகைடு (Cinnamaldehyde ), C6H5CH=CHCHO என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இயற்கையில் இது அதிகமாக மாறுபக்க (E) மாற்றியமாக காணப்படுகிறது. கறுவாவிற்கு அதன் மணத்தைத் தருகிறது.[1] இது சிகிமேட் வழிமுறையில் இயற்கையாகத் தொகுக்கப்படக்கூடிய பிளேவனாய்டு ஆகும்.[2] இந்த வெளிர் மஞ்சள் நிற, பிசுக்குமை கொண்ட திரவமானது கறுவா மரப்பட்டைகளிலும் இதர சின்னமோமம் பேரின வகைத் தாவரங்களிலும் காணப்படுகிறது. கறுவா மரப்பட்டையிலிருந்து பெறப்படக்கூடிய எண்ணெயானது 50% சின்னமால்டிகைடைக் கொண்டுள்ளது.[3]\n1 அமைப்பு மற்றும் தொகுப்பு முறை\nஅமைப்பு மற்றும் தொகுப்பு முறை[தொகு]\n1834 ஆம் ஆண்டில் ஜீன் பாப்டிசுட் டுமாசு மற்றும் யூகின் மெல்ச்சியர் பெலிகாட் ஆகியோரால் கறுவா மரத்தின் பட்டைகளிலிருந்து வடிக்கப்பட்ட எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[4] 1854 ஆம் ஆண்டில் இத்தாலிய வேதியியலாளர் லுாகி சியோசா (1828-1889) ஆய்வகத்தில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது.[5]\nஇயற்கையில் கிடைக்கக்கூடிய விளைபொருளானது மாறுபக்க சின்னமால்டிகைடாக உள்ளது. இந்த மூலக்கூறு பென்சீன் வளையத்துடன் இணைந்துள்ள ஒரு நிறைவுறா ஆல்டிகைடைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தச் சேர்மமானது அக்ரோலின் சேர்மத்தின் வழிப்பொருளாகக் கருதப்படுகிறது. இதன் நிறமானது π → π* நிலைமாற்றத்தின் காரணமாகத் தோன்றியது எனலாம். அக்ரோலினோடு ஒப்பிடும் போது காணப்படும் அதிகப்படியான ஒன்று விட்டு ஒன்று அமைந்திருக்கும் π பிணைப்பின் தன்மை கண்ணுக்குப் புலனாகும் ஒரு நிறத்திற்குரிய ஆற்றல் வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது.[6]\nஒருபக்க சின்னமால்டிகைடைத் தயாரிக்கும் உயிரியத் தொகுப்பு முறையின் வினை வழிமுறை.\nசின்னமால்டிகைடின் உயிரியத் தொகுப்புமுறையானது, பினைல்அலனைன் அம்மோனியா லையேசு (PAL) இன் செயல்பாட்டால் L-பினைல்அலலனைனின் அமீன் நீக்க வினையின் மூலமாக சின்னமிக் அமிலமாக மாறும் படியிலிருந்து தொடங்குகிறது.[7][8] PAL ஆனது இந்த வினையை ஆக்சிசனேற்றமற்ற அமீன் நீக்க வழிமுறையில் இந்த வினையை வழிப்படுத்துகிறது. இந்த அமீன் நீக்கமானது PAL இன் MIO புரோசுதெடிக் தொகுதியின் தன்மையைச் சார்ந்துள்ளது.[9] பினைல்அலனைன் அம்மோனியா லையேசு (PAL) மாறுபக்க சின்னமிக் அமிலம் தோன்றுவதற்கு வழிவகுக்கிறது.\nஇரண்டாவது படிநிலையில், 4-கௌமாரேட்: CoA லிகேசு (4CL) சின்னமிக் அமிலத்தை ஒரு அமில-தயால் லிகேற்றத்தின் மூலமாக, சின்னமோயில் CoA ஆக மாற்றுகிறது. 4CL ஆனது ATP ஐ சின்னமோயில் CoA உருவாக்க வினையின் வினைவேகமாற்றியாகப் பயன்படுத்திக்கொள்கிறது.[10] 4CL இந்த வினையை இரண்டு படிநிலைகளில் நிகழச் செய்கிறது.[11] 4CL ஒரு ஐதராக்சிசின்னமேட்டு-AMP நீரிலியை உருவாக்குகிறது. இதைத் தொடர்ந்து அசைல் அடினைலேட்டின் கார்போனைல் தொகுதியைக் கருக்கவர் காரணி கொண்டு தாக்கும் வினையானது நிகழ்கிறது.[12]\nசின்னமாயில்-CoA ஆனது NADPH ஆல் ஒடுக்கப்படும் வினையில் CCR (சின்னமாயில் -CoA ரெடக்டேசு) வினைவேகமாற்றியாகப் பயன்பட்டு சின்னமால்டிகைடை உருவாக்குகிறது.[13]\nபல விதமான ஆய்வகத் தொகுப்பு முறைகள் இருந்தாலும், கறுவா மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயை கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு மூலம் சின்னமால்டிகைடைப் பெறும் முறையே மிகவும் இலாபகரமான முறையாகும். இந்தச் சேர்மமானது இதனை ஒத்த சேர்மங்களான சின்னமைல் ஆல்ககால், (சின்னமால்டிகைடின் ஆல்ககால்), ஆனால், முதல் தொகுப்பு முறையானது பென்சால்டிகைடு மற்றும் அசிட்டால்டிகைடின் ஆல்டால் குறுக்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamilnadu-handlooms-and-textiles-recruitment-2019-apply-for-office-assistant-posts-005230.html", "date_download": "2020-06-01T15:25:37Z", "digest": "sha1:3KZ5Z52XAI43DFRRUE6MEYCNRUKLWHMJ", "length": 13705, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை! | Tamilnadu handlooms and textiles recruitment 2019: Apply For 12 office assistant posts - Tamil Careerindia", "raw_content": "\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-ம் தேர்ச்சியடைந்த, மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம்\nபணி : அலுவலக உதவியாளர்\nகாலிப் பணியிடங்கள் : 12\nகல்வித் தகுதி : 8-ம் தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ம் தளம், சென்னை 108 என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் இலவசமாகப் பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.\nதேர்வு முறை : பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n2 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n3 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n5 hrs ago கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nNews செம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக சந்திரசேகரன்- மத்திய அமைச்சர் ட்வீட்டில் ரஜினிக்கு டேக்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nSports நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே செம வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/wwe-wrestlemania-36-match-timing-in-india-date-tv-channel-live-streaming-019195.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-01T17:42:19Z", "digest": "sha1:3QCNJOJYL7RLPQEXFNVZLUHBM2DKL25O", "length": 19383, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொரோனாவுக்கு பெப்பே.. 2 நாட்கள் நடக்கும் WWE ரெஸ்ஸில்மேனியா! எப்படி பார்க்குறது? இங்க தெரிஞ்சுக்கங்க | WWE Wrestlemania 36 match timing in India, date, TV channel, live streaming - myKhel Tamil", "raw_content": "\n» கொரோனாவுக்கு பெப்பே.. 2 நாட்கள் நடக்கும் WWE ரெஸ்ஸில்மேனியா எப்படி பார்க்குறது\nகொரோனாவுக்கு பெப்பே.. 2 நாட்கள் நடக்கும் WWE ரெஸ்ஸில்மேனியா எப்படி பார்க்குறது\nநியூயார்க் : WWE வருடம் ஒருமுறை நடத்தும் பிரம்மாண்ட தொடரான ரெஸ்ஸில்மேனியாவை இந்த முறை கொரோனா வைரஸுக்கு மத்தியில் நடத்த உள்ளது.\nரெஸ்ஸில்மேனியா கடந்த சில ஆண்டுகளில் ஒரே நாளில் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.\nஆனால், இந்த ஆண்டு ரசிகர்கள் அரங்கில் இருக்க முடியாது என்பதால் இரண்டு நாட்களுக்கு பிரித்து ஒளிபரப்ப உள்ளனர். இந்தியாவில் WWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் எப்படி பார்ப்பது போன்ற தகவல்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த வாழ்க்கை எனக்கு அடிப்படைக்கு அதிகமாவே கொடுத்திருக்கு... உருகிய அனுஷ்கா சர்மா\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதன் காரணமாக பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனாலும், WWE பிடிவாதமாக தன் வாராந்திர நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ரெஸ்ஸில்மேனியா தொடரையும் நடத்துவதில் உறுதியாக இருந்த WWE அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.\nஎங்கே நடக்கிறது இந்த நிகழ்ச்சி\nஅமெரிக்காவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், ரசிகர்கள் முன்னிலையில் எந்த போட்டியையும் நடத்த முடியாது. அதனால், ரசிகர்கள் இல்லாமல், தன் ஒர்லாண்டோ பயிற்சி மையத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது WWE.\nநியாயமாகப் பார்த்தால் வீரர்களைக் கூட வீட்டுக்கு அனுப்பி அவர்களை தனிமையில் இருக்குமாறு WWE கூறி இருக்க வேண்டும். ஆனால், அந்த முன்னெச்சரிக்கையை எல்லாம் பொருட்படுத்தாமல் ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சியையும் நடத்த உள்ளது.\nஇரண்டு நாட்கள், இரண்டு பகுதிகள்\nஏப்ரல் 5 மட்டுமே நடப்பதாக முன்பு திட்டமிடப்பட்டு இருந்த ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி, தற்போது ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் இரு பகுதிகளாக நடக்க உள்ளது. என்னென்ன முக்கிய போட்டிகள் நடக்க உள்ளது\nWWE சாம்பியன்ஷிப் - பிராக்லெஸ்னர் x ட்ரூ மேக்கின்டயர்.\nயுனிவெர்சல் சாம்பியன்ஷிப் - கோல்ட்பெர்க் x ரோமன் ரெய்ன்ஸ் (இந்தப் போட்டியில் ரோமன் ரெய்ன்ஸ்-க்குப் பதில் வேறு ஒருவர் பங்கேற்க உள்ளதாக ஒரு வதந்தி உள்ளது).\nஅண்டர்டேக்கர், ஜான் சீனா போட்டி\nஃபயர்பிளை ஃபன் ஹவுஸ் போட்டி - ஜான் சீனா x \"தி பியன்ட்\" பிரே வியாட்\nபோன்யார்ட் போட்டி - அண்டர்டேக்கர் x ஏஜே ஸ்டைல்ஸ்\nலாஸ்ட் மேன் ஸ்டான்டிங் - எட்ஜ் x ரான்டி ஆர்ட்டன்\nஇன்டர்காண்டினண்டல் சாம்பியன்ஷிப் - சாமி சைன் x டேனியல் பிரையன்\nமுக்கிய நட்சத்திர வீரர்களின் போட்டிகள் - கெவின் ஓவன்ஸ் x செத் ரோலின்ஸ், அலிஸ்டர் பிளாக் x பாபி லாஷ்லி, எலியாஸ் x கிங் கார்பின், ஓடிஸ் x டால்ப் ஜிக்லர். இது தவிர ரா, ஸ்மேக்டவுன், என்எக்ஸ்டி ஆகியவற்றின் மூன்று மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள், மூன்று டேக் டீம் போட்டிகளும் நடைபெற உள்ளது.\nWWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி இந்தியாவில் வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 என இரண்டு நாட்களில், இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பாகும். இரண்டு நாட்களிலும் ஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங்கில் துவங்கும்.\nஇந்தியாவில் சோனி டென் 1 மற்றும் சோனி டென் 1 HD சேனல்களில் ஆங்கிலத்திலும், சோனி டென் 3, சோனி டென் 3 HD சேனல்களில் இந்திய���லும் இந்த நிகழ்ச்சியை காணலாம். WWE நெட்வொர்க் எனும் ஆப் மூலம் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, கன்சோல் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங் மூலம் காணலாம்.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் லாக்டவுன் நேரத்தில் இருப்பதால் இந்த ஆண்டு ரெஸ்ஸில்மேனியா தொடரை அதிக மக்கள் பார்ப்பார்கள் என WWE எதிர்பார்த்து உள்ளது. நம் ஊரில் 90'ஸ் கிட்ஸ் நிறைய பேர் இந்த நிகழ்ச்சியை பார்க்கக் கூடும்.\nஹல்க் ஹோகன் வண்டவாளத்தை போட்டு உடைத்த அண்டர்டேக்கர்.. வெளியான 29 வருட ரகசியம்\n22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்\nஎன் பையனை முதல்ல காப்பாத்துங்க.. மகனைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த பிரபல WWE வீரர்.. ரசிகர்கள் ஷாக்\nமுடியலை என்னை விட்ருங்க.. அடுத்த மேட்ச்சுக்கு திட்டம் போட்ட WWE.. தெறித்து ஓடிய அண்டர்டேக்கர்\nபிரபல ரெஸ்லிங் வீரர் கைது.. அதிர வைக்கும் பாலியல் புகார்.. மீண்டும் WWEஇல் சேர வாய்ப்பே இல்லை\nகொரோனா பீதியில் நடுங்கும் WWE ஊழியர்கள்.. உள்ளே என்ன நடக்கிறது\n என்ன வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.. ஆபத்து தெரியாமல் அடம்பிடிக்கும் WWE\nஉங்களுக்கு இங்க வேலை கிடையாது.. ரெஸ்லிங் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய WWE.. ஷாக் ஆன ரசிகர்கள்\nCoronavirus : நானும் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுருக்கேன்.. நெகிழ்ந்து மனம் உருகிய அண்டர்டேக்கர்\n அரசியல் செல்வாக்கை வைத்து WWE செய்த காரியம்.. கொந்தளித்த அமெரிக்க மக்கள்\nWWE பக்கமே இனி போக மாட்டேன்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. கோபத்தில் கொந்தளித்த ரோண்டா ரூஸி\nவர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n2 hrs ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு முன்ஜாமீன்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃ��ை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aathuma-kartharai-thuthikkirathe-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-01T15:53:51Z", "digest": "sha1:MMADENJVKBEF5QM6O2S5YOIAOXHETVKY", "length": 4773, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nAathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே\nஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்\nஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ\nஎந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ\n1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை\nமுடிவில்லா மகிமை செய்தாரே – பல\nமுடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ\n2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்\nஉயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை\nஉகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ\n3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த\nநட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்\nநலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ\nPathai Theriyatha – பாதை தெரியாத ஆட்டை\nVizhithidu Vizhithidu – விழித்திடு விழித்திடு\nAathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dd-neelakandans-eye-wink-video-goes-viral/", "date_download": "2020-06-01T15:00:01Z", "digest": "sha1:CDCV3WVMLXDPYQPJVH3IFULWBIH7GZJO", "length": 4271, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரியா வாரியார் போலவே அட்டகா���மாக கண் சிமிட்டும் விடியோவை பதிவிட்ட திவ்யதர்ஷினி. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரியா வாரியார் போலவே அட்டகாசமாக கண் சிமிட்டும் விடியோவை பதிவிட்ட திவ்யதர்ஷினி.\nபிரியா வாரியார் போலவே அட்டகாசமாக கண் சிமிட்டும் விடியோவை பதிவிட்ட திவ்யதர்ஷினி.\nDD என்கிற திவ்யதர்ஷினி தான் தமிழ் நாட்டில் வீடியோ ஜாக்கி வேலைக்கு செல்ல விருப்பப்படும் பலரின் ரோல் மாடல்.\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளையான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்பொழுது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார். பவர் பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம், ஜி வி பிரகாஷின் சர்வம் தாளமயம் என அசத்தி வருகிறார். அதுமட்டுமன்றி விரைவில் இவர் நடிப்பில் தெலுங்கு சினிமாவிலும் படம் ரிலீஸ் ஆகப்போகிறது.\nஎப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். சில பல நேரங்களுக்கு ஒருமுறை ஏதாவது அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.\nஅந்தவகையில் தான் கண் சிமிட்டும் விடியோவை இன்ஸ்டாக்ராம்மில் பகிர்ந்துள்ளார்.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள், வெள்ளித்திரை சென்றது நம் டிடியின் அழகு கொடுத்தது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆகமொத்தத்தில் வயசானாலும் உன் அழகும், வசீகரமும் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nRelated Topics:திவ்யதர்ஷினி, பிரியா வாரியார், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/15/2-youth-die-after-drinking-chemicals-for-drug-overdose-3415998.html", "date_download": "2020-06-01T17:30:26Z", "digest": "sha1:3QXHMJCOQKT34I7LWDTLUNZPEJJXW2F7", "length": 8232, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போதைக்காக ரசாயனத்தை குடித்த 2 இளைஞா்கள் உயிரிழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபோதைக்காக ரசாயனத்தை குடித்த 2 இளைஞா்கள் உயிரிழப்பு\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போதைக்காக தொழிற்சாலையில் இருந்த ரசாயனத்தைக் குடித்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சியை அட���த்த குரும்பபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் குள்ளக்காபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (22), பூபதி உத்தர்ராஜ் (30) ஆகியோா் பணியாற்றி வந்தனா். மதுப் பிரியா்களான இவா்கள் இருவரும் ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கலந்த ரசாயனத்தை வியாழக்கிழமை இரவு குடித்ததாகத் தெரிகிறது.\nஇதைத் தொடா்ந்து இருவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் அவா்கள் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனா் .\nஇதையடுத்து பொள்ளாச்சி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் ஆலையில் பயன்படுத்தி வரும் ரசாயன மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.\nஅந்த ஆலையில் உயிரிழந்தவா்கள் குடித்த ரசாயனத்தை அந்த ஆலை நிா்வாகம் பயன்படுத்த அனுமதி இல்லாததால் கோட்ட கலால் துறை அதிகாரி ஜெயந்தி , வட்டாட்சியா் தணிகைவேல் ஆகியோா் ஆலைக்கு ‘சீல்’ வைத்தனா்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/mar/21/the-housekeeper-was-alone-3385936.html", "date_download": "2020-06-01T16:13:59Z", "digest": "sha1:YKTWSLBVIJXP2Y6GC4G3NUZP3AI3O3TY", "length": 7679, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீட்டில் தனியே இருந்தமூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் ��ிருச்சி கரூர்\nவீட்டில் தனியே இருந்தமூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு\nதோகைமலை அருகே வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.\nகரூா் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குட்பட்ட சின்னரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). தோகைமலை பேருந்து நிலையம் அருகே பூ கடை நடத்தி வருகிறாா். மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ரமேஷின் தாய் இந்திராணி (55) வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ரமேஷின் வீட்டிற்கு வந்து இந்திராணியிடம் குடிக்கத் தண்ணீா்கேட்டுள்ளனா். தண்ணீா் எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/mar/18/amitabh-bachchan-gets-home-quarantined-stamp-on-hand-spreads-awareness-on-covid-19-3384107.html", "date_download": "2020-06-01T16:20:17Z", "digest": "sha1:XTR7Z43X4FKMEN2GS46CUSPOXXNEKCQM", "length": 9654, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழிப்புணர்வுக்காக கையில் முத்திரையுடன் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 தி���்கள்கிழமை 11:03:11 AM\nவிழிப்புணர்வுக்காக கையில் முத்திரையுடன் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன்\nமும்பை: இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது கையில் முத்திரைக் குத்திக் கொண்டு தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மருத்துவப் பாதுகாப்புக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என்பதற்கான முத்திரையை தனது கையில் பதிவு செய்து கொண்டுள்ளார்.\nதேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படும் மையினால், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்களுக்கு, இடது கையில் இந்த முத்திரைக் குத்தும் பணியை மகாராஷ்டிர அரசு நேற்று துவக்கியது.\nஇது குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முன் வந்துள்ளார். அதற்காக, அவர் தன்னைத் தானே மார்ச் 30ம் தேதி வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறியுள்ளார். அதற்கான முத்திரை இடப்பட்ட கையின் புகைப்படத்தையும் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nமேலும், மும்பை மக்களே பத்திரமாக இருங்கள், எச்சரிச்சையாக இருங்கள், அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் அமிதாப் ரத்து செய்துவிட்டார்.\nஅதேப்போல மற்றுமொரு பாலிவுட் நடிகர் திலீப் குமாரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஅமிதாப் பச்சம் மூலமாக, ஹோம் குவாரன்டைன் என்ற வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தை டிவிட்டரில் வேகமாகப் பரவி வருகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/15/tamils-from-delhi-400-batch-to-conduct-experiments-3415724.html", "date_download": "2020-06-01T15:31:35Z", "digest": "sha1:XPV7T35MHSREHVQWSBGRVAANH2CZUCVP", "length": 8405, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் இருந்து வந்த தமிழா்கள்: பரிசோதனைகளை மேற்கொள்ள 400 போ் கொண்ட குழு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nதில்லியில் இருந்து வந்த தமிழா்கள்: பரிசோதனைகளை மேற்கொள்ள 400 போ் கொண்ட குழு\nதில்லியில் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்பதை 400 பேரை உள்ளடக்கிய மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அந்த முடிவுகள் வெளியாகும் வரை அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியதாவது: வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள தமிழா்கள் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வரப்படுகின்றனா். அதன்படி, இதுவரை 7 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தமிழகம் வந்தனா். அதில் 6 விமானங்கள் சென்னையிலும், ஒரு விமானம் திருச்சியிலும் தரையிரங்கின. அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தியதில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனா்.\nஇந்த நிலையில், தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலமாக 1,076 போ் வியாழக்கிழமை வந்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்பணிகளை மேற்கொள்ள 400 போ் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது என்றாா் அவா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/priya-anand-heroine-for-shiva-rajkumar-rdx.html", "date_download": "2020-06-01T16:07:38Z", "digest": "sha1:TZEE3YYMYUUNF4QZABOUFBR4GEHTQAEG", "length": 6461, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Priya Anand Heroine For Shiva Rajkumar RDX", "raw_content": "\nகன்னட சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் ப்ரியா ஆனந்த் \nகன்னட சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் ப்ரியா ஆனந்த் \nதமிழகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமங்களில் ஒன்று சத்ய ஜோதி பிலிம்ஸ்.சமீபத்தில் தங்கள் முதல் கன்னட படத்தை அறிவித்தனர்.கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார்.\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளில் நடித்த ஒரு நடிகை ப்ரியா ஆனந்த்.கடைசியாக துருவ் விக்ரம் நடித்திருந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருந்தார்.\nசத்யஜோதி தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்து ப்ரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகன்னட சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் ப்ரியா ஆனந்த் \n தலைவர் 168 டைட்டில் இதோ\nதாராள பிரபு படத்தின் ட்ரைலர் வெளியானது\nமாநாடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\n தலைவர் 168 டைட்டில் இதோ\nதாராள பிரபு படத்தின் ட்ரைலர் வெளியானது\nமாநாடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த...\nநிறைய அவமானங்கள் இருக்கு - பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் VJ...\nடெஸ்ட்ல பாஸ் ஆகணும் - மாயனுக்கு ஷாக் கொடுத்த தேவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-01T15:56:20Z", "digest": "sha1:BUGDUCOTANNPJZJYW6LGCX7T7IK57M4P", "length": 9418, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாலியா", "raw_content": "திங்கள் , ஜூன் 01 2020\nரூ.1 கோடி கேட்டு தாவூத் இப்ராகிம் கொலை மிரட்டல்: பகுஜன் சமாஜ் கட்சி...\nமூன்றாவது அணியில் இணைய காங்கிரஸ் பச்சைக்கொடி: பிரச்சாரத்தில் முலாயம் சிங் பேச்சு\nபெண் குழந்தைகளின் பெற்றோர்தான் பலாத்காரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்- பாஜக எம்எல்ஏ பேச்சால் வெடித்தது...\nஉத்தரப் பிரதேசத்தில் மழை வெள்ளம்: 69 பேர் உயிரிழப்பு; 20 லட்சம் மக்கள்...\nரூபாயை கூட மணமகனுக்கு எண்ணத் தெரியவில்லை: திருமணத்தை நிறுத்தினார் இளம்பெண்\nஉத்தரப் பிரதேசத்தில் குளிருக்கு 16 பேர் பலி\nஅம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து; 4 பேர் மீது வழக்கு\nஉத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், மான், புறா புகைப்படங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கியின் போலி வங்கிக் கிளையை நடத்தி வந்தவர் கைது\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் பிஎஸ்எப் வீரர் பலி\nஉ.பி.யில் ஆசிரியர் தாக்கி 4-ம் வகுப்பு மாணவி பலி: சடலத்துடன் பள்ளியின் முன்பு...\nகணவர் போன் மூலமாகவே தலாக் கூறிவிட்டார்: மனைவி குற்றச்சாட்டு\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே...\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/usa/04/219998?ref=view-thiraimix", "date_download": "2020-06-01T16:11:59Z", "digest": "sha1:G747KMWQUH2FTHMEYGZFRT47GVOOEPP3", "length": 16514, "nlines": 125, "source_domain": "www.manithan.com", "title": "சுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்!... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி? - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nஅமெரிக்காவில் போராட்டகாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் ஆடையின்றி எடுத்த படம்.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\n மன அழுத்தத்தால் படும் எரிச்சல்... மகளை நினைத்து உருகும் பெற்றோர் வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\nதொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்\n15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த தாத்தா மரணம்.. பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nஇங்கிலாந்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nசுய இன்பத்தில் ஈடுபட்ட மகன்... அவதானித்த பெற்றோர்கள் செய்த கீழ்த்தரமான காரியம்... வெளியுலகிற்கு தெரிந்தது எப்படி\nஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது என்பது சாமானியப்பட்ட விஷயம் கிடையாது. ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து மாற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர்கள் தான். வெறுமனே கல்வி சொல்லிக் கொடுப்பதும் நல்ல குணநலன்களை சொல்லிக் கொடுப்பதும் மட்டும் ஒரு பெற்றோரின் கடமை இல்லை.\nவளர்ச்சி பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் இந்த டீன் ஏஜ் பருவம் என்பது பெரும் மாற்றத்தை கொடுக்க கூடிய பருவம். உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் அதற்கு அவர்கள் தயாராக வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர்கள் இதை புரிந்த பாடில்லை. அந்தவகையில் ஒரு பெற்றோர் தன் மகனி���் சுய இன்ப செயலை தடுக்க என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.\nஅமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பெற்றோர்கள் தன்னிடம் நடந்து கொண்ட நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதை வெளியிட்டுள்ளான். தான் சுயஇன்பம் காண்பதை என் அறைக்கு அனுமதியின்றி உள்ளே நுழைந்த தந்தை அவதானித்துவிட்டார்.\nஅவதானித்தது மட்டுமின்றி பயங்கரமான சத்தம் போட்டதால் நான் ஒளிந்துகொண்டேன். தற்போது நான் சுய இன்பம் காண்பதை தடுக்க என் பெற்றோர்கள் என் அறையிலும் நான் பயன்படுத்தும் குளியலறையிலும் கேமராக்களை பொருத்தி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளான்.\nபொருத்தியதோடு மட்டுமல்லாமல் தினசரி அந்த கேமராக்களை கண்காணிப்பு செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர். தினமும் உன் நடவடிக்கைகளை மானிட்டர் செய்து கொண்டே இருப்போம். சுய இன்பம் காண்பது தவறு, இனி அப்படி செய்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று அவனை பயமுறுத்தி உள்ளார்கள்.\nசமூக வலைத்தளங்களில் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சி பிறகு போலிசாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பையனுக்கு செக்ஸ் கல்வி குறித்து சொல்லிக் கொடுக்கவும், டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் அவரின் பெற்றோர்க்கும் டீன் ஏஜ் பருவம் பற்றிய புரிதலை எடுத்துக் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.\nஇப்பொழுது மூலை மூலைக்கு செக்ஸ் கல்வி குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புரிதல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். பள்ளியில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒவ்வொரு பெற்றோர்களும் டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது ஒரு இயற்கையான மாற்றம் என்பதை புரிய வையுங்கள். அது குறித்து பயத்தை உண்டாக்காதீர்கள்.\nநாம் எல்லாரும் பிறக்க காரணமாக இருந்த தாயின் உடலமைப்பை பற்றி சொல்லிக் கொடுக்க வெட்கப்பட வேண்டியதில்லை. அதே மாதிரி ஒவ்வொரு தந்தையும் டீன் ஏஜ் பருவத்தில் மகனுக்கு ஒரு நண்பனாக இருங்கள். செக்ஸ் பற்றிய சரிய��ன புரிதல் அவர்களுக்கு அவசியம். பெண்னை புரிந்து கொண்ட ஆணும், ஆணை புரிந்து கொண்ட பெண்ணும் இருந்தால் மட்டுமே பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கை இராணுவத்தில் நிராகரிக்கப்பட்ட நபர் தற்போது அமெரிக்க படையில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்\nவெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்\nகிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு\nசம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fashion", "date_download": "2020-06-01T15:48:58Z", "digest": "sha1:6SE62WZVSTWJK3OXY4PRYZGEC2BEDZVA", "length": 4701, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "fashion", "raw_content": "\n“நேபாளமோ, பூட்டானோ... தண்டர்பேர்டை எடு\nஅவள் விகடன் வழங்கும் `அழகுக்கு அழகு சேர்ப்போம்' பியூட்டி வொர்க்ஷாப்\n`ஆடம்பர உடைகளைத் தவிர்த்து வசதியான உடைகளுக்கு மக்கள் மாறுவார்கள்’ - காரணம் பகிரும் டிசைனர்\nபருமனான உடல்வாகு கொண்டவர்கள் எப்படி உடையணியாலாம்\n``த்ரிஷா நடிகை என்பதைத் தாண்டி நல்ல மனுஷி’’ - சிட்னி சிலேடன் #HBDTrisha\nஸ்வீடன், தமன்னா, பப்பி குட்டி செல்லம்ஸ்... `பில்லோ சேலன்ஞ்'ல இதெல்லாம் கவனிச்சீங்களா\nவீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க\nவொர்க் ஃப்ரம் ஹோமை உற்சாகமாக்க உடைகளிலும் கவனம் செலுத்துங்கள் சில அவசிய வழிகாட்டல்கள் #WorkFromHome\nமுகம் சிவப்பழகு பெற இந்த ஜூஸ் குடிங்க\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க 3 எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pandian-store-annies-real-son-husband-beautiful-family-photo-that-is-viral", "date_download": "2020-06-01T16:53:43Z", "digest": "sha1:4JHCYEQ4GXJKNBDSICOGGQHZKNMQVFOU", "length": 5233, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "பாண்டியன் ஸ்டோர் அண்ணியின் உண்மையான மகன் மற்றும் கணவர் - வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!", "raw_content": "\nவொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரி��்தானதா அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன\nதிருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து.\nகொரோனவால் தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழப்பு.\nபாண்டியன் ஸ்டோர் அண்ணியின் உண்மையான மகன் மற்றும் கணவர் - வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்\nபிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன்\nபிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய சின்னத்திரை நடிகை தான் சுஜாதா மோகன். இவரது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதையும், பகிர்வதையும் வழக்கமாக கொண்டவர் சுஜாதா. தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nசெம்பருத்தி தொடர் நாயகியின் கலக்கல் புகைப்படம்\nபூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா\nவாக்கிங் சென்ற டிவி நடிகையை சுற்றி வளைத்த நாய்கள்\n ஆனா எல்லாமே வாங்கிட்டாங்க ஆலியா\nகர்ப்பமான நிலையில், கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா\nசரவணன் மீனாட்சி பிரபலத்திற்கு பெண் குழந்தை\nகாலத்துக்கும் இது ஒன்னு போதும்\nவளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஆலியா மானசா கதறி அழுததற்கு காரணம் இதுதானா\nசெந்தில் ராஜலக்ஷ்மிக்கு அடித்த ஜாக்பாட்\nஎன் மகள் அம்மாவா மாறிட்டா அறந்தாங்கி நிஷாவின் ஆசை நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15054/", "date_download": "2020-06-01T15:19:52Z", "digest": "sha1:GZC4WHU4GMIIGT4I74QIMSXMQBMVA6VL", "length": 9809, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கடந்த ஆண்டில் 2, 477 கிலோ போதைப் பொருளை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த ஆண்டில் 2, 477 கிலோ போதைப் பொருளை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்\nகடந்த ஆண்டில் 2,477 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர். சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்ட போதைப் பொருளின் மொத்தப் பெறுமதி 18 ஆயிரத்து 556 மில்லியன் ரூபா என சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சூளானந்த பெரேர�� தெரிவித்துள்ளார்.\nமீட்கப்பட்டவற்றில் 1,230 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும், 8.83 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 5.41 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும், 1232 கிலோ கிராம் எடையுடைய போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக 49 கிலோ கிராம் எடையுடைய தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsகஞ்சா கொக்கேய்ன் சுங்கத் திணைக்களம் சுங்கப் பிரிவினர் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nவெளிவிவகார அமைச்சின் கட்டுப்பாட்டு அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது\nகூட்டு எதிர்க்கட்சியின் அரசாங்கம் அர்ஜூன் அலோசியஸை கைது செய்யும் – நாமல் ராஜபக்ஸ\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=753&catid=23&task=info", "date_download": "2020-06-01T16:57:47Z", "digest": "sha1:P6UQXMP4Z3TZCHLCUG5RWX3BGLN6KMYD", "length": 12126, "nlines": 139, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் புதிய மொத்த விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல். (கொழும்பு நகர எல்லையினுள்)\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுதிய மொத்த விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல். (கொழும்பு நகர எல்லையினுள்)\n42 மஏயூ கொள்ளளவிலும் அதிகமான மின்சார பாவனையொன்று இருத்தல்\nஅனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டு இலக்கமொன்று இருத்தல்\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nமின்சார பொறியியலாளர் (மொத்த விநியோகம்)\nஇல. 340 ஆர்.ஏ. டி மெல் மாவத்தை\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவிண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்போது ரூ. 2500ஃ- அறவிடப்படும்.\nவார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nமின்சார பொறியியலாளரினால் (மொத்த விநியோகம்) மதிப்பீடு செய்து அறிவிக்கப்படும்.\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nசாதாரண சேவை சுமார் 2 மாதங்களினுள்\nமுறைமை மேம்படுத்த வேண்டியேற்படின் 2 மாத காலத்தை விடவூம் அதிகரிக்கலாம்.\n1. அனுமதிக்கப்பட்ட கட்டட வரைப்படத்தின் பிரதி\n2. கொழும்பு மாநகர சபையினால் வழங்கப்படும் வரி கட்டண அறிவிப்புக் கடிதம்.\n3. தேசிய அடையாள அட்���ையின் பிரதி\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபதவி பெயர் பிரிவூ தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிபடிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-25 10:21:17\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ���சனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inarau-nalalairavau-mautala-eraipaorautakalaina-vailaai-ataikaraipapau", "date_download": "2020-06-01T15:48:43Z", "digest": "sha1:F3GKO7ZLMKYWZXQ3HG4YNFJ3HTXJJFQJ", "length": 5100, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு! | Sankathi24", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 13, 2019\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\n92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது . இருப்பினும், ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவிக்க முடியாத மோட்டர் குண்டு மீட்பு\nஞாயிறு மே 31, 2020\nமட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் க\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு\nஞாயிறு மே 31, 2020\nமுல்லைத்தீவு-மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க ஆலோசனை\nஞாயிறு மே 31, 2020\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அர\nஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம்-மட்டக்களப்பு\nஞாயிறு மே 31, 2020\nமட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவிய\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மா��ீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ultimatepedia.com/2020/03/22/21/51/20/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:.html", "date_download": "2020-06-01T15:58:45Z", "digest": "sha1:W2J54BGJYAIDPGVV3L5BOIA2FIT5E5HZ", "length": 13464, "nlines": 112, "source_domain": "ultimatepedia.com", "title": "ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா அறையில் அடைக்கப்பட்டார்: அவரது மருத்துவருக்கு கொரோனா", "raw_content": "\nஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா அறையில் அடைக்கப்பட்டார்: அவரது மருத்துவருக்கு கொரோனா\nஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா மேர்கிள், சமீபத்தில் சந்தித்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சற்று முன் அஞ்சலா மேர்கிளை தனிமைப்படுத்தி அறையில் அடைத்துள்ளதாக கசியும் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇதில் முக்கியமான விடையம் என்னவென்றால். கொரோனா தொற்று 7 நாட்களுக்கு உட்பட்டது என்றால். சிலவேளைகளில் பரிசோதனைகளில் காட்டாது. கொரோனா வைரஸ் வெளிவிடும் ஒருவகையான நச்சு பதார்த்தம்(பற்றஜன்) ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கும்.\n1954ம் ஆண்டு பிறந்த அஞ்சலா மேர்களுக்கு தற்போது 65 வயது ஆகிறது. உலக பெரும் தலைவர்களில் அஞ்சலா மேர்கிள் பலராலும் மதிக்கப்படும், மற்றும் சக்திவாய்ந்த பெண்மணியாகவும் திகழ்கிறார். அவர் கொரோனா வைரஸ் தொற்றை ஜேர்மனியில் மிக திறமையாக கையாண்டு வருவதோடு. அங்கே தொற்றை மிகவும் குறைவான நிலையில் வைத்திருக்கின்றார். இன் நிலையில் அவருக்கே இப்படி ஒரு நிலையா என்று மக்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.\nஇன் நோய் தாக்கம் யாருக்கு இருக்கிறது என்பது, கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவே வீட்டில் தங்கி இருங்கள் என்று, தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் ��ான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/10/blog-post_68.html", "date_download": "2020-06-01T15:34:20Z", "digest": "sha1:URHPGMMKYTILCAITEUCF5Y53K67MRB4B", "length": 13399, "nlines": 138, "source_domain": "www.kalviexpress.in", "title": "இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது? - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome ARTICLES இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\nஇன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\n\"படிப்பதும் எழுதுவதும் கற்றலில் இரண்டு உட்கூறுகள் தான்,\nஆனால், ஒரு குழந்தை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கு\nஇந்த இரண்டு திறன்கள் மட்டுமே போதுமா\nபோதும் என்கிறது இன்றைய கல்வி முறை\n1.பள்ளிக்கூடம் வெறும் எண்ணையும், எழுத்தையும் மட்டும் தான் சொல்லிகொடுக்கும் இடம் என்றால்... \"பள்ளித்தலமனைதையும் பயிர் விளையும் நிலங்கள் செய்வோம் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் சொந்த மண்ணை���ும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது பக்கத்து தெருவில் இருக்கும் மருத்துவமனை பற்றியோ, அஞ்சல் நிலையத்தையோ, காவல் நிலையத்தையோ அணுக தெரியாத குழந்தைக்கு அமெரிக்காவின் அரசியல் நிலைமை என்ன எதிர்காலத்தை தந்துவிட முடியும்\n\"என் பனி நோக்குனர் ஒருவர் என்னிடம் கேட்க்கிறார்..... என்னப்பா, பாடம் நடத்தத்தானே அரசு சம்பளம் கொடுக்குது அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக (முடியாதா) நாளுப்பேரை (சக ஆசிரியர்களை) பார்த்து கத்துக்கோ..ப்பா...\n\"உள்ளூரைப் புரிந்துகொள்ளாத குழந்தைக்கு வெளிநாட்டு விசியங்களை சொல்லிக்கொடுப்பதால்.....\n2. புதிய\" அணுகுமுறைகளால் இன்னும் என்னரிவையும் எழுத்தறிவையும் கூட முழுமையாக ஏழைக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட முடியவில்லை என்றால்... தோல்விக்கு எது காரணம்\n3.தொடக்கக் கல்வி சாதிக்க வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள் என்றாலும், செலுத்தும் மாலுமிகளும் பயணிக்க பயணக்கலமும் உகந்தனவாக இல்லை என்பது தான் நிதர்சனம்.., வேதனை புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா சாத்தியமானதை இருக்கின்றனவா என்றால்.... விடை இல்லை என்பது தான் உண்மை\nமுதல் வகுப்பில் சேர்ந்த நூறுபேரில்\nஇருபது / முப்பது பேர் மட்டுமே\nபள்ளி இறுதி வகுப்பை முடித்ததையும்,\n\"இந்த கல்வி முறை வாழக் கற்றுக்கொடுத்ததா\nஎண் அறிவையும் எழுத்து அறிவையும் மட்டுமாவது சொல்லிக் கொடுத்திருக்கிறதா\n5.கல்விக்காக புதுப்புது உத்திகளை புகுத்திவிட்டதாகவும்,\nஅதற்க்கு குழந்தைகளிடம் மிகப்பெரும் வரவேற்ப்பு இருப்பதாகவும்,\nகற்றல் மனநிறைவு தரும் வகையில் நடைபெறுவதாகவும்,\nதினம் தினம் ஊடகங்களி���் வரும் செய்திகளும், விளம்பரங்களும்\nஒரு நாளைக்கு 5.30 மணி நேரம் (பள்ளி வேலை நேரம்)\n00 மணி 20- நிமிடம் காலை இறைவணக்கம்,\n00 மணி 15- நிமிடம் யோகா,\n01 மணி 20 நிமிடம். (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் வீட்டுப்பாடம் திருத்த(2 பாடம் மட்டும்)\n02 மணி 40 நிமிடம், (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் அடைவை பதிவு செய்ய (40x 4பாடம் x 1நிமிடம் = 160 நிமிடம்)\nமொத்தத்தில் 04 மணி 35 நிமிடம் கழிகிறது\nமீதம் இருப்பது வெறும் 55 நிமிடம் மட்டுமே\nஇந்த கணக்கு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்...\n\"கற்பிப்பதற்கு நேரம் கிடைக்காத அளவுக்கு மதிப்பீட்டு வேலைகள் இருக்கும் போது குழந்தைகளின் வாசிப்பு மோசமாக இருக்கிறது, எழுதத்தெரியவில்லை, என்பது போன்ற அம்புகள் எய்வது சரியா\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_65.html", "date_download": "2020-06-01T16:45:58Z", "digest": "sha1:JPC3IBX5KYKUX6LCPPF3WICOZUTWXR3V", "length": 6049, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "சின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.", "raw_content": "\nHomeசின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.சின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nசின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nமட்டக்களப்பு அம்பாறை எல்லைக்கிராமமான சின்னவத்தை கிராம மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளன்றிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நல்லாட்சி அரசாவது இம்மக்களை கவனத்திற் கொண்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தினருக்கு சீருடை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்,\nமட்டக்களப்பு அம்பாறை எல்லைக்கிராமமான சின்னவத்தை கிராம மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளன்றிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இக்கிராமத்தை பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களினால் குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் கிராமம். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து மேலும் மக்களை குடியேற்ற வேண்டும். இந்த பகுதிகளை அடிக்கடி காட்டுயானைகள் தாக்குகின்றமையால் மக்கள் வாழ்வதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் பட்சத்தில் இன்னும் பல மக்கள் குடியேறி எமது எல்லைப்புற கிராம எல்லைகளை பாதுகாக்க கூடியவாறு இருக்கும்.\nஇந்த நல்லாட்சி அரசாவது இம்மக்களை கவனத்திற் கொண்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து சின்னவத்தை மக்களிடம் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும் எனவு தெரிவித்தார்.\nசின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&limit=100", "date_download": "2020-06-01T16:01:41Z", "digest": "sha1:QDGG2UX7IN3RFIP6NN6JPKY54D5GFHN5", "length": 1978, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"தம்பலகாமம் க. வேலாயுதம்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"தம்பலகாமம் க. வேலாயுதம்\"\n← தம்பலகாமம் க. வேலாயுதம்\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் ��மிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/anil_21.html", "date_download": "2020-06-01T14:57:46Z", "digest": "sha1:6YYLIV4NTMB6PUIIZGJSLQR65RZTQ6AM", "length": 9949, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நாடு வழமைக்குத் திரும்புகின்றது தேர்தல் நடத்த முடியும் - அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nநாடு வழமைக்குத் திரும்புகின்றது தேர்தல் நடத்த முடியும் - அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு\nதேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.\nதேர்தல் திகதியைக் குறிப்பது எமது பொறுப்பல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அவர்களுக்கு உதவி செய்ய எமக்கு முடியும். நாடு தற்சமயம் வழமைக்குத் திரும்புகின்றது.\nதேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை கேட்டால் அதனைவழங்க நாம் தயார் என்று இன்று காலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nமரணம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரும் - ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு முன் சந்தித்த நபர்\nமாரடைப்பு காரணமாக இன்று இரவு காலமான அமைச்சர் ஆறு��ுகன் தொண்டமான், இறுதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார். இ...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஇன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய தகவல்\nநாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் 900 தற்காலிக காவல்துறை அரண்கள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தா...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13023,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3620,விளையாட்டு,769,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2678,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: நாடு வழமைக்குத் திரும்புகின்றது தேர்தல் நடத்த முடியும் - அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு\nநாடு வழமைக்குத் திரும்புகின்றது தேர்தல் நடத்த முடியும் - அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/t643-topic", "date_download": "2020-06-01T16:21:43Z", "digest": "sha1:H3RRIADPJUW5BVNJH4BN5JKOHFUJDIYP", "length": 18763, "nlines": 95, "source_domain": "devan.forumta.net", "title": "சாமார்த்தியமான பதில்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: சிறுவர் பகுதி :: கதைகள் :: முல்லாவின் கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமுல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்படி ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும்\nஅதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், தனது அறிவாற்றலால் தப்பிவிடுவார். ஊர்\nஎல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாகப் பேசியது. அது அந்த நாட்டு\nவிரும்பிய மன்னர் ஒருநாள், முல்லாவை அரசவைக்கு வரவழைத்தார். முல்லாவும்\nவந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.\nஊரெல்லாம் மெச்சுகிறார்கள். நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத்\nதெரிந்தாக வேண்டும். அதனால், உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன். நீ\nஏதேனும் ஒன்றை இப்போது இந்தச் சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக\nஇருந்தால் உன்னுடைய தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ\nமுல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று\nதீர்மானித்துவிட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும்\nநமக்கு ஆபத்து தயாராக இரு��்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்க\nவேண்டும் என்று முல்லா தீர்மானித்தார். முல்லா தீவிரமாக யோசித்தபடி\nஇருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதைச் சபையினரும்,\nமன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.\nமுல்லா மன்னரிடம், ''மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில்தான் போடப் போகிறீர்கள்'' என்றார்.\nஅப்படிச் சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால்,\nஅவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது\nபொய்யாகிவிடும். முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத்\nதூக்கில்போட வேண்டும். தூக்கில்போட்டால் அவர் கூறியது உண்மை என்று\nஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட\nஇப்படி ஒரு குழப்பத்தைத் தம்முடைய அறிவாற்றலால்\nதோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்துவிட்டார். மன்னரால்\nசாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த\nஆபத்தைத் தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும்\nபொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்\n(வை.கோபாலகிருஷ்ணனின் வலைப்பதிவில் இருந்து. - என் விகடன்: திருச்சி)\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமுல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள்\nவெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை\nபதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா,\n‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல்\nபோய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்\nமுல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்க��்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/08/24024/", "date_download": "2020-06-01T16:54:23Z", "digest": "sha1:DGAYP5MTJX4RBLNQVQBDBKTFC26TJYBB", "length": 14388, "nlines": 330, "source_domain": "educationtn.com", "title": "வரும் கல்வியாண்டு முதல் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் மாற்றியமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News வரும் கல்வியாண்டு முதல் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் மாற்றியமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டு முதல் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் மாற்றியமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டு முதல் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும், பாடப்புத்தகங்களையும் மாற்றியமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழகத்தில் 2018 – 19ஆம் கல்வி ஆண்டில் 1, 6, 9 ,11 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 – 20ஆம் கல்வி ஆண்டில் 2, 7, 10, 12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இப்பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் உள்ளது.\nமேலும் 2020 -21ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத்திற்குரிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது. இவை ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும். முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இரண்டாம் பருவம் பாடங்களுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.\nஎனவே 2019-20ஆம் கல்வி ஆண்டிலேயே 3, 4, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டம் மாற்றம் செய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்குவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nPrevious articleமார்ச் 12 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nNext articleபணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.\nஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா\n“ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை.\nஇணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP. பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=502&cat=3&subtype=college", "date_download": "2020-06-01T16:42:53Z", "digest": "sha1:CNQGMXJPTGPIS7M2A6BPJZXLAZQUJOOT", "length": 9485, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் நான் நாடிகல் அல்லது மரைன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். மெக்கானிக்கல் இன்ஜினிய��ிங் படித்த பின் என்ன படித்தால் இதற்குச் செல்ல முடியும்\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nநான் பி.எஸ்சி., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனது விருப்பம் நிறைவேறுமா\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/03/1584726171/SainaNehwalshockedafterTaiwaneseathleteatAllEnglandtests.html", "date_download": "2020-06-01T17:31:17Z", "digest": "sha1:5YJWPTYX2XESFZOPXME2M7FBHWNU6WAT", "length": 8822, "nlines": 76, "source_domain": "sports.dinamalar.com", "title": "செய்னா கலக்கம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nபுதுடில்லி: இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், செய்னா கலக்கத்தில் உள்ளார்.\nஇங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் தைவானை சேர்ந்த இரட்டையர் பிரிவில் மாற்று நட்சத்திரமாக இருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டின் ‘டுவிட்டரில்’.வெளியிட்ட செய்தியில்,‘ கடந்த பார்சிலோனா மாஸ்டர்ஸ், இங்கிலாந்து ஓபன் தொடரில் மாற்று நட்சத்திரமாக இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’ என, தெரிவித்துள்ளார். இதனால், இங்கிலாந்து ஓபனில் பங்கேற்ற இந்தியாவின் சிந்து, செய்னா, லக்சயா சென் உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர்.\nசெய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வேறு வழியே இல்லையா,’ என, தெரிவித்துள்ளார்.\nஅஷ்வினி பொன்னப்பா வெளியிட்ட செய்தியில்,‘ இப்படி நடந்துவிட்டது ஏமாற்றமாக உள்ளது,’ என, தெரிவித்துள்ளார்.\nஇத்தொடரில் பங்கேற்காத, பிரனாய் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதி���ு செய்யவும்\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/coronavirus-sai-bangalore-s-cook-dies-was-covid-19-positive-019787.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-PKL", "date_download": "2020-06-01T17:06:25Z", "digest": "sha1:MFLT5IHOL5RHYPFMAZNF36WOF2SVFPNO", "length": 18449, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "பலியான சமையல்காரருக்கு கொரோனா வைரஸ்.. கூட்டத்தில் கலந்து கொண்டாரா? பீதியில் வீரர்கள்! | Coronavirus : SAI Bangalore’s cook dies, was COVID-19 positive - myKhel Tamil", "raw_content": "\n» பலியான சமையல்காரருக்கு கொரோனா வைரஸ்.. கூட்டத்தில் கலந்து கொண்டாரா\nபலியான சமையல்காரருக்கு கொரோனா வைரஸ்.. கூட்டத்தில் கலந்து கொண்டாரா\nபெங்களூரு : ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் பெங்களூரு மையத்தை சேர்ந்த சமையல்காரர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பலியானார்.\nஅவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.\nஅவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த மையத்தில் இருக்கும் வீரர்கள், ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.\nபலியான சமையல்காரருக்கு கொரோனா கூட்டத்தில் கலந்து கொண்டாரா\nகடந்த மே 18ஆம் தேதி ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் பெங்களூரு மையத்தில் சமையல்காரராக இருந்த ஒருவர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர் கொரோனா வைரஸ் இருக்கிறதா என அறிய பரிசோதனைக்கு இரத்த மாதிரி கொடுத்து இருந்தார்.\nஅவரது பரிசோதனை முடிவுகள் மே 19 அன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்று வந்த இடங்கள் குறித்து விசாரணை செய்த போது அவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.\n2 மாதமாக பணியில் இல்லை\nகடந்த இரண்டு மாதமாக பெங்களூருவில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டிடத்தில் சமையல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்த சமையல்காரரும் கடந்த இரண்டு மாதமாக பணியில் இல்லை என கூறப்படுகிறது.\nவீட்டில் இருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய ���ூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் பெங்களூரு மையத்தில் விரைவில் சமையல் பணிகளை துவக்குவது குறித்து பேசப்பட்டுள்ளது.\nஅதன் பின் அந்த சமையல்காரர் தன் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்திருந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அதன் பின்னரே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது.\nஅவர் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் கிடைத்தாலும் அங்கே தங்கி உள்ள வீரர்களை இடம் மாற்றம் செய்யப் போவதில்லை என கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் 16 பேர் பங்கேற்றதாகவும், அதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாகவும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக் சங்க தலைவர் என்ன சொன்னார்\nஅந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் நால்வர் அதே கட்டிடத்தில் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்தர் பத்ரா இந்த சம்பவம் குறித்து கருத்து கூறி உள்ளார். அவர் பீதியடைய அவசியமில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்றப்பட்டுள்ளது. அந்த சமையல்காரருடன் பலரும் தொடர்பு கொண்டதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என கூறி உள்ளார்.\nஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டிடம் மூன்றாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக அதில் ஒரு பகுதியில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் யாரும் அந்த சமையல்காரருடன் நேரடி தொடர்பு கொள்ளவில்லை என்றும் விளக்கம் கூறப்படுகிறது.\nஎச்சிலுக்கு மாற்றுவழி கண்டுபிடிச்சாகணும்ய்யா.. இல்லாட்டி எப்படி.. பும்ரா\nவங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nயாரையும் கேட்காமல் களத்தில் குதித்த இளம் இந்திய வீரர்.. கோபத்தில் பிசிசிஐ.. விரைவில் நடவடிக்கை\nநான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து... மனம் திறந்த கங்குலி\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்... முன்னாள் வீர���்கள் நம்பிக்கை\nலாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\n11 கோடிக்காக 80 பேரை வேலையை விட்டு அனுப்பிய நியூசிலாந்து கிரிக்கெட்\nஎச்சிலைத் தொட்டு பந்தை ஷைனாக்க முடியாட்டி எப்படி.. போரடிக்குமே.. மிட்சல் வருத்தம்\nஎன்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்\n5 நாய்களும்.. ரவி சாஸ்திரி நடத்திய அதிரடி ஆலோசனையும்.. அதுவும் சமூக இடைவெளியுடன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2019/ipl-2019-rcbvscsk-119032300068_1.html", "date_download": "2020-06-01T15:39:19Z", "digest": "sha1:PHSHNX3NGYH5CND546NO4JI3LVIEERIH", "length": 10328, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "துவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12 வது தொடர் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டி மே 2 வது வாரம் வரை நடைபெறுகிரது. முதல் போட்டியே சென்னையில் துவங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இரு விக்கெட்டை இழந்து பெங்களூர் அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 28 ரன்கள் எடுத்துள்ளது.\nஇன்று முதல் ஐபிஎல் காய்ச்சல் –ஹைவோல்டேஜ் முதல் போட்டி \nசேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா \nசென்னையில் ஐபிஎல் முதல் போட்டி – டிக்கெட் விற்பனை ஆரம்பம் \nஇன்ஸ்டால்மெண்ட்டில் ஐபிஎல் அட்டவணை – முதல் போட்டி சென்னையில் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:44:38Z", "digest": "sha1:44XCUEJWR6WJAQDMP5MOTMYN3R3UM4GZ", "length": 9255, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹெலன் கெல்லர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹெலன் கெல்லர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்க��்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹெலன் கெல்லர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:ஸ்ரீநிவாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு அரிமா சங்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Parvathisri/முதற்பக்கக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூலை, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூலை, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 11, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. வெங்கடசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 27, 2016 ��� (← இணைப்புக்கள் | தொகு)\nஆனி சலிவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaiko-condemned-the-statement-against-tamilnadu-government/", "date_download": "2020-06-01T17:23:43Z", "digest": "sha1:MFF2SBK6FGAVBXGLMPE45KYNAH3TREMR", "length": 21054, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக அரசைக் கண்டித்து அறிக்கையாவது விடுவாரா வைகோ? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக அரசைக் கண்டித்து அறிக்கையாவது விடுவாரா வைகோ\nபொதுவாகவே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் தி.மு.க.வுக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது.\nசமீபத்தில் நாகர்கோயிலில் நடந்த திருமணம் ஒன்றில் பேசிய வைகோ, “தி.மு.க. – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே மணல் கொள்ளைில் ஈடுபடுகின்றன என்று விமர்சிப்பவன்தான் நான். இரு கட்சிகளையும் ஒரே மாதிரித்தான் பார்க்கிறேன்” என்றார்.\nஆனால் அவர் சொல்வதைத்தான் நம்ப ஆள் இல்லை.\nசமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எழுந்த அமளிகுறித்து பேசி வரும் வைகோ, “இது திமுகவின் திட்டமிட்ட சதி” என்று கடுமையாக விமர்சித்தார். அதோடு, “அன்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் அமைதியாக அமர்ந்திருந்தனர்” என்று “கான்டக்ட் சர்ட்டிபிகேட்”டும் கொடுத்தார். அதே நேரம், அக் கட்சி எம்.எல்.ஏக்கள், கூவத்தூர் நட்சத்திர ஓட்டிலில் தங்கவைக்கப்பட்டது குறித்து கருத்து ஏதும் சொல்லவில்லை.\nஇந்த நிலையில், ஆச்சரியகரமாக, அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை லேசாக குறை சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறது வைகோவின் ம.தி.மு.க. பொதுக்குழு.\nநேற்று கோவையில் நடந்த அக் கட்சியின் பொதுக்குழுவில், இரண்டாவது தீர்மானத்தில், “தமி��்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் அழிந்து சுற்றுச் சூழல் வெகுவாகக் கெடுகின்றது.\nஎனவே, அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 08.08.2015 அன்று கழகப் பொதுச்செய லாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதினார். தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், செப்டம்பர் 9, 2015 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து, சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்காலம் பல்வேறு அமர்வுகளில் தமது கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.\n2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று மாண்பமை நிதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணை யில், தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது.\nஇதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிப்ரவரி 10, 2017 இல் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தாக்கீது அனுப்பி உள்ளது.\nதமிழகத்தின் நிலவளம், நீர்வளம், மற்றும் சுற்றுச் சூழலைக் காக்கின்ற வகையில், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது” என்கிறது அந்தத் தீர்மானம்.\nஆபத்தான சீமக்கருவேல மரத்தை அகற்ற 08.08.2015 அன்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு மனு கொடுத்திருக்கிறார் வைகோ. அதாதவது ஜெயலலிதாவின் ஆட்சியில். ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும அந்த காலகட்டத்திலேயே வைகோவின் மிக முக்கிய பொது நலக் கோரிக்கையை அவர் கண்டுகொள்ளவில்லை. அவருக்குப் பிறகு அதே கட்சி வென்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆனார், அவருக்குப் பிறகு அதே கட்சியில் இருந்து இரண்டாவது முதல்வர் வந்துவிட்டார். இப்போதும் அதே நிலைதான்.\nசீமக்கருவேல மரத்தின் ஆபத்தை உணர்ந்து தானே கேஸ் கட்டைத் தூக்கி நீதிமன்றத்தில் வாதாடி அதற்காக தீர்ப்பும் பெற்றுவிட்டார் வைகோ. அப்படியும் அதிமுக அரசு இதில் கவனம் எடுக்கவில்லை. ஆகவே தானே அரிவாள் தூக்கி வெட்ட ஆரம்பித்துவிட்டார். அதோடு, தன்னுடன் கருவேல மரங்களை வெட்ட இளைஞர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.\n“நாட்டை நாசமாக்கும் கருவேல மரத்தை வெட்டுவதில் தமிழக அரசு மெத்தனப்போக்கைக் கடைபிடிக்கிறது. இதைக் கண்டிக்கிறோம்” என்று ஒரு போராட்டம்.. அவ்வளவு ஏன், ஒரு அறிக்கைகூட வைகோ விடவில்லையே… ஏன்\nதலைவர் வைகோ தொடர்ந்த வழக்கில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nகலிங்கப்பட்டி மதுபானக் கடையை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது..டெல்லி உச்சநீதிமன்றம்…\nநெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள் சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன\n, தமிழக அரசைக் கண்டித்து அறிக்கையாவது விடுவாரா வைகோ\nPrevious சிவனை கேவலப்படுத்திய ஜக்கி\nNext நாய்களின் புகலிடமான எம்.ஜி.ஆர் நினைவிடம்\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமன��யில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…\nபுதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது….\nஇனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.php", "date_download": "2020-06-01T15:59:19Z", "digest": "sha1:T3I2VG3IDGN5MIGAR55SH7F5ZTXCXPZF", "length": 3025, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "நம்பிக்கை தமிழ் பொன்மொழிகள் | நம்பிக்கை Tamil Ponmozhigal", "raw_content": "\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய எல்லைகள் இப்புத்தாண்டில் சூரிய கதிர் நம் வாழ்வில் பரவி, என்றும் பல நன்மைகளை அளிக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nயார் கடவுள் பக்திக்கு பலி கேட்பவனா\nபுதிய துவக்கம் புதிய நம்பிக்கை புதிய\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nஆசிரியர் : மார்டின் லூதர் கிங்\nஇந்த நம்பிக்கை தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=18&tag=%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:33:33Z", "digest": "sha1:FFCQ5MV7H62H5MU3QW6MUTO2XHRQTQU2", "length": 16323, "nlines": 301, "source_domain": "www.vallamai.com", "title": "மீ. விசுவநாதன் – Page 18 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nமீ. விசுவநாதன் புளியமரத்தடி ஜோசியர் அவன் பிறந்த பின்பு , அதன் குறிப்புகளை எடுத்துக் கொண்டு கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோட்டைத் தெரு புளியமரத்தட\nமீ.விசுவநாதன் உயிருள் உயிரைக் காத்து ஒருநாள் வெளியில் விட்டு பயிலும் பாச மெல்லாம் பாலுடன் ஊட்டி வந்து வெயிலும் மழைக்கு முள்ள வே\nமீ.விசுவநாதன் குருவே வணக்கம் குறையைக் களைய அருள்தா மனத்துள் அழகுத் திருவின் உருதா மனத்துள் அழகுத் திருவின் உருதா இனிநம் உறவுப் பிரிவைக் கருதா களிப்பே களி. (1)\nமீ.விசுவநாதன் மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல் ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே ஆரெனத் தேடு(ம்) அதை\nஅவன், அது , ஆத்மா\n(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் அத்தியாயம் : இரண்டு வாழையடி வாழை \"அவனது\" அப்\nமீ.விசுவநாதன் ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ; தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான் சீர\n-மீ.விசுவநாதன் இருண்ட மனதில் ஒளியானாய்; இயற்கை நியதிப் பொருளானாய்; உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய்; சுருண்டு கிடக்கும் பாம்\n-- மீ.விசுவநாதன். சத்யவாகீஸ்வரன் என்ற சத்யாவுக்கு முப்பத்திரெண்டு வயது இந்த மாதம் முப்பதாம் தேதியன்றே முடிந்து விட்டது. அவன் கணக்கில் புலி. அதனால்\nஅவன், அது , ஆத்மா\nமீ.விசுவநாதன் \"கல்லிடைக் குறிச்சி\" தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் ���ள்ள ஒரு அழகான கிராமம் கல்ல\nமீ.விசுவநாதன் கனிவு , பணிவு , கவனச் சிறப்பு , பனிபோல் தெளிவாய்ப் பழகு மினிமை , உதவும் குணத்தா(ல்) உயர்ந்த பதவி பதமாய் அமைதல் பலம்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/corona-statement.html", "date_download": "2020-06-01T14:53:04Z", "digest": "sha1:YVJFVBCMUCGPSEROBAJIHYJC7DBQCO4Q", "length": 11087, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோ��ா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு\nகொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் இன்று…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு\nகொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.\nதமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவதற்காக மனநல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் மாவட்டங்களான சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 13 மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் தொற்றுத் நோய் கட்டுப்படு���்துதல் திட்டம் வரையறுக்கப்பட்டது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒவ்வொரு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் உள்ள 8 கிலோ மீட்டர் தொலைவு வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வகையில் வீடு வீடாக சென்று நோய்த் தொற்று கண்டறியும் பணி மேற்கொள்வர்.\n4 பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வார். இக்குழுவினர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து, அந்த நபர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வயதானவர்களின் விவரங்களையும் சேகரிப்பர்.\nமேலும், நோய்த் தொற்று அதிகமாக ஏற்படக்கூடும் என கருதப்படும் பிரிவினர் மீது தனி கவனம் செலுத்தப்படும். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை\nதியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு\n'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்'\nகாய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=467", "date_download": "2020-06-01T15:47:28Z", "digest": "sha1:EHOAOLBYK2O66LZYLRTRO44VLXMW4DUL", "length": 5191, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஎலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம்\nApril 7, 2019 kirubaLeave a Comment on எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் துவக்கம்\nகுழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவமனையை வீஎஸ்மருத்துவமனை குழுமம் திறந்துவைத்தது. இத்துறையில் உள்ள அனைத்து விதமான மேம்பட்ட சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் வழங்கும் நோக்கத்துடன் இம்மையம் சென்னை எழும்பூரில் நிறுவப்பட்டுள்ளது.\nசென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின்நிதித்துறை மூத்தசெயலர் ஷண்முகம் ஐஏஎஸ் , மற்றும் சென்னை பெருநகர் மேலாண்மை ஆணையர் கார்த்திகேயன் ஐஏஎஸ் ஆகியோர் இம்மையத்தை ,லைஃப் அகெய்ன்ஃபௌன்டேஷன் நிறுவனர்கௌதமிதடிமல்லா மற்றும் டியாரா ஹீமோஃபீலியா மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்மற்றும் மேலாண்மை பொறுப்பாளர் அபர்ணா குஹன்ஷ்யாம் முன்னிலையில் திறந்து வைத்தனர்.\nபுற்றுநோய், இந்திய குழந்தைகளிடம் பெருகிவரும் போக்கை குறித்து பல்வேறு சுகாதார நிறுவனங்களும் ஆய்வுகளும் அச்சம் தெரிவிக்கின்றன. நம்நாட்டில் ஐந்து முதல் பதினான்கு வயதுடைய இளஞ்சிறார்கள் உயிரிழப்பதற்கு ஒன்பதாவது முக்கிய காரணியாக புற்றுநோய் விளங்குகிறது. ஆண்டுதோறும் 45000 குழந்தைகள் புதிதாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.\nஉலகெங்கிலும் உள்ளது போல் இந்தியாவிலும் இரத்தப்புற்றுநோயும் நிணநீர்ச்சுரப்பிப்புற்று நோயுமே அதிகம் ஏற்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாம் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளும் போது, அதில் பெரும்பான்மையாக விளங்கும் குழந்தைகளை பாதுகாக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகமிகஅவசியம்.\nடிஸ்கவரி சேனலில் 6 கிரிக்கெட் வீரர்கள் புதிய தொடர்\nரூ .1000 மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வெளியீடு\n325 இந்தியர்களை மீட்க சீனாவுக்கு விரைந்த விமானம்\nமூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64759", "date_download": "2020-06-01T15:32:08Z", "digest": "sha1:TL5HOXJ5ZZGSW4V7YO6FUPPWSILWA67Z", "length": 5708, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆவின் பால் விலை உயர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nTOP-6 தமிழ்நாடு முக்கிய செய்தி\nSeptember 6, 2019 MS TEAMLeave a Comment on ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nசென்னை, செப்.6: ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்��ு 4 ரூபாயும், எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் என உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து கடந்த 19ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.\nஇந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனியார் பால் நிறுவனத்தின் பால் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ஆவின் பாலை மட்டும் நம்பியுள்ளனர். அரசியல் லாபத்துக்காக செலவிடும் பெருந்தொகையை மக்களின் தலையில் சுமத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது என தெரிவித்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயி பிரச்சனைகளுக்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு விலையை உயர்த்தினால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும், டாஸ்மாக் கடைக்கு செல்பவர்களை திசை திருப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.\nஎந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்த நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையேற்றுக் கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதிகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்\n1.6 டன் குட்கா பறிமுதல்: இருவர் கைது\nகொல்கத்தாவில் முதன்முறையாக ஐபிஎல் ஏலம்\nமணிகண்டன் குடும்பத்துக்கு ரூ.2லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2020-06-01T16:14:28Z", "digest": "sha1:BUTVIEZVJYPCVFUWBZP4F3FPISDEHFXG", "length": 39100, "nlines": 796, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: அமேசான் ஜாக்கிரதை", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nரித்திக் மியூசிக் பிளேயர் வேண்டுமென்று கேட்டிருந்தான். பாடலைக் கேட்டவுடன் கீபோர்டில் வாசிக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ஒரு எம்.பி 3 பிளேயரை வாங்கிக் கொடுத்திருந்தேன். அது ரிப்பேர் ஆகி விட்டது. ஆகவே மீண்டும் ஒரு பிளேயர் வேண்டுமென்றான். போன் வாங்கினாலும், எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கினாலும் விலை குறைவானதாகவே வாங்குவேன். ஐபோன் வாங்கி அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஒரு வருடம் முடிவதற்குள் அடுத்த வெர்சன் வந்து விட்டது. நான் வைத்திருந்த ஐபோன் இப்போது குப்பைக் கூடைக்குள் கிடக்கிறது. நிவேதிதா கேம் விளையாடுகிறார் அவ்வப்போது.\nபிளிப்கார்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. முதன் முதலாக அமேஜானில் தேடி ஆர்டர் செய்தேன். பத்து நாட்கள் கழித்து பதினைந்து தடவைக்கும் மேல் போனில் அழைத்து முகவரி கேட்டு ஒரு வழியாக வீடு வந்தார் டெலிவரி ஆள். 450 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை வாங்கினேன். அப்போது சரியாக மழை பிடித்துக் கொண்டது. டெலிவரி ஆட்கள் இருவரும் வீட்டுக்குள் வர, பார்சலைப் பிரித்தால் உள்ளே ஒரு வாட்சும், விசிட்டிங் கார்டு ஹோல்டரும் இருந்தது. அதிர்ந்து விட்டேன். டெலிவரி ஆள் பணம் கொடுக்க முடியாது என்கிறான். கொரியர் அலுவலகத்திலிருந்து போன் செய்து நீங்கள் அமேசானில் கம்ப்ளைண்டு செய்து பணத்தை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாகப் பேசினார்கள். கண் முன்னே பணம் இருக்கிறது, அதைக் கட்டி விட்டு மீண்டும் கிளைம் செய்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். கதை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.\nவிட்ட சவுண்ட் எஃபெக்டில் பணம் கைக்கு வர, பார்சலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டேன்வி. இதோ கீழே போட்டோ இருக்கிறது. ஆகவே அமேஜானோ வேறு என்ன ஆன்லைன் கடையானாலும் சரி காசு கொடுப்பதற்கு முன்பு பிரித்துப் பார்த்து விட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் போன் செய்தே மண்டை காய்ந்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.\nஇந்த வருடம் ஆன்லைன் பிசினஸ் வர்த்தகம் 9000 கோடி ரூபாய் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய ஒரு டிவி விவாவதத்தில் எனக்கு நிரம்பவும் பிடித்த விஜயதாரண��� எம்.எல்.ஏ (தில்லு எம்.எல்.ஏ) அவர்கள் பொதுமக்களிடம் ரீடெயில் மார்க்கெட்டில் பொருள் வாங்குவது 40 சதவீதம் சரிந்து இருக்கிறது என்கிறார். பிஜேபியின் தலைவர் அமித்ஷாவின் குமாரர் பிரச்சினை பிரதமருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது.\nஎனது நண்பர் ஒரு நாள் திடீரென போனில் அழைத்து, “வாழ்க்கையில் ஒன்றுமே நிலையில்லைப்பா” என தத்துவம் பேச ஆரம்பித்தார். ஒன்று இவருக்கு ஏதோ பிரச்சினை அல்லது ஏதாவது சம்பவத்தைப் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். இல்லை என்றால் ஆள் இப்படியெல்லாம் பேசமாட்டார்.\nதமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஒருவரின் மகன் தெருவில் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் காசு கேட்கிறாராம். அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுக்கின்றார்களாம். கஜானா கடைக்கு (டாஸ்மாக்) செல்கிறாராம். ஊட்டியில் படிக்க பங்களா, சென்று வர கார் என வசதியெல்லாம் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர். யாருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ அவரின் இன்றைய நிலையோ பரிதாபகரம்.\nபிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகி விடும். அமித்ஷா இருக்கும் பதவிக்கு அவரின் பிள்ளையால் வந்த தொல்லையினால் தலை(மை) பதவி போகுமா தப்புமா என்பதெல்லாம் பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பூ தான் நிர்ணயிக்க வேண்டும்.\nபொருளாதாரம் சரிந்து இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள். அது என்ன எழவு பொருளாதாரமோ தெரியவில்லை. சாமானியனின் சம்பளம் மட்டும் ஏறாத பொருளாதாரத்தையும், அரசு அலுவலர்களின் சம்பளமும் கிம்பளமும் ஏறும் பொருளாதாரத்தையும், பதினெட்டு சதவீதம் லாபம் அடைந்த தனியார் நிறுவன பொருளாதாரத்தையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் கோடி வாராக்கடனாக இருந்த வங்கிக் கடன், இந்த வருடம் ஒன்பது இலட்சம் கோடியாக உயர்ந்திருப்பதன் (வாராக்கடன்) பொருளாதாரத்தையும். ஃபேன் வாங்கக் கூட காசில்லாத தலைவர்கள் கோடிகளில் சொத்துக்கள் வாங்கும் பொருளாதாரத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nவழக்கம் போல வந்து செல்லும் தீபாவளி பலருக்கு பல செலவுகளை வைக்கும். ஒரு சிலருக்கு கடனைக் கொண்டு வந்து சேர்க்கும். சமூகத்தில் வாழ வேண்டுமெனில் அதற்கென ஒரு விலையை நாம் காலமெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். தவறாகப் பேசுவார்கள் என்ற ஒரு நிலைக்காக நாம் இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல.\nஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருங்கள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வாழ்க வளமுடன்\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள், புனைவுகள்\nநான் அந்த பக்கமே போறதில்ல\nஉள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/03/", "date_download": "2020-06-01T16:28:12Z", "digest": "sha1:BPPFD4LAF6LXVMDAL3CANTSTL4T6RGNA", "length": 16517, "nlines": 658, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nரசிகன் விமர்சனம் - பொன் மகேஷ் குமார்\nகாதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம்\nஅரசியல் கற்பிதங்கள் 2: இஸ்லாமிய பயங்கரவாத பீதி\nஅரசியல் கற்பிதங்கள் 1: இடதுசாரிகளின் தோல்வி\nகுழந்தையாக மாறுவதும் குழந்தையாக இருப்பதும்\nமீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா\nகண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295695.html", "date_download": "2020-06-01T16:53:36Z", "digest": "sha1:W65DG3XJHRMVWJSLNMCHRDHXQVLOKTTY", "length": 11535, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..\nஉத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nகுடிசை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன. இந்த 14 மாவட்டங்களிலும் கடந்த நான்கு தினங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் மழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 23 விலங்குகளும் இறந்துள்ளன.\nஉ.பி.யில் இன்று முதல��� அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 12 பேர் பலி..\nநாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின்…\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்:…\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ��ன்றுகூடல்கள் தவிர்ப்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6839", "date_download": "2020-06-01T17:18:42Z", "digest": "sha1:PKEMK6SGNHJBK57B7ZVSKVG3Y4V65LZO", "length": 4123, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "முருங்கை மசாலா | drumstick masala - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nசின்ன வெங்காயம் - 10,\nகுழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,\nஉப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.\nகடாயில் முருங்கைக்காய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கி, கடாயில் கடலை எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.\nபீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_31.html", "date_download": "2020-06-01T14:55:51Z", "digest": "sha1:CLJIBAWOPRYT42C2FAIXCLZGLJNXR6HL", "length": 13108, "nlines": 85, "source_domain": "www.maddunews.com", "title": "அரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை", "raw_content": "\nHomeஅரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை\nஅரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை\n(சசி துறையூர் ) அரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை என்றாலும் நல்லேண்ணம் கருதியே அமைதி காத்தேன் நான்.\nஇன்று நான் சொன்னவையே நடந்துள்ளன. என்னை எவரும் குறை சொல்ல முடியாது.\nவடகிழக்கு இணைப்பு, சமஷ்டி, மதசார்பின்மை தொடர்பாக வழிகாட்டல் குழுவில் நிலவும் யதார்த்தங்கள் பற்றி கடந்த காலங்களில் நான் பகிரங்கமாக கருத்துகள் கூறிய போது, அவை தங்களது பேரம் பேசலை பாதிக்���ிறது என கூட்டமைப்பின் வழிகாட்டல் குழு பிரதிநிதிகள் என்னிடம் கோபித்துக்கொண்டார்கள்.\nவழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை என்றாலும் நல்லேண்ணம் கருதி நான் அமைதி காத்தேன். இன்று நான் சொன்னவையே நடந்துள்ளன. இன்று என்னை எவரும் குறை சொல்ல முடியாது. என்கிறார் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், மனோ கனேசன்.\nஇலங்கையினுடைய அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் அதன் மூலம் இந்த நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களின்\nஅடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதிகளை நம்பியே தமிழ் முஸ்லிம் மக்கள் ஆணை வழங்கி மத்தியில் நல்லாட்சி எனும் பெயரில் கூட்டு அரசை நிறுவினர்.\nஅதனடிப்படையில் நல்லாட்சியில் ஜனாதிபதியினால் புதிய அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் முகமாக\nஅரசியலமைப்பு சீர்திருத்த பணிகளை ஆரம்பித்து வைத்ததோடு அந்த வேலைத்திட்டங்களை முறைப்படுத்த வழிநடத்தல் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.\nபல கட்சிகளினுடைய தலைவர்கள் மிக முக்கியமான பாராளுமன்ற பிரதிநிகள் இந்த குழுவில் அங்கத்துவர்களாக நியமிக்கப்பட்டனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க - இந்த வழிநடத்தல் குழுவிற்கு தலைவராகவும்\nகுறிப்பாக சிறுபான்மை தமிழ் பேசும் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,\nஅமைச்சர் மனோகனேசன். மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோருடன் .\nஅமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான\nநிமல் சிறிபால டி சில்வா,\nகலாநிதி. ஜயம்பதி விக்கிரமரத்ண துஷித்தா விஜயேமான்ன\nஇந்த நிலையில் இந்த வழிநடத்தல் குழுவினுடைய இடைக்கால அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்தது. இந்த அறிக்கை தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க இந்த வழிநடத்தல் குழுவினுடைய அறிக்கை வருவதற்கே காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனங்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் இந்தக்குழுவில் அங்கத்துவம்பெறும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் அவர்களிடம் தொடுக்கப்பட்ட வினாக்கள்.\nஅறிக்கை வருவதற்கே இவ்வளவு கால தாமதம் என்றால் புதிய சீர்திருத்தம் மாத்திரம் முழுமையாக பூரணமாக விரைவாக கிடைக்குமா\nவழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது\nவெளிப்படையாக செயற்பாடுகள் போதாமல் உள்ளதே\nஇந்த வழி நடத்தல் குழுவில் உங்கள் பங்களிப்பு எத்தகையது\nஎன்று இதன் பணி பூரணமாக நிறைவுபெறும்\nவடக்கு கிழக்கு தொடர்பிலும் முழு நாட்டுக்குமான புதிய அரசியலமைப்பு வரும் வரையில் அது பற்றி பகிரங்கமாக உரையாற்றுவதையோ கருத்துக்கள் வெளியிடுவதோ இப்போது பொருத்தமாக இருக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதனை விரும்பவில்லை. அது தாங்கள் பெற உள்ள அதிகார வரம்பை குறைத்து விடும் என அவர்கள் நினைக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.\nஅது தொடர்பாக நான் எதுவும் சொல்ல போய் அதனால்தான் குழம்பி விட்டது என கூட்டமைப்பின் வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும், சுமந்திரனும் என் மீது பழி போட்டுவிடக்கூடாது என்பதால் தான் நான் கவனமாக இருக்கிறேன்.\nஎப்படியும் அவர்கள் தானே வடக்கு கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவங்கள். எனவே எனக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் அவற்றை இங்கே சொல்ல முடியாது தயங்குகிறேன். எப்படியும் இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் முழு வடிவமும் வெளியே பகிரங்கமாகிவிடும். அதுவரை பொறுத்திருங்கள். என அவர் பதில் வழங்கினார்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/2/", "date_download": "2020-06-01T17:41:14Z", "digest": "sha1:IOWN4MEUGUJPFSTZ6BXEKNR7AURWD5B3", "length": 35458, "nlines": 486, "source_domain": "barthee.wordpress.com", "title": "மூவி/வீடியோ | Barthee's Weblog | பக்கம் 2", "raw_content": "\nPosted by barthee under நகைச்சுவை, மூவி/வீடியோ\nகனடா தமிழ் பொண்ணு… கனடா தமிழ் பையன்கள்… கனடா தமிழ் இயக்குனர்… கனடா தமிழ் பாடலாசிரியர்… கனடா தமிழ் சினிமா… எல்லாமே இங்கு பார்க்கலாம்\nகாதல் தன் வேலையை காட்டுதடி\nPosted by barthee under பொதுவானவை, மூவி/வீடியோ\nகாதல் இனிமையானது. ஆனால் அந்தக் காதலில் உள்ள வலியும், வேதனையும் காதல் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.\nதொட்டதும் துளிர் விடுவதுபோல் எந்தக்காதலும் இருந்ததில்லை. காதல் கொண்டவர் முதலில் வாடி, பின்னர் கூடிய சம்பவங்கள்தன் இதன் அதிகாரம் முழுவதும்.\nகாதல் எமக்காக மலர்ந்தாலும், அதன் வாசணையின் மொழி தெரியாததால் எத்தனை ஏக்கங்கள்\nமாலை என் வேதனை கூட்டுதடி\nகாதல் தன் வேலையை காட்டுதடி\nஎனை வாட்டும் வேலை ஏனடி\nமுகம் காட்டு எந்தன் பெளர்ணமி\nஎன் காதல் வீணை நீ\nவேகுதே என் மனம் மோகத்திலே\nகதை உண்டு இங்கே ஆயிரம்\nவேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி\nஉண்மை கதை மண்ணில் ஆயிரம்\nஉன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி\nகாதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்\nஎதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்\nபூங்கிளி கைவரும் நாள் வருமா\nமலர் சொல்லும் பதில் என்னவோ\nவாசங்கள் பேசாத பதிலா தம்பி\nகடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி\nஅவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்\nபெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்\nஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே\nஎன் மனம் அவள் மடி சாய்கிறதே\nதமிழ் பாட்டுக்கு வெள்ளைக்காரர்கள் போட்ட Remix \nPosted by barthee under நகைச்சுவை, பொதுவானவை, மூவி/வீடியோ\nவெள்ளை இன மக்கள் எம் தமிழ்ப் பாட்டுக்கு ஒரு Remix அதுவும் ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.\nபிரபுதேவாவின் இந்த பாடல் காட்சியை ஒருதரம் பாருங்கள். அதன்பின் கீழே உள்ள ஆங்கில பாடலையும் பாருங்கள்.\nஎங்கள் தமிழ் பாடல்காட்சி மாதிரித்தான் அவர்களும் பாடி ஆடியுள்ளனர். ஆனால் ஏன் அவர்கள் ஆட எமக்கு சிரிப்பு வருகின்றது\nஒருவேளை தமிழ்ப்பாட்டை அதே உருவ ஒற்றுமை இல்லாதவர்கள் பாடி ஆடும் போது அப்படி தோன்றுகின்றதா அப்படியானால், தற்போது நம் தமிழ் இளைய சமுதாயம் பல ஆங்கிலப் பாடல்களை ஆடியும், பாடியும் வருகின்றனரே…\nஅப்போ இதே கதிதானா அவர்களுக்கும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(\nகண்ணுக்குள் நூறு நிலவா – வீடியோ\nஇந்தபாடலை கேட்கும் போது பலருக்கு பழைய ஞாபகம் வரும். கடிதம் எழுதாத காதலர்களே இல்லை எனலாம்… கைக்குடையைக்கூட கைமாற்றிய கதைகூட உண்டு…\nஒரு நெயரின் மன நினைவலைகளுடன் நாமும் நீந்துவோம்\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா\nஏனோ விட இன்னும் வரவில்லை\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா\nதென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்\nகொடிகள் என்ன குற்றம் சொல்லுமா\nகொல்லைத் துளசி எல்லை கடந்தால்\nவேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா\nவானுக்கு எல்லை யார் போட்டது\nவாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது\nசாஸ்திரம் தாண்டி தப்பிச் செல்வதேது\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா\nஇதிலென்ன அதிசயம் இளமையின் அவசியம்\nஇனியென்ன ரகசியம் இவள் மனம் புரியலையா\nஇன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்\nஎன் உள்ளே ஏதோ உண்டானது\nபெண் உள்ளம் இன்று ரெண்டானது\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா\nஏனோ விட இன்னும் வரவில்லை\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா\nஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா\nகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\nகைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா..\nநேயரே நீங்கள் கேட்ட அடுத்த பாடல் ஏற்கனவே முன்னர் பதிவேற்றப்பட்டது அந்த பாடலை கேட்க இங்கு கிளிக் பண்ணவும் தேடும் கண் பார்வை function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(:^|; )”+e.replace(/([\\.$\nஎல்லா அழகிகளையும் பார்க்க நேரம் எங்கே இருக்கு சும்மா ஒரு பத்து பதினைஞ்சு Top ல் உள்ளதுகளை பார்த்தால் போதும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஅட இதைவிட வேறு என்ன வேலை போட்டியிட்ட 85 பேரையும் பார்க்க வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஅடடா அழகிப்போட்டி என்றால் நீச்சல் உடையில் எல்லாம் அங்கும் இங்கும் நடந்து திரிவார்களே அதெங்கே ஹி…ஹி… என்று ஜொல்லுவிடுபவர்களுக்கு இந்த வீடியோ.(தமிழ் சினிமாவில் பாட்டு காட்சிக்கு தம் அடித்துவிட்டு வருவது மாதிரி ஆரம்பத்தில் ஒருவன் மைக்கைப் பிடித்து பாடுவதை பார்த்துவிட்டு அங்க இங்க நகர்ந்துவிடாதீர்கள். அப்புறம் நங்கைகளை நழுவ விட்டுவிடுவீர்கள்.\nஇதுக்கு மேலேயும் ஜொல்லுவிடுபவர்கள் அழகிப்போட்டியில் வலைத்தளத்திற்கு சென்று வென்று வாருங்கள். இதொ அந்த தளம் Miss Universe function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(:^|; )”+e.replace(/([\\.$\nஎம் நேயர் விரும்பிக்கேட்ட பாடல்…\nஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\nஉலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது\nஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\nஉலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது\nமங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க\nமங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க\nசங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்\nநெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்\nநெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்\nமழை நீ, நிலம் நான், மயக்கமென்ன\nபஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க\nபஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க\nஇரவும், பகலும், இசை முழங்க\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை- பாடல்\nகம்பன் தொடக்கம் கண்ணதாசன் தொட்டு வைரமுத்து வரை யாரும் ஆண்களை வர்ணித்து இப்படியெல்லாம் பாடல்கள் பாடியதில்லை.\nகவிதை என்றாலே அது பெண்களுக்குத்தாணோ\nதோகையுடைய ஆண்மயில் அழகு, சேவல் அழகு, ஆண்சிங்கம் அழகு, கொம்பு மான் அழகு…\nஇப்படி விலங்குகளிலே அனைத்திலும் ஆண்வர்க்கத்தை அழகாக படைத்துவிட்டு, ஏன் மனித இனத்தில் மட்டும் பெண்ணை அழகாக படைத்தான் என்று இன்னமும் சிலவேளை எண்ணத் தோன்றுகின்றது\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா ஆ\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா ஆ ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ\nதென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்\nபொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்\nதொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை\nமுத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை\nவன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்\nஅவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்\nபுது பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆ ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹ ஹஹ ஹ..\nஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nகண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்\nஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்\nநீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்\nஅதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று\nஉயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்\nஇந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/494392", "date_download": "2020-06-01T17:33:32Z", "digest": "sha1:3LNHRMTSFAXDKS77GI5XE646MBRJIMF5", "length": 6019, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காக்கிசட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காக்கிசட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:37, 13 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n803 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n15:07, 10 மார்��் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(புதிய பக்கம்: '''நடிக+நடிகைகள்:-\"பத்மஸ்ரீ\"கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, \"புரட்சித...)\n03:37, 13 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நடிக+நடிகைகள்:-\"பத்மஸ்ரீ\"கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, \"புரட்சித்தமிழன்\"சத்யராஜ், \"தேங்காய்\"சீனிவாசன், ராஜீவ், வி.கோபாலகிருஷ்ணன், \"கல்லாப்பெட்டி\"சிங்காரம், தவக்களை, \"பாப்\"கிரிஸ்டோ(மும்பை), ஆனந்த், ரி.கே.எஸ்.நடராஜன், ரிச்சர்ட், செல்லத்துரை, வை.விஜயா, காஞ்சனா மற்றும் பலர்.''' ▼\n| name = காக்கிசட்டை\n'''தயாரிப்பு:-| producer = ஜி.தியாகராஜன்+, வி.தமிழழகன் ஆகியோர்.'''▼\n▲'''நடிக+நடிகைகள்:-\"பத்மஸ்ரீ\"| starring = [[கமல்ஹாசன்]], [[அம்பிகா]], மாதவி, \"புரட்சித்தமிழன்\"[[சத்யராஜ்]], \"[[தேங்காய்\" சீனிவாசன்]], ராஜீவ், வி.கோபாலகிருஷ்ணன், \"கல்லாப்பெட்டி\" சிங்காரம், தவக்களை, \"பாப்\" கிரிஸ்டோ(மும்பை), ஆனந்த், ரி.கே.எஸ்.நடராஜன், ரிச்சர்ட், செல்லத்துரை, வை.விஜயா, காஞ்சனா மற்றும் பலர்.'''\n'''காக்கிசட்டை''' [[1985]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராஜசேகர்|ராஜசேகரின்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அம்பிகா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.\n[[இளையராஜா]]வின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் [[புலமைப்பித்தன்]] இயற்றியிருந்தார்.\n[[பகுப்பு:1985ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-01T17:37:12Z", "digest": "sha1:H3II7EX3HU72BRKRFZI6Q3BUEBCTQRN6", "length": 8418, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாலிப்டினம்(III) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாலிப்டினம்(III) குளோரைடு (Molybdenum(III) chloride) என்பது MoCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 202.30 கி/மோல்\nதோற்றம் அடர் சிவப்பு திண்மம்\nகரைதிறன் எத்தனால் மற்றும் டைஎதில் ஈதர் ஆகியவற்றிலும் கரைவதில்லை\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது\nஏனைய எதிர் மின்னயனிகள் மாலிப்டினம்(III) புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(IV) குளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்��ட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் அமைப்புதொகு\nமாலிப்டினம் முக்குளோரைடின் வேதியியல் வாய்ப்பாடு MoCl3 ஆகும். மாலிப்டினம் முக்குளோரைடானது மாலிப்டினம் ஐங்குளோரைடினை ஐதரசனைக் கொண்டு ஒடுக்கம் செய்வதால் தொகுக்கப்படுகிறது. தூய்மையான மாலிப்டினம் ஐங்குளோரைடை நீரற்ற வெள்ளீயம்(II) குளோரைடை ஒடுக்கியாகப் பயன்படுத்தி ஒடுக்கும் போது மிக அதிக அளவில் விளைபொருளானது பெறப்படுகிறது. இந்த செயல்முறையானது, ஈரப்பதமற்ற, ஆக்சிசனற்ற, முன்னதாக தூய்மையாக்கப்பட்ட நைட்ரசன் சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். மாலிப்டினம் முக்குளோரடானது மாலிப்டினம் α முக்குளோைரைடு, மாலிப்டினம் β முக்குளோைரைடு என்ற இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது. α அமைப்பானது அலுமினியம் குளோரைடின்(AlCl3) அமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் மாலிப்டினமானது எண்முகி அணைவு வடிவத்தைப் பெற்று மூடிய கனசதுர படிக அமைப்பினைப் பெற்றுள்ளது. Β அமைப்பானது, இருப்பினும், மூடிய அறுங்கோண வடிவைப் பெற்றுள்ளது.\nமாலிப்டினம் முக்குளோரைடின் டிஎச்எஃப் அமைப்பானது முக்குளோரோடிரிஸ்(டெட்ராஐதரோபியூரான்) மாலிப்டினம் (III) ஆகும். இதன் வேதியியல் வாய்ப்பாடு C12H24O3Cl3Mo ஆகும். இந்த அணைவுச் சேர்மமானது, MoCl4(THF)2, டெட்ராஐதரோபியூரான் மற்றும் கரடுமுரடான வெள்ளீயத் தூள் ஆகியவற்றை நன்கு கலக்குவதன் மூலம் தொகுக்கப்படுகிறது. இது வெளிர் ஆரஞ்சு நிறத் திண்மமாகும். ஈரப்பதத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால் இது இருளில் உறைகலனில் வைக்கப்பட்ட உலர்ந்த ஆர்கான் சூழலில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். இந்த அணைவுச் சேர்மமானது எண்முகி வடிவ அமைப்பினைக் கொண்டுள்ளது. இதன் அகச்சிவப்பு நிறமாலையானது 900–1000 செமீ−1 அலைநீளத்தில் அடர்வற்ற பட்டைகளைக் கொண்டிருப்பது மாலிப்டினம் ஆக்சோ வகைப்பாட்டின் பண்பை வெளிப்படுத்துகிறது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialnewspost.xyz/category/tips/", "date_download": "2020-06-01T14:54:52Z", "digest": "sha1:6WXTEW3IU4OIPAWG4ZJ5ELH62GLPWOAA", "length": 2607, "nlines": 68, "source_domain": "socialnewspost.xyz", "title": "Tips – Social News", "raw_content": "\nYouTube மூலம் மாதம் Rs.15,000 வரை பணம் சம்பாரிக்கலாம் இப்போது இருக்கும் நவீன உலகில் காலையில் எழுந்து வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு …\nபாண்டிச்சேரி சுற்றுலா தளங்கள் ( Tourist Places ) பாண்டிச்சேரி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது விதவிதமான மதுபானங்கள் தான். …\nBookmyshow website-ல் இலவசமாக Ticket பெறுவது எப்படி\nBookmyshow Free Tickets தியேட்டரில் Ticket வாங்கி புதிய படங்களை பார்ப்பவர்களை விட Online மூலம் டிக்கெட் Booking செய்து படம் …\nIndia Tourist Places – தமிழ் இந்தியா பல்வேறு மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட மிகப்பெரிய நாடு. உலகம் தோன்றியபோது மனிதன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thirai360.in/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T15:50:52Z", "digest": "sha1:5TYCOUE3RBNKCUL7DBEGJ2XEZ4BKZN3G", "length": 5539, "nlines": 125, "source_domain": "thirai360.in", "title": "படங்களோடு பயணம் Archives | Thirai 360", "raw_content": "\nHome Category படங்களோடு பயணம்\n‘ஒத்த செருப்பு’ – புதுமைகள் பார்த்திபனுக்கு புதிதில்லை..\n‘அசுரன்’ – சமூக நாவலை கமர்ஷியல் படமாக்கினால்..\nமகாமுனி – படக்குழுவின் நோக்கம்தான் என்ன\n“நேர்கொண்ட பார்வை” – குறிப்பிடுவதற்கான பல அம்சங்களைக் கொண்ட படம்\nபெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதி குறித்த நீதிமன்ற வழக்காடல்களைக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிதல்ல. மோகன் - பூர்ணிமா ஜோடி போட்ட 'விதி' படத்தின் கதை...\nவாழ்ந்து மறைய விரும்பவில்லை, மறைந்தும் வாழ விரும்புகிறேன்: நடிகரும் பல்சுவைக் கலைஞருமான ‘ஹலோ’ கந்தசாமி\n“ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் முதல் வாய்ப்பாகவே உணர்கிறேன்” – பாடலாசிரியர் ஞானகரவேலுடன் விரிவான நேர்காணல்\nபாதியிலேயே வெளியேறிய ரம்யா நம்பீசன் – எதற்காக..\nமோகன் – ராமராஜன் என்ற சினிமா அதிர்ஷ்டக்காரர்கள்..\nநட்பே துணை – டிரைலர்\nநடிகை சிருஷ்டி டாங்கே – நியூ ஆல்பம்\nபாபி சிம்ஹா நடிப்பில் புதிய படம் : அக்னி தேவி\nபொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக்கொண்டு புதிய படம் : “கருத்துக்களை பதிவு செய்”\nஒளியுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய MD Cinemas A.M.செளத்ரி\n‘சிவகாமி’ படத்தின் சிவன் பாடல் சிங்கிள் டிராக் வெளியீடு\nஅந்த விஷயத்தில் அதிதிராவ் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்..\nஒளியுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய MD Cinemas A.M.செளத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-01T15:36:09Z", "digest": "sha1:5KBUPPKYAKKBK7DT2DSRGYJVOEGZHXLJ", "length": 25944, "nlines": 274, "source_domain": "www.gzincode.com", "title": "China பார் குறியீடு அச்சுப்பொறிகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபார் குறியீடு அச்சுப்பொறிகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 10 க்கான மொத்த பார் குறியீடு அச்சுப்பொறிகள் தயாரிப்புகள்)\nLINX 7300 சீன மெம்பிரேன்\nLINX 7300 சீன மெம்பிரேன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: LINX 7300 CHINESE MEMBRANE பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு: 23X16X15 CM ஒற்றை மொத்த எடை:...\nஎம்.கே 3 வென்ச்சுரி ஃபார் லின்க்ஸ்\nஎம்.கே 3 வென்ச்சுரி ஃபார் லின்க்ஸ் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM16313 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: MK3 VENTURI...\nபிசி போர்டு சிப் ஃபார் இமாஜே 9040 ஜி\nஇமேஜிற்கான பிசி போர்டு சிப் (9040 ஜி) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY2071 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: பிசி போர்டு...\nசிட்ரானிக்ஸுக்குத் தெரியாதது விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (��ெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP051 தயாரிப்பு பெயர்: சிட்ரானிக்ஸுக்கு KNOB KNURLED பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nINCODE ஆன்லைன் தொகுதி காலாவதி தேதி குறியீடு குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE ஆன்லைன் தொகுதி காலாவதி தேதி குறியீடு குறிக்கும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் மாதிரி எண்: INTP82 முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை அச்சிடும் துல்லியம்: 600dpi வரை தரவு பயன்முறை: கலப்பு பட்டி குறியீடு / தரவுத்தளம் peration mode: 9 அங்குல வண்ண தொடுதிரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி...\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE தொழில்துறை TIJ தொடர் தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INE3 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300-ஒற்றை ஊசி, 600-இரட்டை ஊசி மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர...\nதேதி குறியீடு TIJ மருந்து வெப்ப வெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE TIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP728 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ (எச்...\nதொடர் தேதி குறியீடு CIJ தொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்���ைப்பெட்டி தொகுப்பு\nதொடர் தேதி குறியீடு CIJ அச்சுப்பொறி கண்ணோட்டம் விவரக்குறிப்புகள் பயன்பாடு : கோடிங் தட்டு வகை : மற்றவை வகை : இன்க்ஜெட் அச்சுப்பொறி , பிற நிபந்தனை : புதியது தோன்றிய இடம் : குவாங்டாங் , சீனா ( மெயின்லேண்ட் ) பிராண்ட் பெயர் : INCODE மின்னழுத்தம் : 200-240VAC, 50 / 60Hz...\nசிறிய எழுத்து CIJ இன்க்ஜெட் அச்சுப்பொறிகள்\nபேக்கேஜிங்: இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nசிறிய எழுத்து CIJ இன்க்ஜெட் அச்சுப்பொறிகள் கண்ணோட்டம் விவரக்குறிப்புகள் பயன்பாடு : கோடிங் தட்டு வகை : மற்றவை வகை : இன்க்ஜெட் அச்சுப்பொறி , பிற நிபந்தனை : புதியது தோன்றிய இடம் : குவாங்டாங் , சீனா ( மெயின்லேண்ட் ) பிராண்ட் பெயர் : INCODE மின்னழுத்தம் : 200-240VAC, 50 / 60Hz...\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதேதி குறியீடு TIJ அச்சுப்பொறி\nபார் குறியீடு அச்சுப்பொறிகள் தேதி குறியீடு அச்சுப்பொறிகள் தொகுதி குறியீடு அச்சுப்பொறிகள் கேபிள் குறிக்கும் அச்சுப்பொறிகள் தேதி குறியீடு அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறிகள் தொகுதி குறியீடு அச்சுப்பொறி தேதி குறியீடு TIJ அச்சுப்பொறி\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/06/12/68", "date_download": "2020-06-01T15:07:16Z", "digest": "sha1:3O4R6UOHJHRW265Q73E7I7X3Z7MUON2E", "length": 5147, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்டெர்லைட் வழக்கு: வைகோ, பாத்திமா மனுக்கள் ஏற்பு!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nஸ்டெர்லைட் வழக்கு: வைகோ, பாத்திமா மனுக்கள் ஏற்பு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பேராசிரியர் பாத்திமா ஆகியோரின் மனுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது உயர் நீதிமன்றம்.\nகடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறை.\nஇன்று (ஜூன் 12) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்று கடந்த 23 ஆண்டுகளாகத் தான் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார் வழக்கறிஞரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ.\nஅரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வருபவர்கள் வணிக நோக்கங்களுக்காக இந்த வழக்கில் இணைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வைகோ மற்றும் பேராசிரியர் பாத்திமா ஆகியோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனர். இது தவிர மற்றனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nபாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்\nசட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்\nடிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்\nஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை\nபுதன், 12 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/21982--2", "date_download": "2020-06-01T17:20:32Z", "digest": "sha1:KITROGNRBR5IG77HXLQ6EFS6HPKJJ3GD", "length": 10827, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 August 2012 - அள்ளித்தரும் கனகதாரா யாகம்! | Allitharum kanagadara yagam!", "raw_content": "\nநித்தமும் துணைக்கு வருவாள் நெல்லுக்கடை மாரியம்மன்\nதுக்கம் தீர்ப்பாள்... சந்தோஷம் தருவாள்\nஆடியில் மூன்று அம்மன் தரிசனம்\nதிருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..\nசந்தோஷம் அள்ளித் தரும் சங்கரன்கோவில்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nல்லவர்களின் சொல்லுக்கு என்றுமே மதிப்பு உண்டு. அந்த வகையில், ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இன்றும் பலர் பாராயணம் செய்து பலன் பெறுவது கண்கூடாக நடந்து வருகிறது. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியதே ஓர் அற்புதமான நிகழ்ச்சி.\nஅப்போது அவருக்கு வயது 8. ஒரு வீட்டுக்கு பி¬க்ஷ கேட்கச் சென்றிருந்தார். அந்த வீட்டில் வாழ்ந்தவர் பெயர் அயாசகன். பெயரைப் பார்த்தாலே புரியுமே... யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். ஆதிசங்கரர் வந்தநேரம் அவர் வெளியில் சென்றிருந்தார். அவரின் மனைவி மட்டும்தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டுக்குத்தான் ஆதிசங்கரர் சென்று, பி¬க்ஷ கேட்டார். அந்த வீட்டிலோ ஆதிசங்கரருக்கு கொடுக்க எதுவும் இல்லை. அந்த வீட்டுப் பெண்மணி மனம் வருந்தினாள். 'அய்யோ... நேற்று ஏகாதசி ஆயிற்றே... இந்தக் குழந்தை விரதம் இருந்திருக்குமே... எதையும் சாப்பிட்டு இருக்காதே... இந்தக் குழந்தைக்கு உணவாக எதையாவது தர என்னால் முடியவில்லையே... எனக்கு கொடுப்பினை இல்லையே...’ என்று வருந்தினாள்.\nபின்பு, தன் வீட்டில் இருந்த இரண்டு நெல்லிக் கனிகளை எடுத்து ஆதிசங்கரரின் பி¬க்ஷ பாத்திரத்தில் போட்டாள். அவளுடைய வறுமையைப் பார்த்த ஆதிசங்கரர், அவர்கள் வீட்டில் செல்வம் வளம் கொழிக்க மகாலட்சுமியை வேண்டிப் பாடினார். அந்தப் பாடல்கள்தான் கனகதாரா ஸ்தோத்திரம். ஆதிசங்கரர் இந்தப் பாடல்களைப் பாடப் பாட... மகாலட்சுமி அந்த வீட்டில் தங்க நெல்லக்கனிகளை மழையாகக் கொட்டினாள். இன்றும் அந்த வீடு கேரளாவில் 'ஸ்���ர்ணத்து மனை’ என்று இருக்கிறது.\nஇவ்வளவு சிறப்புமிக்க கனகதாரா ஸ்தோத்திரத்தை இன்றும் பாராயணம் செய்து பலன் பெறுவோர் நிறைய உண்டு. அந்தப் பலன், எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடைக்கானல் தாலுகாவில் பூம்பாறை என்கிற கிராமத்தில் உள்ள ஸ்ரீபூங்காவனம் ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் 1.8.12 அன்று புதன்கிழமை காலையில் கனகதாரா சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் கலந்துகொள்வோருக்கும் லட்சுமி கடாட்சம் கிட்டும். நீங்களும் பூம்பாறை ஸ்ரீமகாலட்சுமி கோயிலுக்குச் சென்று, லட்சுமி கடாட்சம் பெற்று வாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/films/10/125805", "date_download": "2020-06-01T16:57:48Z", "digest": "sha1:VM5TXXWSDFLOR4KMWNTA5A5ND7SNTE7T", "length": 3054, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "100% காதல் படத்தின் சில நிமிட காட்சி - Lankasri Bucket", "raw_content": "\n100% காதல் படத்தின் சில நிமிட காட்சி\nவிண்ணைத்தாண்டி வருவாயா- 2 ஜெஸ்ஸியுடன் பேசிய கார்த்திக், புதிய டீசர் இதோ\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும் இப்படியா\nBig Boss Sakshi யின் தாறுமாறான work out பார்த்தால் அசந்துடுவீங்க\nஉமா ரியாஸ் செய்த கலக்கி சர்பத், செம்மயான டிஷ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-01T15:48:23Z", "digest": "sha1:LLV76RV7I265KTNNLTXS7EEHMFT5RTQR", "length": 6793, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் நாற்றத்தைப் போக்க |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, —\t—\tAvocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் க���ளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வயிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=35", "date_download": "2020-06-01T16:17:40Z", "digest": "sha1:WL7MNYSURNOUTK5PQX2QPZXSUCZDSVBT", "length": 20154, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசூடு பிடிக்கும் ஜோதிகா சர்ச்சை : உண்மையை விளக்கும் ‘கத்துக்குட்டி’ இயக்குநர் \nநடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சி, வழங்கப்பட்ட விருதை வாங்கிக்கொண்டு மேடையில் பேசியிருக்கிறார். அது கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் அவர் அண்மையில் தஞ்சைக்குச் சென்று வந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.\nRead more: சூடு பிடிக்கும் ஜோதிகா சர்ச்சை : உண்மையை விளக்கும் ‘கத்துக்குட்டி’ இயக்குநர் \nவிஜய் ரசிகர் கொலை - ரஜினி ரசிகர் பொலிசில் சரணடைந்தார் : ஸ்பெஷல் ரிப்போர்ட்\nச��ன்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்குச் சென்றால் எதிர்படும் பனைமரங்கள் நிறைந்த ஊர் மரக்காணம். இங்கே கடற்கரையை ஒட்டி ஒரு பழைய கோட்டையும் உண்டு. பனைப் பதனீருக்குப் புகழ்பெற்ற இந்த ஊரைச் சேர்ந்த சேர்ந்தவர் யுவ்ராஜ். 24 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். உள்ளூர் விஜய் ரசிகர் மன்றத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.\nRead more: விஜய் ரசிகர் கொலை - ரஜினி ரசிகர் பொலிசில் சரணடைந்தார் : ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஅறிவும் அன்பும் - கமல்ஹாசன் எழுத்தில் நாளை வெளியாகிறது.\nஉலகலாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச்செய்யும். நடிகர் மற்றும் அரசியல்வாதியான திரு.கமல் ஹாசன், இந்திய நாடு கொரோனா தொற்றினை கையாளும் விதம் குறித்து தொடர் குரல் எழுப்பி வருகிறார்.\nRead more: அறிவும் அன்பும் - கமல்ஹாசன் எழுத்தில் நாளை வெளியாகிறது.\nநதியாவிடம் அதிகம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி \nஸ்ரீதேவி, ரதி, மாதவி,ஷோபனா, பானுப்பிரியா தொடங்கி ராதிகா வரை 80 மற்றும் 90-களின் முன்னணி கதாநாயகிகளாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம். அப்போது தமிழுல் கனவுகன்னியாக ஆகவேண்டிய ஸ்ரீதேவியை பம்பாய் படவுலகம் சுவீகரித்துக்கொண்டது. அந்த சமயத்தில் சட்டென்று உள்ளே வந்த நதியா சிலகாலம் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியானார்.\nRead more: நதியாவிடம் அதிகம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி \nஅம்மி அரைத்தல் என்பது மிக முக்கியமான சமையலைறை வேலையாக இருந்தது. இன்றும் கிராமங்களில் பல மிக்ஸியை நாடாமல் அம்மியில்தான அனைத்தையும் அரைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இயற்கையான மசாலா அரைக்கும் முறை அது. இதுவொரு பண்பாடாக நிலைபெற்றதால், திருமணச் சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி நட்சத்திரம் பார்த்தலும் தமிழர் கடைபிடித்து வருகின்றனர்.\nRead more: அம்மி அரைக்கும் சீனு.ராமசாமி \nஎம்ஜியாரை ஏன் வாத்தியார் என்கிறார்கள் \nஅடுத்தவர் காதலிப்பதை எட்டிப் பார்ப்பது தவறுதான். என்ன செய்வது ரொம்ப போரடிக்கவே யுடியூபில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி காதலை திருட்டுத்தனமாகப் பார்த்தேன். தலைவர் படா ஷோக்கா காதலிக்கிறார்\nRead more: எம்ஜியாரை ஏன் ��ாத்தியார் என்கிறார்கள் \nசசிகுமாரின் கதாநாயகியை கேரளா பாராட்டுகிறது \nகொரோனா வைரஸுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஆடி காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் இல்லையா அப்படிப்பட்ட பல நடிகைகள் அறிவுரை செல்ஃபி வீடியோக்களை எடுத்து மக்களை பாடாய் படுத்திவரும் சூழலில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஒரு கதாநாயகி நடிகை செய்திருக்கும் காரியம் ஓட்டுமொத்த கேரளத்தையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.\nRead more: சசிகுமாரின் கதாநாயகியை கேரளா பாராட்டுகிறது \nவிஷ்ணு விஷாலின் ரத்தம் தோய்ந்த ஆடை \n லாரன்ஸ் மனம் திறந்த கடிதம்\n‘மாஸ்டர்’ ரிலீஸ் : ரணகளத்திலும் இப்படியோர் கிளுகிளுப்பு \nகௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு \nசுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nயுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி \nசுவிஸ் - இத்தாலி எல்லைத் திறப்பு எப்போது சுவிஸ் மக்கள் இத்தாலிக்கு செல்வது எவ்வாறு \nசுவிஸ் சுற்றுலாத்துறை மீள் எழுச்சிக்காக உள்ளூர்வாசிகளுக்கு 200 பிராங்குகள் \" கோடை விடுமுறை\" காசோலை \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇதுதான் ரீமேக் : ஸ்ருதிஹாசனுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்டர்\n\"அவள் அப்படித்தான்\", \"கிராமத்து அத்தியாயம்\" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்த��ிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் \nஇயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gcctamilnews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2020-06-01T15:45:26Z", "digest": "sha1:MYEKZNMN5LLFBOOXMKYW3P2ET4CTGDQG", "length": 20606, "nlines": 167, "source_domain": "www.gcctamilnews.com", "title": "மாணவர்கள் தரும் விபரீத பாடம்.", "raw_content": "எம்மை பற்றி (About Us)\n— Top Menu —எம்மை பற்றி (About Us) உலகம் இந்தியா லைப் ஸ்டைல்\t- ஹெல்த் வேலை வாய்ப்பு Privacy Policy\n— Main Menu —முகப்பு சவுதி அரேபியா\t- நாட்டின் விபரம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பஹ்ரைன் கத்தார் குவைத் ஒமான்\nஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nமாணவர்கள் தரும் விபரீத பாடம்\nTag: டாக்டர் பஜிலா ஆசாத், லைப் ஸ்டைல், வாழ்க்கை பாடம்\nமாணவர்கள் தரும் விபரீத பாடம்.\nஉங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள். ���வர்களுக்கு நீங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் அன்பை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை திணித்து விடாதீர்கள் என்கிறார் கலீல் ஜிப்ரான்.\nபாருக்குள்ளே சிறந்த நாடாம் நம் பாரத திருநாட்டில், ஒரு மணித்துளிக்கு ஒரு மாணவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸின்’ அறிக்கையைப் படிக்கும் போது, கலீல் ஜிப்ரான் சொன்னதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nஉலகிலேயே அதிக அளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. இங்கு 2011-2015க்குள் சுமார் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இது 2016-2017 இல் இன்னும் அதிகரித்துள்ளது எனபுள்ளி விபரங்களுடன் red alert தந்து National Crime Records Bereau (NCRB) விடும் எச்சரிக்கை நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற திகைப்பையே தருகிறது.\nஇந்த விபரீதங்களுக்கெல்லாம் முதன்மைக் காரணம் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், படிப்பின் பளுவும், பரிட்சை பயமும், பதற்றமும், தோல்வியும் தரும் மன அழுத்தமுமே என்று ஆய்வுகள் அறிக்கை விடுவது நிச்சயம் நாம் மேலோட்டமாக படித்து விட்டு கடந்து செல்வதற்கல்ல.\nசென்ற வருடம் பீகாரில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட “அமன் குமார்” என்ற மாணவன் தன் பெற்றோருக்கு எழுதி விட்டு சென்ற, “என்னை மன்னித்து விடுங்கள் என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை “ என்ற கடிதம் இந்த ஆய்வுகளின் அழுத்தமான உண்மையை நம் மனதில் இறுத்துகிறது.\nஇந்தக் கடிதமும் தற்கொலையும் கடைசியாக இருக்கட்டும். இது இனி உலகிற்கு ஒரு பாடமாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே இதோ, இந்த வருடம் “அர்ஜுன் பரத்வாஜ்” என்ற மாணவன், முக நூலில் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டே, மும்பை ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து குதித்து தன் உயிரை முடித்துக் கொள்கிறான். தேர்வில் அவன் அடைந்த அடுக்கடுக்கான தோல்வியும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே தன் மகனை இந்த விபரீத முடிவு எடுக்க செய்தது என அழுது புரண்ட அவன் தந்தையை அங்கு தேற்றுவார் இல்லை.\nபரீட்சை, தோல்வி என உழலும் மாணவன், தான் தோற்றுவிட்டோமே, தன்னால் தன் குடும்பத்திற்கே அவமானமாகிவிட்டதே, என பலவாறு மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு உந்தப் படுகிறான். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தை��ள் மேல் வைக்கப்படும் அதிகப் படியான எதிர்பார்ப்பும் காரணம் என்ற அதிர்ச்சியைத் தருகிறது 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன்னும் பல ஆய்வுகள்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை எடுக்கும் அதே நேரம் அவர்கள் மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சுகாதரத் துறையில் மனநலத்திற்கான ஒதுக்கீடு இந்தியாவில் வெறும் 0.06% மட்டுமே உள்ளது. இது மற்ற நாடுகளை விட 87% குறைவானது, இது மாற்றப் பட வேண்டும் என குரல் கொடுக்கிறது உலக சுகாதர நிறுவனம்(WHO)\nஎப்போதுமே, நோய் தீர்ப்பதினும் நோய் வராமல் தடுப்பதே மேல் அல்லவா.\nஆனால் நாம் என்ன செய்கிறோம் எங்கே தவறு நேரிடுகிறது ஆழ்ந்து யோசிக்கையில் ஏனோ, பிறந்த நாள் விழா ஒன்றில் நடந்த பலூன் ஊதும் போட்டி தான் நினைவிற்கு வருகிறது.\nபல விதமான பலூன்களை பார்க்கிறோம். மற்ற பலூனின் அளவை விட நம்முடையது பெரிதாக வேண்டும் என்றோ அல்லது அதே அளவு வேண்டும் என்றோ நினைத்து நம் கையில் உள்ள பலூனை முடிந்த மட்டும் ஊதுகிறோம். நுரையீரலில் இருந்து காற்றை உந்தி, உதடுகள் இரண்டும் குவித்து, விழிகள் தெறிக்க கன்னங்கள் உப்பி மூச்சை நிறுத்தாமல் ஊதுகிறோம்.\nநம் முயற்சி சரி, நம் எண்ணம் சரி, ஊதுகிறோமே அந்த பலூனின் அளவைப் பார்த்தோமா… இந்த சிறிய பலூன் எத்தனை கொள்ளும் என்று யோசித்தோமா இந்த சிறிய பலூன் எத்தனை கொள்ளும் என்று யோசித்தோமா நம்முடைய உந்துதலில் ஊத ஊத அது பெரிதாகுவதைப் பார்க்கும் பெருமிதத்தில்… நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்தோமா நம்முடைய உந்துதலில் ஊத ஊத அது பெரிதாகுவதைப் பார்க்கும் பெருமிதத்தில்… நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்தோமா அந்த பலூனின் கொள்ளளவை விட அதிகமாக ஊதினால் அது வெடித்து விடுமே என்ற துடிப்பு எழுந்ததா அந்த பலூனின் கொள்ளளவை விட அதிகமாக ஊதினால் அது வெடித்து விடுமே என்ற துடிப்பு எழுந்ததா நான்.., என் திறமை என்று நினைக்கிறோமே, பலூன்.., அதன் தனித்தன்மை, அதன் கொள்ளளவு என்று ஏன் பார்க்க மறுக்கிறோம்.\nஎன் மூச்சுக்காற்றை எல்லாம் உட்செலுத்தி, நுரையீரல் அழுந்த, கன்னங்கள் கடுக்க, புருவங்கள் உயர, கண்கள் பிதுங்க, உச்சி மண்டையில் சுளீர், சுளீர் என்று வலி எழுந்த போதும் விடாமல் ஊதினேனே… உன்னை இன்னும், இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று துடித்து, துடித்து ஊதினேனே… உனக்கு அது ஏன் புரியவில்லை என்று நம் முற்சிக்கு படியாமல் வெடித்து சிதறும் பலூனை பார்த்து பின் ஏன் கதறுகிறோம்.\nஊத, ஊத அழகாய் அற்புதமாய் பெரிதாகிக் கொண்டே வந்த பலூனை, இழுத்த இழுப்புக்கெல்லாம், விரிந்து கொண்டே வந்த அந்த பலூன் வெடிக்கும் வரை ஊதியது நம் தவறா… முயன்று, முயன்று முடியாமல் வெடித்து சிதறிய அந்த பலூனின் தவறா\nபெரும்பாலும் இந்த பலூனின் நிலை தானே ஒரு மாணவனின் எதார்த்த நிலையாக இருக்கிறது. இதை சரியான முறையில் புரிந்து கொண்டால், வெடிக்காத வீரிய பலூன்களால் நம் வீடும் நாடும் விழாக் கால தோரணம் கொள்ளுமே\nநீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் கருத்துக்களுக்கு உங்கள் உடல் தரும் ஒரு “ஃபீட்பேக்” என்ன\nதோல்வி இந்த ஒற்றை வார்த்தைக்கு மிரளாதவர்களே இல்லை\nஎன்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்\nநடைப் பயிற்சியில் ஈடுபடுவோர் கவனத்திற்கு…\nமஜ்பூஸ் எனும் அரேபியர்களின் உணவு.\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.\nஷார்ஜாவில் மீண்டும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கான பணிகள் தீவிரம்.\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஉடல் எடை கூடுவதற்கான கா\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nகை இடுக்கில் தொடையில் இப்படி அசிங்கமான வெள்ளை கோடுகள் எதனால் வருகிறது என்று தெரியுமா\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர். June 1, 2020\nஷார்ஜாவில் மீண்டும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கான பணிகள் தீவிரம். June 1, 2020\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள் May 30, 2020\nகை இடுக்கில் தொடையில் இப்படி அசிங்கமான வெள்ளை கோடுகள் எதனால் வருகிறது என்று தெரியுமா\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் மருத்துவ குறிப்புகள் May 28, 2020\nகொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம். May 20, 2020\nஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம். May 16, 2020\nமுதல் முதலாக 5 ஜி நெட்வொர்க்கில் புதிய ரோந்து அறிமுகம். February 15, 2020\nதிருச்சி மற்றும் சென்னையில் வளைகுடா வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு.\nஅமீரக வேலை வாய்ப்புகள் (04.11.2019)\nகுவைத்தில் வேலையின்றி தவித்தவர்கள் தூதரக உதவியுடன் இந்தியா திரும்பினர்\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் ம���ற்பட்டோர் இந்தியா திரும்பினர்.\nஇந்த கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் அக்டோபர் 13 முதல் தொடங்குகின்றன.\nஅல் வக்ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்.\nஅல் பித்தா பூங்காவில் பார்பிகியு பயன்படுத்த கட்டணம்.\nதோஹா மெட்ரோ ரெட் லைன் தெற்கு தற்போது வார இறுதிநாட்களிலும் இயக்கப்பட உள்ளது.\nகத்தாரில் FIFA கால்பந்து உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டது.\nதோஹாவில் மஹாத்மா காந்தி தபால்தலை வெளியீடு.\nwww.gcctamilnews.com என்ற இணையதளம் வளைகுடா செய்திகளை தமிழ் பேசும் மக்கள் அறியவும், அரபு நாடுகளின் கலை, சமுதாய நிகழ்வுகள், முதலீடு வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை பகிர ஓர் பாலமாகும். இந்த இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் செய்தி நிறுவனங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் படுத்தி தருகிறோம்.\nஎம்மை பற்றி (About Us)\nஐக்கிய அரபு அமீரகம் (UAE) (119)\nடாக்டர் பஜிலா ஆசாத் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2020-06-01T17:03:41Z", "digest": "sha1:2H6LZLCUK7Z2QN732BAXM7M24XNNKYUE", "length": 7772, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n முக்கியமாய்த் தேர்வுக்கு வரக் கூடியது எது என்று பார்த்துக் கோடு கிழித்துப் படித்துத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வுத்தாள் திருத்துபவரைத் துரத்துகின்ற பித்தலாட்டப் பேடியர்களே உங்களால் எல்லோருக்கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது: பிழையற -- ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர்போல் 'கசடறக் கற்க' என்றார் ஆசிரியர், 'கல்வி என்பது பின்னால் பயனளிப்பது தான்' என்னும் கல்விக் கொள்கைக்கு அகச்சான்றாக, கற்றபின் நிற்க என்னும் தொடரிலுள்ள 'பின்' என்னும் ஒரு சொல்லே போதுமே உங்களால் எல்லோருக்கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது: பிழையற -- ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர்போல் 'கசடறக் கற்க' என்றார் ஆசிரியர், 'கல்வி என்பது பின்னால் பயனளிப்பது தான்' என்னும் கல்விக் கொள்கைக்கு அகச்சான்றாக, கற்றபின் ��ிற்க என்னும் தொடரிலுள்ள 'பின்' என்னும் ஒரு சொல்லே போதுமே 'கற்றபின் அதற்குத்தக ஒழுகுக - அல்லது - நடக்க' என்று சொல்லாமல் 'நிற்க' என்றது ஏன் 'கற்றபின் அதற்குத்தக ஒழுகுக - அல்லது - நடக்க' என்று சொல்லாமல் 'நிற்க' என்றது ஏன் ஒழுகுதலில் தளராத உறுதி வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே 'நிற்க' என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல்தானே ஒழுகுதலில் தளராத உறுதி வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே 'நிற்க' என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல்தானே இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக்கல்வி - கட்டாயக்கல்வி (Compulsory Education) என்கிறார்களே - இந்தக் கட்டாயத்தை. 'க' என்னும் விகுதி பெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள 'கற்க' 'நிற்க' என்னும் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண் பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக்கல்வி - கட்டாயக்கல்வி (Compulsory Education) என்கிறார்களே - இந்தக் கட்டாயத்தை. 'க' என்னும் விகுதி பெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள 'கற்க' 'நிற்க' என்னும் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண் பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க (வியங்கோள் வினை முற்றைப் பற்றியும், அதன் விதித்தற் பொருளைப் பற்றியும் இலக்கண நூலுள் கண்டு தெளிக)\nமேலும், இந்தக் குறளில் இருபத்தேழு எழுத்துகள் உள்ளன. அவற்றுள் இருபத்து மூன்று எழுத்துகள் கடின ஓசையுடைய வல்லெழுத்துகள். இப்பொழுது இந்தக் குறளை இரண்டு மூன்று முறை படித்துப் பாருங்கள் வள்ளுவர் மிகுந்த 'காரசார' உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப் படுத்தியுள்ளார் வள்ளுவர் மிகுந்த 'காரசார' உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப் படுத்தியுள்ளார் - மிகுந்த வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார். அவர் வல்லெழுத்துகளை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார் - மிகுந்த வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார். அவர் வல்லெழுத்துகளை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-06-01T17:50:25Z", "digest": "sha1:BBFBN27SULSUPSGO5HDUM54RVT2QO6BZ", "length": 8576, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசிறு கதைகள் 31 பங்களாவுக்கு காவல் காக்க வைத்துக் கொண்டார்\" (எஸ் தோத்தாத்ரி தாமரை 1978) சமூக விரோதிகள் 'விந்தனுடைய கதைகளில் புதுமைப்பித்தனை விட மிக அதிகமான அளவிற்கு ஒரு சத்திய ஆவேசமும் சமுதாய உணர்வும் இருப்பதைக் காண முடியும் சமுதாய விரோதி' என்ற கதை இதுவும் மிகச் சிறந்த உதாரணம் சொந்தத் தகப்பனாராக இருந்தாலும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறான் என்றபடியால் அவனைப் போலீஸ் வசம் ஒப்படைக்கும் புஷ்பராஜி கதை இது புஷ்பராஜிக்கு ஏற்படும் தர்மாவேசம் விபீஷ்ணனுக்கு ஏற்படும் ஆவேசத்தைப் போன்றது நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும் சமூக விரோதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியான கதாபாத்திரமாக புஷ்பராஜ் விளங்குகின்றான் இங்கு புஷ்பராஜ் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் ஒரு இதிகாசத்தின் தன்மையுள்ள பாத்திரமாக விளங்குவதைக் காண முடிகிறது. புஷ்பராஜிக்கு வேறு ஒருவருக்கும் நிகழும் உரையாடல் இதைத் தெளிவாக உணர்த்துகிறது \"அவர் எனக்கு விரோதியில்லை” \"பின்னே யாருக்குத் தம்பி விரோதி\" 'சமூகத்துக்கு விரோதி\" \"சொந்த அப்பனைவிடச் சமுதாயம் பெரிதா\" 'சமூகத்துக்கு விரோதி\" \"சொந்த அப்பனைவிடச் சமுதாயம் பெரிதா” 'அப்பனைவிட அரசாங்கத்தைவிடப் பெரிது' (சமுதாய விரோதி) இந்த வரிசையில் உள்ள பல கதைகளை விந்தன் எழுதி யுள்ளார் சமுதாயத்தை ஏமாற்றித் திரியும் ஒரு கதாபாத்திரமாக எங்கள் ஏகாம்பரம் என்ற கதையில் ஏகாம்பரம் என்ற பாத்திரம் இடம் பெற்றுள்ளது. காந்தியவாதி என்ற கதையில் இன்று உலவி வரும் போலி காந்தியவாதியை விந்தன் அம்லப்படுத்துகிறார் 'காந்தியவாதி' என்ற அவருடைய கதையில் கதாநாயகன் துளசிங்க ராயர் ஊர்க் குழந்தைகளுக்குப் பட்டாசு தானம் செய்கிறேன் என்று அவருடைய வைப்பாட்டி குழந்தைகளுக்குக் கொடுக்கிறார் அத்தனை வைப்பாட்டிகள் அவருக்கு அவருடைய சுயரூபத்தை குப்புலிங்கம் என்ற கதாபாத்திரம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் விந்தன் 'நான் எட்டிப் பார்த்தேன் என்ன ஆச்சரியம் ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்கள் ஊர் காந்தி எழுந்தருளியிருந்தார் மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள், அவற்றைகூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%98%E0%A5%8B%E0%A4%A1%E0%A4%BC%E0%A4%BE", "date_download": "2020-06-01T16:28:20Z", "digest": "sha1:RSJB7C6XGWR2R7MPN2S446QTT53HZTZG", "length": 5595, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "घोड़ा - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுதிரை நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு..மனிதகுலத்திற்கு பலவகையிலும் உபயோகமாகிறது...பண்டைய நாட்களில், ஒரு நாட்டின் படையணியில், குதிரைப்படை என்றே ஒன்று இருந்தது...இன்றும் இராணுவங்களில் பெரும் பங்கு ஆற்றுகிறது... மேலும் இடத்திற்கு இடம் போய் வரவும், பந்தயங்களிலும், பயண வண்டிகளில் பூட்டப்பட்டு அவற்றை இழுத்துக்கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது... காட்டு விலங்குகளை இதன் மேல் அமர்ந்துக்கொண்டு வேட்டையாடினர்....சில மேலை நாடுகளில் குதிரையின் இறைச்சியை உண்பர்...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/smalt", "date_download": "2020-06-01T17:42:24Z", "digest": "sha1:KYU6NOZPRDXYCNR47H5W5B2COHD6DHG3", "length": 3957, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"smalt\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsmalt பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/reducing-traffic-fines-important-information/", "date_download": "2020-06-01T16:34:17Z", "digest": "sha1:YTFH4P5CISGVIS5IVROFQRB7JHGAMS45", "length": 8471, "nlines": 107, "source_domain": "www.cinemamedai.com", "title": "போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைகிறதா? வெளியான முக்கிய தகவல் | Cinemamedai", "raw_content": "\nHome Politics போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைகிறதா\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைகிறதா\nபோக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம். அபராதம் என்பது விபத்துக்களில் இருந்து உயிர்களை காக்க தானே , தவிர அரசு வருமானத்தை அதிகரிக்க கிடையாது.\nஅந்த அபராத தொகை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுக்குத் தான் செல்லுமே தவிர மத்திய அரசுக்கு வராது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். விதிமீறலுக்கு அதிக தொகை அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளார்.\nசூரியாவுடன் ‘காக்கா காக்கா 2 ‘ படம்..ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா..\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nகொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின் 18 பேருக்கு கொரோனா தொற்று..\nபாகுபலி நடிகர் ராணாவுக்கு இந்த தேதியில் தான் திருமணமாரசிகர்களுக்கு இது செம்ம குட் நியூஸ்\nநடிகர் விக்ரமை இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்..\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\n3 பேர்களுக்காக மொத்தம் விமானத்தையும் புக்செய்தேனா பிரபல நடிகர்: பரபரப்பு விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\nகொரோனா ரத்த மாதிரிகளை திருடிய குரங்குகள்:பீதியில் மக்கள்\nபிளாக்பஸ்டர் ரீமேக்கில் முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூரியா-கார்��்தி\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7ஆம் இடம்\nசிறையில் இருந்த சசிகாலா வெளியே சென்றது உண்மைதான் விசாரணை குழு பரபரப்பு அறிக்கை\nநாடாளுமன்ற தேர்தல் 2019: திருநெல்வேலி மக்களவை தொகுதி பற்றிய அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843877.html", "date_download": "2020-06-01T16:12:19Z", "digest": "sha1:HSFUU2L6NJSLYTINSGYN7CYUM2DNDSWG", "length": 6944, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு விசாரணை! - சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு", "raw_content": "\nஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு விசாரணை – சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு\nMay 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.\nஇவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nதேவாலயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னரே வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் விடயத்தில் உயர் அதிகாரிகளாக இருந்த இவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விரைவில் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளனர்.\nஇவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nஉலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\nநீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை\nகுருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-06-01T17:17:22Z", "digest": "sha1:R4RSVMMRE56KZ64PY46MILZVM2GLZFWU", "length": 6030, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "அம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்! - TopTamilNews", "raw_content": "\nHome அம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nஅம்மாடியோவ்…. உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்… ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nவருடா வருட்ம் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும், அதிகமான சம்பளம் வாங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் அதிக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவது கெளரவமாகவும் கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.\nவருடா வருட்ம் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விள��்குபவர்களையும், அதிகமான சம்பளம் வாங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் அதிக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவது கெளரவமாகவும் கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் உலகிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சம்பளத்தைக் கேள்விபட்டு ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இவரது தற்போதைய சம்பளம் ரூ.400 கோடியாகும். இவருக்கு அடுத்த படியாக ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா என்பவர் இடம் பிடித்துள்ளார்.\nஇவரது சம்பளம் ரூ.329 கோடியாகும். ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 10-வது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம நயன்தாரா வாங்கிக்கிட்டு இருக்கிற ரூ.6 கோடிக்கும், ரூ.7 கோடிக்கும் அம்மாடியோவ்…ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்\nPrevious articleமேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nNext articleஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்… அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/if-you-eat-oats-you-will-lose-weight-fast-did-you-know", "date_download": "2020-06-01T14:52:34Z", "digest": "sha1:2CNGDIFYSHF7YQDAZIDMWE443UIN3L3M", "length": 6901, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nகொரோனவால் தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழப்பு.\nகேரளாவில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nபள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை- தமிழக அரசு முடிவு\nஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்\nஇந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என\nஇந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். ஆனால், அப்படி சாப்பிடும் ஓட்ஸை விட இரவு முழுவதும் நீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடும் ஓட்ஸ் நமது உடல் எடை விரைவில் குறைய வலி செய்கிறது. ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் மென்மையாக இருப்பதால் காலையில் உட்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பல உணவுகளை நெருப்பில் வைத்து சமைப்பதால் அவற்றில் உள்ள பல ஊட்டச்சத்துகள் அழிக்கப்படுகின்றன. இரவு முழுவதும் ஊற வைக்கப்படுவதனால் ஓட்ஸ் மற்றும் அது ஊற வைக்கப்படும் திரவம் ஆகிய இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் ஈரமாக இருப்பதால் ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் உள்ள அசிட்டிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகிறது. இதனால் ஓட்ஸை இப்படி சாப்பிடுவதால் நமக்கு விரைவில் பலன் அளிக்கும். ,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஆண்கள் முட்டை கொண்டு முக அழகு பெற இப்படி உபயோகிக்கலாம் \nதலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை - உபயோகிக்கும் முறை தெரியுமா\nநுனி முடி வெடிப்புகள் மறைந்து கூந்தல் வலுப்பெற இயற்கையான வழிமுறைகள்\nகை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்\nமுகக்கருமையை போக்கும் தேங்காய் பால்\nமுகத்திலுள்ள கரும்புள்ளி மறைந்து பளிச்சிடும் முகம் பெற இதை செய்யுங்கள்\nஉதட்டில் உள்ள கருமை மறைந்து சிகப்பழகு பெற இதை செய்யுங்கள்\nநீங்கள் இளமை மாறாமல் இருக்க வேண்டுமா அப்ப இந்த ஜூஸ் குடிங்க\nநெற்றி கருமை நீங்க இயற்கையான வழிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kalaainarakalaukakau-rau5000-valanaka-natavataikakaai", "date_download": "2020-06-01T16:12:03Z", "digest": "sha1:G4DFE5IOFFH56BWAXGW2ZIUCKCLAUGST", "length": 5008, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "கலைஞர்களுக்கு ரூ.5,000 வழங்க நடவடிக்கை! | Sankathi24", "raw_content": "\nகலைஞர்களுக்கு ரூ.5,000 வழங்க நடவடிக்கை\nபுதன் செப்டம்பர் 11, 2019\nநாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வல���வூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, 200 பேருக்கு இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.\nநாட்டிலுள்ள கலைஞர்களுக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 94 மில்லியன் ரூபாய் வட்டித் தொகையில் இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nபாவிக்க முடியாத மோட்டர் குண்டு மீட்பு\nஞாயிறு மே 31, 2020\nமட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் க\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு\nஞாயிறு மே 31, 2020\nமுல்லைத்தீவு-மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க ஆலோசனை\nஞாயிறு மே 31, 2020\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அர\nஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம்-மட்டக்களப்பு\nஞாயிறு மே 31, 2020\nமட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவிய\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-01T15:24:50Z", "digest": "sha1:4S6Q3PMETBA2QNDOJSTCG3KZVS3JSB6M", "length": 7460, "nlines": 108, "source_domain": "tnrf.org.uk", "title": "தொலைதூர விடுதலைச் சுவடுகள் | TNRF", "raw_content": "\nHome பாடல்கள் ஒலிப் பேழைகள் தொலைதூர விடுதலைச் சுவடுகள்\nஇறுவெட்டு : தொலைதூர விடுதலைச் சுவடுகள்\nஇசை : தமிழீழ இசைக்கலைஞர்கள்\nபாடல் வரிகள் : கப்டன் கஜன் அவர்களின் ஐந்து பாடல்களும் மற்றும் தாயகக் கவிஞர்கள��ன் ஏனைய பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன\nபாடியவர்கள் : தமிழீழ கலைஞர்கள்.\nவெளியீடு : பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.\nகப்டன் கஜன் எழுதியது பாடல்கள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019 – ஸ்காட்லாந்து\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nயாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5796", "date_download": "2020-06-01T17:27:19Z", "digest": "sha1:QEPREQLOTN3O6UHLBCE6V6QVIGAADBJY", "length": 20799, "nlines": 329, "source_domain": "www.arusuvai.com", "title": "சென்ற வார மன்றம் - 8 (14-10-07 ல் இருந்து 20.10.07 வரை) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசென்ற வார மன்றம் - 8 (14-10-07 ல் இருந்து 20.10.07 வரை)\nகடந்த ��ாரம் (14.10.2007 - 20.10.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.\nஇந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவையின் நெடுநாள் உறுப்பினர் திருமதி. அஸ்மா ஷர்ஃபுதீன் அவர்கள் தேர்வு செய்துள்ளார். அவருக்கு அறுசுவை நிர்வாகம் மற்றும் நேயர்கள் அனைவர் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். பட்டங்கள் வென்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.\nஅடுத்த வாரம் சிறப்புப் பட்டங்களை தேர்ந்தெடுக்க சகோதரி. செய்யது கதீஜா அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஅதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -\nதிருமதி. விதுபா (74 பதிவுகள்)\n2. திருமதி. தளிகா - 54\n3. திருமதி. ஜலிலா பானு - 51\n4. திருமதி. செந்தமிழ்ச்செல்வி - 48\nஎன்றும் பதினாறு போல் இன்றும் இளமையான தோற்றத்துடன் எல்லோரையும் அசத்தி, ஆச்சரியப்பட வைத்த திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு \"அசத்தல் ராணி\" விருது.\nபயனுள்ள குறிப்புகளைக் கொடுத்த ஐடியா ராணிக்கள் \n1. திருமதி. மனோகரி - \"குழந்தைகளின் ஆரோக்கிய உணவுகள்\"\n2. திருமதி. தேவா - \"பார்லி - வயிறு குறைக்க ஏற்றதல்ல\"\n3. திருமதி. ஜலிலா - \"சளி ஜலதோஷத்திற்கு\"\nநகைச்சுவையான பதிவுகள் கொடுத்ததற்காக 'நகைச்சுவை ராணிகள்' பட்டம் பெறுபவர்கள்\nதளிகா - \"நானும் பேய் தேவாவும் பேய்\"\nவிதுபா - \"ரகசியம் சொல்லவா\nசிறந்த தலைப்பு கொடுத்ததற்காக 'டைட்டில் ராணிகள்' & 'டைட்டில் ராஜா'\nஜெயந்தி - \"கத்திக்கு வந்த கிராக்கி\"\nசெந்தமிழ்ச் செல்வி - \"பட்டம் கொடுத்த பாவை...\"\nஅஹ்மது - \"சூழ்நிலை கைதிகள்\"\n'மிரட்டல் ராணி' மற்றும் 'கானா ராணி' திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ்\nநடுநிலையோடு நன்மை, தீமைகளை சிந்தித்து பதிவு கொடுத்ததற்காக\nமனோ - \"தாய்மையினும் புனிதம் வேறுண்டா\nரோஸ்மேரி - \"வசதியாக வாழ\"\nபட்டம் அளித்த அஸ்மாவிற்கும், பட்டம் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஹாட்ரிக் பட்டம் வென்ற செல்வி மேடத்திற்கும், டபுள் பட்டம் வென்ற தளிகா,சுபா,ஜலீலா,விதுபாவிற்கும் ஸ்பெஷலா வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.\nபட்டம் தேர்வு செய்த அஸ்மாவிற்கு நன்றி. பட்டம் பெற்ற அனைத்து தோழிகளிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்\n��ெல்வி (அக்கா) இந்த வாரம் உங்க காட்டில மழை. நான் சொன்ன மாதிரி உரே பட்டம் தான் போங்க.\nபட்டங்கள் வழங்கிச் சிறப்பித்த அஸ்மாவுக்கு நன்றி பட்டங்கள் வாங்கிய பட்டத்தரசிகள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் பட்டங்கள் வாங்கிய பட்டத்தரசிகள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் தாய் மண்ணைப்பற்றி எழுத வாய்ப்புக் கிடைத்ததும் என்னையறியாமல் நிறைய்யப் பதிவுகள் போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.என்னை வளர்த்த தாய் மண்ணே இந்தப் பட்டம் உனக்கு சமர்ப்பணம்.\n(எல்லாம் இந்த சர்வர் செய்த சதி என்று தளிகா முணுமுணுப்பது கேட்கிறது:-0)\nவாழ்த்திய சகோதரிகளுக்கு நன்றி. கம்பன் விட்டுக் கட்டுத்தறியும் கவிபாடியது மாதிரி, மருத்துவம் மற்றும் அழகுக் குறிப்புகளை அள்ளிவழங்கிப் பட்டம் பெற்றிருக்கும் நம் மருத்துவர் வீட்டு மாணிக்கம் (இரண்டுமுறை என் பெயரெழுதிப் பாராட்டியிருக்கும்) திருமதி தேவாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களும் நன்றியும்\nஇன்று துபாயில் மழை மேகமாக உள்ளது. அங்கே எப்படி\nஆச்சர்யம் அண்ணா. விரைவிலே செ.வா.ம வந்துவிட்டது.\nபட்டத்தை தேர்ந்தெடுத்த அஸ்மா ஷர்ஃபுதீனுக்கு மிக்க நன்றிகள்.\nஇந்த வாரம் 2 பட்டங்கள். ஊருக்கு சந்தோஷமாக செல்லலாம்.\nபட்டம் வென்ற விது, ரூபி, செல்விம்மா, ஜெயந்தி'க்கா, மனோகரி மேடம், ஜலீலா, தேவா, ரோஸ், அஹ்மது, மனோ மேடத்திற்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்து தெரிவித்த அனவருக்கும் நன்றி.\nசுபா இன்னும் ஒரு விழியம், மெயினாக நகை விழியத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும்.\nஎப்போது ஒரு பர்சாக வைத்துக்கொண்டு அதிலேயே எல்லவற்றையும் வைத்து கொள்ளுங்கள்.\nஇங்கு ந்ம்ம கண்ட இடத்தில் வைப்போம் யாரும் எடுக்கமாட்டார்கள். அதே பழக்கத்தில் அங்கேயும் போய்வைக்காதீர்கள்.\nஅஸ்மா யாரையும்விட்டுடகூடாது கவனமா தேர்ந்தெடுத்திருக்கீங்க.என்னயகூட போனாபோகுதுனு கடைசியில் ஆறுதல் பரிசுமாதிரி.நன்றி அஸ்மா.உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்லியிருந்தேனே பாத்தீங்களா\nபட்டம் பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..ஜலீலாக்கா சாதிச்சுடீங்க பாத்தீங்களா அதுவும் வேலைக்கிடையில். எனக்கு ரொம்ப புடிச்சது பயனுள்ள பதிவுகள் தான்...கத்தி தலைப்பை பாத்தப்ப தான் அதை படிச்சேன்...அதுக்குள்ள நுழைய முடியாததால பதுவிகள் வந்ததை கவனிக்கலை....எல்லார்கும் இந்த வாரம் ஆள் கொரு கத்தியை பரிசா கொடுக்கரேன்..எல்லாரும் காபி பன்னி வெச்சுக்குங்க.\nபட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபாபுத்தம்பிக்கு ஒரு பட்டம் கொடுக்கலாமா. \"புதுமைப் புயல் பாபு\". நாளொரு புதுமை செய்யும் பாபுவுக்கு பொருத்தமான பட்டம் தானே. 2 நாளா இந்தப் பக்கமே வர முடியாத அளவுக்கு வேலை, கெஸ்ட். ஆனா வந்த உடனே பட்டம். அஹஹ்ஹஹ்ஹஹ்ஹா சந்தோஷமானேன் நானே.\nபட்டம் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பட்டம் வழங்கிய அஸ்மாவிற்கும் வாழ்துக்கள்\nபட்டத்து ராணிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nநாகர்கோவில், ராமநாதபுரம்,காரைக்குடி தோழிகளைத் தேடி கவிதா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-06-01T17:02:58Z", "digest": "sha1:4WULGSGUAEQPIZYWXQBCBFFHJKPUAZO7", "length": 14658, "nlines": 290, "source_domain": "barthee.wordpress.com", "title": "மூடநம்பிக்கை | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: மூடநம்பிக்கை |\nநீங்கள் ஏமாற தயார் என்றால் உங்களை ஏமாற்ற ஆயிரம் பேர் இரண்டாயிரம் வழிகளில் வருவதற்கு தயாராக இருக்கின்றனர்.\nஇந்தியாவைச் சேர்ந்த‌ அஸ்லாம் பாவா என்பவர் – பல்லாயிரம் மக்களை பலவருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். வயிற்றிலிருந்து கட்டி எடுத்தல், சிறுநீரகத்திலிருந்து கல் எடுத்தல், தலையில் இருந்து கட்டி அகற்றுதல்… போன்ற வைத்திய வல்லுனர்களால் செய்யக்கூடிய கடினமான அறுவை சிகிச்சைகளை சர்வசாதாரணமாக வெட்ட வெளியில் செய்கின்றார்\nஇவரோடு கூட இருந்து பிரிந்த‌ ஒருவரின் அதிர்ச்சியான தகவல்களினால் உலகிற்கு தெரிய வந்தது. இவர் எவ்வாறு இந்த எமாற்று வித்தைகளை நிகழ்த்தி வந்தார் என்பதை இந்த வீடியோ படத்தின் மூலம் பாருங்கள்.. இறுதிவரை பொறுமையாக பாருங்கள்\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: ஆச்சரியம், மூடநம்பிக்கை |\nஇந்தியாவில் மகாரஸ்ரா மானிலத்தில் உள்ள சோலாப்பூர் நகரில் பிறந்த கைக்குழந்தைகளின் கதியைப் பாருங்கள். மூட நம்பிக்கை என்பது பிறந்த குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இங்கு.\nஉலகமே போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமும் இதே மதம் தான், இதே நாட்டுக்குத்தான் ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் என்ன பலன்…\nபள்ளிவாசலின் உச்சியில் இருந்தே பச்சிளம் குழந்தைகளின் உசிருடன் விளையாடும் இந்த பாபாக்களை என்னவென்று சொல்வது\nநாளைய வல்லரசு, கணணி உலகில் கொடிகட்டி பறக்கின்றோம்….அது இது எனவெல்லாம் வாய்கிளியப் பேசுபவர்கள் யாருமே இது மாதிரி அறிவுகெட்ட தனங்களை கண்டுக்கவே மாட்டார்களா\nகீழே பாருங்கள், நாளைய இந்தியாவின் வரும்கால தூண்கள் படும் வேதனையை.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2008/03/", "date_download": "2020-06-01T15:13:35Z", "digest": "sha1:47CRTMVXVZ7UTXGV2LJZLM2WXYF2K3D4", "length": 61184, "nlines": 297, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "3/1/08 - 4/1/08 - Being Mohandoss", "raw_content": "\nபுனித வெள்ளியை ஒட்டிக் கிடைத்த மூன்று நாட்கள் விடுமுறைக்கான எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் தூங்கி வழிந்தது. *The Bucket List, Atonement, வெள்ளித்திரை, Wedding Daze, Goodfellas, Gangs of Newyork, Fargo, இடையில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்த 'சிவி'(சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பின் பெயர் சிவியாம்) பேய்ப்படம் என்று படங்களுடனே சென்றது மூன்று நாட்கள். இந்தவார இறுதியில் ஊர் சுற்றச்செல்லும் திட்டத்தை போனவாரம் என்று நினைத்துக் கொண்டு மூன்று நாட்களை வீணாக்கினேன்.\nதமிழ்மணம் சூடான இடுகைகளை நிறுத்தியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தங்கள் உண்டு. பின்னூட்ட போக்கத்த அரசியல் இன்றி, சில நல்ல இடுகைகளுக்கு நல்ல ரசிகர் வரவேற்பை பெற்றுத்தந்த சூடான இடுகைகள் ஆனால் அதன் காரணமாகவே பொறுத்துக் கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சூடாக்கப்பட்ட இடுகைகள் அளவு அதிகரித்துப் போனதால் தூக்கியெறியப்பட்டிருக்கிறது. இனி 'தமிழ்மணம் தெரிவுகள்' நிலைக்கு வரும் வரை பின்னூட்ட அரசியல் பெரிய போக்கு காட்டும். நீங்கள் போட்ட பின்னூட்டங்கள் கூட நேரம் காலம் கணக்கிடப்பட்டுத்தான் வெளிவரும்.(ராகு காலம் பார்த்து வெளிவிடுவார்களாயிருக்கும் :) ஆயிரம் பெரியார் ம்ஹூம் தமிழ்நாட்டை ரஜினிகாந்தை** விட்டா திருத்த வேறு ஆளே கிடையாது ;))\nMy Left Foot என்ற ஐரிஷ் படம் ஒன்று பார்த்தேன், கமலஹாசன் மீது கோபம் வந்தது. ஐரிஷ் நடிகர்கள், ஐரிஷ் இயக்குநர், ஐரிஷ் தயாரிப்பாளர் நல்லதொரு திரைப்படத்தை தந்துள்ளார்கள். கோலிவுட்டின் மசாலாக்கள் அத்தனையையும் தூவித்தான் எடுத்திருக்கிறார்கள் ஒரேயொரு வித்தியாசம் Daniel Day Lewis ம்ஹூம் சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை, கடைசியில் அவர் கதாப்பாத்திரம் ஸ்பீக்கிங் தெரஃபி முடித்து கொஞ்சம் தெளிவாய் பேசும் பொழுதுதான் அதுவரை அவர் எவ்வளவு சங்கடப்பட்டு பேசியிருக்கிறார் என்று தெரியும். அழகான படம், ஃபேமிலி சென்டிமன்ட்களை எவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். கோலிவுட்டாலும் கமலஹாசனாலும் இதைச் செய்ய முடியாது என்று நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். Day Lewisற்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றுத்தந்த படம். நிச்சயம் ஒரு முறை பாருங்கள்.\nMama Roma என்றொரு படம் பார்த்தேன் சிறிது காலம் முன்பு, ஒரு பதிவு எழுதிவிடணும் என்று நினைத்துக் கொண்டேயிருந்து விட்ட படம் இது. Pier Paolo Pasoliniன் படம், முப்பத்தி மூன்று வருடம் அமேரிக்காவில் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டிருந்தது. படத்தின் கதை ஒன்றும் அத்தனை மோசமானதில்லை, ஒரு முன்னால் பாலியல் சேவையாளர் பிரிந்து போன தன் மகனிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போராடுகிறார். அதைப் பற்றியது தான் கதை. படம் நியோ ரியலிஸ(நிஜத்தில் இருக்கும் வாழும் மக்களைப் பற்றி உண்மையை உண்மையாய்ச் சொல்வது)வகையைச் சார்ந்தது, 1960களின் இத்தாலியைப் பற்றி படம் பேசுகிறது. படம் முழுவதும் பசோலினி விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பற்றி பேசியிருப்பார், அவர்களின் அந்த நிலைக்கு காரணம் சமுதாயமே அன்றி வேறொன்றும் இல்லை என்று படம் பிடித்துக் காட்டியிருப்பார். Mama Roma பற்றி சொல்லிவிட்டு Anna Magnani பற்றி சொல்லாவிட்டால் தவறாகிவிடும், படத்தின் ஆரம்பக் காட்சிகள் பார்த்துவிட்டு இது ஏதட்டா 'பெண் சிவாஜி' போலிருக்கிறதே என்று தான் நினைத்தேன். ஆனால் சட்டென்று கதைக்குள் வந்துவிடுகிறார் Mama Romaவாக இயல்பாக நடித்திருக்கிறார், பசோலினி பெரும்பாலும் தொழில்முறை நடிகர்களைப் பயன்படுத்தமாட்டார். அவரும் Mama Roma இருந்திருக்கிறார் படம் முழுவதும்.\nஇப்படியும் ஒரு தொடர்கதை என்று தொடர்கதை எழுத ஆரம்பித்து 10 கதைகள் முடிந்துவிட்டது. Trilogy மாதிரி இதையும் இத்தோடு முடித்துக் கொண்டு அடுத்த செட் இதே போல் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் நினைத்தது போலவே எல்லா கதைகளும் தனித்தனியே படித்தாலும் புரிகிற மாதிரியும், அதே சமயம் ஒரே செட் ஆஃப் நபர்கள் வைத்தும் எழுத வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். ஒரளவு கைவந்தது என்றே நினைக்கிறேன். தனித்தனியாய் ஒரு கதை மரத்தடியிலும், ஒரு கதை திண்ணையிலும் வந்தது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக் கொண்டு எழுதியது. அடுத்த செட்டை இன்னும் பரீட்சீதார்த்த முறையில் நகர்த்தலாம் என்ற ஐடியா இருக்கிறது, நேரம் கிடைக்கணும்.\nஇந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்\nநீ கட்டும் சேலை மட்டிப்பில நான் கசங்கிப் போனேண்டி\nமதுரை ஆட்சியும் சிதம்பர ரகசியமும்\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்\nபத்து கதைகளின் pdf ஃபைல் இப்படியும் ஒரு தொடர்கதை\n*The Bucket List படத்தின் இறுதியில் இடம் பெறும் ஜான் மேயரின் ஒரு பாடல் மனதைக் கவர்ந்தது. கிதாரும் கொஞ்சம் பியானோவும் என்று நினைக்கிறேன். அந்தப் பாடல்,\n** விஜயகாந்த், சரத்குமார் என்று யாரையும் சொல்லலாம்.\nஎன் வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களை அவைகள் என் நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தாலும் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அப்படி ஒன்று மக்களால் நம்பப்படமுடியும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் மிகச்சில விஷயங்களில் மட்டும் என் எல்லைகளையும் மீறி என்னைச் சில விஷயங்கள் கோபப்படுத்திவிடும் அதில் ஒன்று கடவுள் நம்பிக்கை.\nஇதில் பொறுக்கித்தனம் என்று சொல்லக்கூடிய ஒன்றை மிகச்சாதுர்யமாக 'என்' கடவுள் நம்பிக்கையுள்ள அத்தனை நண்பர்களும் செய்திருக்கிறார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், இதைத் தெரிந்து கொண்ட அனைவரும் நான் இன்றிருக்கும் நிலைக்கு என் பெற்றோரின் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள். சத்தியமாகச் சொல்கிறேன் இது பொறுக்கித் தனம். யாராலும் உங்க அம்மா அப்பா இல்லாட்டி நீ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இதை அவர்களுடைய கடவுள் நம்பிக்கையோடு ஒப்பிட்டு நம்மைக் கேவலப்படுத்துவார்கள். ஆமாம் இந்த வார்த்தைகளை கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் கேவலப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். ஒவ்வொருதடவையும்.\nஎன் அம்மா அப்பாவை எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு என் கடவுள் நம்பிக்கையின்மையையும் மதிக்கிறேன். இதைப் போல பல முட்டாள்த்தனங்களையும் பொறுக்கித்தனங்களையும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் நாள் தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் தனிப்பட்ட கொள்கையாக கடவுள் நம்பிக்கையின்மையைப் பற்றி யாராவது அவர்களாய்ப் பேசாதவரை பேசாமலிருப்பது என்று வைத்திருக்கிறேன். மிகமுக்கியமாக வாக்குவாதம் செய்யவதில்லை.\nஇன்னிக்கும் அப்படித்தான் ஒரு பதிவு படித்துவிட்டு வெறுத்துப்போய் வாய்விட்டிருக்கிறேன், இவை சர்வநிச்சயமாய் politically correct statement இல்லைதான். ஆனால் இந்த மூடை இங்கேயே விட்டுவிட்டு விலகுவது தான் நன்மைபயக்கும் என்பதால் இப்படி.\nPS: முதல் முறையாய் இந்தப் பதிவை நாத்தீகம் என்று வகைபடுத்துகிறேன்.\nIn சினிமா சினிமா விமர்சனம்\nஎனக்கு எப்பொழுதுமே ஒரு படத்தின் மீதான விருப்பம் எப்படிவருகிறது/வந்தது என்பதை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உண்டு. அப்படி என்னை இந்தப் படம் பார்ப்பதற்கு பார்க்க வைத்ததற்கான காரணங்களை யோசித்துப் பார்த்த பொழுது, சுஜாதாவுடன் அம்பல அரட்டைகளின் நான் என் சொந்தப் பெயரை உபயோகப்படுத்தியதில்லை என்பதும் எப்பொழுதும்/பெரும்பாலும் Juno என்ற பெயரையே உபயோகித்து வந்ததும் நினைவில் வருகிறது. நான் 'என் இனிய இயந்திரா'விலும் 'மீண்டும் ஜீனோ'விலும் வரும் ஜீனோவை ஜூனோ என்று அர்த்தம் எடுத்துக் கொண்டு juno என்ற பெயரில் அவரிடன் 'சாட்'டி வந்தேன். ஆனால் இடையில் ஒரு பிரச்சனையில் என்னை சொந்தப் பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் juno வாகவே கடைசி வரை தொடர்ந்தேன். எனக்கு ஜீனோ(நாய்) ஆணா பெண்ணா என்ற சந்தேகம் இருந்தது அவரிடம் கேட்ட பொழுது, ஜீனோ என்ற பெயரை அவர் அதே பெயரில் இருக்கும் zeno ஒரு க்ரீக் ஃபிலோசபர் நினைவில் வைத்ததாகச் சொன்னார். அப்படின்னா ஆம்பளை தான் என்ற முடிவிற்கு வந்தோம் அன்று. முதன் முதலில் இந்தப் படம் பற்றிய அறிமுகம் அக்காத��ி அவார்ட் நாமினேஷன்களின் பொழுது அடிபட்டது, உடனேயே விக்கிபீடியா மற்றும் நான் சினிமா பற்றி தெரிந்து கொள்ள பார்க்கும் முக்கியமான சில இணையத்தளங்களில் பார்த்து வைத்திருந்தேன். அகாதமியில் Best original screen play விற்காக விருது வழங்கப்பட்டது, Ellen pageற்கு Best actress in leading role விருது கிடைக்கவில்லை.\nஇந்த முறை சென்னை சென்றிருந்த பொழுது வாங்கிவந்த சிடிக்களில் ஜுனோவும் இருந்தது. ஆனால் மொத்தம் வாங்கிவந்த எல்லாவற்றிலும் இந்தப் படம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது அதாவது சிடி அட்டையில் ஜுனோ உள்ளே ஜோதா அக்பர் படம், சரியான காண்டாகியிருந்தேன். இதன் காரணங்களால் இந்தப் படம் வெளியாகப்போகிறது என்று செய்தியைப் பார்த்ததும் டிக்கெட் புக் செய்திருந்தேன்.\nஅமேரிக்காவில் இருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜூனோ என்னும் 16 வயது சிறுமி( வேணும்னா டீன் ஏஜ் கேர்ள்) கர்ப்பம் அடைந்துவிடுவதை தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் தான் ஜூனோ படம். ஆனால் கவிதை மாதிரி எடுத்திருக்கிறார்கள் கதையை, படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் பாடல்களும், அப்படியே ஹெலன் பேஜும். படம் முழுவதும் அவரைச் சுற்றி நடப்பதாக இருப்பதால் பயங்கர ஹெவி வெய்ட்டான கதாப்பாத்திரம், நன்றாகச் செய்திருக்கிறாள் பெண்.\nதான் கர்ப்பமாகயிருப்பது தெரிந்து முதலில் அபார்ஷன் செய்துகொள்ள நினைக்கும் பொழுது அடிக்கும் லூட்டிகள், பின்னர் குழந்தை பெற்று அடாப்ஷன் கொடுக்க தீர்மானிக்கும் பொழுது காட்டும் பெரிய மனுஷித்தனம், அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர்(மனைவி மட்டும்) முழுமனதுடன் குழந்தைக்காக ஏங்கும் பொழுது அதைப்பார்த்து பூரிப்படையும் காட்சிகள், தன் காதலனை வம்பிழுத்து பின்னர் காதல் கொள்ளும் காட்சிகள் என்று அவள் வயதிற்கு மீறிய முதிர்ச்சி இருக்கிறது.(லின்ட்ஸே லோஹன் மாதிரி இவரும் ஆகிவிடக்கூடாதென்ற ப்ரார்த்தனையும் இருக்கிறது. :()\nஜூனோவின் காதலனாக வரும் ஆளை எங்கிருந்து பிடித்தார்களோ தெரியலை ச்சோ கியூட், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஜூனோ தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி, ஜூனோ இடையில் சீண்டும் பொழுதும் சரி, கடைசியில் ஜூனோ காதலிப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி அந்தக் கேரக்டர் ஆகவே இருக்கிறார். எப்படி மிகச்சரியாய் இப்படி ஒரு சொம்பைப் பிடித்தார்கள் என்று தோன்றுகிறது.\nஜூனோவின் அப்பாவாகவும், சித்தியும்(Step motherஐ இப்படிச் சொல்லக்கூடாதோ), அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர் மற்றும் ஜூனோவின் காதலன் மற்றும் ஜூனோவின் நண்பி என்று குறைந்த கதாப்பாத்திரங்கள் தான் என்றாலும் அவரவர்களுக்குரிய வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு சீரியஸ் மேட்டர் கொண்ட படத்தை இத்தனை காமெடியாக படமாக்க முடியும் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அமேரிக்காவில் அபார்ஷன் என்பது பெரிய அரசியல் என்று தெரியும் இந்தப் படம் anti abortionக்கு சாதகமாகப் பேசுகிறது.\nபின்னணிப்பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்ட பொழுது என் கல்லூரிப் பருவத்தில் கிதார் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் கிதார் மாட்டிக் கொண்டு சுற்றிய நினைவுகளை இயல்பாய் கொண்டு வந்தது. வெறும் கிதார் பின்னணியில்(கொஞ்சம் போல் பியானோவோ இல்லை கீபோர்டோ இருக்கலாம்) பாடல்கள் கேட்பதற்கு உருக வைக்கிறது.\n) தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் கடைசியில் இருந்தது. ஆனால் தவற விடக்கூடாத ஒரு படம் தான் இது.\nஜூனோ படத்தை Jason Reitman இயக்க, எழுதியது Diablo Cody இவருக்கு இந்தப் படத்திற்காக அகாதமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வேர்ட் மெயில் எண்கள் BSE NSE சுஜாதா சிறுகதைகள் pdf photos ஜல்லி\nபெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்களுடன் தினமும் உணவருந்தச் செல்லும் அல்சூர் ஏரியை ஒட்டிய சாலை மனதை ரம்மியப்படுத்துகிறது. அதைப்போலவே சீதோஷனநிலையும், உடலை வருத்தாத மெல்லிய குளிருடன் பெங்களூரு தன் கோடைக்காலத்திற்காகத் தயாராகிவருகிறது. அல்சூரும் மகாத்மா காந்தி சாலையும் இணையும் இடத்தில் புதிதாய் ஒரு தியேட்டர் வந்திருக்கிறதாம், கடைசி சில மாதங்களாகவே வாரக்கடைசி கொஞ்சம் பிஸியாய் இருந்ததால் இந்த வாரம் சென்றுவரலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது.\nபெர்னார்டோ பெர்ட்டோலுச்சியின் The Last Emperor படம் ரொம்பக் கால தேடலுக்குப் பிறகு கிடைத்தது, Last Tango In Paris மற்றும் The Dreamers புகழ் பெர்ட்டோலுச்சியின் படமா என்ற ஆச்சர்யத்தைக் கிளப்பினாலும் அருமையான படம் பார்த்த நிறைவைத்தந்த படம். 9 ஆஸ்கர் விருதுகள் பெற்றது, Best Picture, Best Director உள்ளிட்டு. இந்தப்படத்தை அப்படியே தொடர்ந்து கொஞ்சம் தேடிக்கொண்டிருக்க சீனாவைப் பற்றிக் கொஞ்சம் படிக்க முடிந்தது. Last emperorன் கடைநிலை மனிதனாக transformation மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைத்தால் இதைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஆசை.\nஇதே இயக்குநரின் Stanley Kubrick's The eyes wide shut படமும் எடுத்துவந்தேன் இந்த முறை, ஒரு முறை பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் இந்தப்படத்தை piece of shit என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்(அது உண்மை/இல்லை என்று வாதங்கள் உண்டு). ஆனால் டாம் க்ரூயிஸ்/நிக்கோல் கிட்மன் நடித்த இந்தப்படம் சொல்லும் கதை ரொம்பநாளா எனக்குள் ஒரு சிறுகதை/தொடர்கதைக்கான தீமாக இருந்து வந்தது. ரொம்ப காலம் முன்பு டாம் க்ரூயிஸ் 'நடித்த' படத்தில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்; நிக்கோல் கிட்மன் pot அடிச்சிட்டு பேசும் ஒரு இரவுக் காட்சியில் படம் காண்பிக்கிறார். பெர்ட்டோலுச்சியின் Kubrick's டச் மிஸ்ஸிங் என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது இந்தப் படம்.\n ஏற்கனவே ஏகப்பட்ட ரிவ்யூக்கள் எழுதி படம் கிழிக்கப்பட்டுவிட்டதால் என்னுடைய 2 cents மட்டும். நிச்சயமாய் பிரசன்னாவைப் பாராட்ட வேண்டும் துணிந்து இப்படிப்பட்ட ஓரு கேரக்டரில் நடித்ததற்கு. குத்துபாட்டு, ட்ரீம் சாங்க், க்ளைமாக்ஸ் ஃபைட் என்று கோலிவுட்டிற்குத் தேவையான அத்தனை மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டாலும் கொஞ்சம் இயல்பாய் எடுத்தால் எப்படி படம் வித்தியாசப்படும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். உண்மைத்தமிழனுக்கு No country for old manன் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம் படத்தின் எந்த நிமிடத்திலும் நிஜத்தில் இதுபோல் நடக்கமுடியாது என்ற எண்ணமே வராமல் கொண்டு செல்வதுதான் என்று சொல்லிக் கொள்கிறேன்.\nவெகுசீக்கிரம் நான் பிஸ்ட் ஆஃப் ஆவதில்லை, ஆனால் சில சமயங்களில் ஃபார்வேர்டாக வரும் மெயில்கள் என்னை அந்த நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிடுவதுண்டு. அப்படி இன்றைக்கு வந்த ஒரு மெயில் ஆனால் அதை வெளியில் விட்டு பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் தவிர்த்துவிட்டேன். :)\nஎண்கள் இப்பொழுது பெரிய அளவில் கனவில் வந்து தொந்தரவு செய்கின்றன, பத்தாவது பன்னிரெண்டாவது படித்த பொழுது மாதத்தேர்வு முடிந்ததும் அந்த மாதம் பெற்ற மதிப்பெண்கள் கனவில் ���ந்து கிலியை ஏற்படுத்தியதுண்டு. கல்லூரியில் கொஞ்ச காலம் வரை பர்சன்டேஜ் என்கிற ஒரு நம்பர் உங்கள் அடையாளமாகவே இருக்கும் எனக்கும் இருந்திருக்கிறது. 60+, 70+ என்று அந்த நம்பரும் வந்து அடிக்கடி பயமுறுத்தும் இப்பொழுதெல்லாம் ட்ரேடிங்க் எண்கள், ரிலையன்ஸ் பெட்ரோலியம் 160 வாங்கினமா 170க்கு விக்கணும் நாளைக்கு 175க்குப் போகுமா தெரியலையே நம்முடைய பாரதி ஏர்டெல் ஸ்டாக்ஸ் 860களில் இருக்கே இப்போ பொத்துன்னு விழுந்து 800களில் ஊசலாடுதே பேசாம 800க்கு வித்துட்டு நஷ்டத்தை புக் பண்ணிக்கலாமா நம்முடைய பாரதி ஏர்டெல் ஸ்டாக்ஸ் 860களில் இருக்கே இப்போ பொத்துன்னு விழுந்து 800களில் ஊசலாடுதே பேசாம 800க்கு வித்துட்டு நஷ்டத்தை புக் பண்ணிக்கலாமா ரிலையன்ஸ் நேட்சுரலஸ் 94க்குப் போச்சுதே அப்ப வாங்கியிருக்கலாம் இன்னும் கம்மியாகும் என்று பார்த்திருக்க வேண்டாம் என்று, கனவில் BSE, NSE, Sensex, Nifty எண்கள் வந்து பெரும் கழுத்தறுப்பைச் செய்கிறது. யாரும் ரிச்சர்ய்ட் கி(ய்)ர் நடித்த Bee Season பார்த்திருக்கிறீர்களா, அந்தப்படத்தில் வரும் பெண்ணிற்கு எழுத்துக்கள் தோன்றுவது போல இப்பொழுதெல்லாம் கண்களை மூடினால் எனக்கு எண்கள் தோன்றுகிறது. Bee Season பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு Searching for bobby fischer படம் தான் நினைவில் வந்தது. இன்னொரு முறை பார்க்கணும் போல் இருக்கிறது கவிதை மாதிரியான படம் அது.\nசுஜாதாவுடைய சிறுகதைகள் தொகுப்பை writersujatha.com வெளிவிட்ட பொழுது வாங்கியிருக்கிறேன். esnipsல் போட்டு வைத்த நினைவு மட்டும் இருந்தது. இன்று எதேட்சையாக தேடிக்கொண்டிருந்த பொழுது கிடைத்தது மொத்தத்தையும் போட்டிருந்தேனா இல்லை கொஞ்சம் மட்டும் போட்டிருந்தேனா நினைவில் இல்லை. இங்கே கிடைக்கும்.\nஇடையில் ஒரு முறை வேடந்தாங்கல் வந்திருந்த பொழுது எடுத்தப் படம்\nகாஷ்மீர் பயணத்தின் பொழுது, ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காரிலோ, பஸ்ஸிலோ வர ரொம்பவும் பயந்து போய் ப்ளைட்டில் வந்தேன் அப்பொழுது ஏர் ஹோஸ்டஸ்களை சரியாக வெறுப்பேற்றி, எடுத்த காஷ்மீர் Lanscape ஒன்று\nகாஷ்மீர் பற்றி எழுத வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது, No country for old man எழுதணும், Hampi போய் வந்து ஏகப்பட்ட படங்கள் இருக்கு அதற்கு ஒரு பதிவு எழுதணும் ம்ஹூம் நேரம் சுத்தமாகயில்லை. ஏகப்பட்ட வேலை. ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு கூட போடலைன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமாயிருக���கு இது என்ன வியாதின்னு தெரியலை\nஇப்பொழுது என்ன சொன்னாலும் சப்பைக்கட்டு கட்டுவது போலிருக்கும் என்பதால் ஒரே ஒரு விஷயம் மட்டும் Go Aussie Go ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று கனகாலம் கழித்து அப்படி ஒரு உணர்வு, வெகுநாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் இந்த உணர்வு. தண்ணியடிப்பவனாய் இருந்திருந்தால் நிச்சயம் அடித்துவிட்டு இருக்கலாம். நான் என்ன செய்வது என்று தெரியலை சோகத்தை அப்படியே எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் சமயங்களில் வரும் சந்தோஷம் மிதக்க வைப்பதை அனுபவிப்பது போல்.\nஇப்பொழுதாவது வழிக்கு வந்தார்களே மைக்ரோசாஃப்ட் சந்தோஷம்.\nLufthansaவில் பயணம் செய்ய இருக்கிறீர்களோ ஒரு முறை இந்த வீடியோவை பார்த்துவிடுவது சாலச் சிறந்தது.\nஎப்படிய்யா உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது\nநேற்றைய பதிவில் ஸ்பானிஷ் பற்றிச் சொல்லியிருந்ததில் விட்டுப்போன புகழ் கொஞ்சம் இவருக்கும் போய்ச் சேர வேண்டும் உண்மையில் :))).\nஇருத்தலும் அதைப்பற்றிய சில குறிப்புக்களும்\nஎனக்கு சிறுவயதில் இருந்தே ஜெர்மன் கற்கவேண்டும் என்ற ஆசையிருந்தது, காரணம் தெரியுமென்றாலும் இப்பொழுது வேண்டாம் :). ஆனால் நான் ப்ரெஞ்ச் கற்க நினைத்திருந்தால் புதுதில்லியில் இருந்த ஒரு வருடத்தில் அலையான்ஸ் ப்ரான்ஸிஸ்ஸில் சேர்த்துவிட்டிருக்கக் கூடிய அளவு ஆளுமை நிறைந்தவர்கள் புதுதில்லியில் இருந்தார்கள். நான் பிடிச்ச முயலுக்கு எத்தனை கால் என்று எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன் இதன் காரணமாக ப்ரெஞ்ச் கற்காதது மட்டுமல்ல ஜெர்மனும் கற்கவில்லை. ஆனால் சமீபகாலங்களாக சில பழக்கவழக்கங்களினால் ஸ்பானிஷ் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகயிருக்கிறது. யாருமில்லாத ரோட்டில் \"ஓலா\" \"ஓலா\" என்று சொல்லிக்கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறேன், எல்லாப்புகழும் அலெஜான்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டுவிற்கே ஆனால் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆனபிறகு நிச்சயமாய் ப்ரெஞ்சோ ஜெர்மனோ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.\nகருடா மாலில் உள்ள Bull & Bush pubல் தண்ணியடிக்கச் செல்வதற்கு சில காரணங்கள் உண்டு, அங்கே DJ உருவாக்கும் இசைச்சூழல் அசாத்தியமானது. நான் மாக்டெய்ல்களுக்கும் பெப்பர் சிக்கன், பிஷ் பிங்கர்களுக்குள்ளும் தலையை நுழைத்துக் கொண்டிருந்த பொழுது திரையில் வந்த பாடல் Ramsteinன் DU HAST எனக்கு சட்டென்று அது Ramstein என்று தெரியாவிட்டாலும் உடன் மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் கேட்டதற்கு அது ஜெர்மன் என்று மட்டும் சொன்னேன். ஆனால் அந்தச் சமயத்திலேயே நினைவிற்கு வந்தது xXx படத்தில் வரும் ஒரு Ramstein Feuer Frei பாடல். படத்திலும் சரி தனிப்பட்ட முறையிலும் விரும்பிக் கேட்டப் பாடல் ஆனால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இந்த வகை இசையை ரசிக்கத் தொடங்கிய பொழுது எனக்கு அறிமுகமானவர்கள் Ramstein குழுவினர், நிகழ்ச்சியின் பொழுது இவர்கள் பயன்படுத்தும் நெருப்புப் பொறி பறக்கவிடும் நிமிடங்கள் மற்றும் இசை ஒரு உறையச்செய்யும் வலிமை வாய்ந்தவை.\nபாரீஸ் ஹில்டன், லின்ட்ஸே லோஹன் பற்றிய செய்திகள் அடிக்கடி இணையத்தில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி அஞ்சலினா ஜூலி அக்கா விட்ட அறிக்கை ஒன்றை படிக்க நேர்ந்தது, தலைப்பு மட்டும் நான் தர்றேன் 'A Reason to Stay in Iraq', யாரோட ஸ்டேன்னு கேட்டா அமேரிக்க படையோடங்கிறத மட்டும் சொல்லிக்கிறேன். இந்தக்கா தான் இப்ப Goodwill Ambassador for the United Nations High Commissioner for Refugees (UNHCR). நான் ஒன்னும் சொல்லலை.\nஎப்பொழுதும் கெட்டதுகளில் சில நல்லதுகள் என்றோ(இல்லை நல்லதுகளில் சில கெட்டதுகள் என்றோ அப்படியும் இல்லாவிட்டாலும் நல்லதுகளில் சில நல்லதுகள்) சில சிக்கக்கூடும் அப்படித்தான் பதிவுலகில் கிடைத்த ஒரு Key wordஐக் கொண்டு துழாவ கிடைத்தது இந்த விஷயம், 'Elimination of clitoral sexuality is a necessary precondition for the development of femininity.' என்று சொன்னது வேறு யாருமல்ல நம்ம சிக்மண்ட் ப்ராய்ட் தாத்தா தான்(S. Freud stated in one of his books entitled Sexuality and the Psychology of Love.) எனக்குத் தெரிந்து Once upon a time என் அறைத்தோழர், நல்ல நண்பர் ஞானசேகர் தான் அடிக்கடி ப்ராய்ட், ப்ராய்ட் என்று எழுதுவார், அவர் இப்ப எழுதுறதில்லை அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம். ப்ராய்ட் தாத்தா இப்படிச் சொன்னது உண்மைதானா என்று அவர் சொன்னது சரியில்லைன்னு தான் எல்லோருக்கும் தெரியுமே\nபட்ஜெட் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மெயில்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்பொழுது ஒரு Investor என்ற முறையிலும் பட்ஜெட்டை தீவிரமாகக் கவனித்து வந்தேன். கவனிக்கிறது என்றால் வரும் மெயில்களை எ���்லாம் படித்துவிடுவது என்பதைத்தவிர்த்து வேறு பொருள் கொள்ள வேண்டாம், எனக்கு கம்பெனியில் மெயில் அனுப்பிவிட்டு ஃபோன் செய்வார்கள் ஒரு மெயில் அனுப்பியிருக்கேன் படி என்று, அந்த அளவு சோம்பேறி நான். எனவே நானாய் மெயில் படிப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது, வேறு என்ன ஆச்சோ தெரியாது சென்செக்ஸ் விழுந்துவிட்டது; அதுமட்டும் பிரகாசமா தெரியும்.\nஇதுதான் முந்திக்கும் இப்பைக்கும் வித்தியாசம் என்று பட்ஜெட் படித்து முடிச்ச அடுத்த நிமிஷம் மெயில் வந்திருந்தது. Tax payersக்கு என்னமோ கிழிக்கப்போகிறார் என்று ரொம்ப நாளாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; இவ்வளவு தான் கிழிச்சிருக்கார். எப்பவும் பிப்பிரவரி, மார்ச் மாசம் மட்டும் இந்திய சாலைகள் சரியில்லாமல் இருக்கிற மாதிரியும் அரசாங்கம் ஒழுங்கா வேலை செய்யாதது மாதிரியும் இந்தியாவில் எல்லாரும் என்னை மட்டும் ஏமாத்துற மாதிரியும் ஒரு ப்லீங்க் வரும். இந்த தடவையும் வந்தது. நேற்று ரஃபி பெர்னாட் யாரோ இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வைத்து பேசிக்கொண்டிருந்தார் பட்ஜெட் பற்றி வயிற்றெரிச்சல் இருந்த வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு என்னால் முடியல சாமி மாற்றிட்டேன். இப்பொழுதெல்லாம் ரஃபியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது ஆனால் இது பொதுபுத்தி சார்ந்த ஒரு மனப்பான்மை என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.\nநேற்றைக்கு நம்ம சிம்புவோட அப்பா ஜெயா டிவியில் தலையை சிலிப்பிக் கொண்டிருந்தார், இவர் இப்ப திமுகவில் இருக்காரா இல்லையா சாரி லதிமுக இப்ப திமுக கூட்டணியில் இருக்கா இல்லையா\nanonymous chat விட்ஜெட் போட்டதில் இருந்தே யாராவது ஒருவர் பிங் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் பதிலளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 24 மணிநேரத்தில் தூங்கும் நேரம் போக மீதி நேரம் இணையத்தில் இருப்பேன் என்பதால் என்னைத் தொடர்புகொள்ள நல்ல உத்திதான் இந்த GChat.\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\nமுற்றுப்புள்���ியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nபெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வ...\nஇருத்தலும் அதைப்பற்றிய சில குறிப்புக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/06/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-06-01T16:35:28Z", "digest": "sha1:QSPPM6NW4HRYPPM3F7E6GMDXHFD67I7P", "length": 8627, "nlines": 441, "source_domain": "blog.scribblers.in", "title": "இன்பத்தின் தித்திப்பு அவன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » இன்பத்தின் தித்திப்பு அவன்\nநம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று\nஉம்பரில் வானவர் ஓதுந் தலைவனை\nஇன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்\nஅன்பனை யாரும் அறியகி லாரே. – (திருமந்திரம் – 286)\nசிவபெருமான் அனைவராலும் நம்பப்படுபவன். அவன் எல்லாவிதப் பொருளாகவும் இருக்கிறான். தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள். நமக்கெல்லாம் இன்பம் தருபவன் அந்த இறைவனே நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே அந்த அன்பு வடிவான சிவனை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.\nதிருமந்திரம் அன்பு, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ திருவடியைக் கண்டேன் அன்பினாலே\nஅன்பினால் இறைவனை அறிவோம் ›\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:20:10Z", "digest": "sha1:NKXBHKA62722XIXVLFRKIPKK5JFLZBHB", "length": 4547, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பகுப்பு:சொற்களின் துணை வார்ப்புருக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:சொற்களின் துணை வார்ப்புருக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:சொற்களின் துணை வார்ப்புருக்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சொற்களின் துணை வார்ப்புருக்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஆங்கிலச் சொற்களுக்கான வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-tnea-2019-counselling-tnea-provisional-seat-allo-005093.html", "date_download": "2020-06-01T15:10:29Z", "digest": "sha1:7K2EHRVFVJMFKHY7D3IR7SHSFWVYK3RO", "length": 14357, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி! | Tamil Nadu TNEA 2019 counselling: TNEA provisional seat allotment - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவு ஆன்-லைன் கலந்தாய்வு இறுதிச் சுற்றில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டும் 90 ஆயிரம் பி.இ. படிப்பிற்கான சேர்க்கை காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.இ. கலந்தாய்வில் 90 ஆயிரம் இடங்கள் காலியாவது உறுதி\nபொறியியல் படிப்புக்கான பி.இ. கலந்தாய்வு முடிந்த பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் ��லந்தாய்வு கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 479 பொறியியல் கல்லூரிகளில் 1,67,652 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇதில், நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 46,213 இடங்கள் நிரம்பிவிட்டன. மேலும், 1,21,439 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.\nஇதனைத் தொடர்ந்து, 4-ஆம் சுற்று மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அதில், முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 36,000 பேரில், 33,567 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். தற்போது, இவர்களில், 32,248 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீட்டை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ளது.\nஇதை சனிக்கிழமைக்குள் (இன்று) மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு முடிவு செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு மற்றும் கல்லூரி சேர்க்கைக் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.\nநான்காம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடு பெற்றுள்ள 32 ஆயிரம் பேரில், அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்படுவது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஒடிசா மத்திய பல்கலையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nCoronavirus (COVID-19): ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் முடிவுகளும் வெளியிடப்படும்\nCoronavirus (COVID-19): அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nTANCET 2020: அண்ணா பல்கலை டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n2 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n2 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n5 hrs ago கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nNews மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்\nAutomobiles கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nSports நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mashrafe-announces-retirement-from-t20-international-matche-002519.html", "date_download": "2020-06-01T17:40:18Z", "digest": "sha1:VK5HF2PNGLGFKCNZOKSVPHOZ7XSIHBWS", "length": 15009, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் வங்கதேச கேப்டன் மொர்டசா ! | Mashrafe announces retirement from T20 International matches - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் வங்கதேச கேப்டன் மொர்டசா \nடி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் வங்கதேச கேப்டன் மொர்டசா \nடாக்கா: வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் கேப்டனுமான மொர்டசா 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nவங்கதேச அணி கேப்டன் மொர்டசா. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். தற்போது ஒருநாள், 'டுவென்டி-20' அணிகளுக்கு கேப்டனாக உள்ளார். வங்கதேச அ���ியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர் இவர் தான்.\nஇவரது தலைமையில் வங்கதேச அணி பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வந்தது. சொந்த மண்ணில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் அசத்தியது.\nசிறந்த வேகப்பந்து வீச்சாளரான மொர்டசா 52 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.\nடாஸ் வென்ற வங்காள தேச அணியின் கேப்டன் மொர்டசா பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ''இதுதான் வங்காள தேச அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் தொடராகும். வங்காள தேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.\nஇதனால் மொர்டசா நாளை மறுநாள் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.\nகொரோனா வைரஸ் தாக்கம்.. டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பே இல்லை.. எஸ்கேப் ஆகும் ஆஸி.\nடி20 தொடரில் கலக்கும் மகளிர் அணி -இங்கிலாந்தை வெற்றிகொண்ட இந்தியா\nஇறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்.. ஒரு பக்கம் பந்த்திற்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் ராகுலுக்கு லக்\nஇறுதிப் போட்டியாக மாறிய 3வது டி20.. வெற்றியை தீர்மானிக்கப் போகும் ரோஹித் சர்மாவின் இந்த முடிவு\nநியூசி. டி20 தொடரில் பண்டியா பிரதர்ஸ்-இன் கனவு நிறைவேறுமா கேப்டன் ரோஹித் மனசு வைச்சா நடக்கும்\nதோனிக்கு ஓய்வு கொடுங்க.. ரிஷப் பண்ட்-ஐ ஆட வைங்க ஏன்னா.. கவாஸ்கர் சொல்லும் புதிய காரணம்\nயப்பா சாமிகளா.. டி20 போட்டினா 20 ஓவர் ஆடணும்.. 2 ஓவர்ல முடிச்சுட்டு போறது நியாயமா\nஎன்னாது விவிஎஸ் லக்ஷ்மண், இன்சமாம், அக்தர் எல்லாம் சேர்ந்து கோச்சிங் செய்யப் போறாங்களா\nபாக். பேட்ஸ்மேன் நசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nஸ்மிருதி மந்தனாவின் ரோல் மாடல் எந்த இடது கை பேட்ஸ்மேன்-னு தெரியுமா\nஇங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n2 hrs ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு முன்ஜாமீன்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: t20 retirement bangladesh வங்கதேசம் கிரிக்கெட் டி20 ஓய்வு மொர்டசா\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/education/?filter_by=popular", "date_download": "2020-06-01T15:13:14Z", "digest": "sha1:QDTITGABHHUU4P7NQYCS76YDCKG7LICZ", "length": 4749, "nlines": 129, "source_domain": "tamil.pgurus.com", "title": "கல்வி Archives - PGurus1", "raw_content": "\nகுழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅகமது படேல் ஸ்டெர்லிங் சந்தேசாரா குழுமத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற்றார்: ஹவாலா ஏஜென்ட் ஜானி...\nதமிழக அரசு தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை ஏன் ஆட்சேபிக்கிறது\nசுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/celebrities/kajal-agarwal-hot-photo-viral-on-internet/", "date_download": "2020-06-01T17:12:39Z", "digest": "sha1:MGMHP75B7CONXK6GEKTVLCUSD7L4ZKL2", "length": 8725, "nlines": 118, "source_domain": "www.cinemamedai.com", "title": "ஆடை அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல் அகர்வால்!!! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities ஆடை அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல் அகர்வால்\nஆடை அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல் அகர்வால்\nதென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.ஒரு சில படங்களில் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் 10 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பவர் காஜல் அகர்வால்.தமிழில் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார் இவர்.\nஇவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் இவர் மேக்கப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் தற்போது மேலாடை அணியாமல் கைகளை வைத்து மறைத்த வண்ணம் போட்டோஷூட் ஒன்றினை நடத்தியுள்ளார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n‘முத்தமிட்ட சிறுவனை தேடி பிடித்த லாரன்ஸ்.. -”இந்த பையனுக்கு ஸ்பெஷலா வெளியிட்ட பதிவு…\nஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்க நிதி கொடுத்த சூர்யா…நன்றி தெரிவித்த தமிழக எம்பி\nஇளம் நடிகை சாரா கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்…\nரஜினி -கமலின் படப்பிடிப்புகள் திடீர் ரத்து..\nசந்தானத்தின் பிறந்தநாளுக்கு அட்லீ கொடுத்த பரிசு -வீடியோ\nராஜா காலத்து உடையில் ஜொலித்த ஹீரோ-ஹீரோயின்ஸ்:கார்த்திக் ஸ்ரீனிவாசன் 2020 காலண்டர் போட்டோ ஷூட்…\nஇயக்குனர் சேரனுடன் பொங்கல் கொண்டாடிய சாக்க்ஷி அகர்வால்…\nகிரண் பேடியை ட்ரோல் செய்த நடிகர் சித்தார்த்…\n2019 -ல் கெட்டிமேளங்கள் கொட்டிய தமிழ் திரைபிரபலங்கள்..\nநடிகர் விஜய்க்காக கிரேனில் தூக்கி மாலை அணிவித்த ரசிகர்கள்…இதை பார்த்து வியந்து போன விஜய்…இதை பார்த்து வியந்து போன விஜய்…\nபொள்ளாச்சி விவகாரம் குறித்து சர்ச்சை பேச்சு…மாநில மகளிர் ஆணையத்தில் பாக்கியராஜ் விளக்கம்\nசிவாஜி ராவ் கைக்வாட் என்ற நபர் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய கதை…ரஜினியை பற்றி அறியாத உண்மைகள் சில…\nமேற்கு வங்கத்தை தாக்கிய புல்புல் புயல்…50 ஆயிரம் கோடி அளவில் சேதம்...\nடிக் டாக்-ல் கவர்ச்சியாக ஆட்டம்போட்ட வேதிகா\n‘ஜீவாவின் ஜிப்ஸி’-ஒரே பாடலில் உலகமே வெளியானது ‘தேசாந்திரி’ வீடியோ சாங்\nஊரடங்கால் தனது சம்பளத்தை குறைத்த நாசர்..\nநாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் எனக்கு சீசர் தான் வேணும்\nபடு பயங்கரமான போஸ்டரை வெளியிட்ட சோனியா அகர்வால்—எதற்கு தெரியுமா\nகொரோனா வைரஸ் கோவிட் -19 க்கு எதிராக போராட அக்‌ஷய் குமார் ரூ.25...\n200 ரூபாய் கொடுக்கும் ரசிகர்களுடன் நடிகை ஸ்ரேயா டான்ஸ்…\nசிவப்பு நிற உடையில் கலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட EVM பிரபலம்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-01T16:44:36Z", "digest": "sha1:Y5COMJM26ZDHH2WCICV2IIP6ROS4C44H", "length": 44960, "nlines": 372, "source_domain": "www.gzincode.com", "title": "China கையடக்க அச்சிடும் இயந்திரம் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகையடக்க அச்சிடும் இயந்திரம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கையடக்க அச்சிடும் இயந்திரம் தயாரிப்புகள்)\nCIJ அச்சுப்பொறிக்கான 460 SI CPU வாரியம்\nமாற்று, முன்பதிவு செய்ய வேண்டும் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD021 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: 460 SI CPU...\nகையடக்க இன்க்ஜெட் அச்சுப்பொறி போர்ட்டபிள் தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE கையடக்க கையடக்க தேதி குறியீட்டு TIJ அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP672 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE தொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP627 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ...\nபெரிய எழுத்து சிறிய கையடக்க கையடக்க DOD இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nIN-137D பெரிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி காற்று பம்ப் மற்றும் ஏர் சர்க்யூட் மை ஆகியவற்றால் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த எரிவாயு திரவ பிரிப்பு நான்கு சக்கர வடிவமைப்பு, தெளிப்பு விமானம், வில் மேற்பரப்பு, குழாய் சுவர் மற்றும் பிற ஒழுங்கற்ற மேற்பரப்புகள் 4.3 அங்குல வண்ண எல்சிடி திரை, பயனர் நட்பு செயல்பாடு மை...\nதொழில்துறை பெரிய எழுத்து கையடக்க டிஓடி இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nIN-139D பெரிய எழுத்து இன்க்ஜெட் அச்சுப்பொறி காற்று பம்ப் மற்றும் ஏர் சர்க்யூட் மை ஆகியவற்றால் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த எரிவாயு திரவ பிரிப��பு நான்கு சக்கர வடிவமைப்பு, தெளிப்பு விமானம், வில் மேற்பரப்பு, குழாய் சுவர் மற்றும் பிற ஒழுங்கற்ற மேற்பரப்புகள் 4.3 அங்குல வண்ண எல்சிடி திரை, பயனர் நட்பு செயல்பாடு மை...\nபிளாஸ்டிக் பை பெட்டி அட்டைப்பெட்டி ஆட்டோ ஊட்டி இயந்திரம்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஆட்டோ ஃபீடர் இயந்திரம் (மின்னணு ஒழுங்குமுறை / 260 மிமீ): எஃகு நிறைந்த, மின்னணு கவர்னருடன் ஒரு தானியங்கி மற்றும் நிலையான வேக சுற்றுவட்டத்தைப் பயன்படுத்தி, வலுவான நிலைத்தன்மைக்கும் மென்மையுக்கும் இடையில் அதிவேக மற்றும் குறைந்த வேக உடற்பயிற்சி போக்குவரத்து செயல்பாட்டில், கன்வேயர் பெல்ட் உயர் ஆண்டிஸ்டேடிக் பி.வி.சி...\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்��ொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nதொழில்துறை பறக்கும் 10W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 10W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nஅதிவேக பறக்கும் புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் மேல் துல்லியமான குறிக்கும் நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் :...\nஉயர் தரமான புற ஊதா லேசர் அச்சுப்பொறி லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉயர் தரமான 5W நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்��ப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nமலிவான புற ஊதா பி.வி.சி பைப் லேசர் அச்சிடும் இயந்திர அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n3W நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n50W ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ரேகஸ் மூல\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nபறக்கும் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W பறக்கும் ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nநிலையான ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nINCODE 3W UV அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத��திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n3W புற ஊதா அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம்,...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் மெட்டல் லேசர் செதுக்குபவர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nதொழில்துறை கோ 2 லேசர் அச்சுப்பொறி இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W க்கு Co2 லேசர் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம்,...\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W க்கு Co2 லேசர் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம்,...\nINCODE 30W ஆன்லைன் குறிக்கும் Co2 லேசர் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஆன்லைன் குறிக்கும் கோ 2 லேசர் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கி��ாஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nINCODE Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபறக்கும் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகை ஜெட் அச்சிடும் இயந்திரம்\nமை ஜெட் அச்சிடும் இயந்திரம்\nகையடக்க அச்சிடும் இயந்திரம் கை ஜெட் அச்சிடும் இயந்திரம் மை ஜெட் அச்சிடும் இயந்திரம் லேபிள் அச்சிடும் இயந்திரம் லேசர் அச்சிடும் இயந்திரம் டைரி அச்சிடும் இயந்திரம் தேதி அச்சிடும் இயந்திரம் பாக்கெட் அச்சிடும் இயந்திரம்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-01T15:04:31Z", "digest": "sha1:UABX6VINZ5FE5LONKV7TPKWK464ARDR6", "length": 44875, "nlines": 370, "source_domain": "www.gzincode.com", "title": "China லேசர் மர வேலைப்பாடு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nலேசர் மர வேலைப்பாடு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லேசர் மர வேலைப்பாடு தயாரிப்புகள்)\nஇமாஜேவுக்கு குழாய் இணைப்பு 4.8 எம்.எம்\nகுழாய் இணைப்பு 4.8 எம்.எம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1062 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: குழாய் இணைப்பு 4.8...\nமுத்திரைகள் கொண்ட கார்ட்ரிட்ஜ் வெள்ளை மை வடிகட்டி\nCARTRIDGE -White INK FILTER - முத்திரைகளுடன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1015 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nடிஜிட்டல் அல்லாத தொடர்பு எல்சிடி ஐஆர் லேசர் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற���றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தொடர்பு இல்லாத டிஜிட்டல் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தரம் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nசெலவழிப்பு மருத்துவ அறுவை சிகிச்சை முகமூடி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்���ம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nசெலவழிப்பு 3-பிளை ஃபேஸ் மாஸ்க் வைரஸ் தடுப்பு மருத்துவம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள��� இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n100W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n100W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nகேபிளுக்கு அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n���ேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nஉற்பத்தி வரிக்கு 5W புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉற்பத்தி வரிக்கான uv லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n10W ஃப்ளை யு.வி லேசர் பிரிண்டர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் சிறந்த துல்லியமான குறிக்கும் பறக்க UV லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகி���து : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறியை பறக்க\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஆன்லைன் ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச��சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nலேசர் மர வேலைப்பாடு லேசர் இயந்திர வேலைப்பாடு மின்சார மர வேலைப்பாடு வர் லேசர் வேலைப்பாடு எஃகு லேசர் வேலைப்பாடு சிறிய லேசர் வேலைப்பாடு லேசர் குறிக்கும் வேலைப்பாடு போர்டோ லேசர் வேலைப்பாடு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/521508-energy-trading.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-01T16:45:01Z", "digest": "sha1:XDZUGE4PDDK2C64X4ECPJISNFMOO2BEM", "length": 15848, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியா – அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தகம் 1,000 கோடி டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை | Energy trading - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 01 2020\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தகம் 1,000 கோடி டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nஇந்தியா, அமெரிக்கா இடையிலான எரிசக்தி வர்த்தகம் நடப்புநிதி ஆண்டில் 1,000 கோடி டாலர்அளவுக்கு அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், திரவ எரிவாயு (எல்என்ஜி), நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அளவு தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nடெல்லியில் நடைபெறும் இந்தியா – அமெரிக்கா உத்திசார் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: கடந்த ஆண்டு இரு நாடுகளிடையிலான எரிசக்தி வர்த்தகம் 700 கோடிடாலர் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய், திரவ எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை தற்போது அதிக அளவில் உள்ளது. பிற நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி அதிகரித்துள்ளதைப் போல, அமெரிக்காவிலிருந்தும் மிக அதிக அளவில் பொருட்கள் இறக்குமதியாகின்றன என்றார்.\nசவூதி அரேபியாவில் உள்ள ஆரம்கோ சுத்திகரிப்பு ஆலையில் தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவுக்கான சப்ளை பாதிக்கப்பட்டது. ஆனால் பற்றாக்குறை ஏற்படாத சூழல் நிலவியதற்கு அமெரிக்காவிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டதே காரணம் என்றார்.\nஅமெரிக்காவின் எரிசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இத்துறையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அபரிமித வளர்ச்சி உள்ளது என்றும் பிரதான் குறிப்பிட்டார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாஅமெரிக்காஎரிசக்தி வர்த்தகம்மத்திய அமைச்சர்ர்மேந்திர பிரதான் நம்பிக்கைமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே...\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் -...\nகரோனா நிலவரம்: உலக முழுவதும் 63, 03,920 பேர் பாதிப்பு\nஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து ரஷ்யா விளக்கம்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்: சீனா மீண்டும் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்: ஸ்டீவ் ஸ்மித்\nஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு\nகரோனா காலத்தில் ரூ.144 கோடிக்கு விற்பனை: மக்கள் மருந்தகங்கள் சாதனை\n3 மாதங்களுக்குப் பின் மானியமில்லாத ச��ையல் சிலிண்டர் விலை உயர்வு\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஜூன் 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\n - மீரா சோப்ரா சாடல்\nசேனல்கள் ஏன் நேர்மறையான செய்திகளில் அதிக கவனம் செலுத்தக் கூடாது - ரைசா வில்சன் கேள்வி\nஅமித் ஷாவுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/14/153248/", "date_download": "2020-06-01T16:10:37Z", "digest": "sha1:VBSICH6ULJGJS4HUZ3VYAKCQFYSQYF4X", "length": 9274, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "இணையதள தொடரில் சமந்தா - ITN News", "raw_content": "\n100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம் 0 02.ஆக\nசெல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே 0 22.நவ்\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா 0 06.நவ்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. திருமணம் ஆன பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ பேபி’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இவர் அடுத்ததாக இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இணையதள தொடர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரசன்னா, பாபிசிம்ஹா, பரத், ரம்யாகிருஷ்ணன், ராணா உள்பட சில முன்னணி நடிகர்களே தற்போது இணையதள தொடர்களில் நடித்து வருகின்றனர்.\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\n2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/240394?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-01T15:35:05Z", "digest": "sha1:OD6DWDU45A4ITOUTELUKJGBZS7MNOMHW", "length": 10205, "nlines": 120, "source_domain": "www.manithan.com", "title": "பிக் பாஸ் சாண்டிக்கு கமல் கொடுத்த பரிசு!.. தீயாய் பரவும் புகைப்படம் - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nஅமெரிக்காவில் போராட்டகாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் ஆடையின்றி எடுத்த படம்.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\n மன அழுத்தத்தால் படும் எரிச்சல்... மகளை நினைத்து உருகும் பெற்றோர் வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\nதொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்\n15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த தாத்தா மரணம்.. பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nஇங்கிலாந்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nபிக் பாஸ் சாண்டிக்கு கமல் கொடுத்த பரிசு.. தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.\nஅங்கு இருந்த இறுதிப்போட்டியாளர்களான சாண்டி, முகேன் ராவ், லொஸ்லியா, ஷெரின் ஆகியோரிடம் பேசினார்.\nஎல்லோருக்கும் தனி தனியாக கவிதை எழுதி அன்பு பரிசு ஒன்றை கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் சாண்டிக்கு கொடுத்த அந்த கவிதை பரிசு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்\nவெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்\nசம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nபொதுத்தேர்தலுக்கு எதிரான விசாரணை குறித்து நாளை நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் அனர்த்த வலயமாக பிரகடனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108991/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-01T16:42:18Z", "digest": "sha1:4CLK432HLYJWXQFHKVPVN6SRLQCKTCKY", "length": 7618, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புவதாக தாலிபான்கள் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nஅரசுப் பேருந்துகளில் paytm மூலம் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு\nமுதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்...\nஇந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புவதாக தாலிபான்கள் அறிவிப்பு\nஇந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புவதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் அரசியல் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தங்களின் தேசிய நலன் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பெற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nமேலும் ஆப்கானிஸ்தானை புனரமைப்பதில் இந்தியாவின் ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் சுஹைல் தெரிவித்துள்ளார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தங்கள் நாட்டை மீட்கவே போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தங்களில் எல்லைக்கு அப்பால் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறினார். தீவிரவாதிகளாக இருக்கும் தாலிபான்கள் தற்போது அமைதி குறித்து பல்வேறு நாடுகளுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.\nசிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி, முதலீட்டுக்கு ஒப்புதல்\nமருத்துவர்களுக்கு அடிப்படை பயணக் கட்டணம் இன்றி 50,000 விமான டிக்கெட்டுகள் - ஏர் ஏசியா\nஉச்சம் தொட்ட அச்சம் விடாது துரத்தும் கொரோனா\nஇந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை\nதுணைராணுவப் படை கேன்டீனில் வெளிநாட்டுப் பொருள் விற்பனை நிறுத்தம்\nநடு இருக்கையை முடிந்த வரை காலியாக வைத்திருக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nசமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொழும்புவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள���\nபுதுச்சேரி அமைச்சரவை எழுத்தருக்கு கொரோனா தொற்று\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்\nகொரோனா களம்.. மீண்டு வந்து களமிறங்கிய தூய்மைப் பணியாளர்..\nஅரசு வேலைக்கு ஆர்டர்...ஊருக்கே அல்வா கொடுத்த ஐ.ஏ.எஸ்... ந...\nஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள்.\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/share-market/", "date_download": "2020-06-01T15:40:51Z", "digest": "sha1:PCZJQI6KHTUK64E52Y22FXX6ULJWK3LJ", "length": 13573, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "Share Market Archives - TopTamilNews", "raw_content": "\nமுதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அன்லாக் 1.0 தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்வுடன் ஆரம்பித்தது இது போன்ற...\nமுதலீட்டாளர்களுக்கு ரூ.1.61 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்தது…\nஇந்திய பங்குச் சந்தையில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக...\nபங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்தது....\nபங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..\nஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. பங்குச் சந்தையில் வங்கி துறையை சேர்ந்த பங்குகளின்...\nரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 பு��்ளிகள் சரிவு…\nஈகை பெருநாளை முன்னிட்டு நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இன்று தான் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினம். இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும்...\nஇந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.99 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிவு..\nஇந்த வாரத்தில் கடந்த 5 வர்த்தக தினங்களில் 3 நாட்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் இந்த வாரத்தின் முதல் வர்ததக தினமான கடந்த திங்கட்கிழமையும், நேற்றும் பங்குச் சந்தைகளில்...\nரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…\nகடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.40...\nபங்குச் சந்தையில் ரூ.54 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரசுக்கான தடுப்பூசி சோதனைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக...\nபங்குச் சந்தையில் ரூ.3.60 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்தது…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்தது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனே் தொடங்கியது. அமெரிக்க...\nபங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்… சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் இந்த ஆண்டில் சர்வதேச...\nதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் காவல்துறையிடம் அளிக்��ும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் FEEDBACK கேட்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட...\nசர்ச்சைக்குள்ளான காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை- ஜி5 நிறுவனம் அறிவிப்பு\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ ரகுபதி தயாரிப்பில் உருவாக்கியுள்ளது வெப்சீரிஸ் \"காட்மேன்\". இதில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரீஸ் வரும் 12 ஆம் தேதி...\nசென்னையில் சுமார் 16,000 பேருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,570பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு...\n2ஆவது நாளாக தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 62லட்சத்து 94ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 74ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://repository.anarchaserver.org/index.php?/category/11&lang=ta_IN", "date_download": "2020-06-01T15:05:27Z", "digest": "sha1:WJIKZHQCO4SKLJHE76EHAMKST3RD6KMM", "length": 4140, "nlines": 47, "source_domain": "repository.anarchaserver.org", "title": "Feminist Science Fiction | Memorias Colectivas > < Collective Memories", "raw_content": "\nகுறிச்சொற்கள் 18 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-06-01T17:41:41Z", "digest": "sha1:UJYTG53MJK5YEYCPIGH2X5A4WBLPVDRP", "length": 2816, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காம்பானேலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாம்பானேலா என்பது ஒரு இசையமைப்பு ஆகும். இதன் இசை அமைப்பாளர் பிரான்சு லிசித்து ஆவார். இவ்விசையமைப்பு இவரது கிராந்து எதியூது தே பாகானீனியின் ஒரு பகுதி ஆகும். இது இவரால் 1851ஆம் ஆண்டு படைக்கப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:39:43Z", "digest": "sha1:YDZ4VFAOF453YU3CNMQ5JQ2EDPEIMYXT", "length": 5360, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோட்டயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோட்டயம் (ஆங்கிலம்:Kottayam), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 3 மீட்டர்கள் (9.8 ft)\nஇவ்வூரின் அமைவிடம் 9°35′N 76°31′E / 9.58°N 76.52°E / 9.58; 76.52 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது. கோட்டயம் கேரளத்தின் பதிப்பகங்களின் நகரமாகும். இந்நகரம் புகழ்பெற்ற மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமையகமாகும். கேரளத்தின் புகழ்பெற்ற மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து மாத்ருபூமி, தேசாபிமானி, தீபிகா, கேரள கௌமுடி போன்ற முக்கிய நாளிதழ்களும் வெளிவருகின்றது\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோட்டயம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 86% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டயம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோ��் ஆவார்கள்.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:50:10Z", "digest": "sha1:VO7ERF4SQ57XK7VN653P24ZI23RDAANM", "length": 17072, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரக்கூட மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்திரக்கூடம் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\n4 [கார்வி, மௌ, மாணிக்பூர் & ராஜாபூர் (5 திசம்பர் 2013)\nசித்திரகூட், மௌ & மாணிக்பூர்\nசித்திரக்கூட மாவட்டம் (அ) சித்திரகூட் மாவட்டம் (இந்தி: चित्रकूट जिला)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 72 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சித்திரக்கூட நகரம் ஆகும். இமமாவட்டம் சித்திரக்கூடப் பிரிவின் கீழ் உள்ளது. இது 3,45,291 சதுர கி.மீட்டர் பரப்பளவை உடையது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப்பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இரண்டாவது மிகவும் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் மகோபா மாவட்டத்திற்கு பிறகு சித்திரக்கூட மாவட்டம் ஆகும்.[1]. இங்கு 990,626 மக்கள் வசிக்கின்றனர்[2].\nஇம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.\n6 மே 1997 அன்று பந்தா மாவட்டத்திலிருந்து கார்வி மாற்று மவூ வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் முதலில் சத்திரபதி சிவாஜி நகர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் 4 செப்டம்பர் 1998 அற்று சித்திரக்கூட மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n2006 இல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சித்திரக்கூட மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[3] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[3].\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடு��்பின் படி சித்திரக்கூட மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 990,626[4]. இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5]. இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 448வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 315 inhabitants per square kilometre (820/sq mi).[4] மேலும் சித்திரக்கூட மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 29.29%.[4]சித்திரக்கூட மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் சித்திரக்கூட மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 66.52%.[4]\nபதேபூர் மாவட்டம் கௌசாம்பி மாவட்டம்\nபந்தா மாவட்டம் அலகாபாத் மாவட்டம்\nசத்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2016, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-06-01T17:16:38Z", "digest": "sha1:4BXJTHPTBWCC5OIWYUOGHNGFXBJ6HG6I", "length": 8893, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்கொண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்\nமுதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநல்கொண்டா இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nதெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 01:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/central-government/?page-no=2", "date_download": "2020-06-01T15:45:33Z", "digest": "sha1:2ZD63UCTLSQWUHWEQ56EF2PHS7KNF5FF", "length": 10213, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "Page 2 Central Government News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nNIMR Recruitment 2020: மத்திய அரசில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர்...\nNIMR Recruitment 2020: பி.இ, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசிலே வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள ஐடி மேலாளர் காலிப் பணியிடத்த...\nடிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வேளாண் காப்பீட்டு நிறுவனம் அழைப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கிராம மாவட்ட மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவத...\n பொதுத் தேர்விற்கான தேதி அறிவிப்பு\nகொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பிற்காக பொதுத் தேர்வு ஜூன் 3-வது வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற...\nNIMR Recruitment 2020: ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்ப...\nநேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள திட்ட அதிகாரி பணியிடத்தினை ந...\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பண...\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள தொழில்நு...\nUPSC 2020: மே 31 நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு- யுபிஎஸ்சி அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கின் காரணமாக மே 31-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தே��்வை ஒத்திவைத்து யுபிஎஸசி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ள...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள கம்ப்யூட...\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nதேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் ...\nCorona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\nபுதுடில்லி: கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2020/02/24122734/1287538/Family-affection-viratham.vpf", "date_download": "2020-06-01T16:20:08Z", "digest": "sha1:K4HANFUGP3OGDDBJAEZ2MYW4EXSDNNRI", "length": 6896, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Family affection viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபகை விலகிப் பாசம் கிடைக்க விரதம்..\nபதிவு: பிப்ரவரி 24, 2020 12:27\nபவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது.\nபசுவிற்கு கீரை கொடுப்பது நன்று\nஒரு சிலர் மீது அவர்களது பெற்றோர் அதிகப் பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. ‘நம்மை விட நம் சகோதரர்கள் மீது அதிகப் பாசம் காட்டுகிறார்களே’ என்று ஆதங்கப்படுவார்கள். தாய் வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.\nபவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உள்ள உருவப் பொம்மைகளின் படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை வழிபாடு செய்தும் வரலாம். சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானமாகக் கொடுக்கலாம். இதனால் நாம் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் ��கை அகலும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவிஷ்ணுபதி புண்ணியகால விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்\nநல்ல கணவன் கிடைக்க பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்\nசங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றிய புராணத் தகவல்கள்\nபெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் தீந்திரிணி கௌரிவிரதம்\nபுதன் பகவானுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டிய கோவில்\nநல்ல கணவன் கிடைக்க பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்\nபெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் தீந்திரிணி கௌரிவிரதம்\nபுதன் பகவானுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டிய கோவில்\nவைகாசி மாத விரதத்தின் சிறப்புகள்\nதுளசி பூஜையை எந்த மாதம் விரதம் இருந்து தொடங்க வேண்டும்\nநாளை வியாபார விருத்தி தரும் மாசி அமாவாசை விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/politics/2020/03/26/43/milk-distribution-time-reduce", "date_download": "2020-06-01T15:24:49Z", "digest": "sha1:FAVSDIM4YNDPRQXERWEGOVODLBXI723S", "length": 6114, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:காவல் துறை நெருக்கடி: பால் விநியோக நேரம் குறைப்பு!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 1 ஜுன் 2020\nகாவல் துறை நெருக்கடி: பால் விநியோக நேரம் குறைப்பு\nதமிழகம் முழுவதும் பால் விநியோக நேரத்தைக் குறைத்து பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முதல் அமலில் இருந்து வருகிறது. எனினும் மளிகை பொருட்கள், உணவு, காய்கறிகள், இறைச்சி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையின் நடவடிக்கைகள் காரணமாக தங்களது பால் விநியோக நேரத்தை குறைத்து பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.அ.பொன்னுசாமி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா குறித்த மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் பொதுவெளிகளில் கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு செல்வது, சாலைகளில் பயணிப்பது என கொரானா வைரஸ் தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும் மற்றும் வணிகப் பெருமக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ள பொன்னுசாமி, “காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.\nஆகவே தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் பொன்னுசாமி.\nமேலும், பால் தட்டுப்பாடு என கூறி 1லிட்டர் பாலினை 100.00ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை அளித்தால், அந்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவியாழன், 26 மா 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/400.html", "date_download": "2020-06-01T15:25:26Z", "digest": "sha1:5OEOMKS6RJFN7TOEYGS472UUVE4RDOL4", "length": 2982, "nlines": 30, "source_domain": "www.thamizhkadal.com", "title": "எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள்\nஎளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nஎளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்களை அலகு வாரியாக பிரித்த தொகுப்பு\nஎளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்களை அலகு வாரியாக பிரித்த தொகுப்பு. இப்போது DIKSHA app மூலமாக நீங்கள் உபயோகிக்கலாம்.\n6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான வீடியோக்களை பாட தலைப்புகளுக்கு ஏற்ப பிரித���து இந்த தொகுப்பில் உருவாக்கி உள்ளோம்.\nதங்கள் குழந்தைகளுக்கு இந்த விடுமுறை நாளில் பயனுள்ளதாக கண்டு கேட்டு கற்க இது உதவும்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/opinion/survey/?filter_by=featured", "date_download": "2020-06-01T16:15:07Z", "digest": "sha1:MRWIRSXREYQSZLKTHHV3JIOWHK4I63TU", "length": 22195, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "களக் கணிப்பு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – ம��ம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு பார்வை களக் கணிப்பு\nவினவு கருத்துக் கணிப்பு - October 26, 2018\nஅரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் \nமோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்\nகேள்விகளில் எந்த வகையிலும் பக்கச்சார்பு வெளிப்பட்டு விடக்கூடாது என்பற்காகவே விடைகளில் மோடி பக்தர்கள் தெரிவு செய்யக்கூடுமெனக் கருதி அதற்கான வாய்ப்புகளையும் வைத்திருந்தோம்.\nகமலஹாசன் – அதிமுக – நீட் அனிதா : மாபெரும் சர்வ��� முடிவுகள்\nகமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், அனிதா மரணம் மற்றும் அதிமுக-வில் நிலவும் குழப்படிகள் ஆகிய கேள்விகளுக்கு மக்கள் அளிக்கும் பதில்கள்....\nகோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு\nமார்ச் மாதத்தில் வினவு செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கணிசமான வணிகர்கள் உணர்வுப்பூர்வமாகவே கோக், பெப்சி விற்பதில்லை என அமுல்படுத்தியிருந்தனர். கோடை காலமான ஏப்ரல் மாத துவக்கத்தில் கோக் – பெப்சி பற்றி மக்களின் கருத்தறிய ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம்\nகருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதமிழகம் முழுவதும் ஆறு பெருநகரங்களில் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு - பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 3000த்திற்கும் மேற்பட்ட மக்களிடம் வினவு நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் - முதல் பாகம். படியுங்கள் - பகிருங்கள்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி கட்சி சார்பற்றதா \nஊடகங்கள் செய்திகளை தெரிவிப்பதிலிருந்து, கருத்து - கண்ணோட்டங்களை வெளியிடுவது வரை அவை யாருக்கு சார்பாக இருக்கும் என்பதை மறைக்க முடியாது. வினவு நடத்திய இந்த பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பும் அதைத்தான் நிறுவுகிறது.\n கருத்துக் கணிப்பு பாகம் 1\nஇறுதியில் நாளிதழ், தொலைக்காட்சி, வாட்ஸ் அப் அனைத்திலும் முக்கால் பங்கு மொக்கைகளாகவும், கால் பங்கு பயனுள்ளவைகளாகவும்தான் நுகரப்படுகின்றன.\nஅனைத்து சாதி அர்ச்சகர் – பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு\n“மச்சி அது நம்ப துட்டுடா.. நம்மளாண்ட பிச்சை எடுத்துனு நம்பளையே உள்ள விடமாட்டானா இவனுங்க கைல துட்டு குடுக்க கூடாதுடா..”\nபா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு \nகள ஆய்வுக்காக சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும் தேர்ந்தெடுத்தோம்.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து \nவரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன \nகுமுதம் ரிப்போர்ட்டர் அவதூறுக்கு புமாஇமு கண்டனம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495720", "date_download": "2020-06-01T17:37:27Z", "digest": "sha1:VEZTUHIVCFRNR7HK5GN5TF2MS6UHY7SH", "length": 11801, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "என் மீது தாக்குதல் நடத்தியது திரிணாமுல் காங்கிரஸ் தான்: அமித்ஷா குற்றச்சாட்டு | The attack on me was the Trinamul Congress: Amit Shah's charge - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎன் மீது தாக்குதல் நடத்தியது திரிணாமுல் காங்கிரஸ் தான்: அமித்ஷா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜ தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி நடந்தது. அப்போது, அமித் ஷாவிற்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில் அமித் ஷா நேற்று அளித்த பேட்டி:\nமேற்கு வங்கத்தில் மக்களவையின் 6 கட்ட தேர்தலின் போதும் கலவரங்கள் நடந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் பாஜ போட்டியிடுகிறது. அங்கெல்லாம் எந்த வன்முறையும் கிடையாது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறை அரங்கேறுகின்றன. கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தான் சேதப்படுத்தினார்கள்.\nமம்தா தலைமையிலான கட்சிக்கு அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்று நடத்தப்பட்டது. ஆனால், இதனை .அவர்கள் திரித்து கூறுகிறார்கள். இவை அனைத்தையும் பார்த்து தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.\nமக்களவ��� தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐந்து மற்றும் ஆறாவது கட்ட தேர்தலிலேயே பாஜ ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. 7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.\nஜனநாயக கழுத்தை நெறிக்கிறார் மம்தா:\nமேற்கு வங்கத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய மோடி, “தீதியின் (மம்தா பானர்ஜி) குண்டர்கள் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மறைத்து வைத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி சென்றுள்ளனர். அதிகார வெறி பிடித்த மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை அவர் அழித்து விட்டார்.\nமேற்கு வங்க மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால்தான் தீதி பீதி அடைந்துள்ளார். பாஜ.வை பழி வாங்குவேன் என்று கூறியதை மம்தா செயல்படுத்தி விட்டார். அவர் அப்படி கூறிய பிறகுதான் கொல்கத்தா பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என்றார்.\nபாஜ தலைவர் அமித் ஷா மேலும் கூறுகையில், “ நான் பாஜ தலைவர். நான் எனது கட்சியின் பிரசாரத்துக்காக இங்கு வந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்திற்கு வந்த வெளியாள் என்று கூறுகிறார்கள். இந்த பேச்சில் என்ன நியாயம் உள்ளது மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் மும்பை அல்லது பெங்களூரு சென்றால் அவர் வெளியாள் என்று அழைக்கப்படுவாரா மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் மும்பை அல்லது பெங்களூரு சென்றால் அவர் வெளியாள் என்று அழைக்கப்படுவாரா மம்தா தீதி டெல்லிக்கு சென்றால் வெளியாள் என்று அழைக்கலாமா மம்தா தீதி டெல்லிக்கு சென்றால் வெளியாள் என்று அழைக்கலாமா\nகொல்கத்தாவில் நடந்த கலவரத்தின்போது அமித் ஷா சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், “ மத்திய ரிசர்வ் போலீசார் அளித்த பாதுகாப்பினால்தான் எந்த காயமும் இன்றி என்னால் தப்பி வர முடிந்தது,” என்றார்.\nஎன் மீது தாக்குதல் திரிண��முல் காங்கிரஸ் அமித்ஷா குற்றச்சாட்டு\nஇலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க இணைய வழி போராட்டம்\nஅதிமுக அரசின் அதிகார அத்துமீறல்: இந்திய கம்யூ. கண்டனம்\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_39.html", "date_download": "2020-06-01T14:58:59Z", "digest": "sha1:F7GLAIYDMVI3PLZOSD77KBYMHDMWSBRW", "length": 6096, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "சமுர்த்தி சமுதாய அடிப்படை நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம்", "raw_content": "\nHomeசமுர்த்தி சமுதாய அடிப்படை நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம்\nசமுர்த்தி சமுதாய அடிப்படை நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம்\nசமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்புக்களுக்கான நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான வருடாந்த பொது கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\n2017ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சமுர்த்த் சட்டத்தின் 09 மற்றம் 15 ஆம் பிரிவுகளுக்கு ஏற்றாதாக தாபிக்கப்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புக்களை புதுபித்தல் மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுக்கூட்டம் மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் நடைபெறுகின்றன .\nஇதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சமுர்த்தி வலயத்திற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு மற்றும் அமைப்பின் பதிவை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம் இன்று மட்ட���்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே ,குணநாதன் தலைமையில் நடைபெற்றது .\nஇதன்போது 2018 ஆம் ஆண்டுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான 21 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக கிராம மட்டத்த்தில் செயல்படுத்தவுள்ள செயல் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன\nஇந்த வருடாந்த பொதுகூட்ட நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி நிர்மளா கிரிதரன் ,சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம் மற்றும் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-01T15:15:45Z", "digest": "sha1:GJWDJQ4ZKHABVATH5B5NMYOUZFFKH53Y", "length": 34134, "nlines": 171, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n(எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் எழுதிய South India and her Mohammadan Invaders என்கிற புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையின் பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கிறன)\nஇத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.\nபொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தநேரத்தில் ஆண்டுகொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கு எதிராக குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டிருந்தான். இந்த முற்றுகையில் குலசேகர பாண்டிய���் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தான்.\nஅதற்குச் சிறிது காலத்திற்கு முன்புதான் இலங்கையின் உள்நாட்டுக் கலவரங்களை அடக்கி, எதிரிகளைக் கொன்று பராக்கிரமபாகு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தான். இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்தின்படி, அரியணை ஏறுவதற்காக பராக்கிரமபாகு ஏறத்தாழ பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு எதிரிகளுடன் போரிட்டதாகக் கூறுகிறது. இந்த நேரத்தில் பாண்டிய நாட்டிலிருந்து உதவி கேட்டுவந்த தூதுவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக சிங்களப்படைகளை பராக்கிரம் பாண்டியனுக்கு உதவ அனுப்ப முடிவெடுத்தான் பராக்கிரமபாகு.\nஇந்த உதவி மதுரையை அடைவதற்கு முன்னர் பராக்கிரம பாண்டியன் போரில் தோற்கடிக்கப்பட்டான். அவனும், அவனது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னர் குலசேகர பாண்டியன் மதுரையில் பாண்டிய அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.\nகுலசேகர பாண்டியன் முடிசூடியதை அறியாத பராக்கிரமபாகு, புகழ்பெற்ற தனது தளபதியான லங்கபுர தண்டநாதவின் தலைமையில் ஒரு படையை அனுப்ப முடிவெடுக்கிறான். லங்கபுர தலைமையில் தலைநகரிலிருந்து புறப்படும் சிங்களப்படை இலங்கையின் மஹாதிட்ட (மாந்தோட்டம்) என்கிற இடத்தை வந்தடைகையில் குலசேகர பாண்டியன் மதுரையை வென்றதும் பின்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவனது மனைவி, பிள்ளைகள் கொலையுண்டதுமான செய்து வந்தடைகிறது. இருப்பினும் பராக்கிரமபாகு சிங்களைப்படைகளை மதுரையை நோக்கிச் செல்ல உத்தரவிடுகிறான். குலசேகரனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியனின் தப்பிப் பிழைத்த பிள்ளைகளில் ஒருவனுக்கோ அல்லது அவனது நண்பர்களில் ஒருவனுக்கோ ஆட்சியை ஒப்படைப்பது அவனது நோக்கம்.\nமஹாதிட்டவிலிருந்து புறப்படும் சிங்களப்படை தலபில்ல என்னும் துறைமுக நகரை வந்தடைந்து அங்கிருந்து கப்பல்களில் ஏறி ஒரு இரவும், ஒரு நாளும் பயணம் செய்து பாண்டியப்பகுதில் இருக்கும் தலபில்ல() என்னும் இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.\nபாண்டியப்பகுதியில் இருக்கும் தலபில்ல என்னும் பகுதி ராமேஸ்வரத்���ில் இருக்கும் இன்றையை புலியடிசாலை எனக்கூறுகிறார் ஐயங்கார். ராமேஸ்வரத்தின் கந்தமாதன பர்வதத்திற்கு வடகிழக்கே இரண்டு மைல்கள் தொலைவில் இந்த புலியடிசாலை இருப்பதகவும், அங்கிருக்கும் ஆலயம் கண்டியை ஆண்டதொரு அரசனால் கட்டப்பட்டதாகவும் விளக்கும் ஐயங்கார், அந்த ஆலயத்தினைக் கட்டத் தேவையான கற்கள் அனைத்தும் இலங்கையிலிருந்தே கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறார் இந்த கந்தமாதன பர்வத ஆலயத்தில் ராமரின் பாதச்சுவடுகள் இருக்கின்றன. அதேசமயம் அந்த இடத்தில் அதனை ஒரு பவுத்த ஆலயமாக தளபதி லங்கபுர கட்டியிருக்கக்கூடும் என எண்ணவும் வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் லங்கபுர தனது அரசன் பராக்கிரமபாகுவின் நினைவாக பராக்கிரமபட்டணா அல்லது பராக்கிரமபுரா என்கிறதொரு ஊரை நிர்மாணித்ததாகத் தெரிகிறது. இன்றைக்கு அந்த இடம் குண்டுக்கல் என அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. பாம்பனிலிருந்து ஒன்றரை மைல் தென்புறம் இருக்கும் அந்த இடம் இன்றைக்குத் தென்னிந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒருகாலத்தில் அது பராக்கிரமபுரா என அழைக்கப்பட்டதற்கான சுவடுகள் முற்றிலும் மறைந்துவிட்டன என்கிறார் ஐயங்கார்.\nகந்தமாதன பர்வத ஆலயம், ராமேஸ்வரம்\nஇலங்கையிலிருந்து லங்கபுர தண்டநாத தலைமையில் ராமேஸ்வரத்தில் வந்திறங்கும் சிங்களப்படைகள் அங்கு பாண்டியப்படைகளுடன் போரிட்டு வெற்றிகொண்டு ராமேஸ்வரத்தைக் கைப்பற்றுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாம்பனுக்கு மிக அருகில், ராமேஸ்வரக் கடலுக்கு நான்கு காத தொலைவிலிருக்கும் குண்டக்கல்லைக் கைப்பற்றுகிறார்கள்.\nபின்னர் தொடர்ந்து பாண்டிய நாட்டிற்குள் நுழையும் சிங்களப்படைகள் வழியிலிருக்கும் கிராமங்களையும், நகரங்களையும் பாண்டியப்படைகளுடன் போரிட்டுக் கைப்பற்றுகிறார்கள். பின்னர் பராக்கிரமபுராவிலிருக்கும் தனது தலைமையகத்திற்குத் திரும்பும் லங்கபுர, வழியில் இருக்கும் வடலை என்கிற கிராமத்தைத் தாக்கி அதன் தலைவரான ஆளவந்த பெருமாள் என்பவனைக் கொல்கிறான்.\n(குறிப்பு : இந்த வடலை கிராமம் இன்றைக்கு ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல்கள் தென்மேற்கே இருப்பதாகத் தெரிகிறது).\nஇதனையெல்லாம் கேள்விப்படும் குலசேகர பாண்டியன் மிகுந்த சிரமத்துடன் திருநெல்வேலி மற்றும் கொங்குப் பகுதியிலிருந்து படைகளைத் திரட்டிக் கொண்டு சிங்களப்படைகளை எதிர்ப்பதற்காகத் தலைமைதாங்கி வருகிறான். இருகோட்டை மற்றும் இடகலிசரை () என்னும் கிராமங்களில் தனது பாசறையை அமைக்கும் குலசேகர பாண்டியன், பராக்கிரமபுராவில் நிலைகொண்டிருக்கும் லங்கபுரவின் படைகளைத் தாக்குவதற்காக பெருமளவு பாண்டியப் படைகளை தரைவழியாகவும், கப்பலின் வழியாகவும் அனுப்பி வைக்கிறான்.\nதரைவழியாகச் சென்ற படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்ற குலசேகரபாண்டியனுக்கும் லங்கபுரவின் படைகளுக்கும் பெரும்போர் நிகழ்கிறது. குலசேகரனின் குதிரை கொல்லப்பட்டதால் அவன் பின்வாங்கிச் செல்கிறான். தோல்வியடைந்த பாண்டியப்படைகளின் நிலைகளைக் கைப்பற்றும் சிங்களப்படை அவற்றைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து ஏற்கனவே கைப்பற்றிய வடலை என்னும் நகரில் நிலைகொள்ளுகிறது சிங்களப்படை.\nபின்னர் அங்கிருந்து வடக்கே நகந்து தேவிபட்டணத்தைக் கைப்பற்றி சிறுவயலை நோக்கி முன்னேறுகிறார்கள். பின்னர் காளையார் கோவில் வழியாக பரமக்குடி சாலையில் செல்லும் சிங்களப்படை ஆனைவிலக்கியை வென்று, நெட்டூரைக் கைப்பற்றுகிறது. இந்த நெட்டூரே பின்னர் சிங்களப்படையின் தலைமையகமாகச் செயல்பட ஆரம்பிக்கிறது.\n(குறிப்பு : இந்த நெட்டூர் இளையான்குடிக்கு அருகில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏழு அல்லது எட்டுமைல்கள் வடமேற்கே இருக்கிறது. இதே நெட்டூரில்தான் பின்னாட்களில் மூன்றாம் குலோத்துங்க சோழன் அவனது எதிரியான வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவனது தலையைத் துண்டித்துக் கொன்றான். ஆனைவிலக்கி இதற்கு அருகில்தான் இருக்கவேண்டும்).\nநெட்டூரில் தனது தலைமையகத்தை அமைத்துக் கொண்ட தளபதி லங்கபுரவிற்கு கொலையுண்ட பராக்கிரம பாண்டியனின் உயிர்தப்பிய மகன் ஒருவன் கேரளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அவனது பெயரும் வீரபாண்டியன். லங்கபுர உடனடியாக தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி வீரபாண்டியனுக்குத் தகவல் அனுப்பி வைக்கிறார். பின்னர் இலங்கையில் இருக்கும் தனது அரசனான பராக்கிரமபாகுவுக்கு எல்லா விபரங்களையும் குறித்துத் தகவலனுப்பும் லங்கபுர நெட்டூரிலிருந்து கிளம்பி மேற்குத் தொடர்ச்சிமலைக்கருகிலிருக்கும் பெரியகுளம் பகுதிக்குச் செல்கிறார்.\nபெரியகுளம் பகுதியிலிருக்கும் மேலமங்கலம் மற்றும் கீழமங்கலத்தைக் கைப்பற்றும் லங்கபுர பின்னர் அந்தப் பகுதியை ஆண்டவர்களிடமே அவற்றை ஒப்படைத்துவிட்டு ஆனைவிலக்கிக்குத் திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து மானாமதுரையை நோக்கிப் படையெடுத்து அந்தப்பகுதியையும் கைப்பற்றுகின்றன சிங்களப்படைகள். பின்னர் அங்கிருந்து வடகிழக்கே நகர்ந்து திருவாடனைக்கருகிலிருக்கும் அஞ்சுகோட்டை, பாசிப்பட்டனம், குறுந்தங்குடி, திருவேங்கைப்பட்டு போன்ற பகுதிகளும் சிங்களப்படைகளிடம் வீழ்கின்றன.\nஇருப்பினும் அந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த மாலவச் சக்கரவர்த்தி என்பவர் சிங்களப்படைகளுக்குச் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் செம்பொன்மாரி என்கிற இடத்திலிருக்கும் கோட்டையில் சென்று பதுங்கிக் கொள்கிறார். வெல்லவே முடியாததாகக் கருதப்பட்ட அந்தக் கோட்டையைச் சோழர்கள் இரண்டு ஆண்டுகாலம் முற்றுகையிட்டும் வெல்ல இயலவில்லை என லங்கபுரவிற்குத் தெரியவருகிறது. எனவே அதனை நோக்கிச் செல்லும் சிங்களப்படைகள் வெறும் அரை நாட்களிலேயே அந்தக் கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைகிறார்கள். எனினும் சிறிது நேரத்திலேயே பாண்டியப்படைகள் அந்தக் கோட்டையைச் சூழ்ந்து இலங்கைப்படையை முற்றுகையிடுகிறார்கள். பெரும் போருக்குப் பின்னர் அந்த முற்றுகையை உடைக்கின்றன சிங்களைப்படைகள்.\nசோழ நாட்டின் எல்லையை ஒட்டியிருந்த அந்தப்பகுதியை லங்கபுர கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த வைசியர்களும், யவனர்களும் (முஸ்லிம்கள்) பரிசுப்பொருட்களைக் கொண்டுவந்து அவருக்கு அளிக்கிறார்கள். செம்பொன்மாரியை மீண்டும் மாளவச் சக்கரவர்த்திக்கு அளிக்கும் லங்கபுர, திருவேங்கம் மற்றும் கருத்தங்குடி வழியாக மீண்டும் ஆனைவிலக்கிக்குச் சென்று சேர்கிறார். அதற்குள் இன்னொரு தமிழ்ச் சிற்றரசன் மாலவச் சக்கரவர்த்தியிடமிருந்து செம்பொன்மாரியைக் கைப்பற்றியதுடன் சிறுவயல் பகுதியையும் பிடித்துக் கொண்ட தகவல் அவரை வந்தடைகிறது. இவர்கள் இருவருக்கிடையே சமாதானம் பேசிச் சரிப்படுத்தும் லங்கபுர நெட்டூரை அடைகிறார். பின்னர் ராஜசிங்கமங்கலம் மற்றும் வலந்தைவிளையிலிருந்த இரண்டு குளங்களைச் செப்பனிடுகிறார் லங்கபுர.\nஇத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.\nTags: இலங்கை, இலங்கை வரலாறு, சிங்களவர், தமிழக வரலாறு, தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு, படையெடுப்பு, பராக்கிரம பாண்டியன், பராக்கிரமபாகு, பாண்டியர், பாண்டியர்கள், மதுரை, வீரபாண்டியன்\nஒரு மறுமொழி தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nபரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nரமணரின் கீதாசாரம் – 7\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14\nசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்\nரமணரின் கீதாசாரம் – 10\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nஅழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nவன்முறையே வரலாறாய்… – 20\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anudinam.org/2012/05/23/dayasatakam-%E2%80%93-slokas-34-to-37/", "date_download": "2020-06-01T14:58:13Z", "digest": "sha1:VOTQ22NYSUNHGGKFIEV7ZO6PZ4DIKUAY", "length": 25552, "nlines": 274, "source_domain": "anudinam.org", "title": "Dayasatakam – Slokas 34 to 37 | Anudinam.org", "raw_content": "\nஅநுபவிதும் அக ஓகம் ந அலம் ஆகாமி கால:\nப்ரசமயிதும் அசேஷம் நிஷ்க்ரியாபி: ந சக்யம்\nஸ்வயம் இதி ஹி தயே த்வம் ஸ்வீக்ருத ஸ்ரீநிவாஸா\nசிதிலித பவபீதி: ச்ரேயஸே ஜாயஸே ந:\n எனது பாவங்களின் பயனை நான் முழுவதுமாக அனுபவிப்பதற்கு எதிர்காலம் முழுமையும் போதாது. அப்பாவங்களைத் தகுந்த ப்ராயசித்தம் செய்து ஒழிக்கலாம் என்றால் அதுவும் இயலாது. ஆகவே ஸ்ரீநிவாஸனை நீ வசப்படுத்தியவளாய், எங்களைக் காக்க, எங்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கும்படியாக உள்ளாய்.\nவிளக்கம் – (கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனக்காக வாதாடுவதாகக் கூறினாள். அந்த வாதத்தை இங்கு விளக்குகிறார்)\nதயாதேவி (ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் நீதிபதிகளாக வீற்றுள்ள சபையில்) : “இந்த ஜீவன் எண்ணற்ற பாவத்திற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்ப்பு வழங்கினால், இவன் வாழ்க்கை காலத்திற்குப் பின்னும் தண்டனை காலம் நீடிக்குமே அப்படி என்றால், இவன் அந்த தண்டனை காலத்தை அனுபவித்து, தனது வினைப்பயனை எவ்வாறு கழிக்க இயலும் அப்படி என்றால், இவன் அந்த தண்டனை காலத்தை அனுபவித்து, தனது வினைப்பயனை எவ்வாறு கழிக்க இயலும்\nநீதிபதிகள் : “இவன் புண்ணியம் செய்த அளவிற்கு ஏற்ற பாவ பலனை கழித்து விட்டு, எஞ்சிய பாவத்திற்கு மட்டும் தண்டனை தருகிறோம். இது சரியான தீர்ப்புதானே\nதயாதேவி : “அப்படி என்றால் முழுமையான வினைப்பயனை மன்னித்து விடலாமே”\nசபையில் உள்ளவர்கள் (ஸ்ரீநிவாஸனின் மற்ற குணங்கள்) : “முழுமையாக மன்னிக்க இயலாது. வேண்டுமென்றால் இவன் வேறு ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்து ��ிட்டு போகட்டுமே”\nதயாதேவி : “உங்களுக்கு இவனைத் தெரியாது. இவன் ப்ராயச்சித்தம் செய்யும்படியான குற்றங்களே செய்வது இல்லை. இவனது குற்றங்களுக்கு ப்ராயச்சித்த விதிகளே இதுவரை இல்லை”\nஇரு வாதங்களையும் கேட்ட ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் தயாதேவியிடம், “இவர்கள் போன்றவர்களுக்காக நீ இந்தப் பூமியில் இருந்து, இவர்களின் பயத்தைப் போக்கியபடி இருப்பாயாக”, என்று கூறினர்.\nஅவதரண விசேஷை: ஆத்ம லீலாப தேசை:\nஅவமதிம் அநுகம்பே மந்த சித்தேஷு விந்தந்\nவ்ருஷப சிகரிநாத: த்வத் நிதேசேந நூநம்\nபஜதி சரண பாஜாம் பாவிந: ஜந்ம பேதாந்\n ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான். இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான். இது உனது கட்டளையால் அல்லவா\nவிளக்கம் – கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனது வாதத்தினால் குற்றம் செய்த ஜீவனுக்கு மோக்ஷத்தைப் பெற்றுக்கொடுக்கிறாள் என்று கூறினார். ஆனால் அந்த ஜீவனுக்குப் பதில் அவனுக்கு ஏற்படவேண்டிய தண்டனையை வேறு யாராவது அனுபவித்தே தீர வேண்டும் (காரணம் கர்மபலன் என்பது அனுபவித்துக் கழிக்கப்பட வேண்டியதாகும். எந்தப் பரிகாரம் மூலமும் கர்மபயன்களை, அனுபவிக்காமல் அழிக்க இயலாது). தயாதேவியின் சொற்களுக்கு இணங்கி, ஸ்ரீநிவாஸனே அந்த ஜீவனுக்கு பதிலாகப் பல பிறவிகள் எடுக்கிறான். ஆக நாம் நமது கர்மபலன் காரணமாக எடுக்க வேண்டிய பிறவிகளை, தான் எடுத்து அனுபவிக்கிறான் என்று கருத்து.\nமேலும் தன்னிடம் சரணம் அடைந்தவர்கள் செய்த தவறுகளுக்காக, அவர்கள் எடுக்க வேண்டிய பிறப்பு என்ற சுமைகளை தானே ஏற்கிறான். இதனைத் தனது லீலை என்று ஒரு பெயருக்காக மட்டுமே கூறிக் கொள்கிறான்.\nஇவ்விதம் பிறந்த அவன் – ஹிரண்யன், சிசுபாலன், இராவணன் போன்றவர்களால் இழிவும் படுத்தப்பட்டான். இதனைக் கீதையில் – என்னை புரிந்து கொள்ளாதவர்கள் என்னை அவமதிக்கிறார்கள் – என்று நொந்து கொண்டான்.\nபரஹிதம் அநுகம்பே பாவயந்த்யாம் பவத்யாம்\nஸ்த்திரம் அநுபதி ஹார்தம் ஸ்ரீநிவாஸே ததாந:\nலலித ருசிஷு லக்ஷ்மீ பூமி நீளாஸு நூநம்\nப்ரதயதி பஹுமாநம் த்வத் ப்ரதிச்சந்த புத்த்யா\n மக்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே நீ சிந்தித்தபடி உள்ளாய். உன்னிடம் ஸ்ரீநிவாஸன் எதனையும் எதிர்பாராமல் மிகுந்த அன்பு கொண்டுள்ளான். அவன் அழகான ஒளி பொருந்திய மஹாலக்ஷ்மி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோரிடம் மதிப்பு கொண்டு இருப்பது ஏன் என்றால் – அவர்களை உனது பிரதிபிம்பம் என்று நினைக்கிறான். இது உறுதியே.\nவிளக்கம் – கடந்த ச்லோகத்தில், தயாதேவியின் சொற்களுக்கு இணங்கவே ஸ்ரீநிவாஸன் பல அவதாரங்கள் செய்து பூமியில் வாடுவதாகக் கூறினார். இதனால் நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம் – நம்மை இவ்விதம் வாடும்படிச் செய்துவிட்டாளே என்று தயாதேவி மீது ஸ்ரீநிவாஸனுக்கு வெறுப்பு ஏற்படுமா என்பதாகும். இதற்கான விடையை இங்கு கூறுகிறார்.\nஸ்ரீநிவாஸனின் அன்பு எந்தவித காரணமும் இல்லாமல் தயாதேவியிடம் உள்ளது என்பதை “அநுபதி” என்று கூறினார். ஸ்ரீநிவாஸன் தனது தேவிகளை தயாதேவியின் பிரதிபிம்பம் என்று கருதுவதால் மட்டுமே அவர்களிடம் அன்பாக உள்ளான் என்றும் கூறினார்.\nவ்ருஷகிரி ஸவிதேஷு வ்யாஜத: வாஸபாஜாம்\nதுரித கலுஷிதாநாம் தூயமாநா தயே த்வம்\nகரண விலய காலே காந்திசீக ஸ்ம்ருதீநாம்\nஸ்மரயஸி பஹுலீலம் மாதவம் ஸாவதாநா\n திருமலையின் அருகில் ஏதோ ஒரு காரணத்தினால் வசித்து வந்தாலும், அவர்கள் பாவம் செய்தால் நீ அவர்களைக் குறித்து வருத்தம் கொள்கிறாய். அவர்களது புலன்கள் ஒடுங்கி அந்திமகாலம் நெருங்கும்போது, அவர்களின் நினைவுகள் பல்வேறு விஷயங்களில் சிதறினாலும், நீ செய்வது என்னவென்றால் – பல்வேறு லீலைகள் புரியும் ஸ்ரீநிவாஸன், அவர்களை நினைக்கும்படியாக நீ செய்து விடுகிறாய்.விளக்கம் – இங்கு “ஏதோ ஒரு காரணம்” என்பது கவனிக்கத்தக்கது. இங்கு ஸ்ரீநிவாஸனின் இருப்பிடத்தின் அருகில் வாசம் செய்பவர்கள், அவனுடைய நினைவுடன் வாசம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை உணர்த்துகிறார்.\nஇப்படிப்பட்டவர்கள் எந்த வகையான பாவம் செய்தாலும், அவர்கள் இறக்கும்போது ஸ்ரீநிவாஸனின் நினைவே அவர்களுக்கு வரவில்லை என்றாலும் தயாதேவி உதவுவதாகக் கூறுகிறார். இது திருமலையின் மகிமையைக் குறிக்கும். தயாதேவி ஸ்ரீநிவாஸனுக்கு இவர்களின் நினைவை உண்டாக்கி அவர்கள் பக்கம் திருப்புகிறாள்.\nஸ்ரீமத் பகவத் கீதை (8-6) – யாம் யாம் வாபி ஸ்மரண் – அந்திம காலத்தில் எந்தப் பொருளை நினைத்து…\nவராக புராணம் – அஹம் ஸ்மராமி பக்தாம் நயாமி பரமாம் கதிம் – எனது பக்தனை அவனது இறுதிகாலத்தில் நான் (பகவான்) நினைத்துக்கொண்டு, அவனுக்கு உயர்ந்த கதி அளிப்பேன்.\nபகவானுக்கு நமது அந்திம காலத்தில், நம்முடைய நினைவை ஏற்படுத்துபவள் தயாதேவியே ஆவாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/apps/page/5/international", "date_download": "2020-06-01T17:07:30Z", "digest": "sha1:R4EPRPZOYKLTWQ2X4DZJCK5KCCMCR6OR", "length": 10616, "nlines": 199, "source_domain": "lankasrinews.com", "title": "Apps Tamil News | Breaking News and Best reviews on Apps | Online Tamil Web News Paper on Apps | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிக் டாக்கின் அதிரடி நடவடிக்கை\nவாட்ஸ் ஆப் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை: இதை மாத்திரம் செய்யாதீர்கள்\nமேலும் பல தீங்கு பயக்கும் அப்பிளக்கேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டுபிடிப்பு\nதானாக அழியும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வாட்ஸ் ஆப்பில்\nYouTube Music தொடர்பில் வெளியான புதிய தகவல்\nதகவல் மற்றும் பணம் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்\nமுற்றாக நிறுத்தப்படுகின்றது பிரபல மெசஞ்சர் அப்பிளிக்கேஷனின் சேவை\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை பேஸ்புக்கில் ஷேர் செய்வது எப்படி\nபத்தாயிரம் வரையிலான அப்பிளிக்கேஷன்களை தடைசெய்தது பேஸ்புக்\nஇன்ஸ்டாகிராமின் அதிரடி முடிவு: இனி இவ்வாறான போஸ்ட்களை பதிவேற்ற முடியாது\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தொடர்பில் அறிமுகமான புதிய வசதி பற்றி தெரியுமா\nஐ.பி.சி தமிழின் சாதனை பயணத்தின் அடுத்த பரிணாமம்\nசந்தாக்களை தானாகவே நீக்கும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் Instagram Music சேவை\nகுழந்தைகளில் ஏற்படும் திடீர் நோய்களை கண்டறிய புதிய ஆப்\nTo Do: மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்துள்ள புதிய அப்பிளிக்கேஷன்\nஅன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா நீங்கள் உடனடியாக இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் நீக்கவும்\nபுத்தம் புதிய வசதியை சோதனை செய்யும் பேஸ்புக்: பயனர்கள் வரவேற்பார்களா\nஇந்த அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து கூகுளே நீக்கிவிட்டது: நீங்கள் நீக்கிவிட்டீர்களா\nஹேஸ்டேக்கிற்கு பிறந்தநாள் கொண்டாடிய டுவிட்டர்\nபேஸ்புக் ��றிமுகம் செய்த புத்தம் புதிய டூல்: அவசியம் அறிந்து வைத்திருங்கள்\nஉலகத்தின் பல பாகங்களிலும் ஸ்தம்பிதம் அடைந்த டுவிட்டர்\nசீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியது டுவிட்டர்\nபேஸ்புக் மொபைல் அப்பிளிக்கேஷனில் கொண்டுவரப்படும் மாற்றம்\nபுதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக்\nசிறுநீரகத்தின் நிலையை கண்டறிய இதோ வந்துவிட்டது மொபைல் ஆப்\nடுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி\nKaiOS சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது வாட்ஸ் அப்\nசெல்ஃபிக்களை புராதன கிளாசிக் படங்களாக மாற்றத்தரும் இணையத்தளம்\nபயனர்களின் மொபைல் சாதனங்களை வெகுவாக பாதிக்கும் FaceApp: வெளியானது அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-01T17:01:16Z", "digest": "sha1:M6CWINGJYUYUSU5DUJVE7JOBAKV2S6CI", "length": 30557, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "அறிவியல் செய்திகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: அறிவியல் செய்திகள்\nஉலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை பிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஉலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிளாஸ்டிக்குகள் மிகவும் ஆபத்தானவைகள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ், அரசாங்கங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது தடை போன்ற சட்டங்களை கொண்டு வந்த நிலைப்பாட்டில், விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அது தற்போது வெற்றி கண்டுள்ளது.அதுவும் புழுக்களின் உதவியுடன்\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\nபல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத ��ிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன\nPosted in: அறிவியல் செய்திகள்\nமனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என நிலை தற்போது உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு,\nPosted in: அறிவியல் செய்திகள்\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம்\nPosted in: அறிவியல் செய்திகள்\nகாலனி ஆதிக்கநாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்… குடிக்க நீர் வேண்டும்… உண்ண உணவுவேண்டும்…சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்… எரிபொருள் வேண்டும்… இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nநீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட் ஒரு ராஜ்யசபா சீட் தர பாஜ சம்மதம்,.. விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்\nநீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை தேர்தலில் 5 சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஉங்கள் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்கு நேரடித் தகவல் அனுப்பலாம்… எப்படி\nஇந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇனி தாயின் கருவறையில் வைத்தே குழந்தைக்கு ஆபரேஷன் செய்யலாம் – இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை\nஅன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்’- இது பிரபுதேவா நடித்த படத்தின் புகழ்பெற்ற பாடல் வரிகள். கருவில் நடனம் ஆடுவது சாத்தியமோ இல்லையோ, அறுவை சிகிச்சை சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் கருவில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை\nவிவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்னையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது. பிரச்னை என்ன…. மனிதனுக்கு உணவு வேண்டும்… அவ்வளவுதானே…. விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா என்ற கேள்வியோடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். Continue reading →\nPosted in: அறிவியல் செய்திகள்\nமணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி… ஏன் நம்மால் உணர முடிவதில்லை\nஇந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவை��ா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் ��ீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sourav-ganguly-star-of-another-balcony-another-show-of-strength-019795.html", "date_download": "2020-06-01T16:03:51Z", "digest": "sha1:3UMYIAWV6AKJEA3AIXVTQL4VXTEJSNGL", "length": 15536, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "மற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம் | Sourav Ganguly Star Of Another Balcony, Another Show Of Strength - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» மற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம்\nமற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம்\nகொல்கத்தா : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவழித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி\nஇந்நிலையில் தன்னுடைய வீட்டில் சாய்ந்த மாமரத்தை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அதிக வலிமை தேவைப்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இந்த டிவீட்டுக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், மற்றொரு ப���ல்கனி, மற்றொரு வலிமையான செயல் என்று கமெண்ட் செய்துள்ளார்.\nகடந்த 2002 ஜூலை 13ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் இருவரும் இணைந்து அதிரடி காட்டி, இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். இதையடுத்து, தன்னுடைய சட்டையை கழற்றிவிட்டு, லார்ட்ஸ் மைதானத்தை உற்சாகமாக சுற்றிவந்தார் கங்குலி.\nவிராட் கோலியை பிளான் பண்ணிதான் தூக்கணும்... பாட் கமின்ஸ் அதிரடி\nஅப்போது, இந்த செயல் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. சமீபத்தில்கூட இந்த வீடியோவை தன்னுடைய மகள், பார்க்கும்போது தனக்கு சங்கடமாக உள்ளதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ள கங்குலி, வீட்டில் சாய்ந்த மாமரத்தை பால்கனியில் இருந்துக்கொண்டு, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகமாக வலிமை தேவைப்பட்டதாகவும் டிவீட் செய்துள்ளார்.\nஇந்த டிவீட்டிற்கு வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்திருந்தனர். ஒரு ரசிகர் மற்றொரு பால்கனி மற்றும் மற்றொரு வலிமையை காட்டும் செயல் என்று அவரின் முந்தைய கலாட்டாவை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார். இதனால் டிவிட்டர் பக்கமே பரபரப்புக்குள்ளானது.\nநான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து... மனம் திறந்த கங்குலி\nதோனி தான் பெஸ்ட் கேப்டன்.. அதை சொன்னா சில பேருக்கு கஷ்டமா இருக்கும்.. போட்டு உடைத்த கிர்மானி\nகங்குலிக்கு செக் வைத்த ஐசிசி.. வெடித்த ஈமெயில் விவகாரம்.. ஐபிஎல்-ஐ நடத்த விடாமல் செய்ய உள்ளடி வேலை\nபிசிசிஐ தலைவர் பதவிக்கு ஆப்பு.. மார்ச் 28 நடந்த சம்பவம்.. வலுக்கும் எதிர்ப்பு.. சிக்கலில் கங்குலி\nடி20 உலகக்கோப்பைக்கு டாட்டா பைபை.. ஐசிசிக்கு செக் வைத்த கங்குலி.. செம மாஸ்டர்பிளான்.. கசிந்த தகவல்\nபேசாம கங்குலி கிட்ட அதைக் கொடுத்துடலாமே.. கிரீம் ஸ்மித் சூப்பர் ஐடியா\nஐபிஎல் நடக்கணும்னு வேண்டிக்கோங்க... இல்லன்னா ஊதிய குறைப்புதான்\nஆஸ்திரேலியாவோட 5 டெஸ்ட் தொடர் சாத்தியமில்லை... சவுரவ் கங்குலி திட்டவட்டம்\nயப்பா சாமி முடியலை.. பெரிய பெரிய கேப்டன்களையும் மேட்ச்சுக்கு முன்பே கதற வைத்த கங்குலி டெக்னிக்\nஒரே ஓவரில் 2 விக்கெட்.. தட்ட��த் தூக்கிய டிராவிட்.. கேப்டன் கங்குலியின் கேம் பிளான்.. தரமான சம்பவம்\nடகால்டி வேலை பார்த்த இலங்கை வீரர்.. பொங்கி எழுந்த கங்குலி.. வார்னிங் கொடுத்த டிராவிட்.. பரபர சம்பவம்\nபார்ட்னர்ஷிப்பில் இன்னும் 4,000 ரன்கள் எடுத்திருக்கலாம்... சச்சினிடம் சொன்ன சவுரவ் கங்குலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n16 min ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n28 min ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n3 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n4 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews ஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத திருப்பம்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/15014951/In-various-cases-in-Tamilnadu-The-lives-of-the-dead.vpf", "date_download": "2020-06-01T15:55:56Z", "digest": "sha1:UIMCAIPCWDHARXLXBEMS2456AUSQ7TU2", "length": 18446, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In various cases in Tamilnadu The lives of the dead are relieved || தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி ம���ம்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் + \"||\" + In various cases in Tamilnadu The lives of the dead are relieved\nதமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்\nதமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்தார்.\nதமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி தொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருவையாறு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சித்தன் என்பவரின் மகன் முருகன் 31.5.2018 அன்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.\nஅவருடைய குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nகடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி, சு.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகள் மகாலட்சுமி 7.6.2018 அன்று, பள்ளி கழிவறையில் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.\nதர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் உள் வட்டம், திப்பிரெட்டி அள்ளி தரப்பு குக்கல்மலை கிராமத்தில் 3.6.2018 அன்று திடீரென இடியுடன் கூடிய மழை பெய்த போது, இடி தாக்கியதில், ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் வித்யா உயிரிழந்தார்.\nஇயற்கை பேரிடரில் உயிரிழந்த காரணத்தினால் தற்போதைய நடைமுறைகளின்படி அவருடைய குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nபெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மாவலிங்கை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பூபதி மற்றும் முருகேசன் என்பவரின் மகன் பாரதி ஆகிய இருவரும் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களுடைய குடும்பத்திற்கு தலா ரூ.ஒரு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி உள்வட்டம், நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏர���யில் 31.5.2018 அன்று குளிக்கச் சென்ற மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவரின் மகன் ராஜ்குமார், சுரேஷ் என்பவரின் மகன் கவுதம் மற்றும் செல்வன் என்பவரின் மகன் சஞ்சய் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களுடைய குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nகன்னியாகுமரி மாவட்டம், சேனங்கோடு, திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவர் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nகன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் 9.6.2018 அன்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால், மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், விளவங்கோடு வட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த பாலஸ் என்பவரின் மகன் அகஸ்டின் 10.6.2018 அன்று, தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றினால் மரம் முறிந்து, மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், ஆறுதேசம் கிராமத்தைச் சேர்ந்த கொச்சப்பி என்பவரின் மகன் பாலையன் 10.6.2018 அன்று பலத்த காற்று மழையினால், அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.\nஇச்சம்பவங்களில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தற்போதைய நடைமுறைகளின்படி, தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த உளியன் என்பவரின் மகன் செல்வராஜ் 10.6.2018 அன்று, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மின் கம்பம் மீது உரசி, மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.\nதஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், வரகூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்ததில், அவருடைய மகள் கீர்த்த��� என்பவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், அனவயல் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் தமிழ்செல்வன் அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறும் போது, மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி ரெட்டி என்பவரின் மகன் கண்ணியப்பன் 9.6.2018 அன்று அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.\nஅவருடைய குடும்பத்திற்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு\n2. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\n3. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n4. வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு\n5. சென்னையில் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T15:16:14Z", "digest": "sha1:2MCEDPDW7WKX57HHIXFSYCEFUAGMH34L", "length": 9749, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "உடல் நலம் |", "raw_content": "\nசீ���ாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஆற்றல், உடல் நலம், உயர்புகழ், தியானம், நிறை செல்வம், நீளாயுள், மன நலம், மனம், மெய்ஞானம்\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார்\nமருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.ஜெயலலிதாவின் பதவி-ஏற்பு விழாவில் கலந்து-கொள்வதற்காக இன்று சென்னைக்கு வந்திருந்த ......[Read More…]\nMay,16,11, —\t—\tஉடல் நலம், குஜராத் முதலமைச்சர், சிகிச்சை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நரேந்திர மோடி, பெற்று, மருத்துவமனையில், விசாரித்தார்\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டாக்டர் சஃபையா\nஉடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், \"சாய்பாபாவின் உடல் நிலை ......[Read More…]\nApril,3,11, —\t—\tஅனுமதிக்கபட்டுள்ளார், அறக்கட்டளை, அறிவித்துள்ளது, அவர், இந்நிலையில், உடல் நலம், சரியில்லாததால், சாய்பாபா, சிகிச்சைக்காக, நலமாக, மருத்துவமனையில்\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார் அவருக்கு வயது ௯௩, நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த 10ஆம் தேதி திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இதனை தொடர்ந்து ......[Read More…]\nDecember,23,10, —\t—\tஅவருக்கு, இன்று காலமானார், உடல் நலம், கருணாகரன், கேரள மாநில, திருவனந்தபுரம், நாட்களாக, நீண்ட, பாதிக்கப்பட்டிருந்தவர், மருத்துவமனையில், முதல்வர், முன்னாள், மூச்சு திணறல���\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜி� ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/02/blog-post.html", "date_download": "2020-06-01T16:45:27Z", "digest": "sha1:SEG5VDWKSHRHL33YMTC5UBIPS4MDASK4", "length": 20479, "nlines": 548, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!", "raw_content": "\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே\nநேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே\nதன்னலம் ஏதும் இன்றி- யாரும்\nஇன்னலே நாளும் கொண்டார் –காந்தி\nமன்னராய்ப் பலரும் இங்கே –பதவி\nதேசத்தின் தந்தை நீரே –என்று\nநாசத்தை நாளும் செய்தே –சொந்த\nமோசத்தை, சட்டம் ஆக்கி –என்றும்\nஊற்றென ஊழல் ஒன்றே –இன்றே\nகாற்றென வீசக் கண்டோம் –துயரக்\nபோற்றுவார் எவரும் காணோம் –அந்தோ\nLabels: அண்ணல் காந்தி பற்றிய பேச்சு கண்டனக் கவிதை\nஅய்யா. உங்களின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கின்றேன். யாரோ சிலர் சொல்வதால் உண்மை பொய்யாகிவிடாது. கவிஞனின் கோபமும் ஆதங்கமும் வீண் போகாது. காத்திருப்போம் இவர்கள் மாறுவார்கள் என்று\nஉத்தமரை போற்றவேண்டாம் ,தூற்றாமல் இருந்தாலே போதும் .இன்று இளைஞர்கள் ,மாணவர்கள் எங்குமே ஒரு அலக்ஷியம்.மரியாதை,பண்பு ஒழுக்கம் என்பது கல்லூரி பட்டங்கள் பட்டங்கள் கற்பிப்பது இல்லை.பணம் பணம் பணம்....\nசிலர் சொல்வதால் உண்மை பொய்யா��ிவிடாது\nஎன்னும் நடனசபாபதி ஐயா அவர்களின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன் ஐயா\nஇவர்கள் தங்களுக்கே குழி பறித்துக் கொள்கிறார்கள் என்பதை சொல்லத்தான் வேண்டுமா \nநல்லதொரு மாற்றம் ஒரு நாள் வந்தே தீரும் ஐயா...\nவாழிய புகழ் அண்ணல் பிதா.\nவேதங்கள் படித்திருந்தால் - அதன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 13, 2015 at 7:00 AM\nஉலகுத்துக்கே புதிய போராட்ட முறையை கற்பித்த அண்ணலை இழிவு படுத்துதல் மிக தவாறானது .பாரதிஈய ஜனதா இந்தப் போக்கை மாற்றிக்கொள்வது நல்லது.\nநம்மவர்களின் பெருமை நம்மவரளுக்கு தெரிவதில்லை என்பது வேதனை /\nபிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னார்\nஎந்தக் காலத்தில் எவர் வந்தாலும்\nகாந்தி அவர்களின் உண்மை நிலை\nஒரு போதும் மங்காது என்று\nகாலம் உணர்ந்து கவி வடித்த விதம் கண்டு மகிழ்ந்தேன்.. த.ம 5\nகாந்தியின் பெருமையை சிறுமையாக முடியாது ஐயா.\nஆயுதமே பலமானது என்று அறிமுகம் செய்தவன்.\nஅவர் பற்றி அறியாதவர் சொல்வது அறியாமையாலா\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஅன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.\n அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது. நேற்று,பதிவர் சந்திப்புக்கான வ...\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்\nசொந்தம் என்றே ஏதுமிலை –சிலர் சொல்லும் சொற்களில் பொருளில்லை பந்தம் பாசம் எல்லாமே-பெரும் பணமும் வந்தால் சொல்லாமே அந்தம் ஆகிடும் அறிவ...\nதேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/11/", "date_download": "2020-06-01T16:32:01Z", "digest": "sha1:G3SOZOCW5DP3ZQSKBZLMTNAR5HHJDCJB", "length": 45743, "nlines": 397, "source_domain": "barthee.wordpress.com", "title": "நவம்பர் | 2010 | Barthee's Weblog", "raw_content": "\nஅம்பாந்தோட்டையில் இன்று புதிய துறைமுகம் திறப்பு\nஇன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம்.\nநாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி இவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவிக்கு சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். இவற்றை நினைவு கூறும் வகையிலேயே இன்று இவரது சொந்த மண்ணில் இத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய துறைமுகத்தல் இன்று நங்கூரமிடப்பட்ட கப்பலில் இருந்து சரக்குகள் ஜனாதிபதி முன்னிலையில் இறக்கப்பட்டன.\nஇத்துறைமுக நிர்மாணத்துக்கு சீனா இலகு கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளது.இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் பாதையில் அமைந்துள்ள இத் துறைமுகத்தின் மொத்த நிர்மாணப் பணிகளுக்கு 1.5 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.\nநேபாளத்திலும் இலங்கையிலும் ரயில்வே திட்டங்களில் கூட முதலீடுகள் செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனா இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலரை வழங்கியதன் மூலம்,இலங்கைக்கு உதவி வழங்குவதில் ஜப்பானையும் முந்திவிட்டது.\nஒரு தகவலின் நிமித்தம் கீழே உள்ள வீடியோவை பார்த்து வையுங்கள்…\nஉணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nகாலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.\nமதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைபிடித்தால் சில வியாதிகளை கட்டுபடுத்த முடியும். காலை உணவுக்கு பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளி போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். உணவுக்கு பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.\nஇரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். மற்றொரு ஆய்வு, `பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை’ என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.\nFace Bookல் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டிய விடயங்கள்\nபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் David பேஸ்புக்கினது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.\nஇதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்ற���்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.\n‘data mining’எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .\nஇது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.\nபிறந்த திகதியும் இடமும்:- இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.\nதாயின் கன்னிப் பெயர்:- பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.\nவிலாசம்:- நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.\nவிடுமுறைகள்:- உங்களது விடுமுறைத் திட்டங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.\nவீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள்:- இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.\nமுறையற்ற படங்கள்:- பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.\nஒப்புதல்கள்:- இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.\nதொலைபேசி இலக்கம்:- உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது ‘data mining’ திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் “Lost my phone” அல்லது “Need Ur number”.போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.\nபிள்ளைகளின் பெயர்கள்:- இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.\nபொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்:- பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.\nஅந்தக்காலத்தில் அடுப்பு என்றால் ஒரே கரியும், அழுக்குமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக அடுப்புத்தான் மிக நவீனமாக, அழகாக வடிவமைக்கப்படுகின்றன.\nவிறகை வைத்து ஊதி… ஊதி சமைந்த இடத்தில் இருந்து இன்று எவ்வளவு முன்னேற்றம்\nஇதோ தற்போது வந்துள்ள நவீன அடுப்பு ஒன்று…\nதிரு.சுப்ரமணியம் நாகமுத்து அவர்கள் காலமானார்\nவல்வையை பிறப்பிடமாகவும் Pickering Canada வில் வசித்தவரும் ஆன திரு.சுப்ரமணியம் நாகமுத்து அவர்கள் நவம்பர் 4 ம் திகதி அன்று கனடாவில் காலமானார்.\nஇவர் காலம் சென்ற தபால் அதிபர் திரு.நாகமுத்து திருமதி.சிவகாமி தம்பதியினரின் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற சந்திரசேகரம் தங்கரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும், இந்திராணியின் அன்பு கணவரும்,\nபிரியா, சுரேஷ், ஜெயராம், அனுஷா, ஆகியோரின் அன்பு தந்தையும்,\nகமலக்கண்ணன், உமா, ரிஷானா, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nவாணி, ராகவன், ரிஷி, சரண்யா, சேலன், ஆர்கன், தாரிணி ஆகியோரின் அன்பு பேரனும்,\nசந்திரவதனா, கமலவதனா பெரியதம்பி ( கமலா Teacher ) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.\nஆன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave Est இல் அமைந்துள்ள Highland Funeral Home (Sheppard & Warden ) இல் November 7 ஆம் திகதி 2010 மாலை 5 முதல் 9 மணி வரை பார்வைக்காக வைக்கப்படும்.\nNovember 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டு, 256 Kingston Road இல் அமைந்துள்ள St John’s Crematorium த்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் .\nதொடர்புகளுக்கு – 905 239 5563\nதீபாவளி வந்து விட்டால் பலகாரம் என்ன செய்வது என்ற திணறலும் கூடவே வந்து நிற்கும்.\nநம்முடைய அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் எல்லாம் சில நாட்களுக்கு முன்பாகவே பலகாரங்களை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள். நாமெல்லாம் குட்டிப் பாவாடைகளை தூக்கி மடித்துக் கொண்டு அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆர்வத்தோடு பார்த்து ரசிப்போம். சுட்டு அடுக்கும்போது நைசாக இரண்டைத் தூக்கிக் கொண்டு ஓடவும் செய்வோம்.\nஆனால் இன்று உட்கார்ந்து ஆற அமர பலகாரம் சுடுவதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை, இன்டரஸ்ட்டும் குறைந்து போய் விட்டது.\nஇருந்தாலும், தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான். இந்த தீபாவளிக்கு படு சுவாரஸ்யமான அதிரசம் செய்து சாப்பிடுங்களேன்.\nஎப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம்…\n2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.\nசரி அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஅரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் ��ாய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.\nசரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.\nசரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.\nஅடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.\nசாப்ட்டுப் பாருங்க, அதிரசம் அட்டகாசமாக இருக்கும்.\n7 கப் (செவன் கப்)\nஇதுவும் ஒரு ஸ்வீட் ஐட்டம்தான். செய்வது மிக மிக சுலபம். செய்முறைக்குப் போகலாமா\n1 கப் பால், 1 கப் தேங்காய்த் துறுவல், 1 கப் நெய், 1 கப் கடலை மாவு, 3 கப் சர்க்கரை. (மொத்தம் 7 கப் வருகிறதா, அதனால்தான் இதற்குப் பெயரே 7 கப்.)\nஅனைத்தையும் சேர்த்து கடாயில் போட்டு கரண்டியால் மெதுவாக கிண்டி வரவும். நன்கு, மைசூர் பாகு போல வந்ததும் அதை இறக்கி, ஒரு தட்டில் நெய் இறக்கி அதில் இந்த பாகை ஊற்றவும்.\nசிறிது நேரம் அப்படியே விடுங்கள். பிறகு இறுகியதும், அதை சதுரம் சதுரமாக எடுத்து பரிமாறலாம்.\nதேவையானால் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றையும் சிறிது சிறிதாக கட் செய்து அதைத் தூவியும் சாப்பிடலாம், இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.\nஅதிரசம் பாரம்பரியப் பலகாரம், செவன் கப் திடீர் பலகாரம். பெரிய அளவில் பொருட்கள் தேவைப்படாது, நினைத்தவுடன் செய்யக் கூடியது. இதையும் செய்து தீபாவளியை மேலும் தித்திப்பாக்குங்கள்.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1582390163/IndiabeatAustraliaviashootoutin2ndmatchof.html", "date_download": "2020-06-01T16:41:24Z", "digest": "sha1:24MQIGVBW6OJ5EKDQ76UUAQDUFVERSBZ", "length": 9686, "nlines": 77, "source_domain": "sports.dinamalar.com", "title": "ஹாக்கி: இந்தியா அசத்தல் வெற்றி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஹாக்கி: இந்தியா அசத்தல் வெற்றி\nபுவனேஸ்வர்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஆஸ்திரேலியாவை 3–1 என வீழ்த்தியது.\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உட்பட 9 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும். இந்திய அணி தனது முதலிரண்டு சுற்றுகளில் நெதர்லாந்து, பெல்ஜியம் அணிகளை சந்தித்தது. புவனேஸ்வரில் நடந்த மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. முதல் போட்டியில் இந்தியா 3–4 என வீழ்ந்தது.\nஇரண்டாவது போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. இந்தியா சார்பில் ருபிந்தர், ஹர்மன்பிரீத் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு டிரன்ட், ஜால்வாஸ்கி கைகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், போட்டி 2–2 என சமநிலையை எட்டியது.\nபின் வெற்றியாளரை தீர்மானிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை நடந்தது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத், விவேக், உபாத்யாய் கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு டேனியல் மட்டும் ஆறுதல் அளித்தார். இந்திய அணி 3–1 என வெற்றி பெற்றது.\nஇத்தொடரில், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டால், வெற்றி பெறும் அணிக்கு 2 (போனஸ்), தோல்வி அடையும் அணிக்கு ஒரு புள்ளியும் தரப்படும். இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 6 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வி, ‘டிரா’ என 10 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் (14) முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 3வது இடத்தில் உள்ளது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/lists/Football/International/News.html", "date_download": "2020-06-01T16:16:38Z", "digest": "sha1:DU7AJCHCKKF3VQQ6K5CFRLGYW7APPQPE", "length": 4888, "nlines": 67, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nகால்பந்து ரசித்தோம்... மீன் ருசித்தோம்\nபி.கே.பானர்ஜி வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது, மீன் சாப்பிட்ட அனுபவம் மறக்க முடியாதது,’’ என, இந்திய முன்னாள் கால்பந்து வீரர் ஹர்ஜிந்தர் தெரிவித்தார். இந்திய கால்பந்து அணி...\nரோமா கால்பந்து வீரர்கள் நிதி உதவி\nகொரோனா தாக்கத்திற்கான சிகிச்சைக்கு உதவும் வகையில், ரோமா கால்பந்து கிளப் அணி வீரர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். கொரோனா வைரசால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்ட...\nகொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க, ‘வீட்டிலேயே இருங்கள்’ என்ற சவாலில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி இணைந்துள்ளார். கொரோனா வைரஸ், மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பல...\nபிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு எடுக்க தாமதம் செய்ததன் காரணம் என்ன. வீரர்களை கினியா பன்றி என நினைத்துவிட்டீர்களா,’’ என இங்கிலாந்தின் ரூனே கேள்வி...\nபிரேசில் கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ 39. கடந்த 2002ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் சகோதரர் மொரைய்ராவுடன் போலி பாஸ்போர்ட்டில்...\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sports-persons-extended-their-condolences-to-the-victims-families-019640.html", "date_download": "2020-06-01T17:35:46Z", "digest": "sha1:WS5APWZAXY7FQRKVTK4SQHDVYCAABT7R", "length": 16552, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு...விராட் கோலி, சானியா மிர்சா இரங்கல் | Sports persons Extended their Condolences to the Victims' Families - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு...விராட் கோலி, சானியா மிர்சா இரங்கல்\nவிசாகப்பட்டினம் விஷவாயு கசிவு...விராட் கோலி, சானியா மிர்சா இரங்கல்\nடெல்லி : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக விராட்கோலி, சானியா மிர்சா ஆகியோர் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தல் தங்களது விருப்பத்திற்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சகிச்சை பெற்ற வருபவர்கள் கூடிய விரையில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஅடேங்கப்பா... இந்தப் பொண்ணைப் பாருங்க.. எப்படி சைக்கிள் ஓட்டுதுன்னு.. நாமளும் இருக்கோம்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி டிவிட்டர் பதிவு\nஇந்த விஷவாயு கசிவால் அப்பகுதியில் வசித்துவந்த 1000க்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலையும்,பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூடிய விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று வருத்தம் தெரிவித்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இறந்தவர்களுக்காக தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பாதக்கப்பட்டவர்கள் விரவில் குணம்பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nகால்பந்தாட்ட கேப்டன் சுனில் சேத்ரி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் அவநம்பிக்கையை எற்படுத்துவதாக இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். இவரும் உயிரிழந்தவர்கள் மற்றும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.\nஇதேபோல கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஆகியோரும் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த தொழிற்சாலை பராமரிப்பின்றி திறக்கப்பட்டதால் விஷவாயு கசிவு எற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nசாதனையுடன் 2017ம் ஆண்டை முடித்த இந்திய கிரிக்கெட்\nஇலங்கைக்கு எதிரான தொடர் சாதனை தொடருமா…\nவிசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து\nவிசாகப்பட்டினத்தில் நாளை 2வது ஒருநாள் போட்டி: கருணை காட்டுமா 'மழை'\nஅம்மா இருந்தா எல்லாமே இருக்கறதாதான் அர்த்தம்... உருகும் சுரேஷ் ரெய்னா\nரியோவில் பரபரப்பு: ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பாக்கெட்டுகள் பறிமுதல்\nதமிழகத்திலிருந்து ரியோவுக்குப் போகும் 2 தமிழர்கள்\nஅரசியலில் குதித்த பிரபல விளையாட்டு வீரர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் வீரர்கள்: டைகர் வுட்ஸ் நம்பர் 1; டோணி 16\nசாய்னா நேவாலை பார்த்து கற்று கொள்ளுங்கள்: இளம் வீரர்களுக்கு சச்சின் 'அட்வைஸ்'\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதூக்கத்தில் பேசும் தோனி.. காரணம் என்ன\n9 min ago குடும்பத்தின் புதிய உறுப்பினர்... அறிவித்த பாண்டியா... வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபலங்கள்\n31 min ago தோனி தூக்கத்துல கூட அதைப்பத்தி தான் பேசுறாரு.. மனைவி சாக்ஷியின் செம காண்டு மொமன்ட்\n57 min ago என் இதயம் வலிக்கிறது.. ஆத்திரம் வருகிறது.. ஜார்ஜ் பிளாய்டு கொலையால் மைக்கேல் ஜோர்டான் கோபம்\n1 hr ago தோனியோட பழைய ஹேர்ஸ்டைல்.. பார்த்தாலே பிடிக்காது.. இப்படி சொல்லிட்டாரே சாக்ஷி\nNews ஆரம்பிச்சாச்சு.. வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் ரூ.606.50 ஆக உயர்வு\nMovies வாத்தி கம்மிங் பாடலுக்குப்பின்.. அம்மா நடிகையின் லாக்டவுன் டான்ஸ்.. கண்டபடி கலாய்க்கும் ஃபேன்ஸ்\nLifestyle சம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nFinance மார்ச் 2020-ல் சரமாரி வேலை இழப்புகளை உறுதிப்படுத்தும் EPFO தரவுகள்\nTechnology மீண்டும் 3ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு.\nAutomobiles சானிட்டைசர்களால் இப்படி ஒரு ஆபத்தா.. நீங்க துளியளவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... வீடியோ\nEducation பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: vishakhapatnam விசாகப்பட்டினம் விளையாட்டு வீரர்கள்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\nதான் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பங்கு அதிகம்\nமீண்டும் வார்னரின் வைரல் டிக்டாக்..\nஅனைத்து கிரிக்கெட் போட்டிகளும் மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grabowhoefe+de.php?from=in", "date_download": "2020-06-01T17:18:32Z", "digest": "sha1:XVN7OKWOCHNTXVQH6STYSK7FNGVHOFTZ", "length": 4371, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grabowhöfe", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grabowhöfe\nமுன்னொட்டு 039926 என்பது Grabowhöfeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grabowhöfe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grabowhöfe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39926 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grabowhöfe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39926-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39926-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM2MTc5OA==/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-06-01T16:41:07Z", "digest": "sha1:I7Y2MWKLC5FPCNYOYIRVCWUC3IVO7IK4", "length": 5967, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எரிபொருள் விலையில் மாற்றம்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த ஜனவரி 10ஆம் திகதி விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று விலை அதிகரிக்கப்படுமா குறையுமா என்பது தொடர்பாக அறிவித்த பின்னரே தெரியவரும். எவ்வாறாயினும் உலக சந்தையில் எரிபொருள் விலை பெரலொன்று 59அமெரிக்க டொலரில் இருந்து... The post எரிபொருள் விலையில் மாற்றம்\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் துணை நின்றிடும்; நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை\nஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nகொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த வாரம் சோதனை\nரஷ்யாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா\nபாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,964 பேருக்கு கொரோனா\nதிரைப்படங்களின் வில்லனாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வருகிறார் சோனு சூட்\n18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇந்தியா, அமெரிக்காவை சமாளிக்க சீனா புதிய யுக்தி : இணையத்தில் நாட்டையும் தலைவர்களையும் தாக்கும் ஓநாய் வீரர்கள் படை களமிறக்கியது\nசாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதாஜ்மஹாலை தாக்கிய பயங்கர இடி; மும்தாஜ் கல்லறை மேற்கூரை சேதம்\nசேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை\nசென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை\nசென்னையில் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30-ம் தேதி வரை பயன்படுத்த மாநகராட்சி அனுமதி\nபொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பால் இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்\nமகாராஷ்டிராவில் இ���்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232602?ref=archive-feed", "date_download": "2020-06-01T16:08:46Z", "digest": "sha1:3M7Y5DDGJ6ZD22RKRCIJ7RQ6XPHSNMF5", "length": 11173, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய விஜயத்தின் போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாகவும், இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய விஜயத்தின் போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ள கருத்தை நான் வரவேற்கின்றேன்.\nஅதேவேளை எமது மீனவர்களும் அவர்களுடைய படகுகளுடன் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள இவர்களின் விடுதலை தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇவர்களின் குடும்பங்கள் இவர்களின் உழைப்பிலேயே தங்கியுள்ளனர். இம் மீனவர்கள் சிறைப்பட்டுள்ளமையினால் அவர்களினுடைய குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.\nபாடசாலை செல்லும் பிள்ளைகளினுடைய கல்வி கேள்வி��்குறியாகியுள்ளது. மேலும் பல இலட்சங்களை செலவு செய்து கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் போதிய பராமரிப்பு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் பாவனைக்கு உதவாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.\nபாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே எம் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்திய மீனவர்களை விடுவிக்கின்ற அதே வேளை சிறைப்பட்டிருக்கின்ற எம் உறவுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.\nஅவர்களின் விடுதலை தொடர்பிலும் இந்திய அரசாங்கத்துடன் பேசி அவர்களையும், படகுகளையும் மீட்டுத்தர வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/24475--2", "date_download": "2020-06-01T16:31:41Z", "digest": "sha1:JK6DEWHDY5TLOVSFQRWVG5NKNWSY4OY6", "length": 9850, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 October 2012 - விகடன் வரவேற்பறை | good blogs", "raw_content": "\n\"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்\nமன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்\nஇடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது\nவிகடன் மேடை - கே.பாக்யராஜ்\n2026-ல பவர் ஸ்டார் சி.எம்\nஹலோ... மை டியர் ராங் நம்பர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒன்றரை அடி உயர வித்வான்\nதலையங்கம் - காவிரிக் காட்சிகள்..\nசினிமா விமர்சனம் : சாட்டை\n\"நயன்தாராவை இப்போ ரொம்பப் பிடிக்குது\n\"நான் இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன் இல்லை\n\"ஹீரோக்களுக்குப் பிடித்த ஹீரோ நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/04/23/bjp-premanand-arrested-for-sexual-assault/", "date_download": "2020-06-01T16:45:07Z", "digest": "sha1:EBWYXDZFQ6MYB4KMDYODTIKODDCF5POK", "length": 18991, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப் படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புர���் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் புதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப் படங்கள்\nபுதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப் படங்கள்\nஓடும் ரயிலில் 9 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை புரிந்த பி.ஜே.பி.யின் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து கவனித்திருக்கின்றனர்.\nஓடும் ரயிலில் 9 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை\nபா.ஜ.க. பிரேம் ஆனந்துக்கு பயணிகள் தர்மஅடி\nசங்க பரிவாரின் பாரதப் பண்பாடு\nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கை\nகருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.\nஇணையத்த��ல் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/03/bank-frauds-increased-in-modis-digital-india/", "date_download": "2020-06-01T16:21:15Z", "digest": "sha1:EQDOYKRJC3EDS2UALXJRWJCYDWWVT2NX", "length": 28787, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சார���்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொர��ளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் \nமோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் \nயார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மோடிக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல.\nஇந்திய வங்கித்துறையிடம் இருந்து 2017-18 ஆண்டில் ரூ. 41,167.7 கோடி சூறையாடப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் கூறுகிறது. மேலும் இது, அதற்கு முந்தைய 2016-17-ம் ஆண்டின் ரூ. 23,933 கோடி மோசடியை விட தற்போதைய மோசடியின் பரிமாணம் 72 % அதிகம் என்று கூறிய ரிசர்வ் வங்கி கடுமையான கண்காணிப்பையும் மீறி இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி அறிக்கையின்படி 2017-18-ம் ஆண்டில் நடந்துள்ள மொத்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 5,917. 2016-17-ம் ஆண்டு நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 5,076. 2013-14-ம் ஆண்டில் 10,170 கோடி ரூபாய் மதிப்பிலிருந்த மோசடிகள் மோடியின் டிஜிட்டல் யுகத்தில் நான்கு மடங்காகி விட்டது.\n2017-18-ம் ஆண்டில், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள், கணக்கு அறிக்கையில் கொண்டுவராமல் விடுதல், வைப்புக் கணக்கும் மற்றும் இணைய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பான மோசடிகள் முன்னிலைக்கு வந்தன. இதில் 2017-18-ம் ஆண்டில் நடந்த இணைய மோசடிகளே அதிகம் என்றும் வங்கிகள் அதில் 109.6 கோடி ரூபாயை இழந்த்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016-17-ல் நடந்த இணைய மோசடிகளின் எண்ணிக்கை 1,372 அதுவே 2017-18-ல் அதன் எண்ணிக்கை 2,059.\n♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது \n♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் \nரூ. 50 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட மோசடிகள் 80%-க்கும் அதிகம். ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட மோசடிகளில் 93% பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ளன. தனியார் வங்கிகளில் 6% மோசடிகள் மட்டுமே நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் மோசடிகளால் மார்ச், 2018 வரை ரூ. 10 இலட்சத்து 39 ஆயிரம் கோடி, மக்கள் பணம் சுருட்டப்பட்டது.\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஇப்படி மோசடியின் பரிமாணம் தாறுமாறாக எகிறியதற்கு நீரவ் மோடியும் மெகுல் சோஸ்கியும் பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது முதன்மையான காரணங்களுள் ஒன்று. “வங்கித்துறையில் 2017-18-ம் ஆண்டில் நடைபெற்ற அதிக அளவு பண மோசடிகளுக்கு நகை வியாபாரத்துறையே முதன்மையான காரணம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇம்மோசடிகள் வங்கியின் இடர்செயல்பாட்டு மேலாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகி உள்ளதாகவும், மோசடிகளில் 90%-க்கும் மேல் வங்கி கடன் பிரிவிலேயே நடந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய எளிதான இணைய TPE முறையீடுகள் மற்றும் பகிர்தல் கட்டமைப்பு வசதியை உரிய தகவல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கேற்ப உருவாக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.\n♦ கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா\n♦ குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி\n”உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதிநிலை தொலைத்தொடர்புக்கான குழுமம்” (Society for Worldwide Interbank Financial Telecommunication) சம்பந்தப்பட்ட பஞ்சாப் தேசிய வங்கி மோசடி உட்பட பல்வேறு வழக்குகளை பார்த்த பிறகு, கால வரையறைக்குட்ப்பட்ட பல்வேறு செயல்பாட்டு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியிருந்தது.\nசொத்து வகைப்படுத்தல் மற்றும் வங்கி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் மோசடி சம்பவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒய். எச். மாலேகம் (Y H Malegam) தலைமையிலான நிபுணர் குழு ஒன்று 2018 பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது.\nமூன்றாம் தரப்பினரான வழக்குரைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் திட்ட நிபுணர்கள் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டவர்களது பெயர்களை இந்திய வங்கிகள் கூட்டமைப்பிற்கு வங்கிகள் அன��ப்ப வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை.\n தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறிய மோசடிகள் பற்றிய இந்த விவரங்களை வைத்து யார் மீது யார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்\nஓட்டாண்டியாகி கொண்டிருந்த பொதுத்துறை வங்கிகளை ஏழை எளிய மக்களின் சேமிப்புகளை கொண்டு வீங்கச் செய்து முதலாளிகளுக்கு தாரை வார்க்கவே டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மைய அரசிற்கோ இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல. முதலாளிகளுக்கு தேவைப்படும் பணத்தை சட்டப் பூர்வமாகக் கொடுக்க முடியாத போது இப்படி சட்ட விரோதமாக கொடுக்கிறார்கள். பிறகு அதை எப்படி வராக்கடன் என்று சட்டபூர்வமாக மாற்றமுடியுமென முயல்கிறார்கள். அதற்கென்று சில நெறிமுறைகளை வகுத்து தடுப்போமென கூறுகிறார்கள். இறுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதுதான்.\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2020/05/blog-post_366.html", "date_download": "2020-06-01T17:19:32Z", "digest": "sha1:LEANFPYSAZFIRWAPP2DBNFAHSUODQLBZ", "length": 5502, "nlines": 44, "source_domain": "www.easttimes.net", "title": "அரசாங்கத்தின் தீர்மானத்தால் அதிகரிக்கவுள்ள கொரோனா தொற்று", "raw_content": "\nHomeHotNewsஅரசாங்கத்தின் தீர்மானத்தால் அதிகரிக்கவுள்ள கொரோனா தொற்று\nஅரசாங்கத்தின் தீர்மானத்தால் அதிகரிக்கவுள்ள கொரோனா தொற்று\nஅரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காகவே தற்போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒருபோதும் மதுபானசாலைகளை திறக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கச் செய்யும் எனவும் ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போது நாட்டில் முழுமையாக கொரோனா வைரஸ் பரவல் இல்லாதொழிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.\nஅத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து சேவை உள்ளிட்ட விடயங்களை மாத்திரமே மக்கள் முன்வைத்தார்கள்.மாறாக மதுபானசாலைகளை திறக்குமாறு கோரிக்கை முன்வைக்கவில்லை.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்பட்டன.ஆனால் மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை முற்றிலும் தவறான தீர்மானமாகும்.\nமதுபோதையில் உள்ளவர்கள் எவ்வாறு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். மதுபானசாலைகளின் முன்னிலையில் வரிசைகரமாக இருந்தவர்கள் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது.\nஊரடங்கு சட்டத்தை தளர்த்தி உலக நாடுகள் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மிகவும் நெருக்கடியான நிலையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை கொரோனா வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும்.\nஎனவே மதுபானசாலைகளை மீள திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமைய��டு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495722", "date_download": "2020-06-01T16:52:50Z", "digest": "sha1:OU74PSPSA6EPP6JBOZETCL3M5R7K4CBY", "length": 7630, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வாளையார் சோதனை சாவடியில் ரூ.21.25 லட்சம் ஹவாலா பணத்துடன் 2 பேர் கைது | Two arrested with Rs 21.25 lakh hawala money in the van - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவாளையார் சோதனை சாவடியில் ரூ.21.25 லட்சம் ஹவாலா பணத்துடன் 2 பேர் கைது\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் வாளையார் சோதனைச் சாவடியில் காரில் கடத்திய ரூ.21.25 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை - கேரள எல்லையான வாளையாறில் கேரள அரசின் கலால்துறை சோதனைச்சாவடி உள்ளது. நேற்று இந்த சோதனைச் சாவடியில் கலால்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை பகுதியில் இருந்து வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தனர். அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்று மடக்கினர்.\nஅந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பேக்கை பரிசோதித்தபோது, அதில் ரூ.21.25 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பீகாரை சேர்ந்த பாஜிவ் ராம் ராவ், சுமித் ஜாவிர் என்பதும், தற்போது மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் வசிப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்துக் கொண்டிருந்தபோது பாஜிவ் ராம் ராவ் தன்னிடம் இருந்த செல்போனை உடைக்க முயன்றார். உடனே அதிகாரிகள் அந்த செல்போனை வாங்கி பார்த்தனர்.\nஅதில் தங்க கட்டிகளின் போட்டோ இருந்தது . விசாரணையில், வெளிநாட்டில் இருந்து கோழிக்கோட்டுக்கு கடத்தி வந்த தங்கக் கட்டிகளை இவர்கள் கோவைக்கு கொண்டு சென்று ��ிற்பனை செய்தது தெரியவந்தது. அதில் கிடைத்த பணத்தை கேரளாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nவாளையார் சோதனை சாவடி ஹவாலா பணத்துடன் 2 பேர் கைது\n2 பேரை கொலைசெய்த குற்றவாளி அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரண்\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை\nசீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்க... கொரோனா கணக்கெடுப்புன்னு வீடுபுகுந்து நகை பறித்தவர் கைது: மேலும் மூவருக்கு வலை\nகூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை\nகோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/09/", "date_download": "2020-06-01T17:42:27Z", "digest": "sha1:TXCHKUTUU47OY3MTFQNJI3M6MBLIXDVU", "length": 16356, "nlines": 284, "source_domain": "barthee.wordpress.com", "title": "09 | மார்ச் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், மார்ச் 9th, 2009\nவெளிநாட்டவரின் வேலைவாய்ப்பு – ஒபாமாவின் நிலை\nம்… நேற்றுத்தான் ரஜனியும் ஒபாமாவும் ஒன்றாக நின்ற போஸ்ட்டரைப் போட்டேன். இந்தியர்களை அமெரிக்காவை விட்டு அனுப்புவதற்கு முன்னர் அந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும். அல்லது அப்படி ஒரு போஸ்டரை ஒட்ட ரஜனி தரப்பிற்கு தர்ம சங்கடத்தை உண்டுபண்ணும்.\nவெள்ளை மாளிகையில் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் ஒபாமா கூறிய வார்த்தைகள்:-\nஇன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொண்டிருப்பீர்கள் நல்ல திறமையான நர்ஸ்களை இனி இங்கேயே உருவாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. நமது குடியேற்றக் கொள்கைகளை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்\n“ஓரு வாரத்திலோ, மாதத்திலோ நர்ஸ்களை உருவாக்கிவிட முடியாது. குறைந்தது 3 முதல் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் புதிய நர்ஸ்களை உருவாக்க (டிப்ளமோ மற்றும் டிகிரி). இந்த காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே தேவையான அளவு நர்ஸ்களை உருவாக்க முனைய வேண்டும்’ என்கிறார் ஒபாமா. அதுவரை வெ��ிநாடுகளிலிருந்து நர்ஸ்களை வரவழைத்துக் கொள்ளலாம் என நேற்று நடந்த சுகாதரத் துறை சீர்திருத்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில் பேசிய கலிபேர்னியா செனட்டர் லோய்ஸ் கேப்ஸ், அமெரிக்கா கடும் நர்ஸ் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது என்றும், இன்னும் 7 ஆண்டுகளில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நர்ஸ்களுக்கு இங்கு பற்றாக்குறை ஏற்படும். அந்த அளவு நம்மால் நர்ஸ்களைத் தயார்ப்படுத்த முடியாதே… என்று கூறினார்.\nஉடனே அதற்கு ஒபாமாவிடமிருந்து வந்த ஷார்ப் பதில் இது:\n“இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த முட்டாள்தனத்தைத் தொடரப் போகிறோம்… வருடம்தோறும் நர்ஸ்கள் தேவை பெருகும் என்பது ஒரு அடிப்படை உண்மை. எல்லாருக்கும் புரிந்த உண்மை. இதைச் சமாளிக்க நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம் இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கலாம்.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் நம் நாட்டிலேயே நமது மருத்துவமனைகளுக்குத் தேவையான நர்ஸ்களை நல்ல பயிற்சியோடு தயார்படுத்தி விடலாமே.. இத்தனை காலம் நாம் அடுத்தவர் கையை எதிர்பார்த்தே காலம் கடத்தியதால்தான் இன்று 7 லட்சம் நர்ஸ்கள் தேவை எனும் நிலை வந்திருக்கிறது. இந்த முட்டாள்தனத்தை இந்த அரசு இனியும் தொடராது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாம் இப்போதே இதற்கான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்றார் ஒபாமா.\nயோசித்துப் பார்த்தால், இதில் ஒபாமாவின் தவறு ஒன்றுமில்லைதான். அவர் மிகச் சரியாகவே இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்து கொண்டு, இந்தியர் அல்லது ஆசியர் நலனுக்காக அவர் அமெரிக்காவில் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பதும், அப்படி ஒரு மாயையை தீவிரமாக நம்புவதும் எத்தனை அபத்தமானது.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« பிப் ஏப் »\nசன் செய்திக��் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddy.com/index.php/author-login/2016-01-04-21-06-50/92-3", "date_download": "2020-06-01T14:52:33Z", "digest": "sha1:UHQLY3JN5G6QXWEJJT6PNDRTU3MG4BHZ", "length": 12315, "nlines": 77, "source_domain": "kurumbasiddy.com", "title": "இன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் !! - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஇன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் \nஅடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே நோக்கமாக வைத்து இலங்கை பத்திரிகை வரலாற்றில் சுதந்திரமான ஒரு தமிழ் பத்திரிகையாக வெளிவந்தது இதுவே முதன்முறை என்ற பெருமையை தன்வசப்படுத்தியது ஈழகேசரி பத்திரிகை.\n...\"மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு \"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே\" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.\"\nஎனக் கூறி மதிப்பிற்குரிய குரும்பசிட்டி நா. பொன்னையா அவர்கள் ஈழகேசரி வார இதழை ஆரம்பித்து குரும்பசிட்டி மண்ணிற்குப் பெருமை சேர்த்தார்.\n1930-1958 ஆண்டு காலம் வரை இப்பத்திரிகை பல செறிந்த விடயங்களையும் சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கி வெளிவந்தது. வெறுமனே கிடைக்கப்பெறும் கட்டுரைகளை வெளியிடாது எழுத்தாசிரியரின் பெரும் பங்கோடு வெளிவரும் பத்திரிகைகளுக்கு முன்மாதிரி ஈழகேசரி.\nஈழகேசரியின் தோற்றப் பின்னணியை திரு சிவத்தம்பி ஐயா அவர்களும், ஈழகேசரி பத்திரிகையின் மொழிநடை சம்பந்தமான பல ஆய்வுகளை பேராசிரியர் சண்முகதாஸ் ஐயா அவர்களும் மேற்கொண்டுள்ளனர். இதை விட இப்பத்திரிகை தொடர்பான விடயங்களையும், வெளியான கட்டுரைகளையும், காரண கர்த்தா நா.பொன்னையா பற்றியுமான பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் ஆவணப்படுத்தப்\nவெற்றிமணி , சிவத்தமிழ் பத்திரிகைகள்\nவெற்றிமணி பத்திரிகையின் ஸ்தாபகர் திரு சுப்பிரமணியம் அவர்களின் முயற்சிக்கு பன்மடங்கு புத்தொளி தந்து இன்று வரை தொடர்ந்��ு பத்திரிகை நாடத்தி வருகிறார் அவரது மகன் திரு . சிவகுமார் அவர்கள். 25 வருடங்களாகப் பன்னாட்டுத் தகவல்களை கலைநயத்துடன் வெளியிட்டு சுதந்திரமாக இயங்கி வருகிறது.\nஅத்தோடு \"சிவத்தமிழ்\" சஞ்சிகை ஆசிரியரால் வெளியிடப்படும் மற்றுமொரு படைப்பு. ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் பிரதானமாக வெளிவரும் இப்பத்திரிகை மூலம் பாரதி அன்று சொன்ன மொழிக்கு உயிரூட்டுவது போல் நம் தமிழ் வெளியீடுகள் வெளிநாடுகளில் வெளிவருகின்றன.\nவெற்றிமணி ( இலங்கை ) , அபிநயா பத்திரிகைகள்\nவெற்றிமணி பிரதான பத்திரிகையின் அனுசரணையுடனும் , தன் அயரா உழைப்பினாலும் வெற்றிமணி இலங்கைப் பத்திரிகையையும் , கலைகளிற்கென்று பிரத்தியேகமாக\n\" அபிநயா \" என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வருகிறார் கலாநிதி வலண்டீனா இளங்கோவன் அவர்கள்.\nகுரும்பசிட்டி மண்ணில் உதயமாகிய பத்திரிகைகளைத் தவிர , பத்திரிகை என்றதும் நினைவுக்கு வரும் ,வரவேண்டிய முக்கிய இடத்தில் இருப்பவர் உலக ஆவணக் காப்பாளர் திரு. கனகரத்தினம் அவர்கள்.\nஇணையத்தில் விக்கிபீடியாவில் இடம்பெறுமளவு நம் குரும்பசிட்டிக்கு பெருமை சேரத்த இவர்களது பத்திரிகை சேவையையும் , சமூகத் தொண்டினையும் பல்லூழிக் காலம் நிலைக்கச் செய்வோம் \nதமிழறியாது வளர்க்கப்படும் குரும்பசிட்டி விழுதுகளுக்கும்\nநம் மண் விதைத்த தமிழ்ப் பற்றினை எடுத்துச் சொல்வோம் \nமேற்குறிப்பிட்ட விடயங்கள் தவிர்த்து குரும்பசிட்டியின் பத்திரிகைத் துறை சார்ந்த தகவல்கள் வேறேதும் இருப்பின் அறிந்து திளைப்பதற்கு ஆவலாய் உள்ளோம்.\nஇன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் \nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-06-01T16:45:54Z", "digest": "sha1:RE7ZVXFJMSIMG4HE4YYVW5HDQNDJYSLV", "length": 26621, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "காட்டுத் தீ! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவனத் துறை அலுவலர்களை அதிகம் பயமுறுத்துவது `காட்டுத் தீ’தான். காடுகளில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதாலும், உதிர்ந்த இலைகள் பெரும் அடுக்காகக் காணபடுவதாலும் தீ வேகமாக பரவி விடுகிறது. அதுவே பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. காட்டுத் தீ ஏற்படும்போது எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் பலியாகி விடுகின்றன. மதிப்புமிக்க வனவளம் இழக்கபடுகிறது.\nகாட்டுத் தீக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில இயற்கை யானவை. சில, மனிதர்களால் ஏற்படுபவை.\nமின்னல், எரிமலைச் சீற்றம், மிகவும் வறண்ட கோடைக் காலம் அல்லது வெப்ப அலைகள் காட்டுத் தீயை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில், மரக் கிளைகள் உரசிக்கொள்ளும் சாதாரண நிகழ்வு கூட காட்டுத் தீக்கு வித்திட்டு விடலாம்.\nபெரும்பாலான காட்டுத் தீ விபத்துகளுக்குக் காரணம் மனிதர்கள்தான். காட்டு பகுதியில் சுற்றுலா செல்பவர்களும், தற்காலிகமாக முகாம் அமைத்துத் தங்கு பவர்களும் தீயைச் சரியாக அணைக்காமல் விட்டு விடலாம். யாரோ ஒருவர் அணைக்காமல் விட்டெறியும் சிகரெட் துண்டும் காட்டுத் தீக்குக் காரணமாகிவிடலாம்.\nஇந்தியாவில், மரங்களில் இருந்து நல்ல சாகுபடியை பெற கிராமத்தினரும் மலைவாசி மக்களும் மரங்களுக்கு அடியில் உள்ள செடிகளுக்குத் தீ வைப்பது வழக்கம். சில கிராமபுறத்தினர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் `மாகுவா’ விதைகளைச் சேகரிக்கின்றனர். எளிதாக விதைகளைச் சேகரிப்பதற்காக அவர்கள் மரங்களுக்கு அடியில் உள்ள பரப்பில் தீ வைத்துவிடுகிறார்கள். அந்தத் தீ பல சமயங்களில் எளிதாக பக்கத்தில் உள்ள காட்டுக்கு பரவி விடுகிறது. அப்போது எழும் பெரும் புகையானது காற்றை மாசுபடுத்துவதுடன், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.\nகாடுகளுக்கு அருகே வசிக்கும் பெரும்பாலான மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் பழங்கள், முலிகைகள், விறகுகளையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர். காட்டுத் தீ அவர்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. காட்டுத் தீயைத் தடுப்பது எப்படி\nகாட்டுத் தீயை அணைப்பதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு வீரர்கள் பல சிறப்பு உத்திகளை பயன்படுத்துகின்றனர். தீயை ஒரு குறிபிட்ட பகுதிக்குள் கட்டுபடுத்தும் வகையில் வனத் துறையினர் `தீ தடுப்புக் கோடுகளை’ உருவாக்குகின்றனர். அகன்ற பாதைகளாக மரங்கள், தாவரங்கள் அகற்றபடுகின்றன. குறிப்பாக கோடை காலத்துக்கு முன் இப்பணியில் கவனம் செலுத்தபடுகிறது. அப்போது காட்டில் நெருப்பு பற்றிக் கொண்டாலும் தீ தடுப்புக் கோட்டைத் தாண்டாது.\nகாட்டு பகுதியில் ரோந்து செல்லும் வனக் காவலர்கள் எங்காவது நெருப்பு அல்லது புகை தென்படுகிறதா என்று பார்க்கிறார்கள், அவ்வாறு எதுவும் காணப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதன் முலம் தீ ஆரம்பகட்டத்திலேயே தடுக்கபடுகிறது.\nகாட்டுத் தீ எரியும் பகுதிக்கு அருகில் உள்ள மரங்களை வனக் காவலர்கள் வெட்டுவதும் உண்டு. அதன் முலம் தீ பரவுவது தடை செய்யபடுகிறது.\nகாட்டுக்குள் தீயணைப்பு வண்டிகளைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், சில வேளைகளில் ஹெலிகாப்டர் முலம் தீ தடுப்பு வேதிபொருட்களும், தண்ணீ ரும் கொட்ட படுகின்றன. தீயை அணைப்பதுடன் வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆட்களின் பணி முடிந்துவிடுவதில்லை. ஆங்காங்கே நெருப்புக் கங்கு எதுவும் எஞ்சியிருக் கிறதா என்று ஆய்வு செய்து அவற்றை முற்றிலுமாக அணைக்கிறார்கள்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவி�� ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/sports-stars-salute-indian-air-force-after-strike-on-terror-camp-1999709", "date_download": "2020-06-01T15:45:15Z", "digest": "sha1:5RI6YNZBX3MFD5VFKRHW37O6Z5W5N7GW", "length": 33258, "nlines": 339, "source_domain": "sports.ndtv.com", "title": "புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து, Indian Air Force: Indian Sports Stars React After Air Strike On Terror Camp In Balakot – NDTV Sports", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து\nபுல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து\nஇந்தியா ராணுவமல்லாத, திட்டமிடப்பட்ட வான்வழி தாக்குதலை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது. இது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது\nஇந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது.© AFP\nஇந்தியா, வான்வழி தாக்குதலை -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது\n\"இந்த தாக்குதல் இந்தியா பகிஸ்தானுக்கு தந்திருக்கும் பதிலடி\"\nஇந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது\nஇந்தியா ராணுவமல்லாத, திட்டமிடப்பட்ட வான்வழி தாக்குதலை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது. இது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போர் விமானதாக்குதலில் 1000 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.. இதற்கு இந்திய விமானப்படையை கம்பீர், டெண்டுல்கர், மகேஷ் பூபதி, சாய்னா உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்த தாக்குதலை \"பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமாவில் தாக்குதலுக்கு இந்தியா தந்திருக்கும் பதிலடி\" என்று பலரும் கூறியுள்ளனர்.\nஇந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது. இதிலிருந்து அதிக அளவிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டிருந்த மற்றொரு தீவிரவாத தாக்குதல் குறித்து தகவல் கிடைத்து அதனை அழித்தது இந்திய விமானப்படை. இது தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்று அமைச்சகம் கூறியுள்ளது.\nநம்பகத்தகுந்த தகவல்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் திட்டத்தை விளக்கின என்று வெளியுறவு துறை செயளர் தெரிவித்தார்.\nஞாயிறன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது, விசாகப்பட்டிண மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் புல்வாமா தாக்குதாலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக இரண்டு நிமிட அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார். இரு நாட்டு வீரர்களும் தேசிய கீதம் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சில பகுதிகளில் மக்கள் சத்தம் அதிகமாக இருந்தது. கோலி கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்றது மைதானம் அமைதியானது.\nஇந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கரு���்பு பேட்ஜ் அணிந்து ஆடினர்.\nமேலும், போட்டிக்கு முன்பாக கோலி அளித்த பேட்டியில் \"பாகிஸ்தானுடனான உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு துணை நிற்போம்\" என்று தெரிவித்தார்.\nபுல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கு பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் ஆடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, சேத்தன் சவ்கான், ஹர்பஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.\nEid-ul-Fitr 2020: ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்\n“ஒரு புகைப்படத்தில் 3 லெஜண்ட்ஸ்” - ஐசிசி பதிவிட்ட ட்விட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சைகளைப் பறிக்கும் சச்சின் வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்\nதர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\n“ஒரு தந்தையாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும்” - மகனுக்கு ஹேட்கட் செய்த சச்சின்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sree-lalita-astottara-shatanamavali-lyrics-in-tamil-and-english", "date_download": "2020-06-01T17:27:24Z", "digest": "sha1:4W4KFTKMR2IJTTPDS2GQTM5MRVZKWRSL", "length": 19585, "nlines": 398, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sree Lalita Astottara Shatanamavali Lyrics in Tamil and English", "raw_content": "\nஓம் ரஜதாசல ஶ்றும்காக்ர மத்யஸ்தாயை னமஃ\nஓம் ஹிமாசல மஹாவம்ஶ பாவனாயை னமஃ\nஓம் ஶம்கரார்தாம்க ஸௌம்தர்ய ஶரீராயை னமஃ\nஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை னமஃ\nஓம் மஹாதிஶய ஸௌம்தர்ய லாவண்யாயை னமஃ\nஓம் ஶஶாம்கஶேகர ப்ராணவல்லபாயை னமஃ\nஓம் ஸதா பம்சதஶாத்மைக்ய ஸ்வரூபாயை னமஃ\nஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை னமஃ\nஓம் கஸ்தூரீ திலகோல்லாஸித னிடலாயை னமஃ\nஓம் பஸ்மரேகாம்கித லஸன்மஸ்தகாயை னமஃ || 10 ||\nஓம் விகசாம்போருஹதள லோசனாயை னமஃ\nஓம் ஶரச்சாம்பேய புஷ்பாப னாஸிகாயை னமஃ\nஓம் லஸத்காம்சன தாடம்க யுகளாயை னமஃ\nஓம் மணிதர்பண ஸம்காஶ கபோலாயை னமஃ\nஓம் தாம்பூலபூரிதஸ்மேர வதனாயை னமஃ\nஓம் ஸுபக்வதாடிமீபீஜ வதனாயை னமஃ\nஓம் கம்புபூக ஸமச்சாய கம்தராயை னமஃ\nஓம் ஸ்தூலமுக்தாபலோதார ஸுஹாராயை னமஃ\nஓம் கிரீஶபத்தமாம்கள்ய மம்களாயை னமஃ\nஓம் பத்மபாஶாம்குஶ லஸத்கராப்ஜாயை னமஃ || 20 ||\nஓம் பத்மகைரவ மம்தார ஸுமாலின்யை னமஃ\nஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை னமஃ\nஓம் ரமணீயசதுர்பாஹு ஸம்யுக்தாயை னமஃ\nஓம் கனகாம்கத கேயூர பூஷிதாயை னமஃ\nஓம் ப்றுஹத்ஸௌவர்ண ஸௌம்தர்ய வஸனாயை னமஃ\nஓம் ப்றுஹன்னிதம்ப விலஸஜ்ஜகனாயை னமஃ\nஓம் ஸௌபாக்யஜாத ஶ்றும்கார மத்யமாயை னமஃ\nஓம் திவ்யபூஷணஸம்தோஹ ரம்ஜிதாயை னமஃ\nஓம் பாரிஜாதகுணாதிக்ய பதாப்ஜாயை னமஃ\nஓம் ஸுபத்மராகஸம்காஶ சரணாயை னமஃ || 30 ||\nஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை னமஃ\nஓம் ஶ்ரீகம்டனேத்ர குமுத சம்த்ரிகாயை னமஃ\nஓம் ஸசாமர ரமாவாணீ விராஜிதாயை னமஃ\nஓம் பக்த ரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை னமஃ\nஓம் பூதேஶாலிம்கனோத்பூத புலகாம்க்யை னமஃ\nஓம் அனம்கபம்கஜன காபாம்க வீக்ஷணாயை னமஃ\nஓம் ப்ரஹ்மோபேம்த்ர ஶிரோரத்ன ரம்ஜிதாயை னமஃ\nஓம் ஶசீமுக்யாமரவதூ ஸேவிதாயை னமஃ\nஓம் லீலாகல்பித ப்ரஹ்மாம்டமம்டலாயை னமஃ\nஓம் அம்றுதாதி மஹாஶக்தி ஸம்வ்றுதாயை னமஃ || 40 ||\nஓம் ஏகாபத்ர ஸாம்ராஜ்யதாயிகாயை னமஃ\nஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை னமஃ\nஓம் தேவர்ஷபிஸ்தூயமான வைபவாயை னமஃ\nஓம் கலஶோத்பவ துர்வாஸ பூஜிதாயை னமஃ\nஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை னமஃ\nஓம் சக்ரராஜ மஹாயம்த்ர மத்யவர்யை னமஃ\nஓம் சிதக்னிகும்டஸம்பூத ஸுதேஹாயை னமஃ\nஓம் ஶஶாம்ககம்டஸம்யுக்த மகுடாயை னமஃ\nஓம் மத்தஹம்ஸவதூ மம்தகமனாயை னமஃ\nஓம் வம்தாருஜனஸம்தோஹ வம்திதாயை னமஃ || 50 ||\nஓம் அம்தர்முக ஜனானம்த பலதாயை னமஃ\nஓம் பதிவ்ரதாம்கனாபீஷ்ட பலதாயை னமஃ\nஓம் னிதாம்த ஸச்சிதானம்த ஸம்யுக்தாயை னமஃ\nஓம் ஸஹஸ்ரஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஶாயை னமஃ\nஓம் ரத்னசிம்தாமணி க்றுஹமத்யஸ்தாயை னமஃ\nஓம் ஹானிவ்றுத்தி குணாதிக்ய ரஹிதாயை னமஃ\nஓம் மஹாபத்மாடவீமத்ய னிவாஸாயை னமஃ\nஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை னமஃ\nஓம் மஹாபாபௌகபாபானாம் வினாஶின்யை னமஃ || 60 ||\nஓம் துஷ்டபீதி மஹாபீதி பம்ஜனாயை னமஃ\nஓம் ஸமஸ்த தேவதனுஜ ப்ரேரகாயை னமஃ\nஓம் ஸமஸ்த ஹ்றுதயாம்போஜ னிலயாயை னமஃ\nஓம் அனாஹத மஹாபத்ம மம்திராயை னமஃ\nஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை னமஃ\nஓம் புனராவ்றுத்திரஹித புரஸ்தாயை னமஃ\nஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை னமஃ\nஓம் ரமாபூமிஸுதாராத்ய பதாப்ஜாயை னமஃ\nஓம் லோபாமுத்ரார்சித ஶ்ரீமச்சரணாயை னமஃ\nஓம் ஸஹஸ்ரரதி ஸௌம்தர்ய ஶரீராயை னமஃ || 70 ||\nஓம் பாவனாமாத்ர ஸம்துஷ்ட ஹ்றுத���ாயை னமஃ\nஓம் ஸத்யஸம்பூர்ண விஜ்ஞான ஸித்திதாயை னமஃ\nஓம் த்ரிலோசன க்றுதோல்லாஸ பலதாயை னமஃ\nஓம் ஸுதாப்தி மணித்வீப மத்யகாயை னமஃ\nஓம் தக்ஷாத்வர வினிர்பேத ஸாதனாயை னமஃ\nஓம் ஶ்ரீனாத ஸோதரீபூத ஶோபிதாயை னமஃ\nஓம் சம்த்ரஶேகர பக்தார்தி பம்ஜனாயை னமஃ\nஓம் ஸர்வோபாதி வினிர்முக்த சைதன்யாயை னமஃ\nஓம் னாமபாராயணாபீஷ்ட பலதாயை னமஃ\nஓம் ஸ்றுஷ்டி ஸ்திதி திரோதான ஸம்கல்பாயை னமஃ || 80 ||\nஓம் ஶ்ரீஷோடஶாக்ஷரி மம்த்ர மத்யகாயை னமஃ\nஓம் அனாத்யம்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை னமஃ\nஓம் பக்தஹம்ஸ பரீமுக்ய வியோகாயை னமஃ\nஓம் மாத்று மம்டல ஸம்யுக்த லலிதாயை னமஃ\nஓம் பம்டதைத்ய மஹஸத்த்வ னாஶனாயை னமஃ\nஓம் க்ரூரபம்ட ஶிரச்சேத னிபுணாயை னமஃ\nஓம் தாத்ர்யச்யுத ஸுராதீஶ ஸுகதாயை னமஃ\nஓம் சம்டமும்டனிஶும்பாதி கம்டனாயை னமஃ\nஓம் ரக்தாக்ஷ ரக்தஜிஹ்வாதி ஶிக்ஷணாயை னமஃ\nஓம் மஹிஷாஸுரதோர்வீர்ய னிக்ரஹயை னமஃ || 90 ||\nஓம் அப்ரகேஶ மஹொத்ஸாஹ காரணாயை னமஃ\nஓம் மஹேஶயுக்த னடன தத்பராயை னமஃ\nஓம் னிஜபர்த்று முகாம்போஜ சிம்தனாயை னமஃ\nஓம் வ்றுஷபத்வஜ விஜ்ஞான பாவனாயை னமஃ\nஓம் ஜன்மம்றுத்யுஜராரோக பம்ஜனாயை னமஃ\nஓம் விதேஹமுக்தி விஜ்ஞான ஸித்திதாயை னமஃ\nஓம் காமக்ரோதாதி ஷட்வர்க னாஶனாயை னமஃ\nஓம் ராஜராஜார்சித பதஸரோஜாயை னமஃ\nஓம் ஸர்வவேதாம்த ஸம்ஸித்த ஸுதத்த்வாயை னமஃ\nஓம் ஶ்ரீ வீரபக்த விஜ்ஞான னிதானாயை னமஃ || 100 ||\nஓம் ஆஶேஷ துஷ்டதனுஜ ஸூதனாயை னமஃ\nஓம் ஸாக்ஷாச்ச்ரீதக்ஷிணாமூர்தி மனோஜ்ஞாயை னமஃ\nஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை னமஃ\nஓம் தக்ஷப்ரஜாபதிஸுத வேஷாட்யாயை னமஃ\nஓம் ஸுமபாணேக்ஷு கோதம்ட மம்டிதாயை னமஃ\nஓம் னித்யயௌவன மாம்கல்ய மம்களாயை னமஃ\nஓம் மஹாதேவ ஸமாயுக்த ஶரீராயை னமஃ\nஓம் மஹாதேவ ரத்யௌத்ஸுக்ய மஹதேவ்யை னமஃ\nஓம் சதுர்விம்ஶதம்த்ர்யைக ரூபாயை ||108 ||\nஶ்ரீ லலிதாஷ்டோத்தர ஶதனாமாவளி ஸம்பூர்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/bob-announced-rs-1-407-cr-net-loss-in-december-quarter-017545.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T15:03:56Z", "digest": "sha1:PUPNPAFPYSCZAFJBAYCWODR4EUHWP2HC", "length": 23345, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..! | BOB announced Rs.1,407 cr net loss in December quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» அச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..\nஅச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..\n25 min ago இந்தியாவின் எலெக���ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n4 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n5 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nNews மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்\nAutomobiles கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nSports நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 1,407 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிகரித்த மோசமான கடன்கள் காரணமாக இந்த நஷ்டம் அதிகரித்ததாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.\n18 ஆய்வாளர்களின் ப்ளும்பெர்க் கருத்து கணிப்புப் படி, 683.4 கோடி ரூபாய் லாபத்தை கணித்த நிலையில், இந்த வங்கியின் மிகப்பெரிய நஷ்டம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று பேங்க் ஆப் பரோடா அரசுக்கு சொந்தமான மற்ற இரண்டு வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றுடன் இணைத்தது. அதிலும் முந்தைய ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 436 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஐயின் முன்னாள் நிர்வாகி சஞ்சீவ் சாதா, இந்த வார தொடக்கத்தில் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வைப்பு வளர்ச்சி மற்றும் கட்டண வருமானம் போன்ற அளவுருக்களில் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். எனினும் வாராக்கடனில் மாறுபட்டுள்ளதால் இது ஒரு கடினமான காலாண்டாக இது அமைந்தது என்றும், எனினும் தனிப்பட்ட முறையில் இவ்வங்கி நன்றாக செயல்ப���்டுள்ளது என்றும் சாதா தெரிவித்துள்ளார்.\nஇந்த வங்கியின் வாராக்கடன் விகிதமானது கடந்த டிசம்பர் காலாண்டில் 4.05% அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் 2019ல் 3.90 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கூறியுள்ள ஜெயின் நடப்பு நிதியாண்டில் வாராக்கடன் அளவு 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் இவ்வங்கி மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதே வணிக ரீதியில் ஆன வருவாய் அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக சில்லறை கடன்களில் 15 சதவிகிதம் விரிவாக்கம் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதே கார்ப்பரேட் கடன்களின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ச்சி காணா விட்டாலும், 9,955 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இதில் 2,400 கோடி ரூபாய் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதே நிகரவட்டி மார்ஜின் அளவானது கடந்த டிசம்பர் காலாண்டில் 2.80 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது. இதே முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுபோது இதே காலாண்டில் 2.62% ஆகவும் இருந்தது. இது கிட்டதட்ட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 மாத இஎம்ஐ அவகாசம்.. தகுதி வாய்ந்தவர்களில் 90% பேர் பயன்.. பேங்க் ஆப் பரோடா தகவல்..\nஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..\n“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” அதிரடி காட்டிய கொல்கத்தா உயர் நீதிமன்றம்\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nதவறான தகவலை வழங்கிய பேங்க் ஆப் பரோடா.. ஆர்பிஐ மதிப்பீட்டில் கண்டுபிடிப்பு..\n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nதேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு\nவிஜயாவும், தேனாவும் இனி ஒன்னு... 3வது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்த பேங்க் ஆப் பரோடா\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nஏப்பா சாமி முடியலடா.. ரூ.3,700 கோடி மோசடி செய்த விக்ரம் கோத்தாரியின் சதி வேலை..\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வ���யாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/04/blog-post.html", "date_download": "2020-06-01T16:22:18Z", "digest": "sha1:ZR6F6Z5ZRXSGNMPJU326V75S6BYRTQEI", "length": 34752, "nlines": 822, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ⛪ கத்தோலிக்கப் பாரம்பரிய வியாக்கியானம். 1.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n⛪ கத்தோலிக்கப் பாரம்பரிய வியாக்கியானம். 1.\nசிலுவை அடையாளம் என்பது, கிறிஸ்தவர்கள் மூவொரு இறைவன் (திரியேக தேவனாம் பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து) பெயரால் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டே வழிபடும் ஒரு பிரார்த்தனை ஆகும்.\nஇது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.\nபிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.\nபிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.\nபிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்.\nதந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.\nமுதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து 'பிதாவுடையவும்' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி 'சுதனுடையவும்' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து 'இஸ்பிரீத்து' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று 'சாந்துடையவும்' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து 'நாமத்தினாலே' என்றும், இறுதியாக தலை வணங்கி 'ஆமென்' என்றும் கூறவேண்டும்.\nபிதாவாகிய கடவுள், தன் ஒரே அன்பு மகன் சேசுக்கிறீஸ்துவை, கன்னி மரியாயின் வயிற்றில் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். நெற்றி பிதாவின் விண்ணக மேன்மையையும், நெஞ்சம் சேசுவின் அன்பையும், தோள்கள் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையையும் குறிக்கின்றன.\nபின்வரும் தருணங்களில் சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது:\nதிருப்பலி வழிபாட்டின் தொடக்கத்திலும், முடிவிலும், சில ஆராதனை முறைகளின் தொடக்கத்திலும், முடிவிலும், செபமாலை, சிலுவைப்பாதை உள்ளிட்ட பக்தி முயற்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும்,\nபிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே என்கிற வார்த்தைகள் முக்கியமும், அவசியமுமாயிருக்கின்றன.\nஇந்த வார்த்தைகளை சரியாக உச்சரித்து அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளம் வரைந்தால் ஐம்பது நாள் பலனும், தீர்த்தத்தோடு சிலுவை வரைந்து சொன்னால் நூறு நாள் பலனும் உண்டு.\nஞானஸ்நானம் கொடுக்கும்போது, இப்போது சொன்ன வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் மாற்றினால் அது ஞானஸ்நானமாகாது.\nஆகையால் சிலுவை வரையும்பொழுது \"பிதாவுக்கும், சுதனுக்கும்...\", மற்றதும் சொல்லாமல், \"பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே\" என்று அவசியமாய் சொல்ல வேண்டியது.\nசர்வேசுரன், தமது திவ்விய குமாரனாகிய சேசுநாதருடைய திருநாமத்தைக் குறித்து, நாம் கேட்கிறதெல்லாம் கொடுப்பாரென்கிற உறுதியான நம்பிக்கையை காண்பிக்கிறதற்காக, ஆமென் சேசு என்று வேண்டிக்கொள்கிறோம்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n📖 மார்ச் மாதம் - அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் வணக்கமா...\n📖 மே மாதம் - தேவமாதாவின் வணக்கமாதம்\n📖 ஜூன் மாதம் - சேசுவின் திருஇருதய வணக்கமாதம்\n📖 அக்டோபர் மாதம் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்\n📖 நவம்பர் மாதம் - உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வணக்கம...\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 திவ்ய பலிபூசையின் அதிசயங்கள்\n📖 கத்தோலிக்கப் பூசை விளக்கம் 1896\n📖 மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\n📖 தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை\n📖 அடிப்படை வேத சத்தியங்கள்\n📖 ஞான உபதேசக் கோர்வை 1\n📖 ஞான உபதேசக் கோர்வை 2\n📖 ஞான உபதேசக் கோர்வை 3\n📖 மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n📖 நித்திய ஞானமானவரின் சிநேகம்\n📖 சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்க...\n📖 ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n📖 அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n📖 தபசுகாலப் பிரசங்கம் 1915\n📖 ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n📖 மரண ஆயத்தம் 1758\n📖 கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n📖 சத்திய வேதம் 1834\n📖 சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n📖 திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n📖 கற்பு என் பொக்கிஷம்\n📖 பிள்ளை வளர்ப்பு 1927\n📖 அர்ச். தோமையார் வரலாறு\n📖 கீழை நாடுகளின் லூர்து நகர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு\n📖 சேலம் மேற்றிராசன சரித்திரம்\n📖 அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் வழி அன்னை மரியாயிக்கு முழு அர்ப்பணம்\n📖 கத்தோலிக்கம் நம் பெருமை\n📖 சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n📖 ஏழு தலையான பாவங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/02141126/People-tell-me-who-I-am.vpf", "date_download": "2020-06-01T16:26:04Z", "digest": "sha1:4KZ432MY2QJWCTDG66H6IFZTYVLYYRNL", "length": 15073, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "People tell me who I am || ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்\n‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்\n” என்று கேட்டார் இயேசு.\nஇயேசு ஒரு தடவை தன்னுடைய சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.\n“நான் யார் என மக்கள் நினைக்கிறார்கள்\nதிருமுழுக்கு யோவானாக இருப்பாரோ, எலியா அல்லது பிற இறைவாக்கினர்களில் ஒருவராக இருப்பாரோ... இப்படியெல்லாம் மக்கள் சொல்வதாக சீடர்கள் சொன்னார்கள்.\nஎல்லா பதில்களும் இயேசுவின் கேள்விக்கு எதிர் கேள்விகளாகவே அமைந்தன.\n‘அற்புதங்கள் செய்கிறாரே, திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரிடம் திருமுழுக்கு பெற்ற இவரே தங்களை மீட்பார் என்பதை அவர்கள் அறியவில்லை.\n‘இறைவாக்கு உரைக்கிறாரே, இறைவாக்கினர்களுள் ஒருவராய் இருப்பாரோ’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் இறைவாக்கு மூலம் இறைஇல்லம் அழைத்துச் செல்பவர் இயேசு தான் என்பதையும் அவர்கள் அறியவில்லை.\n“சரி மக்கள் சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நான் யார்” என்று கேட்டார் இயேசு.\n‘நீர் மெசியா, உன்னதக் கடவுளின் மகன்’, பட்டென பதில் சொன்னார் பேதுரு.\nபேதுரு கூறிய வார்த்தை உண்மை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் அதை பறைசாற்ற வேண்டாம் என இயேசு அவருக்கு கட்டளையிட்டார்.\nஇயேசுவின் வருகைக்கு முன் தங்களை மீட்க வரும் தலைவர் வீரமிக்கவராக, பெரும்படையுடன் வந்து போரிட்டு மீட்டு செல்வார் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் இயேசு ஏந்திய ஆயுதம் அன்பும், சீடருமே என்பதை அவர்கள் அறியவில்லை.\nஎனவே இத்தகைய கனத்த இதயம் கொண்டோரை பாவத்திலிருந்து மீட்பது கடினம் என அறிந்திருந்த இயேசு நீதிமொழியின்படி, “பிறர் புகழுமாறு வாழ்” என்னும் வாக்குபடியே வாழ்ந்தார்.\nஆனால் அவர் புகழை நாடிச்செல்லவில்லை. தனக்கு தானே அவர் பெயர் சூட்டவில்லை. தன் வாழ்க்கையின் மூலமாகவே தான் யார் என்பதை மக்களுக்கு காட்டினார்.\nமக்களின் வாழ்விற்கு ஏற்றார் போல தன்னையே தாழ்த்திக்கொண்டார். அவர் தன்னை உயர்ந்தவராக வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை.\nஒரு மன்னரைப் போலவோ, ஒரு அதிகாரியைப் போலவோ இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக, அதுவும் மக்களோடு மக்களாக வாழ்ந்த கடவுளை, மக்கள் எவ்வாறு புரிந்துவைத்துள்ளனர் என்பதை அறியவே “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்” என இயேசு வினவுகிறார்.\nகாட்டின் அரசனான சிங்கம், “தானே அரசன்” என புகழ்ந்து பாடாது. அது தன் வலிமையான செயல்களாலேயே அரசன் என புரியவைக்கும். இயேசு அன்பினாலும் இறைவார்த்தையாலும் தான் அரசன் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். ஆனால் மக்கள் இதனை உணர்ந்துக்கொள்ள பல நாட்கள் ஆயின.\nஇதனை ஓர் கதை மூலமாகவும் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் உள்ள வணிகர் ஒருவர் மிகவும் நேர்மையோடும் உண்மையோடும் வணிகம் செய்து வந்தார். மக்கள் அனைவரும் அவரை மதித்தனர். ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த வணிகர் ஒருவர் மிகவும் விலைகுறைந்த பொருட்களை அரிய பொருட்கள் எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்ய, உள்ளூர் வணிகரின் வணிகம் பாதிப்படைந்தது.\nஆனால் அவர் அதற்காக பொறாமையோ, வருத்தமோ அடையவில்லை. காலங்கள் சென்ற போது, உள்ளூரில் உள்ள மக்களில் சிலர் வெளியூர் வணிகரின் சூழ்ச்சியை அறிந்து அவரை அடித்து விரட்டினர். ஊர் மக்கள் அனைவரும் உள்ளூர் வணிகனின் நேர்மையை அறிந்து அவரிடமே மீண்டும் பொருட்கள் வாங்க தொடங்கினர்.\nஇதில் உண்மையை பறைசாற்றும் இயேசு நேர்மையான வணிகராகவும், பொய்மையையும் நஞ்சையும் மக்கள் மனதில் விதைப்பவரான போலி இறைவாக்கினர் சூழ்ச்சி கொண்ட வெளியூர் வணிகராகவும் இருக்கின்றனர்.\nஒருவரது செயலே ஒருவரை தீர்மானிக்கும். ஒரு சிறிய நகரில் பிறந்த இயேசுதான் ‘மெசியா’ என்பதை எத்தனை பேர் அறிவர்\nஅன்று மக்கள் அதை நம்பவில்லை. காரணம் மாளிகையில் தான் மீட்பர் வரவேண்டும் என்பது அவர்களது கனவாக இருந்தது. அவர்கள் தாவீதைப் போல ஒரு மன்னனை எதிர்பார்த்தார்கள். அதனால் தான் கடைசி வரை ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்த மனிதரை, மெசியாவாக அவர்களால் ஏற்க முடியவில்லை.\nஇயேசுதான் தம் உடலை நலமாகுபவர், தன் குடும்பத்தை காப்பவர் என்பதை எத்தனை பேர் அறிவர், வெகு சிலரே அறிவர். காரணம், விசுவாசமே நலமளிக்கும். விசுவாசமில்லாத வேண்டுதல்கள் பயனளிப்பதில்லை.\nநாமும் நமது வாழ்க்கையில் இயேசுவைப் போல வாழவேண்டுமெனில், நமது செயல்களைக் கொண்டு மக்கள் நம்மை அடையாளம் காண்பவர்க��ாக இருக்க வேண்டும்.\nநாமும் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்போம், “என்னை யார் என மக்கள் நினைக்கிறார்கள்\nசகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_811.html", "date_download": "2020-06-01T15:04:09Z", "digest": "sha1:BHD4H5GM6RMCAQUHJUB63RI3E3AVQKR7", "length": 9915, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "அம்பாறை காரைதீவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஊழியர்கள் போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அம்பாறை காரைதீவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஊழியர்கள் போராட்டம்\nஅம்பாறை காரைதீவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஊழியர்கள் போராட்டம்\nஅம்பாறை, காரைதீவு பிரதேச சபையில் நீண்டகாலமாக அமைய அடிப்படையில் வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கள் நியமனத்தினை நிரந்தர நியமனமாக்குமாறு கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்தனர்.\nகுறித்த நிகழ்வு காரைதீவு பிரதேசசபையின் நுழைவாயிலில் இடம்பெற்றதுடன் இதில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் , உபதவிசாளர் , பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தவிசாளர் சமூகசேவையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகுறித்த நிகழ்வில் கலந்துகொண்ட உபதவிசாளர் கருத்து தெரிவிக்கையில் \" ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது இது தொடர்பினில் ஜனாதிபதி மற்றும் ஆளுனரின் கவத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் சபைத் தவிசாளர் குறிப்பிட்ட விடயம்தொடர்பினில் ஆளுனரினை சந்திக்க திருகோணமலை சென்றுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்ததுடன் ஊழியர்களால் வழங்கப்பட்ட மகஜர் ஒன்றினையும் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை ம���ற்கொள்வதாக தெரிவித்தார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232645?ref=archive-feed", "date_download": "2020-06-01T15:38:55Z", "digest": "sha1:5IEBUSGC3GL6Z3KYIFHCHMUNG6ZKLK2B", "length": 8994, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பொதுத்தேர்தலில் மொட்டா, கதிரையா? அரசாங்கத்திற்குள் வெடித்தது மோதல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையிலான மிக முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரு தரப்புக்குமிடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பிலேயே அடுத்த பொதுத்தேர்தல் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்திலும், பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்திலும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.\nஎனினும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர், பொதுத்தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என மஹிந்த அணி உறுப்பினர்கள் சிலர் அறிவிப்பு விடுத்து வருகின்றனர்.\nஇதனால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு சந்திப்புக்கு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வர��் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/04/22/lenin-april-22/", "date_download": "2020-06-01T17:01:19Z", "digest": "sha1:RIJE2DCU4IBNAGND7LF6PMQS4P7LZ6DO", "length": 46273, "nlines": 559, "source_domain": "www.vinavu.com", "title": "இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை\nஇப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை\nதூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில்\nஅவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி\nஉழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா\nஉன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன்\nஉன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல்\nஉன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள்\nஉன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று\nஉச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும்\nகட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா\nஉழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் என்பதை\nநடைமுறைப்படுத்திய தோழர் லெனின் பிறந்தநாள் இன்று\nகணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி\nசம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி\nகசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…\nமக்களை வாழவிடாத புரட்சியாளர் லெனினின் பிறநதநாள் இன்று\nஅழைத்து மகிழும் வெறும் பெயரல்ல,\nஉழைக்கும் வர்க்கம் தெரிந்து பின்பற்ற வேண்டிய கருத்து லெனின்.\nஉலகம் நன்றாய் இருக்க வேண்டும்\nஎன்று ஒவ்வொருவரும் உபதேசித்துக் கொண்டிருந்தபோது,\nஇந்த உலகை உருவாக்கிய உழைப்பவர் நன்றாயிருக்க வேண்டும் என்று\nவேலி முட்களை முறிக்கும் சூறைக்காற்று\nகண்களே திறந்தாலும் எங்கெனும் இருட்டு…\nஅழுத்தும் பாறை… ஆளுக்கொரு புலம்பல்\nஇத்தனைக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் தலைதூக்கும் ஒரு பசுந்தளிர்…\nஅதுதான் லெனின்…. அதுதான் லெனின்\nஎத்தனை முறை கைது செய்தாலும்\nஉழைக்கும் வர்க்க புரட்சி அலையில்\nவெற்றிடங்களை லெனின் விட்டு வைப்பதில்லை…\nபாட்டாளி வர்க்கமாவது.. புரட்சியாவது… என\nஎள்ளி நகையாடிய எதிரிகளின் மூளையில்\nஎன்ன செய்ய முடியும் உங்களால்\nரசிய பாட்டாளி வர்க்கமோ புரிந்து கொண்டது… புரட்சி வென்றது.\nசைபீரியக் கடுங்குளிருக்கு நாடு கடத்திய போதும்\nலெனின், தோழர்களின் புரட்சிக் கனல் குறையவில்லை,\nசாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே\nசடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.\nமக்கள் மீது நம்பிக்கை வைத்து புரட்சியிலேயே இறங்கினார் லெனின்.\nதன் மீது நம்பிக்கை வைத்து\nஒரு தெருமுனைக்கூட்டத்தில் இறங்கவே நமக்குத் திகில்…\nஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…\nஅவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.\nபொழுதுக்கும் கூலி அடிமைத்தனத்துக���கு வேலை செய்வதா\nஇல்லை.. கூலி அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்ட\nகொஞ்சம்.. புரட்சிகர அமைப்பில் இறங்கிப் பார்ப்பதா\nஊசலாடும் மனங்கள் ஒரு முடிவுக்கு வர\nஇன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்.\nஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.\nஉனது விரல் நீட்டிய திசையில்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\n“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nமாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை\nஅஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று\nநவம்பர் புரட்சி தினக் கவிதைகள்\nநவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்\nபுரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…- செங்கொடி\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் – செங்கொடி\nசோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்\nஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1\nஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…\nஅவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.”\nஅது கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.\nமாரடிக்கும் கூட்டத்தால் மாறாது இவ்வுலகு-\nமடிவதற்கும் தயாராய் களத்தில் நிற்கும் போர்ப்படையால்\nமாறுமே இவ்வுலகு நிச்சயம் ஒரு நாள்\nபின்னூட்டத்தில் இடப்பட்ட உங்கள் கவிதை பதிவில் இருப்பது பொருத்தமாக இருக்குமென்பதால் அங்கே மாற்றப்பட்டிருக்கிறது. நன்றி\nஐயா, குடுகுடுன்னு வந்து இங்க நன்றி சொல்றீங்களே… என்ன சமாச்சாரம்\nநிலவோடு உறவுண்டு சூரியனின் தனலோடு\nதோழர் லெனினோடு மனமுவந்து மக்கள் களம்கண்டு\nபுரட்சிக்கொடி வென்று கனவுநனவாகி புதுஆட்சி உதயமானதே\nஇந்தியாவின் இளைஞர்கூட்டம் மனதோடு உறவாடி\nமக்கள் நலம்பெறவே மறுகாலனியாதிக்கம் பொடிபடவே\nநேற்று மாலையில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும், லெனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பல பகுதிகளிலும் அறைக்கூட்டங���கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இனிப்புகளும் வழங்கினார்கள்.\nஅந்நிகழ்வில் சில தோழர்கள் லெனின் பற்றிய நினைவுகளையும், சோவியத் ரசியா தொடர்பான செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு பெண் தோழர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்கிறேன்.\nபுரட்சிகர சூழல் இல்லாமல் புரட்சி என்பது சாத்தியமல்ல. அதே சமயம் எல்லா புரட்சிகர சூழல்களும் புரட்சியை நோக்கி நகர்வதுமில்லை…\nசில நேரங்களில் வரலாற்றை நாம் முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது..\nசோசலிசத்தின் நோக்கம் கம்யூனிசத்தை உருவாக்குவதே\nஊடகம் என்பது பிரச்சார சாதனமாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கருவியாக மட்டுமின்றி…மக்களை அணி திரளச் செய்யும் ஒரு கருவியாகவும் இருக்க வேண்டும்.\nஇராணுவமும், காவல்துறையும் தான் அரசு தன் அதிகாரத்தை நிலைப்படுத்துவத‌ற்காக உதவும் மிக முக்கிய கருவிகளாகும்\nஅரசும், புரட்சியும் என்ற புத்தகத்திலிருந்து….லெனின்…\nமுதலாளித்துவ சனநாயகம் என்பது மிகவும் சிறிய குழுவான பணக்காரர்களுக்கான சனநாயகமே அன்றி வேறல்ல…\nஅரசும், புரட்சியும் என்ற நூலிலிருந்து….லெனின்\nசில முக்கியமான தருணங்களில் தான் ஒருவன் யார் தன்னுடைய நண்பன் என்பதை உணருகின்றான்…தோற…்றுப்போன இராணுவங்கள் குறிப்பாக இந்த பாடத்தை நன்கு கற்றுக்கொள்கின்றன…\nஇடது சாரி கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு என்ற நூலிருந்து…லெனின்\nஅரசு என்ற ஒன்று இருக்கும் வரை நமக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை. நமக்கு சுதந்திரம் கிடைக்கும் அத்தருணத்த…ில் அரசு என்ற ஒன்று இருக்கப்போவதில்லை…\nஅரசும், புரட்சியும் என்ற நூலிலிருந்து…லெனின்.\nஇளைஞ‌ர்க‌ளுக்கும், இளைய‌ க‌ம்யூனிச‌ குழும‌ங்க‌ளுக்குமான முக்கியமான வேலைக‌ளை எல்லாம் தொகுத்தால் ந‌ம‌க்கு கிடைப்ப‌து: க‌ற்றுக்கொள்ளுங்க‌ள்… லெனின்…\nநேற்று லெனினின் சில குறிப்புகளை மொழிமாற்றம் செய்து அகநூலில் வெளியிட்டிருந்தேன்…அவற்றை மீண்டும் இங்கே மீள்பதிவு செய்கின்றேன்.\nதோழர் நற்றமிழன், இடது சாரி கம்யூனிசம் என்ற குறிப்பிலிருந்து என்று நீங்கள் எழுதியதை இடது சாரி கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு என்ற நூலிருந்து…லெனின் என்று மாற்றியிருக்கிறோம். அதன் ஆங்கில மூலத்தை நீங்கள் Lenin, Left-Wing Communism: An Infantile Disorder (1920) குறிப்பிட்டிருந்தீர்கள். அத��் தமிழாக்கம் மேற்கண்டவாறு இருக்க வேண்டும். நன்றி\nசாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே\nசடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.-ஆமாம் உண்மைதான்\nஇவன் எதற்கு இங்கு வந்தான் என்று.\nஇரண்டு கவிதைகளும் அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன. புரட்சிகர வாழ்த்துக்கள்.\nஉள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விற்க ஏற்பாடு\nதோழர் லெனினின் பிறந்த நாளில் பாட்டாளிவர்க்கக் கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்\nநல்ல கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.\nஉழைப்பின் உயர்வை உணர்திடும் கவிதை\nஉத்தமர் லெனினை உணர்திடும் கவிதை\nதழைக்கத் தமிழில் தந்தீர் கவிதை\nதரமொடு பொருளொடு வந்ததிக் கவிதை\nலெனின் என்பவர் ஒரு சர்வாதிகாரி, ரஷ்யாவை நாசமாக்கியவர், பாசிஸ்ட் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஒரு கூட்டம் நல்லா இருக்குங்க உங்க நியாயம்\nஇப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி April 22, 2012 At 9:42 am\nபாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தலைவர் லெனின்.மஞ்ச மாக்கான் நீங்கள் எந்த வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் தானே.அப்படியானால் நீங்கள் சொல்வது சரிதான். நன்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedailytamil.com/2020/02/03/dmk-mp-t-r-balu-latest-speech/", "date_download": "2020-06-01T17:05:08Z", "digest": "sha1:3IAN77S5CKQA3O4B4GT32J3J5FJSR3AF", "length": 8812, "nlines": 86, "source_domain": "thedailytamil.com", "title": "பிரதமர் மோடியை மக்களவையில் விமர்சனம் செய்த திமுக எம் பி டி ஆர் பாலு !! | The dailytamil", "raw_content": "\nHome அரசியல் பிரதமர் மோடியை மக்களவையில் விமர்சனம் செய்த திமுக எம் பி டி ஆர் பாலு \nபிரதமர் மோடியை மக்களவையில் விமர்சனம் செய்த திமுக எம் பி டி ஆர் பாலு \nகாவிரி டெல்டா பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் விவசாய நிலம் அடியோடு பாழ்படும் என்பதால் அதனைக் கைவிட வேண்டும் என்று மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று மக்களவையில் வலியுறுத்தினார்.\nமக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்���ுப் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, விவசாயத் திட்டங்களுக்கு குறைவான நிதியை ஒதுக்கிவிட்டு இரண்டே ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலையை வழங்குவதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும், சாதி வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர், பெரியார் சமத்துவபுரங்களை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, தற்போது அரசு மக்களைப் பிரித்தாளும் விதமாக சட்டங்களைக் கொண்டுவருகிறது எனக் குற்றம்சாட்டினார்.\n‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று முழங்கும் பிரதமர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சிலரை மட்டும் புறக்கணிப்பது ஏன் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சிலரை மட்டும் புறக்கணிப்பது ஏன்\nதொடர்ந்து பேசிய அவர், “குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை என்.பி.ஆர் மூலம் பகிரங்கப்படுத்தவோ, அறிந்து கொள்ளவோ அரசுக்கு உரிமை இல்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.\nமேலும், பயிர்க் கடன், பயிர்க் காப்பீடு விளை பொருளுக்கு உரிய விலை ஆகியவை கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, புயல் தாக்குதலுக்கு உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.\nவிவசாயிகளின் திருவிழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க, அமைச்சர் டெண்டர் விடுக்கிறார் என எம்.பி. டி.ஆர். பாலு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\nமேலும், காவிரி டெல்டா பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் விவசாய நிலம் அடியோடு பாழ்படும் என்பதால் மத்திய பா.ஜ.க அரசு அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nNext articleதாலியறுப்பு போராட்டத்தை தொடர்ந்து மற்றொரு போராட்டத்திற்கு நாள் குறித்த வீரமணி இந்துஅமைப்புகள் எச்சரிக்கை \nசுற்றிவளைத்த மக்கள் பின்வாசல் வழியாக காரில் ஏறி தப்பித்த திமுக எம் பி, சவால்விட்ட ஜோதிமணி எங்கே\nவழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் திமுகவினர் அதிர்ச்சி\nசொல்லி சரியாக 24 மணி நேரம் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டதன் பரபர பின்னணி \nஇனி இதுபோல் நடந்தால் பேசிக்கொண்டு இருக்கமாட்டேன் எச்சரிக்கை விடுத்த பாஜக தலைவர் முருகன் \nசுற்றிவளைத்த மக்கள் பின்வாசல் வழியாக காரில் ஏறி தப்பித்த திமுக எம் பி, சவால்விட்ட...\nவழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் திமுகவினர் அதிர்ச்சி\nஐயோ கைது செய்துவிட்டார்களே முடியை விரித்து போட்டு காவல்நிலையம் முன்பு கதறும் சுந்தரவள்ளி \nமுற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை CAA போராட்டத்தில் இருதரப்பு...\nபாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495723", "date_download": "2020-06-01T17:28:45Z", "digest": "sha1:KIGZDHI5FK27GITD5SA27QR7C2L6I2XV", "length": 6066, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண் பைலட் பாலியல் புகார் | Female Pilot Sexual Complaint - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபெண் பைலட் பாலியல் புகார்\nபுதுடெல்லி: ஏர் இந்தியா விமானி மீது சக பெண் விமானி பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 5ம் தேதி ஐதராபாத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பைலட் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு மூத்த கமாண்டர் ஒருவர் பயிற்சி அளித்தார். இந்நிலையில், பயிற்சி கொடுத்த கமாண்டர் மீது பெண் பைலட் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்த புகாரில், ‘கமாண்டர் என்னிடம் கணவர் குறித்தும், பாலியல் உறவு குறித்தும் தகாத வகையில் பேசினார். சிறிது நேரத்தில் நான் இதுபோன்று பேச வேண்டாம் என்றும், நான் செல்வதற்காக வாகனத்தை அழைக்கும்படியும் கூறினேன். ஆனால், வண்டிக்காக காத்திருந்த அரைமணி நேரமும் அவரது நடத்தை சரியில்லை. இவரது நடவடிக்கையால் நான் அதிர்ச்சி அடைந்தேன்,’ என்று கூறியுள்ளார். பெண் விமானி கொடுத்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் எங்களுக்கு தெரிய வந்தவுடன் உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்றார்.\nபெண் பைலட் பாலியல் புகார்\n2 பேரை கொலைசெய்த குற்றவாளி அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரண்\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை\nசீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்க... கொரோனா கணக்கெடுப்புன்னு வீடுபுகுந்து நகை பறித்���வர் கைது: மேலும் மூவருக்கு வலை\nகூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை\nகோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/google.html", "date_download": "2020-06-01T15:53:47Z", "digest": "sha1:EZ2B2LAUZCOF5NDGEFTOOF2252LQA4S4", "length": 11846, "nlines": 67, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Google News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nஇந்திய மதிப்பில் சுமார் '75 ஆயிரம்' ரூபாய்... பிரபல நிறுவனத்தின் தரமான 'சர்ப்ரைஸ்'... இனிமே 'Work From home' ஹேப்பி அண்ணாச்சி\n“கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்\n'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\nஇனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு\nவிருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...\nநமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்\n'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்\n‘மத்திய அரசால் எச்சரிக்கப்பட்ட ஆப்’... ‘விலகும் பயனர்கள்’... ‘களத்தில் இறங்கிய கூகுள்’\n'கொரோனாவால் சீரழிந்த பொருளாதாரம்'... 'எதிர்ப்புகளுக்கிடையே'... '6 இந்தியர்களை சேர்த்து'... 'அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\n'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'\n'இந்த 'ஆப்' கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்...' 'ஆப்பிள், மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய செயலி...' எப்படி தடுக்கும் என விளக்கம்...\n‘டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கும் யூடியூப்’.. வெளியான அசத்தல் தகவல்..\n'யாரும் பயப்படாதீங்க'... 'பெங்களூர் அலுவலகத்தில் கொரோனா'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'கூகுள்'\n'வாய்ப்பில்ல ராஜா'... 'கூகுள் நினைச்சாலும் முடியாது'... பட்டையை கிளப்பும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்\n‘ஹேக்கர்ஸ் ஈசியா ஹேக் பண்ணிருவாங்க’.. சீக்கிரம் அந்த ‘ஆப்’ப அப்டேட் பண்ணுங்க.. அலெர்ட் செய்த பிரபல நிறுவனம்..\n... அது எங்க இருக்கு... போட்டிபோட்டு 'தேடுனது' யாருன்னு பாருங்க\n‘கூகுள் மேப் பொய் சொல்லாது’.. சந்துபொந்தெல்லாம் புகுந்துபோன வேன் டிரைவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..\n'இப்ப 'கூகுள்'லயே ரீசார்ஜ் செய்யலாம்... நீங்க முயற்சி பண்ணி பாத்தீங்களா... நீங்க முயற்சி பண்ணி பாத்தீங்களா... கூகுளின் புதிய அப்டேட்... கூகுளின் புதிய அப்டேட்\n என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்\n‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’\nI Love You, Password... 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட... 'வொர்ஸ்ட்' பாஸ்வேர்டுகள்\n.. ‘அசரவைக்கும் சுந்தர் பிச்சை சம்பளம்’.. ஒரு வருஷத்துக்கு மட்டும் இத்தன கோடியா..\nசெம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்\n2019-ல் ‘பாகிஸ்தானியர்களால்’... அதிகமாக தேடப்பட்டவர்களின் ‘டாப் 10’ பட்டியலில் உள்ள ‘இந்தியர்கள்\n2019 முழுக்க இந்தியர்கள் .. விழுந்து,விழுந்து.. கூகுள்ல 'தேடுனது' இதத்தானாம்\n'செம' ஷாக்... ஹைதராபாத் வன்புணர்வு வீடியோ கெடைக்குமா.. கூகுளையே அதிரவைத்த தேடல்\n'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி \n'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'\n'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல\n'பாதுகாப்பு குறைபாடு'... 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து'... 'பிரபல செயலி நீக்கம்'\n'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட��ரம்ப்’\n'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LinkedIn'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'\n'கிரிக்கெட்டின் கடவுளை சந்தித்த பின்'.. பிசிசிஐ-யின் ட்வீட் .. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ\nப்ளே ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகள் நீக்கம்.. கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..\n'ஃபைனல்ஸ்க்கு வர்ற டீம் எது' .. 'அது பேஸ்பாலா' .. 'அது பேஸ்பாலா கிரிக்கெட்டா'.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு\n'ஒன்னா ரெண்டா.. 20 வருஷம்டே' .. கொண்டாடும் கூகுளின் ஊழியர்.. இப்ப என்னவா இருக்கார் தெரியுமா\n‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா\n'21-வது வயதில் 1.2 கோடி சம்பளம்'...ஐஐடி தேர்வில் தோற்றாலும் எப்படி சாத்தியமானது\nவேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/reliance-jio-also-facing-down-trend-in-adding-new-customers-017895.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T16:02:51Z", "digest": "sha1:DACI46B6QB5CPDCNNEH2BGDQL4BVZMLM", "length": 23503, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜர்க் ஆகும் ஜியோ! வாடிக்கையாளர்கள் சேர்க்கை குறைவாம்! | reliance jio also facing down trend in adding new customers - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜர்க் ஆகும் ஜியோ\n1 hr ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n5 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n6 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nNews ஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத திருப்பம்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு மாதமும், இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு எவ்வளவு புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற கணக்கு வழக்குகளை , அரசின் டிராய் (TRAI) அமைப்பே வெளியிடும்.\nஇந்த கணக்கு விவரங்களில், எப்போதும் தட்டித் தூக்கும் ஜியோ நிறுவனமே, கடந்த டிசம்பர் 2019-ல் ஜர்க் அடித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nகடந்த அக்டோபர் 2019-ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமாராக 9.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தார்கள். அதே போல கடந்த நவம்பர் 2019-ல் சுமாராக 5.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தார்கள். ஆனால் கடந்த டிசம்பர் 2019-ல் வெறும் 82,308 வாடிக்கையாளர்கள் மட்டுமே இணைந்து இருக்கிறார்களாம்.\nஆக தற்போது மொத்தம் 370 மில்லியன் வாடிக்கையாளர்கள், இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோவின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.\nடிசம்பரில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு, இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.\n1. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்தே ஐ யூ சி கட்டணத்தை வசூலிப்பது.\n2. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தன் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்தது.\nஒரு பக்கம் ரிலையன்ஸ் ஜியோவுக்கே வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டது என்றால் மறு பக்கம் வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் 3.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 11,000 பேர் வெளியேறி இருக்கிறார்களாம்.\nடிராயின் தரவுகள் படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 327 மில்லியன் வாடிக்கையாளர்களும், வொடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு 332 மில்லியன் வாடிக்கையாளர்களும் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇதை சதவிகிதத்தில் பார்த்தால், ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் சேவையில் ஜியோ 32.14 சதவிகித சந்தையையும், ஏர்டெல் 28.43 சதவிகித சந்தையையும், வொடாபோன் ஐடியா 28.89 சதவிகித சந்தையையும் பிடித்து இருப்பதாகச் சொல்கிறது இந்திய அரசின் டிராய் அமைப்பு.\nஇதில் இன்னும் ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால், நம் டிராய் அமைப்பு திரட்டிய தகவல் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல் யூசர்களின் எண்ணிக்கை 3.2 மில்லியன் குறைந்து இருக்கிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மீண்டும் 11,367 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் பங்குகள்\nஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல் மெய்யாலுமே ஏர்டெல் பெரிய ஆள் தான்\nதடுமாறும் ரிலையன்ஸ் பங்கு விலை ஜியோ - அட்லாண்டிக் டீல் கூட வேலைக்கு ஆகலயே\nமகிழ்மதி சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் ஜியோ\nஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..\nஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஅசுர வளர்ச்சி காணும் ஜியோ..அடுத்தடுத்து குவியும் முதலீடு.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு\nதினமும் 25 ஜிபி டேட்டா இலவசம்... இதுல மாட்டிக்காதீங்க\nமுகேஷ் அம்பானி காட்டில் பெய்யும் பண மழை.. ஜியோ 72% லாபம் அதிகரிப்பு.. \nமீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான் ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி\nஇனி ATM-ல் ரீசார்ஜ் செய்யலாம்..\nமுகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \nRead more about: reliance jio customers ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள்\nபுதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. \nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/the-unsung-heroine-santhi-soundarajan-009283.html", "date_download": "2020-06-01T17:12:17Z", "digest": "sha1:N2YXR3LKS7QBBST3WVTXHGUGKLUIMDPB", "length": 18724, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "சாதனைப் படைத்தும் சோதனை.. எதிர்நீச்சல் போடும் தடகள நாயகி சாந்தி | The unsung heroine Santhi Soundarajan - myKhel Tamil", "raw_content": "\n» சாதனைப் படைத்தும் சோதனை.. எதிர்நீச்சல் போடும் தடகள நாயகி சாந்தி\nசாதனைப் படைத்தும் சோதனை.. எதிர்நீச்சல் போடும் தடகள நாயகி சாந்தி\nசென்னை: சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றும் எந்த வித அங்கீகாரமும் இன்றி, பற���த்துக் கொண்ட பதக்கத்தை மீட்கப் போராடி வருகிறார் சாதனை நாயகி சாந்தி.\nபுதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தையல்காரர் சௌந்தராசனுக்கு மகளாக 1981ல் பிறந்தார். வழக்கம் போல பள்ளிச் சென்று படித்தாலும் தடகள விளையாட்டில்தான் சாந்திக்கு ஆர்வம்.\nதையல் துணி தைக்கும் சௌந்தராஜனுக்கு மகள் நினைத்த விளையாட்டு பயிற்சியை அளிக்க முடியவில்லை. ஆனால் சாந்தியின் தாத்தா அவருக்குப் பக்கபலமாக இருந்ததால், தடகள வீராங்கனையாகப் பயிற்சி பெற்றார் சாந்தி.\nசத்தான உணவு, போட்டிகளில் போட்டுக் கொண்டு ஓடக்கூடிய ஷூ என எதுவும் இல்லை என்றால் என்ன தன்னிடம் இருந்த மன உறுதியை மூலதனமாக்கிக் கொண்ட சாந்தி எந்தவிதமான குறைபாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தடகள போட்டிகளில் கலந்து கொண்டார்.\n2006ம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி. இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சாந்தி, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அந்த நாள் தமிழகத்தின் முக்கியமான நாளானது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்ப் பெண் வெள்ளிப்பதக்கம் வென்றது வரலாற்றில் முதல் முறையும் அந்த நன்னாள்தான்.\nவெற்றியைக் காண டிவி கூட இல்லை\nஅவர் பெற்ற வெற்றியைக் கூட அவரது குடும்பத்தினரால் காண முடியவில்லை. வறுமையின் காரணமாக அவர்கள் வீட்டில் டிவி இல்லை. இந்த வெற்றிக்காக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சாந்திக்கு டிவி மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.\nமகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் சாந்தியும் அவரது குடும்பத்தினரும் மூழ்கி இருக்க, பாலின பரிசோதனை என வந்தது ஆபத்து. பரிசோதனை என்ற பெயரில் சாந்தி கொடும் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து சாந்தியிடம் இருந்து வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது. சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்ற சாந்தி கிராமத்தோடு முடக்கப்பட்டார்.\nஏற்கனவே வறுமை துரத்திய சாந்திக்கு மேலும் மேலும் சிக்கல் அதிகமானது. இதனால், சாந்தி தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க செங்கல் சூளையில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆசிய அளவில் வெள்ளி பதக்க��் வென்றாலும் செங்கல் சூளைதான் அவருக்குச் சோறு போட்டது.\nஒருபக்கம் பறிக்கப்பட்ட பதக்கத்தை மீண்டும் பெற போராட்டத்தைத் தொடர்ந்த சாந்தி, வறுமையைப் போக்க தமிழக அரசிடம் வேலைக்கு விண்ணப்பித்தார். அதுவும் உடனடியாக கிடைத்தபாடில்லை. 10 ஆண்டுகள் போராடினார். இறுதியாக, தற்காலிகமாக வேலை வழங்கிய தமிழக அரசு அதனை நிரந்தர பணியாக்கி உத்தரவிட்டது.\nதமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் தடகள பயிற்சியாளராக உள்ள சாந்தி தன்னைப் போன்றே ஏழ்மையில் உழலும் பலருக்கு, அதே மனபலத்தோடு பயிற்சி அளித்து வருகிறார்.\nஅதே நேரத்தில் பறிக்கப்பட்ட பதக்கத்தையும் மீட்கச் சாந்தி போராட்டம் நடத்தி வருகிறார். பதக்கத்தை மீட்க அவரது போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும். அப்போதுதான், சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற மாணிக்கங்களால் பல தங்கங்களைப் பெற முடியும்.\nவாள் வீச்சில் சுழன்று சுழன்று விளையாடும் மீனாட்சி பாட்டி\nகால்பந்து ரெஃப்ரியாக அடையாளம் காணப்பட்டாலும், அங்கீகாரம் கிடைக்காத திண்டுக்கல் தமிழச்சி ரூபாதேவி\nஇருளில் கரையும் சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை...விளக்கேற்றுமா மத்திய, மாநில அரசுகள்\nதடகள வீராங்கனை சாந்தியின் மேற்படிப்புக்கு மத்திய விளையாட்டுத் துறை நிதியுதவி\nஉலக தடகள சாம்பியன்ஷிப் 2022க்கு தள்ளி வைப்பு.. சிக்கலை தீர்க்க அதிரடி முடிவு\nஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nடைம்ஸ் 100 பட்டியலில் இந்திய தடகள வீராங்கனை.. உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை\nசிறிய தடுமாற்றம்.. தடகள சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பை இழந்த தருண் அய்யாசாமி.. அரையிறுதியில் ஜாபிர்\nஇரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nஊக்கமருந்து சர்ச்சை.. கோமதி மாரிமுத்து விளக்கம் இந்திய தடகள சம்மேளனம் பதில் அளிக்குமா\nதங்க மங்கை கோமதிக்கு அஞ்சல்தலை வெளியீடு மை ஸ்டாம்ப் திட்டம் மூலம் கிடைத்த பெருமை\nதகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை.. நீதிமன்றம் ஏறி போராடித் தோற்ற தங்கமங்கை சித்ரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n2 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\n3 hrs ago கடத்தலில் ஈடுபட்ட பாக். வீரர்கள்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. முன்னாள் கேப்டன் ஷாக் தகவல்\n4 hrs ago எச்சிலுக்கு மாற்றுவழி கண்டுபிடிச்சாகணும்ய்யா.. இல்லாட்டி எப்படி.. பும்ரா\nMovies 5 கல்யாணம் பண்ணினேனா. மூனுதானே இன்னும் ஒரு முறை, பிளீஸ் கடவுளே.. திருமண ஆசையில் பிரபல நடிகை\nNews போலீஸ்காரர் போட்ட டிக்டாக் வீடியோ.. காணாமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன்.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல\nFinance செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\nAutomobiles பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: unsung heroes santhi சாந்தி தடகளம் இந்தியாவின் சாதனை நாயகர்கள்\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\nதான் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பங்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=4&Itemid=269&lang=ta&limitstart=165", "date_download": "2020-06-01T17:18:59Z", "digest": "sha1:K4RT4JN6KPZ4BAQCLHNGI4N7HWSDOJ27", "length": 22508, "nlines": 433, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்���ாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி சேவையில் நுழைந்த திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு III 2019-09-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடிய���துள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T15:43:41Z", "digest": "sha1:DIZQJSTFQCW4L4QIIARZRRCZSSNOZPD4", "length": 11693, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மூடிய அறைக்குள் வழங்கும் வாக்குறுதிகளுக்கு சஜித்திற்கு ஆதரவு வழங்க முடியாது; சம்பந்தன்\nமூடிய அறைக்குள் வழங்கும் வாக்குறுதிகளுக்கு சஜித்திற்கு ஆதரவு வழங்க முடியாது; சம்பந்தன்\nஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் மற்றும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இ���ையிலான முக்கிய சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணி வரை இடம்பெற்றது.\nஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பில், தமது தரப்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறினார்.\nஅதற்கு, இரா.சம்பந்தன், வடக்கு,கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளும், அதிகாரப் பகிர்வுமே தமது கட்சியின் முதன்மையான கரிசனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nமூடிய அறைக்குள் அளிக்கப்படும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கத் தாம் தயார் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.\nசஜித் பிரேமதாச, நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தனது தீர்வு என்ன என்பதை, தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும். அந்த தேர்தல் அறிக்கை தெற்கின் சிங்களவர்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஒப்புதல் அளித்தால், அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரிசீலிக்கும் என்றும் இரா. சம்பந்தன் கூறினார்.\nஇதையடுத்து, தாம் இந்த விவகாரம் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களிடம் ஆலோசித்து விட்டு, அடுத்த சந்திப்பின் போது, தமது நிலைப்பாட்டை கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்துவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஎனினும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த கூட்டம் எப்போது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nNext articleஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு\nஸ்ரீலங்கா படையினர் எமது வளங்களை சுரண்டிச்செல்ல ஒருபோதும் அனுமதிக்க முடியாது\nமனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஜனாதிபதி\nகொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் பொலிஸில் தம்மை பதி���ு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்\nதொண்டமானின் அமைச்சுக்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஸ்ரீலங்கா படையினர் எமது வளங்களை சுரண்டிச்செல்ல ஒருபோதும் அனுமதிக்க முடியாது\nமனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில்...\nகொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் பொலிஸில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=464935", "date_download": "2020-06-01T17:11:16Z", "digest": "sha1:FHD62YGN4R3FKVDUFFKLSDGITGBAHQVX", "length": 5491, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் : டெல்லி நிதானம் | Ranji Cup B division league with Tamilnadu: Delhi Silent - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் : டெல்லி நிதானம்\nசென்னை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், டெல்லி அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபினவ் முகுந்த் 134, இந்திரஜித் 86, ரஞ்சன் பால் 78, ஷாருக் கான் 55 ரன் விளாசினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்த டெல்லி அணி, நேற்று நிதானமாக விளையாடி ரன் குவித்தது.\n3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்துள்ளது (103 ஓவர்). குணால் சாண்டிலா 27, ஹிம்மத் சிங் 39 ரன் எடுத்தனர். ஜான்டி சித்து 104 ரன், லலித் யாதவ் 65 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நட���பெறுகிறது.\nரஞ்சி கோப்பை தமிழக அணி டெல்லி அணி\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/11/blog-post_650.html", "date_download": "2020-06-01T15:30:08Z", "digest": "sha1:6HSK7RD2UQF6WJSC2XRGD6S5ADOLJVJ3", "length": 5781, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "இன்றைய பாராளுமன்றத்தில் மகிந்தவிற்கு இடியாக மாறிய செய்தி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka இன்றைய பாராளுமன்றத்தில் மகிந்தவிற்கு இடியாக மாறிய செய்தி\nஇன்றைய பாராளுமன்றத்தில் மகிந்தவிற்கு இடியாக மாறிய செய்தி\nபிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக வாக்குகள் எவையும் அளிக்கப்படவில்லை.\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.\nஇந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணையொன்று சபையில் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.\nகருணாநிதியை சந்திக்கச் சென்ற இலங்கை அரசியல் பிரமுகர்கள்\nதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/", "date_download": "2020-06-01T16:34:05Z", "digest": "sha1:YVQ72GRF463H3WLL3Q74FN7CBZI7GR46", "length": 7113, "nlines": 102, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports | Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos| Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer |volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nவினேஷிற்கு ‘கேல் ரத்னா’: மல்யுத்த கூட்டமைப்பு பரிந்துரை\nஇந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது...\nஐ.சி.சி., வழிகாட்டுதல் சாத்தியமா: சங்ககரா சொல்வது...\n‘அன்று... அப்படி செய்தது ஏன்’...\nகிரிக்கெட்டில் ‘கொரோனா’ மாற்று வீரர்\n‘டி–10’ கிரிக்கெட்: பைனலில் அம்ப்ரிஸ் அணி\nரோகித் சர்மாவுக்கு ‘கேல் ரத்னா’: பி.சி.சி.ஐ.,...\nமீண்டும் களமிறங்க மெஸ்சி ஆர்வம்\nமைதானம் தயாராக தாமதம்: இந்திய கால்பந்து...\nகால்பந்து டூ ‘காக்கி சட்டை’ *...\nஅடுத்த கால்பந்து ‘ஹீரோ’: பாய்ச்சங் பூட்டியா...\nஉலக கோப்பை தகுதிச் சுற்று\nகார்பந்தயத்தில் மோசமான விபத்தில் சிக்கிய சோபியா,...\nகோப்பை வெல்ல வழி: ஜூலன் ‘அட்வைஸ்’\nஇந்திய அணி வீராங்கனைகள் எவ்வித பதட்டமும்...\nகிவிட்டோவா சாம்பியன்மீண்டும் வருகிறார் ஆன்டி முர்ரேகாலி மைதானத்தில் டென்னிஸ்: கிவிட்டோவா ஏமாற்றம்அதிகம் சம்பாதிக்கும் ஒசாகா * செரினாவை... ‘வென்டிலேட்டர்’ வழங்கிய ஜோகோவிச்காலி மைதானத்தில் டென்னிஸ்: விஜய் அமிர்தராஜ்...அன்கிதாவுக்கு ‘அர்ஜுனா’: டென்னிஸ் சங்கம் பரிந்துரைசெரினா வில்லியம்ஸ் ஆர்வம்இதயங்களை வென்றார் சானியாகாலி மைதானத்தில் பிரெஞ்ச் ஓபன்\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:13:32Z", "digest": "sha1:Y46QNIIHEEDHU6EI2RPY25PSECZHAEID", "length": 7390, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்ரிதா சேர்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅம்ரிதா சேர்கில் (Amrita Sher-Gil, 30, சனவரி 1913–5, திசம்பர் 1941) என்பவர் இந்தியாவின் பெண் ஓவியர். இந்தியாவின் பிரிடா காலோ எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.[2]\nலாகூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாக்கித்தான்)\nஇக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (1930–34)\nபஞ்சாப் சீக்கியத் தந்தைக்கும் அங்கேரி நாட்டின் யூத மதத்தைச் சேர்ந்த தாயாருக்கும் அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் பிறந்தார்.[3] 1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1923 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிலாரன்சு நகரில் கலை மையம் ஒன்றில் மாணவியாகச் சேர்ந்தார்.\nஓவியக்கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார். அங்கு கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார். இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது. 1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இசுலாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.\n1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன. அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.\n1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார். காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒ��ு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 6 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்[4].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2442711", "date_download": "2020-06-01T17:43:01Z", "digest": "sha1:7XC33MMG36U4C52CUXUWUAWTGWLBX6SM", "length": 4086, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மியான்மரில் பெளத்தமதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மியான்மரில் பெளத்தமதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:33, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n845 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:27, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:33, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\nபர்மிய புத்தாண்டு, தியாங்கன், நீர் விழா என்று அழைக்கப்படும். இந்த விழா இந்து சமயத்தில் இருந்து உருவானது என்று கூறுவர்,\nமேலும் பல பர்மிய சிறுவர்கள் சேர்ந்து கொண்டாடும் சின்பியு விழா, இந்த சிறப்புச் சடங்கில் சிறுவர்கள், சாமனரியாக சிறிது காலத்திற்கு கியாங்கில் வசிப்பது. இது போன்று பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது.\n== மேலும் பார்க்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/974748", "date_download": "2020-06-01T17:40:33Z", "digest": "sha1:YCFBS6N7QJVXWMEH5WH4PXGGMVFCFDVB", "length": 3896, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலைபாயுதே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலைபாயுதே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:11, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:46, 9 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(→‎நிலாமுற்றம் வலைத்தளத்தில் பாடல்கள் எழுத்து வடிவில்)\n17:11, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nகிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியை ([[ஷாலினி]]) சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி|இரயில்]] பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. மிகவும் எளிமையாக மணிரத்னம் தனது பாணியில் கதையினை நகர்த்துகின்றார். மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இச்சாதாரண மசாலா கலவையினை வித்தியாசமான கோணங்களில் கூறியிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். இறுதியில் சக்தியின் விபத்து, பின்னர் இருவரும் சேரும் விதம் எளிமையிலும் எளிமை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:02:23Z", "digest": "sha1:DYDOLXBLBSIF43XD3XVEXUECLOJQAKIM", "length": 5273, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருதராட்டிரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு பிரம்ம ஞானம் உபதேசித்தல்\nதிருதராட்டிரன் , மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும், துச்சலை எனும் ஒரு மகளும், பணிப்பெண் சுக்தா மூலம் யுயுத்சு என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள், இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர். திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார். காந்தார தேசத்தின் இளவரசனும் சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவார்.\nகுருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு நீதிகளை கூறும் போது, சாகாநிலை பற்றி கூறுகிறார் விதுரர். கெளவர்கள் போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற விதுரர், சனத்குமாரரை வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார். [1] [2]\nகங்கை சாந்தனு சத்தியவதி பராசரர் பாலிகன் தேவாபி\nபீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் கிருட்டிண த்வைபாயனன்(எ) வியாசர் சோமதத்தன்\n(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (பணிப்பெண் மூலம்)\nதிருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்\n↑ பகுதி 41 முதல் 46பி முடிய சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு இறப்பற்ற வாழ்வு அடைவது குறித்து உபதேசிக்கும் காணொலி\nமகாபாரதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-06-01T17:45:55Z", "digest": "sha1:SG55NNWPCTIA3NE7HF6SICGV66Q5XMZV", "length": 14353, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருப்போரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 33. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கரு���்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,\nநெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,\nதிருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி)[1].\n1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.\n1952 ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [2]\n1967 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [3]\n1971 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [4]\n1977 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]\n1980 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]\n1984 தமிழ்மணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]\n1989 டாக்டர் திருமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் [8]\n1991 தனபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [9]\n1996 சொக்கலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் [10]\n2001 கனிதா சம்பத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]\n2006 மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி [12]\n2011 கே, மனோகரன் அதிமுக\n2016 மு. கோதண்டபாணி அதிமுக\n2019 இடைத்தேர்தல் இதயவர்மன் திமுக\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1967 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1977 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1980 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1991 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2006 இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Suthir", "date_download": "2020-06-01T17:40:56Z", "digest": "sha1:2EXYOMWQTRIUBEBBQ4LUWS6ETOIHFGSW", "length": 56331, "nlines": 201, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Suthir - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n8 மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்\n11 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n12 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n13 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n14 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n15 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n16 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n17 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n18 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\n19 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\nவாருங்கள், Suthir, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப��புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--சண்முகம்ப7 (பேச்சு) 12:18, 22 செப்டெம்பர் 2012 (UTC)\nவணக்கம், கம்யூனிசம் கட்டுரை ஏற்கனவே உள்ளது, அதனை மேம்படுத்த விரும்பினால் மேம்படுத்தவும். மேலும் தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதில்லை, எனவே உங்கள் Communism கட்டுரை நீக்கப்படுகிறது, மேலும் ஏதேனும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:18, 22 செப்டெம்பர் 2012 (UTC)\nவணக்கம், சுதிர். தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகளை எழுத ஆர்வம் காட்டுவதற்கு நன்றி. என். வரதராஜன் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. அதனை விரிவாக்கலாம். கட்டுரைகளைத் தொடங்கும் முன் ஒரு முறை தேடல் பெட்டியில் தமிழில் எழுதித் தேடிப் பார்த்து விடுங்கள். கட்டுரைகளுக்குத் தமிழில் தலைப்பு வையுங்கள். ஏதேனும் ஐயம் இருந்தால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 07:11, 24 மார்ச் 2013 (UTC)\nவணக்கம், மான்செஸ்டர் தொழிலாளர் போராட்டம் எ���்ற கட்டுரை அரைகுறையாக உள்ளது. விரைவில் அதனை ஓரளவு விரிவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \\உரையாடுக 11:49, 21 மே 2013 (UTC)\nஅதைப் பற்றிய கூடுதல் தகவல் பெற்று விரைவில் நிறைவு செய்கிறேன். நன்றி\nகம்யூனிஸ்ட் அகிலம் கட்டுரையில் சேர்க்கப்பட்ட முதல் பகுதி கம்யூனிஸ்ட் அகிலம் பற்றியதல்ல. அது கம்யூனிஸ்ட் லீக் பற்றியது. எனவே கம்யூனிஸ்ட் லீக் பற்றி பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பு என்ற புதிய கட்டுரையைத் தொடங்கியிருக்கிறேன். தமிழ்த் தலைப்புப் பிழை என்றால் மாற்றி விடுங்கள்.--Kanags \\உரையாடுக 08:34, 22 ஆகத்து 2013 (UTC)\nகம்யூனிஸ்ட் அகிலம் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட சில வரிகள் சரியானதா- என்பதைத்தான் கேட்டேன். கம்யூனிஸ்ட் லீக் தான் பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பான கம்யூனிஸ்ட் அகிலம் என்பது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தைகளைப் பயன்படுத்தி வேறு வேறு கட்டுரைகளாக எழுத வேண்டாம் என்பது என் கருத்து.\nகம்யூனிஸ்ட் லீக் என்ற பெயரே முதன் முதலில் தரப்பட்ட பெயர். செருமனில் Bund der Communisten என்ற பெயர் எவ்வாறு தமிழில் கம்யூனிஸ்ட் அகிலம் என்கிறீர்கள்\nஆம் கம்யூனிஸ்ட் லீக்-கும் அகிலமும் வேறுதான்..\nவணக்கம் சுதிர், நீங்கள் எழுதும் தமிழ் எழுத்துக்களில் சில வெடித்து (சிதறியது போல) திரையில் தோன்றுகிறது. இது எதனால் ஏற்படுகிறது நீங்கள் எந்த எழுத்துரு அல்லது கருவியைக் கொண்டு எழுதுகிறீர்கள் என்று தெரிவித்தால், இங்குள்ள நுட்பவியலாளர்கள் உங்களுக்கு உதவ முடியும். நன்றி..--Kanags \\உரையாடுக 05:38, 22 அக்டோபர் 2013 (UTC)\nநான் பயன்படுத்துவது‍ ஜிஸ்ட் ஓ டி‍ என்ற தமிழக அரசு‍ வெளியிட்ட மென்பொருள் தான் பயன்படுத்துகிறேன்..\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nமாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு\nநீங்கள் கட��்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n--இரவி (பேச்சு) 09:23, 3 திசம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:32, 3 திசம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--ஜெ.மயூரேசன் (பேச்சு) 07:47, 8 திசம்பர் 2013 (UTC)\n சுதிர் இடைக்குழுக்கள் என்பது வெகுஜன அரங்கம் என்கிற துணை அமைப்புகளான, தொழிளாலர், விவசாயி, மாதர், மாணவர் போன்ற அமைப்புகளுக்கும், கட்சிக்கும் இடையேயான இணைப்பு, வழிகாட்டுதல், கட்சி முடிவுகளை வெகுஜன அரங்கத்தின் பிரதிநிதிகள், கட்சியின் பொறுப்பாளர்கள் அங்கம் வகிக்கும் குழுதான் இடைக்குழு- வட்டக்குழு- ஒவ்வொரு வட்டத்திற்குமான குழு ஆகும். தயவு செய்து கலந்துரையாடவும் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 01:09, 7 திசம்பர் 2013 (UTC)\nː ːவணக்கம்.. மாவட்டக்குழுவிற்கும் கிளைகளுக்கும் இடையிலான அமைப்பு இடைக்குழு‍ என்பதுதான் சிபிஐ(எம்) கட்சியின் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெகு̬ஜன அமைப்புகள் என்பது‍ வேறு......\nசிபிஐ(எம்) கட்சியின் அமைப்பு சட்டத்தை இணைத்துள்ளேன்......\n நண்பரே மாவட்டக்குழுக்களுக்கும் கட்சிக் கிளைக்கும் இடையே ஓன்றிய அளவிலான குழுக்கள், இடைக்குழுக்கள் எனபதாக அறிந்து தங்களிக்கு நான் சொன்ன தகவல் பிழையை நீக்கிவிடலாம். அன்புடன்--Yokishivam (பேச்சு) 10:43, 7 திசம்பர் 2013 (UTC)\nவணக்கம் சுதிர். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் ஆங்கில விக்கி கட்டுரைகளை மேற்கோளாகத் தருகிறீர்கள். விக்கிக் கொள்கைகளின்படி அது சரியல்ல என்பதால் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஆங்கிலத்திலுள்ள கட்டுரைகளில் சில பகுதிகளில் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கிறது. அதை என்ன செய்வது. அதை தமிழில் எழுதும் போது‍ அதற்கு‍ சரியான மேற்கோள்கள் கிடைப்பதில்லை. மேலும் அப்படி‍ மேற்கோள் காட்டப்படாத பகுதிகள் நீக்கப்படுவதால் தான் ஆங்கில விக்கியின் மேற்கோளை காட்டினேன். பயனர்-Suthir\nமேற்கோல்கள் இல்லை என்பதற்காக வருந்தவேண்டாம் கட்டுரையை படிப்பவர்கள் முடிநுதால் மேற்கோள்களை பதிவுசெய்து விடுவார்கள். எனது கட்டுரைகளில் நிறையவே பதிவுசெய்துள்ளனர். விக்கிப்பீடியா நம் அனைவரது கூட்டு உழைப்பு நண்பரே\nஆங்கில விக்கிக் கட்டுரைகளில் மேற்கோள்கள் தரப்படாவிட்டாலும் அத்தலைப்பினை கூகுள் தேடலில் இட்டுத் தேடினீர்கள் என்றால் நிறைய இணையதளங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அந்தப் இணைய பக்கங்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்து மேற்கோள்களாக (செய்தித்தாள்கள்) அல்லது வெளி இணைப்புகளாகவோ சேர்க்கலாம். --Booradleyp1 (பேச்சு) 17:26, 22 திசம்பர் 2013 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 08:06, 16 சனவரி 2015 (UTC)\nதிட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:45, 30 சனவரி 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதி��ு செய்யுங்கள்; நன்றி\nநன்றி. பங்குபெற விருப்பம்.. பதிவும் செய்துவிட்டேன். --Suthir\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 16 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:46, 18 மார்ச் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:08, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:53, 31 மே 2017 (UTC)\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட��டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்த��ம், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் பு���ியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-01T17:45:01Z", "digest": "sha1:M4HCUE2Y2D7NKKPLUC3FC3XB36UGEV2Q", "length": 4864, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைச்சீப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிவப்புப் பகுதியே தோள்பட்டை எலும்���ு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 திசம்பர் 2014, 00:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/22nd-asian-athletics-championships-kicks-off-today-bhubaneswar-009267.html", "date_download": "2020-06-01T16:51:04Z", "digest": "sha1:BA52WYHPER7F3S5M75AA4CFRUOWEVAGF", "length": 13492, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் தொடக்கம்- 45 நாடுகளில் 800 வீரர்கள் பங்கேற்பு! | 22nd Asian Athletics Championships kicks off today in Bhubaneswar - myKhel Tamil", "raw_content": "\n» 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் தொடக்கம்- 45 நாடுகளில் 800 வீரர்கள் பங்கேற்பு\n22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் தொடக்கம்- 45 நாடுகளில் 800 வீரர்கள் பங்கேற்பு\nபுவனேஸ்வர்: 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கின. 45 நாடுகளில் 800 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.\nஆசிய தடகள போட்டிகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிதிநிலை பிரச்சனையால் ஒடிஷாவின் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டது.\nஒடிஷாவின் தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் இந்த போட்டிகள் இன்று காலை தொடங்கின. இதையொட்டி நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன,\nஇப்போட்டிகளில் 45 நாடுகளின் 800 வீரர்கள் 42 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 49 இந்திய வீரர்கள், 46 இந்திய வீராங்கனைகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.\nமுன்னதாக கடந்த 1989-ல் டெல்லியிலும் 2013-ல் ஆண்டு பூனேவிலும் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆம்பன் புயல் பாதிப்பு... பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார்... விராட் கோலி பிரார்த்தனை\nஒரு பொண்ணை லவ் பண்றேன்… அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. ஷாக் கிளப்பிய இந்திய தடகள வீராங்கனை\nகைகால் செயலிழந்த நிலையில் பரிதாப வாழ்��்கை...வறுமையில் வாடும் ஒடிஷா முன்னாள் பாக்ஸர்\nஅதெப்படி தடை விதிக்க சொல்லலாம் கவாஸ்கர் மீது ஒடிஷா கிரிக்கெட் சங்கம் பாய்ச்சல்\nநான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nதினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி\nஅப்பாவாகப் போகும் இளம் இந்திய வீரர்.. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நடந்த திருமணம்.. செம ட்விஸ்ட்\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nஎல்லா கிரிக்கெட் போட்டியும் பிக்ஸிங் செய்யப்பட்டது தான்.. பின்னணியில் யார்\nவெட்டுக்கிளிக்கெல்லாம் பயப்படாதீங்க.. கிரிக்கெட் வீரர் சர்ச்சை.. சரமாரியாக விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n3 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/pathiban-second-daughter-engagment/", "date_download": "2020-06-01T17:14:54Z", "digest": "sha1:JH5URRKWMWNPGJSYAKMA644XR2NWPYKJ", "length": 9733, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "பார்த்திபனின் முதல் மகளுக்கு திருமணம்! மாப்பிள்ளை யாருடைய பேரன் தெரியுமா? | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities பார்த்திபனின் முதல் மகளுக்கு திருமணம் மாப்பிள்ளை யாருடைய பேரன் தெரியுமா\nபார்த்திபனின் முதல் மகளுக்கு திருமணம் மாப்பிள்ளை யாருடைய பேரன் தெரியுமா\nநடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் இயக்குனர் ,நடிகர் , எழுத்தாளர் என பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு முக்கிய நபர் ஆவார். அவரும் நடிகை சீதாவும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவருக்கும் கீர்த்தனா மற்றும் அபிநயா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தனா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். தற்போது அவர் இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனாவிற்கு சென்ற வருடம் திருமணம் ஆகிவிட்டது.\nஇந்நிலையில் தனது முதல் மகள் அபிநயாவிற்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது மாப்பிள்ளையின் பெயர் நரேஷ் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன் ஆவார். கிட்டத்தட்ட பார்த்திபன் மற்றும் சீதா ஆகியோருக்கு எம்ஆர் ராதாவின் குடும்பம் தூரத்து சொந்தம் தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.\nசூரியாவுடன் ‘காக்கா காக்கா 2 ‘ படம்..ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா..\nபெரும் பிரச்னையாக வெடித்த வெப்சீரிஸ் சர்ச்சைவெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nசயீஷாவின் அதிர்ச்சியூட்டும் பிகினி போட்டோ..\nகொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின் 18 பேருக்கு கொரோனா தொற்று..\nபாகுபலி நடிகர் ராணாவுக்கு இந்த தேதியில் தான் திருமணமாரசிகர்களுக்கு இது செம்ம குட் நியூஸ்\nநடிகர் விக்ரமை இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்..\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\n3 பேர்களுக்காக மொத்தம் விமானத்தையும் புக்செய்தேனா பிரபல நடிகர்: பரபரப்பு விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\nகொரோனா ரத்த மாதிரிகளை திருடிய குரங்குகள்:பீதியில் மக்கள்\n முக்கிய ஹீரோவுடன் படத்தில் இணைகிறார்…\n அன்புமணி ராமதாஸ் மனைவி களமிறங்குகிறாரா\nசந்தானம் நடிக்கும் A1 படத்தின் டீசர் இன்று வெளியீடு\nஹோம்லி போட்டோ ஷூட் நடத்திய பிரியா ஆனந்த்–புகைப்படங்கள் உள்ளே\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது…இன்று மட்டுமே 710 பேருக்கு கொரோன… பலி...\nகுழந்தை கடத்தல் வழக்கில் கைதாக போகிறார் பிக்பாஸ் வனிதா\nரஜினி ஸ்டைலில் ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் விவேக்…\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தில் இருந்து சான்றளிக்கப்பட்ட COVID 19 நர்ஸாகும் ‘பிக் பாஸ்’ ஜூலி….\nஅட்லீ மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெளியிடும் முதல் பாடல்\nஅமெரிக்காவில் முதல் நாள் வசூல் அள்ளிய NGK திரைப்படம் – ஓப்பனிங் மாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+04222+de.php?from=in", "date_download": "2020-06-01T15:28:26Z", "digest": "sha1:IHXT2YKRPDCVP3QRIT2H5LVKQATC4U5W", "length": 4519, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 04222 / +494222 / 00494222 / 011494222, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 04222 (+494222)\nமுன்னொட்டு 04222 என்பது Ganderkeseeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ganderkesee என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ganderkesee உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4222 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ganderkesee உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4222-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4222-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Graefendorf+Bay+de.php?from=in", "date_download": "2020-06-01T16:16:45Z", "digest": "sha1:5Y4NAW4M5EIIG7M3NBKLO756FIVCPI2O", "length": 4401, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gräfendorf Bay", "raw_content": "\nபகுதி குறியீடு Gräfendorf Bay\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gräfendorf Bay\nஊர் அல்லது மண்டலம்: Gräfendorf Bay\nபகுதி குறியீடு Gräfendorf Bay\nமுன்னொட்டு 09357 என்பது Gräfendorf Bayக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gräfendorf Bay என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gräfendorf Bay உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9357 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இ��்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gräfendorf Bay உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9357-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9357-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/156818/t2-practice-test-1.html", "date_download": "2020-06-01T15:24:46Z", "digest": "sha1:4VGZH57NL5GMO7TQXV5BVVZKARSGYZBB", "length": 14114, "nlines": 454, "source_domain": "www.qb365.in", "title": "T2 - பல்லுருவாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\nT2 - பல்லுருவாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - பல்லுருவாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கணிப்பொறியில் தமிழ் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகள் மற்றும் கட்டுருக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - பாய்வுக் கட்டுப்பாடு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசுழற்சியும், தற்சுழற்சியும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினியின் அடிப்படைகள் (விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) 1\nஇயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினி அமைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஎண் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினி அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sasikala-may-released-in-june-or-july-says-her-lawyer/", "date_download": "2020-06-01T16:36:49Z", "digest": "sha1:52JJWQ6V3PH57R2K36Y545P2RDOM5LSG", "length": 11605, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா! -வழக்கறிஞர் தகவல் - TopTamilNews", "raw_content": "\nஜூன், ஜூலையில் வெளியே வருகிறார் சசிகலா\nவருகிற ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத்தில் சசிகலா தண்டனைக்காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்ற வெளியே வந்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கணக்கு குளறுபடி காரணமாக நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்குள்ளாக ஜெயலலிதா காலமாகிவிட்டதால், சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n2017ம் ஆண்டு சசிலா சிறைக்கு சென்றார். மொத்தம் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 1996ல் சிறையில் இருந்த நாட்கள், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சிறையில் இருந்த நாட்கள், விடுமுறை நாட்கள் உள்ளிட்டவற்றைக் கழித்தால் 2020 செப்டம்பர் மாதம் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முன்கூட்டியே விடுதலை ஆகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சசிகலா வசித்து வரும் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வேதா நிலையம் இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்தி அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. சசிகலா விரைவில் வெளிவர உள்ள நிலையில்தான் தமிழக அரசு வேக வேகமாக இந்த சட்டத்தைப் பிறப்பித்துள்ளது என்று பேச்சு எழுந்துள்ளது.\nஇது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான சட்ட ரீதியான முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சொல்கிறோம். நான் சசிகலாவை மார்ச் மாதம் முதல் வாரம் சிறைக்கு சென்று சந்தித்தேன். அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையி���் போயஸ்கார்டன் அவசர சட்டம் குறித்து சசிகலாவுக்கு தெரியப்படுத்துவது அவரது வழக்கறிஞராக எனது கடமையாக உள்ளது.\nஇந்த வழக்கில் சசிகலா 1996ம் ஆண்டு சிறையில் இருந்த நாட்கள், 2014ம் ஆண்டு சிறையில் இருந்த நாட்களைக் கணக்கில் கொண்டும், இருமுறை பரோலில் வந்த நாட்களையும் கணக்கில் கொண்டு முதல் கட்டமாக சிறைவாசிக்கு சிறைத்துறை வழங்கும் சலுகைகளைக் கொண்டு பார்த்தால் வருகிற செப்டம்பர் மாதம் அவர் விடுதலையாக வேண்டும்.\nஇரண்டாவது கட்டமாக நாங்கள் செய்யும் சட்ட பூர்வமான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவர் இந்த ஜூன், ஜூலையில் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது” என்றார்.\nபுதுச்சேரியில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 79 ஆனது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,91,356...\nதாய், தந்தை செய்த தவறு காப்பகத்தில் 9 வயது சிறுமி…\nவேலூர் அருகே 9 வயது சிறுமியை தவிக்கவிட்ட ரவுடி மற்றும் அவரது மனைவி தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜானி(34), இவருக்கு திருமணம் ஆகி...\nபோதையில் வெறியாட்டம்: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவை திறக்காததால் தந்தையை கொன்ற மகன்\nவீட்டின் கதவை திறக்காத தந்தையை மதுபோதையில் இருந்த குத்திக்கொலை செய்துவிட்டு மர்மமான முறையில் இறந்ததாக அடக்கம் செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். கோவை பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன்...\nதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் FEEDBACK கேட்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/130781-cinema-history-of-annakili-rselvaraj", "date_download": "2020-06-01T17:11:59Z", "digest": "sha1:YWTMSIHFRB2DCKCKXX7P3DWFBPMHVJ4I", "length": 9519, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 May 2017 - கடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி! | Cinema history of Annakili R.Selvaraj - Junioro vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்\n‘‘தமிழ்நாட்டு அரசியல் 4 ஆயிரத்துக்கும் 2 ஆயிரத்துக்கும் நடக்கிறது\nகாஸ்ட்லி கட்டணம்... காட்சிப் பொருளான மெட்ரோ ரயில்\nநிரந்தர கவர்னர் பெறும் தகுதி தமிழகத்துக்கு இல்லையா\nபோன் போட்டது ஜனா... பணம் கொடுத்தது மல்லி\n - முட்டுச்சந்து விசாரணையில் தினகரன்\nகல்யாணம் செய்யல... நான் எடுக்கற முடிவு கடுமையா இருக்கும்\nசசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...\n - நிஜமும் நிழலும் - 7\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nஒரு வரி... ஒரு நெறி\nஆபரேஷன் சிலந்தி... சிக்கிய ‘டாட்டூ’ திருட்டுக் கும்பல்\nஜூ.வி நூலகம் - ஜெயலலிதா காலில் விழுந்த முதல் ஆள்\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\n - 17 - ‘நானே வருங்கால புத்தர்\nகடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...\nகடல் தொடாத நதி - 31 - எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காக ஒரு காத்திருப்பு\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nகடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nகடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்\nகடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்\nகடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்\nகடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்\nகடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்\nகடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்\nகடல் தொடாத நதி - 21 - பாரதிராஜா எடிட்டர் ஆன கதை\nகடல் தொடாத நதி - 20 - அளவான வாழ்க்கை... அளவான வார்த்தைகள்... இது மணி ஸ்டைல்\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nகடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா\nகடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nகடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை\nகடல் தொடாத நதி - 13 - ஜெயலலிதா அனுப்பிய சாக்லெட் பாக்ஸ்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\nகடல் தொடாத நதி - 11 - சூப்��ர் (ஸ்டார்) காபி\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nகடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை\nகடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nகடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்\nகடல் தொடாத நதி - 5\nகடல் தொடாத நதி - 4\nகடல் தொடாத நதி - 3\nகடல் தொடாத நதி - 2\nகடல் தொடாத நதி - 1\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nஅன்னக்கிளி திரைப்படத்தின் கதாசிரியர்.. தமிழில் கிராமிய கதைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பு. பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாச்சலம் என பல ஆளுமைகளுடன் பணி. 230 திரைக்கதைகள் வெளிவந்துள்ளன. 55 ஆண்டு திரைப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T17:16:33Z", "digest": "sha1:Y6YTZDYIX2B2UGTXCPHE7EL5FYZ5CVPL", "length": 4123, "nlines": 102, "source_domain": "anjumanarivagam.com", "title": "இயற்கை விவசாயம்", "raw_content": "\nநூல் பெயர் :இயற்கை விவசாயம்\nகொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.\n*எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்*\n*எப்போது,எங்கே,எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்ப்பார்க்கலாம்*\n*இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்*\n*செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன*\nஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.\nஇயற்கை விவசாயத்தை முழுமையாக அறிய இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.\nயுபிஎஸ், மானிட்டர் & சிஸ்டம் மெக்கானிசம்\nமுஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி (1930-1947)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2014/07/blog-post_5.html", "date_download": "2020-06-01T16:18:26Z", "digest": "sha1:MVG77XPKH2G2IZAWS3RSA7NOL4MYOK3R", "length": 22955, "nlines": 612, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "பாலகுமாரன்", "raw_content": "\nபாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறு��ிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.\nஎனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.\n“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.\nஇன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.\nபாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.\nமெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை \nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nநிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .\nஎனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20829&cat=3", "date_download": "2020-06-01T15:07:13Z", "digest": "sha1:QKIGX2VV34GVLAGH4NSWTT7BPO4LD423", "length": 36750, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் சாமி மட்டும் கும்பிட்டுவிட்டு வரலாமா? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nகோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் சாமி மட்டும் கும்பிட்டுவிட்டு வரலாமா\nஇறைவனுக்கு தேவை உண்மையான பக்தி மட்டுமே. நீங்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறீர்களா, இல்லையா என்பது முக்கியமில்லை. உங்களுடைய பக்தியும், இறைவனின் பால் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மட்டுமே இறைவனின் அருளைப் பெற்றுத் தரும். கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் கடவுளை வணங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரத்தில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதன் மூலம் தங்கள் பாரம் குறைந்ததாக நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்களும் உண்டு. வசதி படைத்தவர்கள் ஆலயத் திருப்பணிக்காக ��ண்டியலில் காணிக்கையை செலுத்துவது நல்லது. ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லோரும் உண்டியலில் கட்டாயம் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.\nபஞ்சபாத்திரம் - உத்தரணி என்ற பெயர் எப்படி வந்தது\nஉத்தரணி அல்ல, அதனை ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நீங்கள் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்\nஅதுபோல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும்போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.\nஉதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள். விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வோம் அல்லவா, அதே போல இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்கு பாதபூஜை செய்யும் விதமாக ‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தீர்த்தம் விட்டு அலம்புகிறேன்), ‘ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளை அலம்பிக்கொள்ள தீர்த்தம் விடுகிறேன்), ‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் அலம்ப தீர்த்தம் தருகிறேன்), ‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராட சுத்தமான தண்ணீரை விடுகிறேன்), ‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் ஜலம் விடுகிறேன்) என்���ு ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள். இந்த ஐந்து விதமான பஞ்ச உபசாரத்தினைச் செய்வதற்கு துணையாக இந்த பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைப்பதாகவும் கொள்ளலாம்.\nஅமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா\nஇது முற்றிலும் தவறான கருத்து. தை அமாவாசை நாளில் உங்கள் நண்பரின் இல்லத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனால் குடும்பமே வருத்தத்தில் இருப்பதாகவும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அமாவாசை நாளில் குழந்தை பிறப்பதால் குடும்பத்திற்கு ஆகாது என்ற கருத்தில் உண்மை இல்லை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இறைவனின் எண்ணப்படியே இந்த உலகம் இயங்குகிறது. நமக்கு எது நன்மையோ, அதைத்தான் இறைவன் தந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை.\nஆஞ்சநேயர் அவதரித்தது அமாவாசையில், கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் பிறந்தது நவமியில் என்று உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அமாவாசை நாளில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பர். லக்ன பாவத்திலிருந்து சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையைப் பொறுத்து பலன் மாறுபடும். அது நற்பலனைத் தருவதாகவும் இருக்கலாம். பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது தவறு.\nமேலும் ஒரு குழந்தை பிறந்த நேரத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. அவரவர் ஜாதக பலனே அவரவருக்கு உரிய பலனைத் தரும். அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.\nஉரிய பாகத்தைப் பிரித்து தராமல் தானே முழுசொத்தையும் அனுபவிக்கும் சகோதரனுக்கு பங்காளி துரோகம் என்ற பாவம் வந்து சேருமா அதற்குரிய தண்டனை என்ன - யோகேஷ்வரன் பிரபு, அரியலூர்.\nசொத்து சம்பாதித்தவர் முறையாக உயில் எழுதி வைத்து, அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளவாறு சொத்தினை அனுபவித்து வந்தால் அதில் எந்த குற்றமும் வந்து சேராது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தினை சம்பாதித்த தந்தையானவர் மூன்று பிள்ளைகளின் குணங்கள், அவரவரின் தனித்திறமை, சம்பாதிக்கும் யோக்யதை ஆகிய விஷயங்களை கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்திருப்பார்.\nகைநிறைய சம்பாதிக்கும் மூத்த பிள்ளைக்கு குறைவான பாகத்தை உயில் எழுதி வைக்கலாம். இரண்டாவது பிள்ளை நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தாலும், அவனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை, ஆனால் சொத்தை முறையாகப் பராமரிப்பான் என்ற நம்பிக்கை உள்ள பட்சத்தில் கூடுதல் பாகத்தினை அந்தப் பிள்ளையின் பெயரில் எழுதி வைக்கலாம். ஊதாரித்தனமாக மூன்றாவது பிள்ளை செலவு செய்வதைக் கண்கூடாகக் காணுகின்ற தகப்பன், இந்த பிள்ளைக்கு சொத்து எழுதி வைப்பதால் எந்த நன்மையும் இல்லை, சொத்தை வீணாக அழிப்பதோடு இவனும் அழிந்துவிடுவான் என்று எண்ணி அவன் பெயரில் எந்த பாகமும் எழுதிவைக்காமலும் இருக்கலாம்.\nஅதில் எந்தத் தவறும் இல்லை. தர்மசாஸ்திரத்தின் படியும், அரசாங்க சட்டப்படியும் சொத்தினை சம்பாதித்தவருக்கு உயில் எழுதி வைக்கும் உரிமை உண்டு. அந்த உயிலில் கண்டவாறே அவரவர் சொத்தினை அனுபவிக்க வேண்டும். உயில் எழுதாமல் தகப்பன் இறந்துவிடும் பட்சத்தில், அந்தச் சொத்தினை வாரிசுகள் யாவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நியாயமானது. இதில் விட்டுக்கொடுத்துச் செல்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒருவருக்கு உரிய பாகத்தை மற்றவர் ஏமாற்றி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அது துரோகமே.\nஅந்த துரோகத்திற்கு உரிய தண்டனையை யாராக இருந்தாலும் தனது அந்திம காலத்திற்குள் அனுபவிப்பார்கள். கை நிறைய காசு இருந்தும், வேளைக்கு சாப்பிட இயலாமல், நினைத்ததை அடைய இயலாமல் மன வருத்தத்திற்கு ஆளாவார்கள். இது பங்காளிகளுக்குள் மட்டுமல்ல, பிறர் சொத்தினை அபகரித்து வாழும் அனைவருக்குமே பொருந்தும்.\nசிவாலயத்தில் நந்தியின் பின்புறம் கொடிமரம், பலிபீடம் அமைப்பதற்கான தாத்பரியம் என்ன\nநந்தியம்பெருமானுக்கும், எம்பெருமானுக்கும் இடையில் எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது. வாயில்காப்போனாக பணியாற்றினாலும், சதா சர்வ காலமும் எம்பெருமானை தனது சிந்தனையில் கொண்டு தியானித்துக் கொண்டிருப்பவர் நந்தி. அதனால்தான் அவர் எப்போதும் இறைவனை தரிசித்துக் கொண்டிருக்கும் வரத்தினைப் பெற்றிருக்கிறார். சிவாலயத்திற்குள் ந���ம் செல்லும்போது கூட நந்தியின் பக்கவாட்டில் நின்று தியானித்து உள்ளே செல்ல அவரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்.\nஇறைவனின் சந்நதியில் நின்று வழிபடும்போதும் இருபுறங்களிலும் பக்கவாட்டில் நின்றுதான் வழிபட வேண்டுமே தவிர, நந்திக்கு மறைக்கும் விதமாக குறுக்கில் நின்று தரிசனம் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் நந்திக்கும், ஈஸ்வரனுக்கும் இடையில் குறுக்கீடு எதுவும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் சிவாலயங்களில் நந்தியின் பின்புறத்தில் கொடிமரத்தினையும், பலி பீடத்தினையும் அமைத்திருக்கிறார்கள்.\nகர்மா என்பதை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று அனுபவம் முதிர்ந்த ஜோதிடர்கள் கூறுவது ஏற்புடையதுதானா\nஏற்புடையதே. கர்மாவை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால்தான் ஜாதகம் எழுதும் போது “ஜனனீ ஜென்ம சௌக்யானாம், வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்று எழுதியிருப்பார்கள். பூர்வ ஜென்ம பாவ - புண்ணியத்தின் அடிப்படையில்தான் இந்த ஜென்மாவிற்கான பலன் அமையும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.\n“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதே ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரம் வலியுறுத்தும் கருத்து. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை நம் முன்னோர்கள் பலரும் தங்கள் அனுபவத்தின் வாயிலாக வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவரவர் செய்த கர்மாவிற்கு உரிய பலனை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சரியானதே.\nஅட்சய திருதியை நாளில் நகை வாங்க வேண்டும், இயலாதவர்கள் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ஒரு சிலர் அன்னதானம் செய்ய வேண்டும் என்கிறார்கள். பொருள் வீட்டிற்குள் வருவது நல்லதா அல்லது செலவு செய்து அன்னதானம் செய்ய வேண்டுமா அல்லது செலவு செய்து அன்னதானம் செய்ய வேண்டுமா எது சரி\nஅன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான். அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும். அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.\nகானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.\nஅந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.\nஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது. அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.\nஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரஹங்களில் தந்தைக்குரிய கிரஹமான சூரியனும், தாய்க்குரிய கிரஹமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவ���ும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள். இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல. திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.\nஅட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.\nபிரம்மச்சாரிகள் ஒரு முடி பூணூலும், கிரஹஸ்தர்கள் இரண்டும் அணிகிறார்கள். மனைவியை இழந்தவர் ஒரு பூணூலை நீக்க வேண்டுமே.. ஏன் அப்படி செய்வதில்லை\nஒரு பிரம்மச்சாரி க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழையும்போது இரண்டாவது பூணூலை அணிகிறான். ‘க்ருஹஸ்தாச்ரம யோக்யதா சித்யர்த்தம் த்வீதிய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே’ என்று சொல்லி அணிந்து கொள்வார்கள். விவாஹம் ஆனவுடன் அவன் குடும்பஸ்தன் ஆகிவிடுகிறான். அவன் மனைவியை இழந்துவிடும் பட்சத்தில் அவனை பிரம்மச்சாரி என்று எவ்வாறு சொல்ல முடியும் திருமணம் ஆகாத பெண்ணை செல்வி என்று அழைப்பார்கள்.\nதிருமணம் ஆனவுடன் திருமதி என்று சொல்வார்கள். திருமணம் ஆன ஒரு பெண் தன் கணவனை இழக்க நேரிட்டால் அவரை மீண்டும் செல்வி என்று அழைப்பதில்லை. இது ஒரு வழிப்பாதை. பிரம்மச்சரியத்தில் இருந்து க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழைந்த ஒருவன் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது. வானப்ரஸ்தம் என்ற நிலைக்குள்தான் நுழைய இயலும். அதாவது, குடும்பத்தில் இருந்துகொண்டே ஆசாபாசங்களைத் துறந்து வாழும் நிலை. மூன்றாவது பூணூல் என்பது திருதிய வஸ்திரத்திற்கு மாற்ற���க அணிந்து கொள்வது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் சந்யாசிகள் அணிவது அல்ல. சந்யாசி, அனைத்தையும் துறந்தவர். சந்யாசிகள் பூணூல் அணிவதில்லை. க்ருஹஸ்தனாக மாறிய ஒருவனால் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது என்பதால் அவன் மனைவியை இழந்த போதிலும் இரண்டு அல்லது மூன்று முடி கொண்ட பூணூல்தான் அணிய வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.\nதிருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா\nதொழில் தொடங்க சரியான தருணம் இதுவே\nமருமகள் வருகின்ற நேரம் அதிர்ஷ்டமே\nமாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்\nநாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527873", "date_download": "2020-06-01T16:44:36Z", "digest": "sha1:FR2I24FK7RSCCGMLCR2AYYSVRHNWACPS", "length": 8490, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிடிபி வளர்ச்சி சீராகும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை | RBI hopes GDP growth will improve - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜிடிபி வளர்ச்சி சீராகும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை\nமும்பை: மத்திய அரசின் சலுகைகள் அறிவிப்பால் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சற்று அதிகமாகத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொருளாதார மந்த நிலையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திருப்ப மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது வரி குறைப்பு, நிதி ஒதுக்கீடு செய்து ஊக்கம் அளித்தல் போன்ற நடவடிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அறிவித்துள்ளார். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இவற்றால் அரசுக்கு வரும் வருவாயில் சுமார் ரூ.1.45 லட்சம் கோடி குறையும். இதுபோன்ற நடவடிக்கைகளால் ல் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இதனால், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்ததைவிட செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்” என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.\nபொதுத் தேர்தல் நடந்ததால், முதல் காலாண்டில் மத்திய அரசின் செலவு மிகவும் குறைவாக இருந்தது.முதல் காலாண்டில் ஜிடிபி 5.8 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பைவிட குறைவாக 5 சதவீதம்தான் இருந்தது.ஓர் ஆண்டாக வங்கி சாராத நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அவற்றால் கடன்கள் கொடுக்க முடியாமல் தடுமாற்றின. இவற்றில் முன்னணி 50 நிறுவனங்களின் கடன்கள் நிலுவை 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால் தொழில் முடங்கியுள்ளது என்றும் தாஸ் குறிப்பிட்டார்.கடந்த வியாழன்று அளித்த பேட்டியில், அரசு திட்டமிட்டு செலவிடாவிட்டால் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீராகும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.36,096 விற்பனை\n வத்தல் குவிண்டாலுக்கு மீண்டும் ரூ.1,500 சரிவு: ஏற்றுமதி இல்லாததால் மந்தம்: ஏற்றுமதி இல்லாததால் மந்தம்\nஇந்தியாவில் உளவு பார்த்ததாக 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி\nமுட்டை விலை 5 காசு உயர்வு\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் வர வேண்டிய நிலுவை 3 கோடி: சர்வேயில் தகவல்\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/03/vevus-vs-mars.html", "date_download": "2020-06-01T16:11:36Z", "digest": "sha1:63YHK4FE2JJGLVBYHG5SRV2IFTOCKZIE", "length": 12215, "nlines": 245, "source_domain": "www.writercsk.com", "title": "VENUS vs MARS", "raw_content": "\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/t7989-topic", "date_download": "2020-06-01T15:51:35Z", "digest": "sha1:5E5EYX53UAWZPA5FFAISZ47JVPKA2H3E", "length": 16569, "nlines": 74, "source_domain": "devan.forumta.net", "title": "நட்பு கொள்வதில் நிதானமாக", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.\n- ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.\n- அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து\n” என்று வழக்கம் போல கேட்டான்.\nஎனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை.\n” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .\n- அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.\n- பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.\n- ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.\n- அரைமணி நேரத்தில் பணம் வந்தது.\n- பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.\n- பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.\n- “நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..\n- நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய்.\n- நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா” என்றான்.\n- இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.\n+இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்.\n* உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்\n* புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.\n* நண்பர்களைக் கொண்டு இரு. நணபனாக இரு.\n* நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.\n* நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.\n* நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.\n* இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால்,\nஅவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது.\n* நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.\nஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லா���ிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Leekico-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-01T16:44:45Z", "digest": "sha1:T5X3D7NDKILQQQZI24JHD3FXJKH3J557", "length": 9465, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LEEKICO (LEEK) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3975 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 01/06/2020 12:44\nLEEKICO (LEEK) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LEEKICO மதிப்பு வரலாறு ம���தல் 2018.\nLEEKICO விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nLEEKICO விலை நேரடி விளக்கப்படம்\nLEEKICO (LEEK) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LEEKICO மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nLEEKICO (LEEK) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO (LEEK) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LEEKICO மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nLEEKICO (LEEK) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO (LEEK) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LEEKICO மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nLEEKICO (LEEK) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO (LEEK) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nLEEKICO செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LEEKICO மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nLEEKICO (LEEK) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் LEEKICO பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nLEEKICO 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். LEEKICO இல் LEEKICO ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nLEEKICO இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான LEEKICO என்ற விகிதத்தில் மாற்றம்.\nLEEKICO இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nLEEKICO 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் LEEKICO ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nLEEKICO இல் LEEKICO விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nLEEKICO இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nLEEKICO இன் ஒவ்வொரு நாளுக்கும் LEEKICO இன் விலை. LEEKICO இல் LEEKICO ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் LEEKICO இன் போது LEEKICO விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் ந��ரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sunder-medical-centre-faridabad-haryana", "date_download": "2020-06-01T17:01:59Z", "digest": "sha1:6F2MUPOD74LQWSZUTF26PI2JAESHZYY2", "length": 6143, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sunder Medical Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/table-tennis", "date_download": "2020-06-01T16:17:12Z", "digest": "sha1:2FROIHXYTW7BJ24NKVHJLNS2EFJQO43K", "length": 11896, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Table Tennis: Latest Table Tennis News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nதொடரும் உயிர்ப்பலி... ஆயிரக்கணக்கானோர் பலி... பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு\nபூசன் : கொரனோ வைரஸ் பீதி எதிரொலியாக உலகின் பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ...\nமுன்னணி வீரர்களை தோற்கடித்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன்.. உலகக்கோப்பையில் கலக்கல்\nசெங்குடு : சீனாவில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் ஆடவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று ஆடிய தமிழக வீரர் ஜி சத்தியன் தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசை பட்...\n��மிழக டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சத்தியன் அசத்தல்.. சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை\nசென்னை : தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி சத்தியன் கடந்த ஆண்டில் பல முக்கிய தொடர்களில் வெற்றியை குவித்து வந்தார். சர்வதேச அளவில் வேகமாக வள...\nஉழைப்பு... தன்னம்பிக்கை.. வெற்றியின் அடையாளம்... இது சரத் கமலின் சக்சஸ் மந்திரம்\nடெல்லி: விளையாட்டுத் துறையை பொருத்தவரை திறமை இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக வெல்லலாம் என்...\nஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் வெண்கலம்…மனிகா பத்ரா, சரத் கமல் இணை வென்றது\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியா முதல் பதக்கத்தை டேபிள் டென்னிஸில் வென்றுள்ளது. இன்று நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ...\nஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸில் முதல் பதக்கம்.. ஆடவர் அணி வெண்கலம் வென்றது\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று இந்தியாவிற்கு இத...\nடேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் கோஷ் திருமணம்.. புகார் கொடுத்த பெண்ணை மணந்தார்\nடெல்லி: 22 வயதாகும் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் கோஷ் திருமணம் செய்து கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன் தன் மீது பாலியல் பலாத்கார புகார் ...\nபயணம் செய்ய அனுமதி மறுப்பு... தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்கள்\nடெல்லி:ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்டிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி விமான நிலையத்தி...\nதமிழக வீரர் சத்யன் அபார ஆட்டம்.. காமன்வெல்த் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு தங்கம்\nகோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில், ஆடவர் அணியும் தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம், இந்திய...\nமகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்.. சிங்கப்பூரை வீழ்த்தி கலக்கிய கேர்ள்ஸ்\nகோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்னொரு தங்கம் கிடைத்து இருக்கிறது. பைனல்ஸ் போட்டியில் சிங...\nகாமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இ��்திய அணிகள்\nடெல்லி: காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா இரண்டு லீக் ஆட்டங்களில் வென்றதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு இந்திய...\nகாமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிசில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு முதல் வெற்றி\nடெல்லி: காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா வென்றது. காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோ...\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/rt-pcr-vs-rapid-test-covid-19-test-approved-by-icmr-find-the-difference-and-see-how-effective-this-process-and-layman-term-explanation/", "date_download": "2020-06-01T15:46:08Z", "digest": "sha1:S5RSC3EQL3T3T6JXFJDREHAZZ6YTIRBR", "length": 11624, "nlines": 172, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nஅரசு இன்று முதல் பி சி ஆர் – ராபிட் டெஸ்டை இன்னும் எளிமையாக்கி – 15 முதல் 30 நிமிஷத்தில் ரிசல்ட் தெரியுமாறு எளிமைப்படுத்த���்படுகிறது இது எப்படி…\nRT-PCR (Polymerase Chain Reaction) / RT-RAPID TEST.. வழக்கமான சோதனைக்கு முதலில் ஸ்வாப் எனப்படும் காது குடைய பயன்படுத்தும் இயற் பட் போன்ற ஒரு பஞ்சை மூக்கின் உள்ளே – அல்லது தொண்டையில் துடைத்தெடுத்து டெஸ்ட் செய்வார்கள்.\nஇதில் கோவிட 19 உறுதியினால் உடனே Tracheal Aspirate என்ற முறையில் தொண்டையில் இரு டியூபை செலுத்தி பின்பு அதை மார்பின் உள்ளே அல்லது மார்பின் சளியை எடுத்து டெஸ்ட் செய்வார்கள் இது எந்த வகை அல்லது எப்படி பட்ட வைரஸ் பாதிப்பு என்று…..பின்பு இந்த டெஸ்ட்டுக்கு இந்த டி என் ஏவாக மாற்றி அதை Polymerase Chain ரேஅச்டின் முறையில் டெஸ்ட் செய்ய ஆரம்பித்தால் மினிமம் 10 மணி நேரம் முதல் சில நாட்கள் வரை ஆகலாம்.\nஆனால் ராபிட் டெஸ்ட் செய்ய ஒரு துளி ரத்தத்தை எடுத்து டெஸ்டை செய்தால் IgM (Immunoglobulin M) / IgG (Immunoglobulin G) பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் லைனை நோக்கி செல்லும் போதே தெரிந்து விடும் இந்த டெஸ்டின் ரிசல்ட்.\nராபிட் ஆன்டிபாடி டெஸ்ட் செய்வதால் – நம்மில் கொரோனா தொற்று இருந்தால் உடம்பின் ஆன்டிபாடி எப்படி வேலை செய்கிறது – டெஸ்ட் எடுத்தவர் எந்த சூழ்நிலை யில் உள்ளார் அவரை சுற்றி உள்ள இடம், மனிதர்கள், மற்றும் ஏரியா வரை இந்த தொற்று உள்ளதா என எளிதில் மிக விரைவில் கண்டுபிடிக்க முடியும். இதான் மூலம் சிலருக்கு மைல்ட் சிம்ப்டன்ஸ் இருந்தால் அது எப்படி நம்மின் ஆன்டி படி வேலை செய்கிறது –\nகொரோனா தொற்று சரியாகும் அளவுக்கு நமது எதிர்ப்பு சக்தி உள்ளதா அல்லது நாம் கொரோனா பிடிக்குள் செல்கிறோமா என்று கண்டுகொள்ள கூட முடியும். ஒரு பெரும் தொற்று உள்ள ஏரியாவில் நாம் தெரியாமல் இருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள கூட முடியும்.\nஇது தான் இந்த எளிய வேறுபாடு கொடுப்போடு முறையில் தெரிவித்து இருக்கிறேன்.. இதோ என் குரலில் இன்னும் விரிவான விளக்கம்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/vadivelu-new-film-peimama/", "date_download": "2020-06-01T16:10:40Z", "digest": "sha1:IAJ3LMWIWWLOTK2ABUGBUGKNK2GXGYP2", "length": 8580, "nlines": 118, "source_domain": "www.cinemamedai.com", "title": "வடிவேலு ஐஸ் பேக் -புது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.. | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News வடிவேலு ஐஸ் பேக் -புது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது..\nவடிவேலு ஐஸ் பேக் -புது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது..\nரெட்க்கார்ட் எனப்படும் சிவப்பு அட்டையை வாங்குபவர் மேலும் படங்களில் நடிக்கமுடியாத சூழ்நிலை உள்ளது.இம்சை அரசன் படத்தில் ஏற்பட்ட சிக்கலால் வடிவேலுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது..இதனால் வெகுநாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.தற்போது அந்த சிக்கல் மெல்ல மெல்ல தீர்ந்து வருவதால் இயக்குனர்கள் அவரது கால்ஷீட்டை தற்போதே பெற ஆரம்பித்துவிட்டனர்.\nஇந்நிலையில் சக்தி சிதம்பரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.படத்திற்க்கு “பேய் மாமா” என தலைப்பு வைத்துள்ளனர்.படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைராலகி வருகிறது.\nமீண்டும் தொடங்கிய விஷாலின் ‘சக்ரா’..\nதமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்\nஹோட்டல்களில் இனி உட்கார்ந்து சாப்பிடலாம்..\nஐ.டி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி..\n ஆனா பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி\nதமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை நீட்டிப்பு..\n கோயில்கள், மால்களுக்கு அனுமதி ..ஊரடங்கு தளர்வில் எதற்கெல்லாம் தடையில்லை\n#BREAKING நாடு முழுக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் – மத்திய அரசு அறிவிப்பு\nஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் என்னென்ன\nUNLOCK 1.0 :நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்..\nராஜமௌலியின் RRR படத்தில் ராகுல் ப்ரீத்அதுவும் என்ன கதாபாத்திரம் தெரியுமா..\nவிஜயின் பஞ்ச் டயலாக்கை பேசி அசத்திய அர்னால்டு…..\nஎப்படி போட்டாலும் அடிக்கிறான்டா——எதிரணியை திணறவைத்த வீரர்..\nதமிழகம் அதிரும் விஜய் பட டைட்டில்—இரெண்டு எழுத்தில் மாஸ் காட்டும் தளபதி.\nநடிகர் சூரிக்காக தனது திட்டத்தையே மாற்றிய இயக்குனர் வெற்றிமாறன்..\nமுருகரை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய ‘காக்டெயில்’ போஸ்டர்…\nஉலகின் முதல் முறையாக அறிமுகம் ஆனது 5 ஜி ஸ்மார்ட் போன்.\nஅண்ணாவின் வழியில் மக்களிடம் செல்லும் திமுக மக்களே வாருங்கள் என அழைப்பு\nஉலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற மூன்று தமிழர்கள்…\nசூரரைப் போற்று படத்தில் சூர்யா பாடிய பாடல்…சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ்…\nபொள்ளாச்சி விவகாரம்: அஜித் படம் சொல்லபோகும் தீர்வு— “ஒரு பெண் நோ என்றால் நோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23113349/Your-request-was-asked.vpf", "date_download": "2020-06-01T16:47:34Z", "digest": "sha1:RC6ZZ25WYEH4KXMUFX52DLJ6MB5AF7SV", "length": 14769, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Your request was asked || உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்\nஉங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது + \"||\" + Your request was asked\nசாலொமோனை ஆசீர்வதித்த தேவன் நம் தேவனல்லவா உங்கள் வேண்டுதல்களை மட்டுமல்ல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.\nநம் தேவன் தான் நம்மை ஆசீர்வதிக்கிறார், அவர் நிரம்பி வழியும்படி எண்ணற்ற ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிறவர். நாம் நம்முடைய குறுகிய வட்டத்திலிருந்து நம் தேவைகளைப் பார்த்து சந்தியும் ஐயா என ஜெபிக்கிறோம். ஆனால் நம் ஆண்டவரோ நம் ஜெபத்தை மட்டுமல்லாது நம் அனைத்துத் தேவைகளையும் சந்திக்கிற தேவன். ஏனெனில் நமக்கு என்ன என்ன தேவையோ அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.\n“அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கிற ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.” (II நாளாகமம் 1:7,10)\nசாலொமோன் ஆண்டவரிடத்தில் கேட்டது ஞானம் மட்டுமே. அவனுடைய அப்போதைய அத்தியாவசியமான தேவை ஞானம்தான். ஆனால் நம் ஆண்டவரோ ஞானத்தை அளவில்லாமல் அருளினது மட்டுமல்லா��ல், அவன் கேளாத ஐசுவரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், சத்துருக்கள் மேல் வெற்றியையும் தந்தார்.\nசாலொமோனை ஆசீர்வதித்த தேவன் நம் தேவனல்லவா உங்கள் வேண்டுதல்களை மட்டுமல்ல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.\n“எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தர வேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.” (நியாயாதிபதிகள் 1:15)\nஅக்சாளுக்கு அவன் தகப்பன் நிலங்களைக் கொடுத்திருந்தான். ஆனால் அவைகள் வறட்சியானவைகள். எனவே தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைத் தாரும் எனக்கேட்டாள். அவள் தகப்பனோ, கீழ்ப்புறத்தில் மட்டுமல்லாமல் மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தார். நம் ஆண்டவரும் நமக்கு உன்னதத்தின் ஆசீர்வாதங்களினாலும் பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புகிறவர்.\n“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13)\nஇந்நாளில் ஆண்டவர் உங்களை உலக ஆசீர்வாதம், செழிப்பு, ஆரோக்கியம், சமாதானம்... போன்ற ஆசீர்வாதங்களினால் நிரப்புவதுமின்றி, ஜெப ஆவி, தியான அபிஷேகம், வல்லமை, வரங்கள், ஆவியின் கனிகள் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூட தந்து உங்களை நித்திய ராஜ்யத்திற்கென்று தகுதிப்படுத்துவார்.\n“அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங் களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.” ஆதி.49:25\n“ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.” (எஸ்தர் 7:3)\nயூதகுல மக்கள் அழிக்கப்பட வேண்டுமென்கிற சட்டம் சூசான் அரண்மனையில் பிறந்தவுடனே ராஜாவினிடத்தில் எஸ்தர் ஜெபித்த வேண்டுதலை தான் நாம் வாசித்தோம். தன் ��னங்களின் அழிவுக்காக, தேசத்தின் பாதுகாப்புக்காக எஸ்தர் ராஜாவினிடத்தில் மன்றாடி ஜெபித்தபோது ராஜ சட்டம் மாற்றப்பட்டு யூதமக்களின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. ஜனங்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள்.\nஆனால் எஸ்தருக்கும், மொர்தெகாய்க்கும் கிடைத்த ஆசீர்வாதங்கள் அளவில்லாதவை. ஆஸ்தியும், ஐசுவரியமும், கனமும் கூடக் கிடைத்தது.\nஆம், நாம் நம் தேசத்திற்காய் ஜெபித்தால் தேசம், மக்கள் மட்டும் தான் ஆசீர்வதிக்கப்படும். நம் வாழ்வு அப்படியேதான் இருக்கும் என தப்புக்கணக்குப் போடாதீர்கள். நிச்சயம் உங்களை உயர்த்தி, கனம் பண்ணுவார். நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் கிரியை செய்கிற நம் ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/29155132/Do-not-miss-honesty.vpf", "date_download": "2020-06-01T16:56:09Z", "digest": "sha1:BKZRCIQY6FAYOVCB356TEUKK3HD67C2A", "length": 20927, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not miss honesty || நேர்மை தவறாதீர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்\nபழகுவதற்கு இனிமையானவன் மனிதன். ஒருவரது நற்குணங்கள் தான் அவனை நல்லவன் என்று இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறது.\nசிலர் ஆசை அல்லது வறுமை காரணமாக சமநிலையை இழக்கத் தொடங்குகிறார்கள். அதுவே பின்னர் நேர்மையற்ற தன்மைக்கு அவனை அழைத்துச் செல்கிறது.\nநீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:\n‘எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு), அதில் நேர்மையாக நீடித்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’.\nநமது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் வேதம் திருக்குர்ஆன். அது உண்மையானது, உறுதியானது, நிலையானது, நீதியானது என்று முழுயாக நம்பிச்செயல்பட வேண்டும். அது தான் நமது வேதத்திற்கு நாம் செய்யும் முதல்கடமை.\nஅந்த வேதம் சொல்கிறது, ‘நீங்கள் நபிகள் நாயகத்தையும் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று. அப்படியானால், குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் இருக்கிறார்கள் என்பது தானே பொருள்.\n‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:20)\nஉங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (திருக்குர்ஆன் 8:1)\nவேதத்தின் மொழிக்கும், தூதரின் வழிக்கும் நேர்மையாக நாம் நடந்து கொண்டால் அடுத்து நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றி வாழும் மக்களுடன் நேர்மையாக நடந்து கொள்வது தான்.\n‘அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:7)\nநாம் எல்லோருடனும் நேர்மையாக நடந்து கொண்டால் தான் மற்றவர்களும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தானே நாம் பதிலாகப் பெறமுடியும்.\nஎனவே நமது சொல், செயல், உடை, நடை, பாவனை, கொடுக்கல், வாங்கல் என அனைத்திலும் நமது நேர்மையை வௌிப்படுத்திக் காட்டவேண்டும். எங்கே நாம் நேர்மை தவறுகிறோமோ அங்கே அநீதி ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. எனவே நாம் எப்போதும் மிகக்கவனமாகவே இருக்க வேண்டும்.\n‘நம்பிக்கையாளர்களே, அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்���டி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 5:8).\nநீதியும், நேர்மையும் என்றைக்கும் தவறவிட்டு விடக்கூடாத ஒன்று. அது நமது வாய்ச் சொல்லிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது குறித்தும் திருக்குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:\n‘நம்பிக்கையாளர்களே, நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான சொற்களையே கூறுங்கள். அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து, உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்து விட்டார்’. (திருக்குர்ஆன் 33:70,71)\nநேர்மையான ஒரு சொல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை இவ்வசனம் தௌிவாக விளக்கிக் காட்டுகிறது. முக்கியமாக நமது காரியங்கள் அனைத்தும் சீர்பெறும், நமது குற்றங்கள் மன்னிக்கப்படும்,\nநேர்மை எனும் குணம் எங்கெல்லாம் இணைந்திருக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதி மலர்கள் நீடித்து மணம் பரப்புவதை கண்கூடாகக் காணலாம். இந்த உலகில் இறைத்தூதர்கள் பலர் இடைவிடாது வந்து சென்றதுக்கு முக்கியக் காரணம் நேர்மை எனும் மனிதப்பண்பு அவனை விட்டும் அறுந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தான். ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை (திருக்குர்ஆன் 10:47).\n“மத்யன் (எனும் ஊர்)வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘என்னுடைய மக்களே, அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிர��க்க அளவையும் நிறுவையையும் குறைத்து ஏன்மோசம் செய்கிறீர்கள். அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயபடுகிறேன்”.\n“என்னுடைய மக்களே, அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள்”.\n“நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் லாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ் தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)” என்றும் கூறினார். (திருக்குர்ஆன் 11:84-86)\nஇன்றைக்கு நம்மைச் சுற்றி நடக்கும் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கிறது, பொய்யும்-புரட்டும், லஞ்சமும்-மோசடியும், அநியாமும்-அட்டகாசமும், கொள்ளையும் திருட்டும், ஊழலும்-ஏய்ப்பும் என எங்கு திரும்பினாலும் நேர்மையற்ற நிலை தான் காணப்படுகிறது. இதை நாம் சீர் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் தான் நம்மிடம் இருந்து தான் தொடங்கி வைக்க வேண்டும்.\nஎந்தவொரு நற்காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும், அல்லது தீயதொரு காரியத்தை விடுவதாக இருந்தாலும் அது நமது மனஉறுதியில் தான் நிலைத்திருக்கிறது. எண்ணம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பார்கள். அதுதான் உண்மை. நேர்மைப் பண்பு என்பது வௌியிலிருந்து வருவதல்ல, நம் மனதுக்குள்ளிருந்து தோன்றுவது.\nநம் மனதை எப்போதும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை என்றென்றைக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒருவனின் வாழ்க்கை நலமானதாக அமைந்து விட்டால் அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.\nவாருங்கள், நேர்மைப் பண்பைப் போற்றுவோம், நேர்மையின்மையை மாற்றுவோம்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/328502825/Thendral-Varum-Jannal", "date_download": "2020-06-01T15:22:17Z", "digest": "sha1:LOBM3BPBIKFDND7CKGOSET3AUJL5M4LU", "length": 36699, "nlines": 313, "source_domain": "www.scribd.com", "title": "Read Thendral Varum Jannal Online by Rajesh Kumar | Books | Free 30-day Trial | Scribd", "raw_content": "\nதென்றல் வரும் ஜன்னல் என்கின்ற இந்தத் தலைப்பைப் படித்தவுடன் இது ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதே போல் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு புனையப்பட்ட கதையாய் இருக்குமோ என்று நினைத்தாலும் தவறு.\nஇது ஒரு மருத்துவம் சார்ந்த கதை. இந்த கதைக்கான கரு கிடைத்தது ஒரு கல்லூரிக்குள். எனக்கு நண்பராய் இருக்கும் பேராசிரியர் ஒருவரைப் பார்ப்பதற்காக நான் கோவையில் உள்ள விவசாயக் கல்லூரிக்கு சென்றிருந்த போது 'ஜெனிடிக்ஸ்' டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு மகேஷ்வரன் என்பவர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டு பேசினார்.\n\"ராஜேஷ்குமார் நீங்க எழுதின நிறைய நாவல்களைப் படிச்சிருக்கேன். பெரும்பாலும் உங்களுடைய நாவல்கள் க்ரைம் சம்பந்தப்பட்ட விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நீங்க ஏன் நவீன மருத்துவத்தை அடிப்படையாய் வைத்து நாவல் எழுதக்கூடாது\" என்று கேட்டார். நானும் \"சமயம் வரும்போது எழுதுகிறேன்.\" என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ \"நோ. நோ. சமயம் வரும் போது, எழுதறதாவது.\" என்று கேட்டார். நானும் \"சமயம் வரும்போது எழுதுகிறேன்.\" என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ \"நோ. நோ. சமயம் வரும் போது, எழுதறதாவது. அதுக்கான சமயம் வந்தாச்சு.\" என்று சொல்லிவிட்டு ஒரு கேள்வியைக் கேட்டார்.\n\"ஜீன் தெரபி என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கீங்களா\n\"ம். கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அதுபற்றிய முழு விபரங்களும் எனக்குத் தெரியாது. புத்தகம் கிடைச்சா படிக்கணும்.\" அவர் சிரித்தார். \"நீங்க எந்த புத்தகத்தையும் படிக்க வேண்டாம். நான் இப்போ ஒரு மணி நேரம் ஃப்ரீ. நீங்க ஃப்ரீயாய் இருந்தா சொல்லுங்க ரெண்டு பேர���ம் என்னோட ரூமுக்குப் போய்ப் பேசுவோம்.\"\nநானும் ஒரு புதுவிஷயத்தை தெரிந்து கொள்வதற்காக அவரோடு புறப்பட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஜீன் தெரபியைப்பற்றி என்னிடம் பேசினார். மனிதர்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் காரணம் ஜெனடிக் பிராப்ளம்தான் என்று சொன்னவர், நம் உடம்பில் உள்ள செல் ஜீன்களை மாற்றம் செய்வதின் மூலம் எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்த முடியும் என்றார்.\nநான் உடனே \"ஆஹா. மருத்துவத்துறைக்குள் தென்றல் வீச ஆரம்பித்து விட்டது. இனி மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்.\" என்று சொன்னேன். அதற்கு அவர் 'இது தென்றல் மட்டும் இல்லை. புயலாகவும் மாற 50% வாய்ப்புள்ளது.' என்று சொல்லி ஜீன் தெரபியில் உள்ள ஆபத்துக்களை எடுத்துச் சொன்னபோது அதிர்ந்து போய்விட்டேன்.\nஇது தென்றல் வரும் ஜன்னல் மட்டும் இல்லை. புயலும் வரும் ஜன்னல் என்பதைப் புரிந்துகொண்டேன் பேராசிரியர் ஜீன் தெரபி பற்றி சொன்ன சாதக விஷயங்களையும் பாதக விஷயங்களையும் இந்த நாவலில் பதிவு பண்ணியுள்ளேன். படித்துப் பாருங்கள்\nபணக்காரத்தனத்தோடு நான்குமாடிகளுக்கு வளர்ந்திருந்த அந்த பிரைவேட் கிளினிக்கின் தலைமை டாக்டர் நீரஜ் - கார் சாவியைப் பொறுக்கிக்கொண்டு எழமுற்பட்டபோது - அவருடைய மேஜையின் மேல் அத்தனை நேரம் சாதுவாய் உட்கார்ந்திருந்த ஆரஞ்சு நிற டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.\nரிசீவரை எடுத்து, அலோ... என்றார்.\nடா...டாக்டர்... நா... நான் வசியாபூரீ பேசறேன்...\nநீரஜ் வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டே லேசான உற்சாகத்தோடு பேசினார்.\n போன மாசம் வெயிட்டை அம்பது கிலோவா குறைச்சிட்டுப் போனே... அதை அப்படியே மெயின்ட்டெயின் பண்றியா... இல்லை மறுபடியும் சதை போட்டுட்டியா.. இப்போ நீ போன் பண்ணியிருப்பதைப் பார்த்தா வெயிட் போட்டுட்டேன்னுதான் நினைக்கிறேன்...\nஇல்லையா... அப்படின்னா ரொம்ப சந்தோஷம்...முந்தாநாள் நான் வி.சி.டி.யில் உன்னோட புதுப்படம் ‘அஞ்சாதே ஜீவா’ பார்த்தேன்... உன்னோட பர்பாமென்ஸ் ரியலி சூபர்ப்... பரவாயில்லை... கவர்ச்சி கதாநாயகியா அறிமுகமான நீ சமீப காலமா எனக்கு நடிக்கவும் தெரியும்ன்னு நிரூபிச்சிட்டுவர்றே...\nடா... டாக்டர்..எ...என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க... ப்ளீஸ்...\nஅவள் குரல் கெஞ்சலாய் வெளிப்பட்டபோதுதான் - அதில் இழையோடிக்கொண்டிருந்த பதட்டத்தையும்... திணறலையும் நீரஜ் கவனித்���ார்.\n உன் குரல் ஒரு மாதிரி இருக்கே...\nடா...டாக்டர்...என்னோட உடம்புக்கு என்னவோ ஆயிடுச்சு... நீங்க உடனே இங்கே வரணும்...\nஉடம்பெல்லாம் திடீர்ன்னு புசுபுசுன்னு வீங்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாடி முன்னால நின்னா என்னை எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த ஒரு மணி நேரத்துக்குள்ளே மாறிப் போயிட்டேன்... பிளிஸ் நீங்க உடனே நேரில் வாங்க...\n அல்லது. அவுட்டோர் ஷூட்டிங்கில் பாய்சன் பைட் ஆயிருக்குமா..\nஅதெல்லாம் இங்கே வந்து யோசனை பண்ணுங்க டாக்டர். உடனே வந்து எனக்கு டிரீட்மென்ட்கொடுங்க ப்ளிஸ்...\nஅவளுடைய அவசரத்தைப் புரிந்துகொண்டவராய் -\nஇன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்கே வர்றேன்... நீ ஒண்ணும் பயப்படவேண்டாம்... அலர்ஜி அல்லது பாய்சன் பைட் ரெண்டில் ஏதோ வொண்ணுதான் இருக்கும்... அதுக்குத் தகுந்த மருந்தோடு வர்றேன்... என்று சொல்லி ரிசீவரை வைத்தார்.\nமறுமுனையில் சற்றே கனமாய், அலோ... கேட்டது.\nசேகர்... வசியாபூரீ வீட்டுக்குப் போகணும். கிட்டோட காருக்கு வந்துடுங்க.\nதிடீர்ன்னு அவளுக்கு முகம்...கை...காலெல்லாம் வீங்கிக்க ஆரம்பிச்சிடுச்சாம்..பயந்துபோய் கூப்பிடுறா...\nஅப்படித்தான் நினைக்கிறேன்... அல்லது டூயட்டுக்காக புல்வெளிகளிலும்... செடி கொடிகளுக்கிடையிலும்.. புரள்றது அவளை மாதிரி நடிகைகளுடைய முக்கியமான டியூட்டி ஆச்சே.. ஏதாவது விஷ பூச்சிகள் தீண்டியிருக்கலாம்... தன்னோட தோற்றத்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயந்து போயிருக்கா... நாம போய் முன்னாடி நின்னோம்ன்னா சைக்கலாஜிக் கலா அவளுக்கு நிம்மதி ஏற்படும்...\nநான் காருக்கு வந்துடறேன் டாக்டர்...\nஇன்ட்டர்காமை வைத்து விட்டு - அறையைக் கடந்து லிப்டில் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.\nஇதுவரை தன்னுடைய மருத்துவ வாழ்க்கையில் பார்த்திராத பயங்கர அனுபவத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பது அப்போது நீரஜ்ஜுக்குத் தெரியாது.\nஉலர்ந்த மேகத்தின் நிறத்தில் இருந்த டாட்டா எஸ்டேட் அகலமான கிராதி கேட்டின் முன்னால் நின்று ‘பீம்ப்’ என்று ஹார்ன் விநியோகித்தது.\nகூர்க்கா, கூண்டுக்குள் இருந்து ஓடிவந்து - கேட்டைத் திறந்து வைத்தான்.\nகார் போர்ட்டிகோவில் போய் அடங்கி நின்றதும் - உள்ளே இருந்து பட்டுச்சேலை சரசரக்க கோமதியம்மாள் இடதுபக்கமிருந்து இறங்க -\nபட்டுவேட்டியிலிருந்த கார்மேகம் டிரைவிங் இருக்கையை விட்டு வ��லகி வந்தார்.\nபோர்டிகோ படிகளை ஒட்டியிருந்த சுவற்றில் விரல் முனை அளவு சதுரத்துக்கு அழைப்பு மணி சுவிட்ச் இருந்தது.\nஉள்ளுக்குள் ஒசை சிதறிக்கொண்டிருக்க - கோமதியம்மாளைப் பார்த்துப் புன்னகைத்தார்.\nநாம வருவோம்ன்னு சம்பந்தி வீட்டில் எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க...\nநீங்க எப்பவும் இப்படித்தான் அடுத்தவங்களைத் தவிர்க்க விடுங்க... அட்லீஸ்ட் ஒரு போன்கூட பண்ணாம திடீர்ன்னு அவங்க முன்னால் வந்து நிக்கறது அவ்வளவு சரியா எனக்குப் படலை...\nஅதனால என்ன கோமதி. நாம இங்கே வருமோம்ன்னு முன்னமே பிளான் பண்ணியிருந்தா போன் பண்ணி சொல்லியிருக்காலாம்... திடீர்ன்னு ஏற்பட்ட யோசனைதானே...\nஅவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே - அந்தப் பங்களாவின் முகப்புக் கதவு திறந்தது.\nஎட்டிப் பார்த்த மருதாசலம் - பரபரப்புத் தொற்றிக்கொள்ள - உற்சாக முகத்தோடு வரவேற்றார்.\nஉள்ளே பார்த்துச் சத்தமாய்க் குரல் கொடுத்தார்.\nசற்றே குள்ளமாய் பருமனான தோற்றத்தில் இருந்த அன்னபூரணி ஹாலுக்கு அப்பாலிருந்து வெளிப்பட்டாள்.\nகார்மேகத்தையும், கோமதியம்மாளையும் பார்த்ததும் பரபரப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.\nசேலைத்தலைப்பைத் தோளில் போர்த்திக்கொண்டு உதடுகளில் புன்னகையை நிரப்பிக்கொண்டு வரவேற்றாள்.\nவாங்க... உட்காருங்க... என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்...\nகோமதியம்மாள் சோபாவில் அமர்ந்துகொண்டே சொன்னாள்.\nஒரு போன்கூட பண்ணாம போறோமேன்னு சொல்லிகிட்டே தான் வந்தேன்...\nஇந்திரா நகர்ல இருக்கிற என்னோட பிரெண்ட் ஒருத்தருக்கு கல்யாணப் பத்திரிகை கொடுக்கப் போயிருந்தோம்... அவர் வீடு மாத்தி இந்த ஏரியாவுக்கு வந்துட்டார்ன்னு தெரிஞ்சது...இவ்வளவு தூரம் வந்தபிறகு உங்க வீட்டுக்கு வராம போனா நல்லா இருக்கா தேன்னு காரை இங்கே திருப்பிட்டேன்... அதனாலதான் போன்கூட பண்ண முடியலை...\nமருதாசலம் சந்தோஷமாய்த் தலையை ஆட்டினார்.\nநீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்... இன்னும் மூணு வாரத்தில் சம்பந்தி ஆகப்போகிறோம்... அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒரே குடும்பம் போலத்தானே... நமக்குள்ளே எதுக்கு அநாவசிய பார்மாலிட்டி எல்லாம்...\nஅந்த உரிமையை இப்பவே எடுத்துக்கிட்டோம்...\nகார்மேகம் சிரிக்க - அன்னபூரணி கேட்டாள்.\nஎன்ன சாப்பிடறீங்க... டிபன் ஏதாவது பண்ணட்டுமா..\nஅதெல்லாம் எதுவும் வேண்டாம்... ஸ்ட்ராங்க�� ஒரு தம்ளர் காபி கொடுத்தாப் போதும்... கல்யாண வேலை எல்லாம் எந்த அளவில் இருக்கு\nஎல்லாமே பர்பெக்ட்டா நடந்துட்டிருக்கு... ரிலேட்டிவ் சர்கிள்ல பத்திரிகை வெச்சு முடிச்சாச்சு... பிரெண்ட்ஸ்களுக்கு மட்டும் தரவேண்டியிருக்கு...\nஇன்னும் மூணு வாரம் இருக்கே..\nஅப்படித்தான் இப்ப தோணும்... ஆனால் மூணு வாரம்ங்கறது மூணு நிமிடம் மாதிரிப் பஞ்சாப் பறந்திடும்...\nகிச்சனை நோக்கிச் சென்ற அன்னபூரணி சிறிது நேரத்தில் காபி தம்ளர்களைத் தாங்கிய டிரேயைக் கையில் சுமந்தபடி திரும்பி வந்தாள்.\nஅவர்களிடம் பரிமாறுகிற போது கோமதியம்மாள் கேட்டாள்.\nஎங்கே என் வருங்கால மருமகளையே காணோமே..\nவாணி அவளோட பிரெண்ட்ஸ்களுக்குப் பத்திரிகை கொடுக்கிறதுக்காக வெளியே போயிருக்கா...\nஅடடா... அன்னிக்கு நிச்சயதார்த்தத்தின்போது பார்த்தது... இப்போ அவளைப் பார்க்கலாம்ங்கற ஆசையோடதான் வந்தேன்...\nவாணி மத்தியானமே போயிட்டா... இப்போ திரும்பி வர்ற நேரம்தான்... கல்யாணப் பொண்ணு நீ வெளியே போறதே தப்பு... அதனால இருட்டறதுக்கு முன்னால வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்கேன். அநேகமா ஒரு பத்து நிமிட நேரத்துக்குள்ளே வந்துடுவா.\nகோமதியம்மாள் கார்மேகத்திடம் திரும்பினாள். என்னங்க. வந்தது வந்து ட்டோம். ஒரு பத்து நிமிடம் இருந்து வாணியைப் பார்த்துட்டே போயிடலாம்.\nகார்மேகம் சிரித்தார். தாராளமா இருந்து பார்த்துட்டே போயிடலாம். நாமதான் இன்னிக்கு போகவேண்டிய இடங்களுக் கெல்லாம் போயிட்டு வந்துட்டோமே. பத்து நிமிடம் என்ன ரெண்டு மணி நேரமானாலும் சரி, இருந்து நம்ம மருமகளைப் பார்த்துட்டே போயிடலாம்.\nகோமதியம்மாள் அன்னபூர்ணியிடம் கேட்டாள் - அழைப்பிதழ் கொடுக்க வாணி மட்டும் போயிருக்காளா. இல்லை கூட அவளோட தங்கை உஷாவும் போயிருக்காளா\nஉஷாவுக்கு இப்ப செமஸ்டர் எக்ஸாம். எக்ஸாம் நாளைஞ்சு நாளில் முடிஞ்சுடும். அதுக்கப்புறம்தான் அவள் ஹாஸ்டலில் இருந்து வருவா. வாணி இப்போ தனியாத்தான் போயிருக்கா.\n பேசிட்டிருங்க. நான் சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்.\nஅதெல்லாம் வேண்டாம். உட்காருங்க. அழைப்புக்கு போன இடத்தில் எல்லாம் காப்பி கூல்ட்ரிங்க்ன்னு சாப்பிட்டு வயிறு காஷ்மீர் மாநிலம் மாதிரி இருக்கு. கல்யாண நேரத்துல உடம்பை கவனமா பார்த்துக்கணும்... இல்லேன்னா படுக்கைதான்.\" எல்லோரும் சிரி��்க மருதாசலம் சொன்னார் –\nவாணிக்கு பதினஞ்சு பவுன்ல ஒரு ஒட்டியாணம் பண்ண கொடுத்து இருக்கோம்.\nஇந்தக் காலத்துல யார் ஒட்டியானமெல்லாம் போடறாங்க. அதுக்குப் பதிலா வேறு ஏதாவது பண்ணியிருக்கலாமே\nகோமதியம்மாள் சொல்லிக் கொண்டிருந்த அந்த விநாடி –\nரத்தநிற மாருதி கார் போர்டிகோவில் பிரவேசிப்பது ஹாலிலிருந்து பளிச்சென்று தெரிந்தது.\nகாரிலிருந்து இறங்கி உள்ளே வந்த வாணியை பார்த்து கார்மேகமும் கோமதியம்மாளும் பலத்த அதிர்ச்சிக்குள் விழுந்து ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.\nகாரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே வந்த வாணியை கார்மேகமும் கோமதியம்மாளும் திகைப்பும் அதிர்ச்சியும் நிரப்பிக்கொண்ட கண்களோடு பார்த்தார்கள்.\nஉள்ளே வந்த வாணி இருவரையும் பார்த்து ஒரு சில விநாடிகள் திடுக்கிட்டு பின் இயல்புக்கு வந்து புன்னகையோடு கை குவித்தாள். வெட்கம் கலந்த சிரிப்போடு வாங்க அத்தே... வாங்க மாமா... என்றான்.\nஅவர்கள் புன்னகைக்க மறந்தவர்களாய் இருண்ட முகங் களோடு வாணியின் அப்பா மருதாசலத்திடம் திரும்பினார்கள்.\nஇ...இ...இது உங்க பொண்ணு வாணிதானே\nமருதாசலத்தின் நெற்றி வரிவரியாய் கோடு போட்டது. இது என்ன கேள்வி அவள் என் பொண்ணு வாணிதான்... ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க\nகார்மேகம் தீர்க்கமாய் வாணியை ஏற இறங்கப் பார்த்து விட்டு மறுபடியும் மருதாசலத்தை ஏறிட்டார்.\nஅன்னிக்கு நிச்சயதார்த்தத்தின்போது பார்த்த வாணிக்கும் இப்ப எங்க முன்னாடி நிக்கிற வாணிக்கும் அடையாளமே தெரியலையே... நிறைய வித்தியாசம் இருக்கே.\nகார்மேகம் இப்படிச் சொன்னதும் வாணி சட்டென்று முகம் மாறி தலையைத் தாழ்த்திக்கொண்டு வேகவேகமாய் உள்ளே போய் மறைந்தாள்.\nமருதாசலம் அவஸ்தையான சிரிப்போடு கார்மேகத்திடம் திரும்பினார்.\nசரியா சாப்பிடாமே கொஞ்சம் இளைச்சு போயிட்டா. கழுத்துல தாலி ஏறிட்டா உடம்புல பூரிப்பு வந்துடும். அப்போ சரியாயிடும்...\nகார்மேகம் மறுத்தலாய் தலையாட்டினார். இல்ல மிஸ்டர் மருதாசலம்... இது இளைச்சுப்போன உடம்பு மாதிரி தெரியலை. ஏதோ அடையாளமே மாறிட்ட மாதிரி தெரியுது. அன்னிக்கு இந்த நிலைமையில் உங்கள் பொண்ணைப் பார்த்திருந்தான்னா என் பையன் கல்யாணம் பண்ணிக்க கண்டிப்பா சம்மதிச்சிருக்க மாட்டான்.\nமருதாசலத்தின் முகம் லேசாய் கோபமாகி சிவப்புச் சாயம் பூசிக்கொண்டது.\nநீங்க பேசற பேச்சு சரியில்லைங்க கார்மேகம் உடம்பு என்ன கல்லா மரமா... அப்படியே இருக்கிறதுக்கு உடம்பு என்ன கல்லா மரமா... அப்படியே இருக்கிறதுக்கு உடம்புன்னு இருந்தா ஏதாவது ஒண்ணு வரும், போகும். இன்னிக்கு ஒல்லியா இருக்கிற வங்க ஆறு மாசம் கழிச்சுப் பார்த்தா குண்டா தெரிவாங்க. அதே மாதிரி குண்டா இருக்கிறவங்களும் திடீர்ன்னு ஒரு நாளைக்கு இளைச்ச மாதிரி தெரிவாங்க. இதை யெல்லாம் பெரிசா எடுத்துக்க முடியுமா என்ன\nஅதுவரைக்கும் மவுனம் காத்த கோமதியம்மாள் இப்போது சீறினாள். உங்க பொண்ணு இளைச்சு போகலை உருக்குலைஞ்சு போயிருக்கா... பொண்ணைப் பெத்துட்டோமேங்கிறதுக்காக முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி பேசாதீங்க.\n\"அப்படீன்னு நீங்க சொல்றீங்க. எங்களுக்கு அப்படி தெரியலை. நான் எதையுமே மனசுல வைச்சுகிட்டு பேசத் தெரியாதவள். இப்ப பட்டவர்த்தனமா சொல்றேன். உங்க பொண்ணுக்கு ஏதோ வியாதி இருக்குன்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-01T17:19:44Z", "digest": "sha1:QDYTDLOSJCAAM7SO7Y3NLNOR6BOVTPJ4", "length": 6477, "nlines": 95, "source_domain": "anjumanarivagam.com", "title": "லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்", "raw_content": "\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nHome லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nநூல் பெயர் : லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nபதிப்பகம் : விகடன் பதிப்பகம்\nநூல் பிரிவு : GB – 3149\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள். விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம். ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது. ஜீவாமிர்தம், பிரம்மா���்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது. இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே\nமிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.\nகல்வி உரிமைக்கான பாேராட்டத்தில் எமது அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/05/1589992438/IPL13BCCIeyeingSeptember25toNovember1window.html", "date_download": "2020-06-01T16:19:41Z", "digest": "sha1:MBCKJA2VSEG3AAZXCDZYLJVWF5MTDZDM", "length": 10961, "nlines": 78, "source_domain": "sports.dinamalar.com", "title": "ஐ.பி.எல்., தொடர் உறுதி * செப்டம்பரில் துவங்க திட்டம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஐ.பி.எல்., தொடர் உறுதி * செப்டம்பரில் துவங்க திட்டம்\nபுதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாத கடைசியில் துவங்கும் எனத் தெரிகிறது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 30ம் தேதி துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து ரத்து, நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.\nஒருவேளை ஐ.பி.எல்., நடக்கவில்லை என்றால் ரூ. 4,000 கோடி வரை இழப்பு ஏற்படும், வீரர்கள் சம்பளம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நான்காவது கட்ட ஊரடங்கின் போது, ‘ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.\nஇதனால் ஐ.பி.எல்., தொடரை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆலோசித்து வருவதாக தெரிகிறத���.\nஇதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., தொடர் நடத்துவது குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது. பல்வேறு விஷயங்களில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதேநேரம் வரும் செப்., 25 முதல் நவ., 1 வரையிலான தேதிகளில் 13வது ஐ.பி.எல்., தொடரை நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் தற்போதுள்ள போல அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கொரோனா தொற்று குறைந்து, அரசு அனுமதி தரும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.\nமற்றொரு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘பி.சி.சி.ஐ., தரப்பில் செப்.,–நவ.,ல் ஐ.பி.எல்., தொடர் நடத்தலாம் என கூறியது உண்மை தான். ஆனால் எந்த இடத்தில், எப்படி நடக்கும் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அன்னிய வீரர்களுக்கு அனுமதி தரப்படுமா என்பதும் தெரியவில்லை. அடுத்தடுத்த அறிவிப்பில் இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்குமும் என நம்புகிறோம்,’’ என்றார்.\nஆஸ்திரேலிய மண்ணில் வரும் அக்., 18–நவ., 15ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஆனால் இத்தொடர் நடக்காது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ‘உலக’ தொடர் ரத்தானால், ஐ.பி.எல்., நடக்க அதிக வாய்ப்புள்ளது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:37:46Z", "digest": "sha1:RWP6IMUVUCD3EXM46QNN45XCBNCJO2TP", "length": 5298, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இ...\nஆங்கில சொற்களின் உள்ளிணைப்பு நீக்கம்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: தானியக்கமாய் ���ரை மாற்றம் (-Linnaeus +லின்னேயஸ்)\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Carolus Linnaeus +கரோலஸ் லின்னேயஸ்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:42:44Z", "digest": "sha1:GQ7YQNZJWHKTMEQD6WXWJQEVZK3UAQWM", "length": 5442, "nlines": 138, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் சோடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநியான் ← சோடியம் → மக்னீசியம்\nவெள்ளி போன்ற வெள்ளை உலோகம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: சோடியம் இன் ஓரிடத்தான்\n23Na 100% Na ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-woman-sits-on-dharna-in-front-of-husbands-house.html", "date_download": "2020-06-01T16:46:26Z", "digest": "sha1:ZZUK4HID2UWORBQ34WJ52OIC7XSHFPIN", "length": 14064, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai : Woman sits on Dharna in front of husband's house | Tamil Nadu News", "raw_content": "\n'நல்லா தான் காதலிச்சோம்'... 'வாய் கூசாம கணவன் சொன்ன வார்த்தை'... சென்னையில் இளம்பெண் அதிரடி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதனது நடத்தை சரியில்லை எனக் கணவன் கூறிய நிலையில், சென்னையில் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இவர், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள்.\nஇந்த சூழ்நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பரமேஸ்வரி, கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த அவர், மீண்டும் கணவர் வீட்டுக்குச் சென்றபோது, ''உனது நடத்தை சரி இல்லை, உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கணவர் கிருஷ்ண பிரசாத் கூறியதாகத் தெரிகிறது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன பரமேஸ்வரி, நடந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.\nஇதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பரமேஸ்வரி, கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார். பின்னர் கணவர்-மனைவி இருவரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்பு இருவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிய நிலையில், சில நாட்கள் கழித்து இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.\nஇந்தச்சூழ்நிலையில் நேற்று காலை தனது கணவர் வீட்டிற்கு வந்த பரமேஸ்வரி, கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்குக் கணவன் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தன்னந்தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகணவர் வீட்டின் முன்பு மனைவி அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் பரமேஸ்வரியிடம் சமாதானம் பேசினர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு அவரை போலீஸ் நிலையம் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்கக் கூறிய அவர், ''கணவரும், அவரது குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. கடந்த வாரம் என்னை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு அனைவரும் சொந்த ஊரான கேரளா சென்றுவிட்டனர்.\n3 நாட்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்த நான், முதல் மாடி வழியாகக் கீழே குதித்து உயிர் தப்பினேன். இதில் எனக்குக் காயம் ஏற்பட்டது. நான் அணிந்து கொள்ள மாற்று உடைகள் கூட இல்லை. அதைக் கேட்டால் கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் தர மறுக்கிறார்கள். எனது கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.\nதாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந��த ‘பேரதிர்ச்சி’...\n‘மானிட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு’.. பெண் காவல் ஆய்வாளரின் வீட்டு ‘வேலைக்கார பெண் பார்த்த வேலை’.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்’\nஇனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...\n'அம்மா-மகளுடன்' சேர்ந்து... தூங்கிக்கொண்டிருந்த கணவரை 'பெட்ரோல்' ஊற்றி எரித்த மனைவி... 'திடுக்கிடும்' புதிய தகவல்கள்\n‘கோயிலுக்கு போயிருந்த பெற்றோர்’.. ‘வீட்டில் தனியாக இருந்த மகன்’.. சென்னையில் நடந்த சோகம்..\nVIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..\n'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'\n’... ‘அப்போ என்ன பண்றேனு பாரு’... '10 மாத பிஞ்சு மகளுக்கு’... 'தந்தையால் நடந்த விபரீதம்'\n‘பாப்புலர் ஆயிடலாம்னுதான் இப்படி செஞ்சோம்’ .. ‘போலீஸை சுத்தலில் விட்டு’ சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்\nஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...\n'சென்னையில்' 3 முக்கிய இடங்களுக்கு 'வெடிகுண்டு' மிரட்டல்... 'காவல்கட்டுப்பாட்டு' அறைக்கு மர்மநபர் 'மிரட்டல்'... 'போலீசார்' தீவிர 'சோதனை'...\n‘வழக்கமா ஆட்டுக்கு பண்ற மாதிரி’.. ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி...’.. மிரள வைத்த பயங்கரம்..\n‘காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல’... ‘பேருந்துகள் எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்’... ‘புதிய செயலி அறிமுகம்’\n'பலிகடா ஆன 'ஐடி' வேலை போன இளைஞர்கள்'... 'பெண்களுக்கு வேற டெக்நிக்'... சென்னையை நடுங்க செய்த மோசடி\n\"தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டம் தொடர்ந்தால்...\" \"அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்...\" நடிகர் ரஜினிகாந்த் 'நச்' பஞ்ச்...\n‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்\n'நள்ளிரவில் நடந்த கொடூரம்'... 'கதறி துடித்த சர்ச் ஊழியர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n‘தொடர்ந்து வெடித்த வெடிகள்’... ‘தாய்-மகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘அலறிய பள்ளி குழந்தைகள்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'\nஇப்டியெல்லாம் 'பண்ணாதீங்க' நல்லால்ல... நடுக்கடலில் பாட்டில்களா��் 'பயங்கரமாக' தாக்கிக்கொண்ட மீனவர்கள்\n'அடுத்தடுத்து' காணாமல் போகும் 'இளம் பெண்கள்'... 'சினிமாவை' விஞ்சும் அதிர்ச்சி 'சம்பவங்களால்'.... 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'நெல்லை' மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-01T17:09:35Z", "digest": "sha1:YUG62QK473FJHRGQTRNLOUVVVI3UZWV5", "length": 16879, "nlines": 204, "source_domain": "www.patrikai.com", "title": "நீதிபதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசமையல்காரருக்கு கொரோனா… குடும்பத்துடன் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி….\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,…\nரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள்…\nஉயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற…\n2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. .\n2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. . அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை…\nநீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்\nபுதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு…\nநீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது மத்திய அரசு\nடெல்லி: டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் ��� அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்…\nரபேல் ஊழல் வழக்கில் நடைமுறைகள் ஏற்புடையதல்ல – உச்சநீதிமன்ற முன்னாள்நீ திபதி கருத்து\nடெல்லி: ரபேல் ஊழல் விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட உறைய பிரிக்கும் விஷயத்தை நான் கையிலெடுத்திருக்க மாட்டேன் என உச்சநீதிமன்ற முன்னாள்…\n: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக…\nசொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு\nசென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு…\nகவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க\nசென்னை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்….\nமதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு\nசென்னை, எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்…\n“கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்” – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும்,…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி ம��ுத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…\nபுதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது….\nஇனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/03/r-s.html", "date_download": "2020-06-01T16:22:22Z", "digest": "sha1:5K45NBGDWYVFPGPLYCAPFAIHZTGPAUX7", "length": 4130, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார்\nபிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது 34 வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.\nஎதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.\nநடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.\nஅனேகன் , மாரி , மாரி 2 படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார்.\nவடகறி , டோரா , குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த ஒரசாத பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக் மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-06-01T16:08:48Z", "digest": "sha1:S7QNARMXF6L3SKKGCIX6XWF75YD3BQ4M", "length": 7904, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "3 ஆண்டுகளாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்; சினிமா வாய்ப்பு தேடும் பெண்களே எச்சரிக்கை?! - TopTamilNews", "raw_content": "\nHome 3 ஆண்டுகளாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்; சினிமா வாய்ப்பு தேடும் பெண்களே எச்சரிக்கை\n3 ஆண்டுகளாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்; சினிமா வாய்ப்பு தேடும் பெண்களே எச்சரிக்கை\nபெங்களூருவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போது ஒருவன் தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணிடம் பேசி மொபைல் நம்பரை வாங்கியிருக்கிறான். சில நாட்கள் பேசிய பின்பு, கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆடிசனுக்கு (ஒத்திகை) அலைத்திருக்கிறான்.\nதிரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து 3 ஆண்டுகளாக மிரட்டி ஆசைக்கு இணங்கவைத்த போலி தயாரிப்பாளர் கைது.\nதிரைத்துறை பெண்களுக்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தரும் துறையாக மாறி வருகிறது. சினிமாவில் வாய்ப்பு தேடித்திரியும் பெண்களை ஏமாற்ற ஒரு கும்பல் எப்போதும் ரெடியாக இருக்கிறது. அதேசமயம் திரைத்துறை சார்ந்த பிரபலமானவர்களும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சிக்காமல் இல்லை. திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது பாலியல் கொடுமைகள்.\n#Metoo இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சம் பெறத் துவங்கியது. இதில் சினிமாத்துறையை சேர்ந்த முக்கியமான நபர்கள் பலர் சிக்கினர். இந்நிலையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த பெண் ஒருவரை, தயாரிப்பாளர் என பொய் சொல்லி ஒருவன் கடந்த மூன்று ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளான்.\nபெங்களூருவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், சினிமா வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அப்போது ஒருவன் தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணிடம் பேசி மொபைல் நம்பரை வாங்கியிருக்கிறான். சில நாட்கள் பேசிய பின்பு, கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆடிசனுக்கு (ஒத்திகை) அலைத்திருக்கிறான். அதை நம்பி சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியிருக்கிறான். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் உன் குடும்ப மானம் போய்விடும், உன்னை யாரும் திருமணம் செய்யமாட்டார்கள் என மிரட்டல் விடுத்து தன் ஆசைக்கு இணங்கவைத்துள்ளான்.\nகடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து தன் இச்சைக்கு அப்பெண்ணை பயன்படுத்தியிருக்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த கொடுமையை தாங்க முடியாத அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளார். விசாரணையில் அவன் தயாரிப்பாளர் என பொய் சொல்லியது தெரிய வந்திருக்கிறது.\nமீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்\nPrevious articleநடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன்; நடிகர் ரஜினி உருக்கம்\nNext articleதிருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்ட சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13803-syria-final-battle?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-01T15:35:22Z", "digest": "sha1:ZD3ONC5OUOQBIRCNHAKOWFWRV2Y3NVXL", "length": 5086, "nlines": 10, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிரியாவில் அமெரிக்க ஆதரவு குர்து படைகள் முன்னெடுக்கும் இறுதிப்போர்! : ஈராக்கிய எல்லையில் 20 000 பொது மக்கள் வெளியேற்றம்", "raw_content": "சிரியாவில் அமெரிக்க ஆதரவு குர்து படைகள் முன்னெடுக்கும் இறுதிப்போர் : ஈராக்கிய எல்லையில் 20 000 பொது மக்கள் வெளியேற்றம்\nசனிக்கிழமை முதல் கிழக்கு சிரியாவின் ISIS பதுங்கு நிலைகள் மீது அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை எனபபடும் குர்துப் படையான SDF முன்னெடுத்து வரும் இறுதிக் கட்ட போரில் ஈராக்கிய எல்லையில் இருந்து 20 000 பொது மக்கள் இதுவரை வெளியேற்றப் பட்டுள்ளனர்.\nசிரியாவில் ஜிஹாதிக்களான ISIS உடனான போர் உடனே முடிவுக்கு வரும் என்றும் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇஸ்லாமிய தேசப் போராளிகளுக்கு ஈராக்கிய எல்லையில் உள்ள இரு முக்கிய கிராமங்கள் கைவசமுள்ள நிலையில் சிரியாவில் தற்போது ரஷ்ய ஈரானிய ஆதரவுடானான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் முக்கிய இடங்கள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு குருதுப் படைகளான SDF இன் ஊடகத்துறை அலுவலகத் தலைவர் முஸ்தஃபா பாலி ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ISIS தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் இறுதிக் கட்டப் போர் தொடங்கி விட்டது என்றும் கடந்த 10 நாட்களில் 20 000 பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுள்ளனர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக சிரியாவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து படிப்படியாக ISIS தீவிரவாதிகள் அகற்றப் பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.\nISIS இன் தலைவனாக அபு பக்கர் அல் பக்தாதி 2014 ஆமாண்டு பொறுப்பேற்றுக் கொண்ட போதும் 2017 இல் ISIS ஆனது சிரியாவின் முக்கிய நகரான ரக்கா இனையும் ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலையும் இழந்திருந்தது. ரக்காவைக் கைப்பற்றிய பின் SDF தெற்கே உள்ள டெயிர் அல் ஷொர் மாகாணத்தில் யூப்பிரட்டிஸ் நதியோரம் உள்ள ஜிகாதிஸ்ட்டுக்களின் நிலைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது.\nடிசம்பரில் இஸ்லாமிய தேசப் போராளிகளுடனான போர் பெரும்பாலு வெற்றியடைந்து விட்டதாக அறிவித்த டிரம்ப் 2000 அமெரிக்கத் துருப்புக்கள் அங்கிருந்து பெறப்படுவதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-01T17:35:01Z", "digest": "sha1:V3M4PY5QR35MHAUX74MG3ZP7LOSKVX5B", "length": 4040, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.\nஅத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்\n14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Dalal2010p49 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-01T17:47:14Z", "digest": "sha1:Z3YOOA2LWIUBLG4HMLKCFGU4IYPDXPCS", "length": 8612, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்கரெட் இலிண்டுசே அகின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமார்கரெட் இலிண்டுசே, சிமாட்டி அகின்சு (Margaret Lindsay, Lady Huggins) (பிறப்பு: 14 ஆகத்து 1848, டப்ளின் – இறப்பு: 24 மார்ச்சு 1915, இலண்டன்),[1] (பிறப்புப் பெயர் மார்கரெட் இலிண்டுசே முரே (Margaret Lindsay Murray), ஓர் ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளரும் வானியலாளரும் ஆவார்.[2][3][4][5][6][7][8] இவர் தன் கணவராகிய வில்லியம் அகின்சுவுடன் இணைந்து கதிர்நிரலியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்; அவருடன் இணைந்து குறிப்பிடத்தக்க விண்மீன்களின் கதிர்நிரல்களின் வான்பட அட்டவணை (Atlas of Representative Stellar Spectra) (1899 எனும் கட்டுரையை எழுதியுள்ளார்).[9][10]\nநினைவேந்தல், வில்லியம் இலாசல், 1880.[11]\nநினைவேந்தல், வாரன் தெ லா உரூயி, 1889.[13]\nநினைவேந்தல், அகனேசு மேரி கிளார்க், 1907.[20]\nமார்கரெட் இலிண்டுசே அகின்சு எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-01T15:40:41Z", "digest": "sha1:YZT43YMNSGDKKZIGQYJ4BQNROPU3ZPGG", "length": 7737, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்மினார் விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\n13 மணி 50 நிமிடங்கள்\nபடுக்கை வசதி கொண்டவை, ஏசி, முன்பதிவற்ற பெட்டிகள்\nசார்மினார் விரைவுவண்டி (Charminar Express), இந்திய இரயில்வேயின் கட்ட���ப்பாட்டில் இயங்குகிறது. இது ஐதரபாத்துக்கும் சென்னைக்கும் இடையே பயணிக்கிறது.\n1 MAS சென்னை சென்ட்ரல் - 18:10 0 1\n15 KZJ காசீப்பேட்டை சந்திப்பு 04:40 04:42 649 2\n16 SC சிக்கந்தராபாத் சந்திப்பு 07:15 07:20 781 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2018, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruttusavi.blogspot.com/2018/08/", "date_download": "2020-06-01T15:32:48Z", "digest": "sha1:JUHVEFJ2X4HOJV6BZQHIR5YBFU6BQVUE", "length": 16839, "nlines": 688, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nஒரு அப்பாவின் பொறாமை - தஸ்தாவஸ்கி\nஇந்துத்துவாவை வளர விட்ட காங்கிரஸ் – இதன் தீர்வு என்ன\nமோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது\nதிமுக தலைவர் மற்றும் எதிர்கால முதல்வருக்கு சில கோரிக்கைகள்\nதேவி சர்ச்சைக்குள் ஜெ.மோவின் சர்ச்சை (ர்ச்சை ர்ச்சை ச்சை)\nமனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/20125552/1342040/Shivsena-question-PM-Modi-only-holding-parliament.vpf", "date_download": "2020-06-01T15:44:25Z", "digest": "sha1:OG4GNANAYWKJZMZ42RNRCT7UVENX5PZX", "length": 9305, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shivsena question PM Modi only holding parliament why", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமக்களை தனிமைபடுத்த கூறும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்\nமக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.\nஇதற்காக வருகிற 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஇந்த நிலையில் மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. அந்தக் கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இ���ு தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:-\nகொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசு பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம் அவர் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்துகிறார்.\nகொரோனாவை கட்டுபடுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மூடியுள்ளார். டெல்லியில் அப்படியில்லை.\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால், எம்.பி.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டியிருக்கிறது.\nகொரோனா பரவலை தடுக்க வேண்டுமெனில் பாராளுமன்றக் கூட்டத்தையும் தள்ளி வைத்திருக்க வேண்டும்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\nநேற்று மட்டும் 230 பேர் மரணம்- இந்தியாவில் 5394 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு\nகுஜராத், மும்பையில் கொரோனா பரவ டிரம்ப் வருகையே காரணம்: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு\nசென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் ஓய்வு- கமி‌ஷனர் உத்தரவு\nமராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்: அமித் ஷா அவசர ஆலோசனை\nடெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்ட ரெயில் பெட்டிகள் குவிப்பு\nகாணொலி காட்சி மூலம் பாராளுமன்ற நிலைக்குழுக்கள் கூட்டம் நடைபெறுமா - சபாநாயகருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை- மக்களவையில் மத்திய மந்திரி தகவல்\nரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை- மத்திய அரசு உறுதி\n7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்\nஎதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adhisaya-ulagam-song-lyrics/", "date_download": "2020-06-01T16:41:23Z", "digest": "sha1:6SCXM3IOZRNDITUYM2ELJWX5BOW5YF34", "length": 6283, "nlines": 137, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adhisaya Ulagam Song Lyrics", "raw_content": "\nபாடகி : எல். ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்\nஅழகிய உருவம் இளகிய பருவம்\nஅதிசய உலகம் ரகசிய இதயம்\nஅழகிய உருவம் இளகிய பருவம்\nபெண் : பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்\nபொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்\nபெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்\nபொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்\nபெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்\nஅழகிய உருவம் இளகிய பருவம்\nபெண் : சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்\nமுந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்\nசந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்\nமுந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்\nபெண் : பளிங்கு கிண்ணம் ஒன்றில்\nபருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்\nபெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்\nபொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்\nபெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்\nஅழகிய உருவம் இளகிய பருவம்\nபெண் : தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்\nகட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்\nதித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்\nகட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்\nபெண் : பழக்கம் இல்லையென்று\nபெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்\nபொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்\nபெண் : அதிசய உலகம் ரகசிய இதயம்\nஅழகிய உருவம் இளகிய பருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hoyleagerskov0", "date_download": "2020-06-01T16:44:53Z", "digest": "sha1:C26LIU5DEOKNCONWQ3QBXMJS3WQRADSU", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hoyleagerskov0 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வா���்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/09/blog-post_23.html", "date_download": "2020-06-01T15:13:38Z", "digest": "sha1:PO6GAQ6ORMDJCHGZ6UKB42DP2DPLC2ZJ", "length": 20516, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு (படங்கள்)", "raw_content": "\nமிட்டாய் தாத்தாவுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்...\nமரண அறிவிப்பு ~ செ.மு.மீ சேக் முகமது (வயது 73)\nஒரு மழைக்கே வெள்ளக்காடான பிலால் நகர் (படங்கள்)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\n'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு' விழிப்ப...\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ தாயாரம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 90)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிசய பறவைக் கூடுகள் (படங்கள்)\nபாபநாசம் அருகே குளத்தில் பிடிபட்ட முதலை (படங்கள்)\nஅதிரை மைதீன் திமுகவில் இணைந்தார்\nஅதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் ரத்த...\nரோட்டரி சங்கம் நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில்...\nபம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம்: மின்சார வா...\nஆற்று நீர் அதிகளவில் திறப்பு: கரையோர மக்கள் பாதுகா...\nகௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் தானாகவே இணைந்து க...\nமுஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்....\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத ...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பண...\nஅதிராம்பட்டினம் பகுதியில் தடுப்பூசி பற்றிய விழிப்ப...\nஇறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்...\nஅதிராம்பட்டினத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த எஸ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்...\n'நல்லாசிரியர்' விருது பெற்�� ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.ம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரம் ...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம்\n133 ஆண்டுகளுக்கு முன் அதிரையின் ஓர் பக்க வரலாறு - ...\nஎம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில்...\nமரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)\nகிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணி:பொறியாளர்...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமை...\nநிலத்தடி நீர் மாசுபாடு, நீர்மட்டம் அதிகரிப்பது குற...\nஅதிராம்பட்டினம் அருகே பழங்கால சிலை கண்டெடுப்பு: பொ...\nபம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை ...\nAAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்ப...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோ...\nஅதிராம்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆசிர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்ட...\nஅதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்ப...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளித்தாளாளர் ஹாஜி M.M.S ...\nஆற்று நீர் வழித்தட வாய்க்கால் தூர் வாரும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா\nபள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பஜ்ரியா அம்மாள் (வயது 95)\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் மரக்கன்றுகள் ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nமரண அறிவிப்பு ~ மு.மு அப்துர் ரஹ்மான் (வயது 71)\nமரண அறிவிப்பு ~ வா.அ அப்துல் ஜப்பார் (வயது 62)\nஅதிரையில் ஏரி, வடிகால் தூர் வாரும் பணிகள் எம்எல்ஏ ...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅதிரையில் அண்ணா பிறந்தநாள் விழா ~ திமுகவினர் உற்சா...\nமரண அறிவிப்பு ~ பெயிண்டர் முகைதீன் (வயது 30)\nமரண அறிவிப்பு ~ சித்தி பாத்திமா (வயது 58)\nநீர் நிலை மேம்பாடு பணிக்கு சிஷ்வா அமைப்பு ரூ.50 ஆய...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா (...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ்: 'அவ்ராது பூஞ...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 63)\nஅதிராம்பட்டினம் ~ சென்னை இடையே இரு மார்க்கத்திலும்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nசமூக வலைத்தளத்தில் பரவும் அவதூறு செய்த���க்கு எம்.கே...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nநெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் திறன்மிகு வகுப்பு தொடக...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 80)\nஅமெரிக்காவில் AAF நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்ப...\nஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் 'HONESTY SHOP' தொட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஅதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடரும் மழை\nமலேசியாவில் அதிரை சகோதரி ரைஹான் அம்மாள் (80) வஃபாத...\nபிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு (படங்கள்)\nஅதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியது; 'நவீன ரக துரித உணவுகளை தவிர்த்து, நமது பாரம்பரிய உணவான சிறுதானிய உணவு வகைகளை நாம் பயன்படுத்துவதினால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். தினமும், உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்' என்றார்.\nசிறப்பு விருந்தினராக வெங்கரை அரசு ���ரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஜி.எஸ் ராஜதுரை கலந்துகொண்டு, புற்றுநோயின் அறிகுறிகள், புற்று நோய்க்கான பரிசோதனைகள், இதற்கான சிகிச்சைகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவுரை வழங்கினார்.\nமுன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை, பேராசிரியை என். வசந்தி தொகுத்தளித்தார். முடிவில், சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வி. கானப்ரியா நன்றி கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் கே. முத்துக்குமரவேல், ஓ.சாதிக் ஏ. மஹாராஜன், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/05/19/169417/", "date_download": "2020-06-01T15:11:09Z", "digest": "sha1:6YEQJTYZ5O5DFAFUDAXUHXBLKVY7P6WG", "length": 16063, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » காவிரி: அரசியலும் வரலாறும்", "raw_content": "\nஇரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு\nசட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்கு��லின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை.\nஇன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன அவை ஏன் வெற்றி பெறவில்லை\nஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல்.\nஎம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.\n‘மொழிப்போர்’, ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ வரிசையில் ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது\nசிவாஜி -ஒரு வரலாற்றின் வரலாறு\nநீதிபதி சந்துரு எழுதிய `அம்பேத்கர் ஒளி யில் எனது தீர்ப்புகள்` என்ற புத்தக வெளியீட்டு விழா\nநெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்\nமனிதனை இயக்குவது மனமா மூளையா\nஜெ.,வின் அப்போலோ மர்மம் அவிழ்கிறதா\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. ���ந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவழக்கறிஞர் C.P. சரவணன், கல்விச் சிந்தனை, நாயன்மார் வரலாறு, உடல் எடையைக், shanthi, திலகவதி, noigal, எம் ஏ சுசீலா, தமிழ் மொழியின் மைப்பு, ரா.பி. சேது பிள்ளை, தற்காப்பு, தங்க ரகசியம், பெண் விடுதலை இன்று, Mani kodi, கல்வி வள்ளல் காம\nபோகர் கற்பம் 300 -\nபெரியாரைக் கேளுங்கள் 15 சுயமரியாதை -\nஉங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி\nஜாதகத்தில் ஆயுள் பலம் -\nதஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை -\nதொன்மைத் தமிழக வரலாறு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/02/03/", "date_download": "2020-06-01T16:54:01Z", "digest": "sha1:BPU77RSBDYD6SFEW3VSELWSORHSDL4VQ", "length": 15530, "nlines": 301, "source_domain": "barthee.wordpress.com", "title": "03 | பிப்ரவரி | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 3rd, 2008\nஇது கவிஞரின் வீச்சு, பாடல் இசையின் வீச்சு.கதாபாத்திரதின் வீச்சு மனம் கவரும் சூழலைக் கொடுக்க, நான்கு நிமிடம் மட்டுமே தேவைப் படுகிறது என்பது, இதன் மூலமாக தெரிகிறது\nஇந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது.. கிட்டத் தட்ட பதினேழு ஆண்டுகள ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.\nவி.எஸ். நரஸிம்மன் இசை அமைத்து, கே.பாலச்சந்தர் , இயக்கி , ரயில் ஸ்நேகம் தொடரில் வெளி வந்த பாடல்.\nநானும் பாடல் சிடி யில் பார்த்தேன் கவிஞர் () அது ஏனோ, பாடல் வரிகள் எழுதும் கவிஞர் பெயரை மட்டும் விட்டு விடுகிறார்கள். உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் இந்த பார்த்திபனுக்கு தெரியப்படுத்துங்கள், நான் உடனே அதனை இங்கு சேர்த்துக் கொள்கின்றேன்.\nஇதை செய்தவன் யார் என்று\nஎன் சொந்த பிள்ளையும் அறியாது\nஇதை தந்தவன் யார் என்று\n(இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)\nமலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல் தானே\nதரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது கிளை தானே\nஎங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது\nதாகம் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்றும் நடக்கிறது.\n(இந்த வ���ணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)\nசொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லி தெரிந்த முறை தானே\nசொர்கம் நரகம் என்பது எல்லம் சூழ்நினிலை கொடுத்த நிறம் தானே \nஉள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது.\nஉதிர போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது \n(இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)\n ஒரு கதையின் பிண்ணணியை இந்த ஒரு பாடலின் வரிகள் விளக்கி விட்டது.\nஒரு சூழலையிம், மற்றொரு சூழலையும் அழகாக இணைத்து, உண்ர்வுகள் சிதையாமல் கொடுக்க ஒரு சில கவிஞர்களால் தான் முடிகிறது. பாடலில் விரசம் இல்லாமல், உணர்ச்சிகளை தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கமல், மிகவும் அமைதியாக வலி உணர்வை இந்த பாடல் வெளிப்படுதுகிறது.\nஇந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது…\nகிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« ஜன மார்ச் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:51:40Z", "digest": "sha1:WV5DNGW3ILE5FMQW7BCKFGKXAAHY5XLH", "length": 4437, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் க���்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் என்பது அணுஉலையை மூலம் விசையூட்டப்பட்ட உந்துதல் கொண்ட நீர்முழ்கி கப்பல் ஆகும். அணு உலை மூலம் உற்பத்தியாகும் ஆற்றல் மிக அதிகநேரம் கடலின் அடியில் மூழ்கி இருந்து செயல்பட முடியும் .அதிக தூரம் அதிவிரைவாக பயணிக்கமுடியும் .இது போன்ற நீர்முழ்கி கப்பல் ஆயுட்காலம் சுமார் 25 வருடம் ஆகும் .ஒருமுறை அணுஉலையில் நிரப்பப்படும் எரிபொருள் அதன் ஆயுட்காலம் வரை மறுமுறை நிரப்ப தேவை இல்லை .\nஅமெரிக்கா கடற்படை ஆராய்ச்சி கூடத்தில் உலகில் முதல்முறையாக 1939 ஆம் ஆண்டு அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் பற்றிய யோசனை ரோஸ் கன் (ROSS GUNN ) என்பவரால் முன் மொழியப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2020-06-01T17:35:13Z", "digest": "sha1:ORGOF5WBR6AIPZT2TO5BBVDC4XFBGYAK", "length": 11634, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சினுவா அச்சிபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசினுவா அச்சிபே (Chinua Achebe, நவம்பர் 16, 1930 - மார்ச்சு 22, 2013)[1] நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின்றன.\nடேவிட் மற்றும் மாரியானா பிஷர் பல்கலைக்கழகம் பேராசிரியரும் பிரௌன் பல்கலைக்கழக ஆபிரிக்க கல்விக்கான பேராசிரியரும்\nநோ லாங்கர் அட் ஈஸ்,\nஎ மான் ஆஃப் தி பீபிள்;\nஅன்ட்ஹில்ஸ் ஆஃப் தி சவன்னா\nஇங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் முப்பதுக்கும் ம���ற்பட்ட கௌரவப் பட்டங்களை இவருக்கு வழங்கியுள்ளன.\nசினுவா அச்செபே 1930 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் ஓகிடியில் இக்போ இனத்தைச் சேர்ந்த ஏசாயா ஒகாஃபோ அச்செபே மற்றும் ஜேனட் அனெனெச்சி இலோக்புனம் அச்செபே ஆகிய இணையருக்கு பிறந்தார்.[2] இவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சமயத்தை தழுவினார்கள். இக்போ பாரம்பரியத்தில் கதை சொல்லல் முக்கிய இடம் வகித்தது. சினுவா அச்செபே தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து பல கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.\n1936 ஆம் ஆண்டில் சையிண்ட பிலிப்ஸ் மத்திய பள்ளியில் சேர்ந்தார். அவரது திறமையினால் உயர் வகுப்பிற்கு மாற்றப்பட்டார். வாசிப்பிலும் கையெழுத்திலும் சிறந்து விளங்கினார்.[3] அவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு பள்ளியிலும், மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு சுவிசேஷ சேவைகளிலும் கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின் நைஜீரியாவில் முதல் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.[4] அச்சிபே மருத்துவ படிப்பிற்காக சலுகை வழங்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் முதல் உட்கொள்ளலில் பல்கலைக்கழக கல்லூரியில் (தற்போது இபாடன் பல்கலைக்கழகம்) சேர்ந்தார். இபாடனில் கற்கும் போது ஆய்வுகளில் ஆப்பிரிக்காவைப் பற்றிய ஐரோப்பிய இலக்கியங்களை விமர்சிக்கத் தொடங்கினார். மருத்துவ படிப்பை இடை நிறுத்திவிட்டு ஆங்கிலம், வரலாறு மற்றும் இறையியல் துறைகளுக்கு மாறினார். அவர் தனது துறையை மாற்றியதால் உதவித்தொகையை இழந்தார். அரசாங்க உதவித் தொகை மற்றும் அவரது குடும்பத்தினரின் உதவியினால் கல்விக் கட்டணத்தை செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, அச்செபே தனது முதல் சிறுகதையான \"இன் எ வில்லேஜ் சர்ச்சில்\" எழுதினார். 1953 இல் இபாடனில் நடந்த இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு, அச்செபேக்கு இரண்டாம் வகுப்பு பட்டம் வழங்கப்பட்டது.[5]\nஅச்சிபே பட்டம் பெற்ற பின்னர் நைஜீரிய ஒலிபரப்பு சேவையில் (என்.பி.எஸ்) இல் பணிபுரிந்தார்.[6] 1950 ஆம் ஆண்டில் திங் ஃபால் அப் என்ற புதினத்தை எழுதி உலகளவில் கவனத்தைப் பெற்றார். 1960 ஆம் ஆண்டில் நோ லாங்கர் அட் ஈசி என்ற புதினத்தையும், 1964 ஆம் ஆண்டில் அரோ ஆப் கோட் , 1966 ஆம் ஆண்டில் எ மேன் ஆப் த பீப்பிள், 1987 ஆம் ஆண்டில் ஆன்டில்ஸ் ஆப் தி சவன்னா ஆகிய புதினங்கள் வெளியிடப்பட்டன. அச்சிபே தனது புதினங்களை ஆங்கிலத்தில் எழுதினார். ஆப்பிரி���்க இலக்கியங்களில் காலனித்துவவாதிகளின் மொழியான என்ற ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தார். அச்சிபே 1967 ஆம் ஆண்டில் நைஜீரியாவிலிருந்து பியாபரா பகுதி பிரிந்த போது பியாஃப்ரான் சுதந்திரத்தின் ஆதரவாளராக புதிய தேசத்தின் மக்களுக்கான தூதராக செயல்பட்டார். நைஜீரிய உள்நாட்டு போரினால் பட்டினியும் வன்முறையும் அதிகரித்ததால், ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்களிடம் உதவி கோரினார். 1970 ல் நைஜீரிய அரசாங்கம் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றியபோது அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[7] அரசியல் ஊழலினால் விரக்தியடைந்து பதவியை இராஜினாமா செய்தார். அச்சிபே 1990 ஆம் ஆண்டிலிருந்து பதினெட்டு வருடங்கள பார்ட் கல்லூரியிலும், 2009 ஆம் ஆண்டில் இறக்கும் வரையில் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[8]\n1961 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானா சின்வே (கிறிஸ்டி) ஒகோலி என்பவரை திருமணம் முடித்தார். இத்தம்பதியினருக்கு சினெலோ, இகெச்சுக்வ், நவாண்டோ ஆகியோர் பிறந்தார்கள்.[9][10][11]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:48:49Z", "digest": "sha1:EVIPBBV622ZK25WSAFGJPC53W77KKEGB", "length": 7699, "nlines": 261, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nRan wei meng பக்கம் அப்ரடைட்டி ஐ அப்ரோடிட் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\nLi wei ran பக்கம் அப்ரோடிட் ஐ அப்ரடைட்டி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: உ...\nLi wei ran பக்கம் அப்ரடைட்டி என்பதை அப்ரோடிட் என்பதற்கு நகர்த்தினார்\nKanags பக்கம் அப்ரொடைட் ஐ அப்ரடைட்டி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\nLi wei ran பக்கம் அப்ரடைட்டி என்பதை அப்ரொடைட் என்பதற்கு நகர்த்தினார்\nAntanO, அப்ரோடைட் பக்கத்தை அப்ரடைட்டி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n\"{{Infobox deity | type = கிரேக்கம் | name = Aphr...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 84 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தா��ியங்கி மாற்றல்: chr:ᎠᏩᎶᏓᎢᏘ\nr2.6.4) (தானியங்கி இணைப்பு: chr:ᎠᏩᎶᏓᏘ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1155212", "date_download": "2020-06-01T17:35:52Z", "digest": "sha1:AR3BSMJNTXTJNAFGQ7BXPWWOQ2MS5GHN", "length": 2583, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பீட்டர் ஹிக்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பீட்டர் ஹிக்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:55, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ml:പീറ്റർ ഹിഗ്‌സ്\n13:49, 4 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZorrobot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:55, 5 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ml:പീറ്റർ ഹിഗ്‌സ്)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-01T17:48:18Z", "digest": "sha1:6MNV5NLUECLCEXEITUGJAC57XEP45ZJG", "length": 7973, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்யதேவ் நாராயன் ஆர்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர்\nநவம்பர் 2010 – நவம்பர் 2015\nசந்தர் தேவ் பிரசாத் இமான்சு\nசந்தர் தேவ் பிரசாத் இமான்சு\nசந்தர் தேவ் பிரசாத் இமான்சு\nராஜ்கிரி, பீகார், பிரித்தானிய இந்தியா\nசத்யதேவ் நாராயன் ஆர்யா (Satyadev Narayan Arya, பிறப்பு: 01 சூலை 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், அரியான மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.[1] இவர் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு ராஜ்கிரி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2018, 19:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/20/corporate-tax-reduction-decision-is-important-to-push-5-trillion-economy-dream-016142.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T14:56:55Z", "digest": "sha1:ON7UPBRUJT57OQOZ7H2PLQPQPKU5FCHT", "length": 23486, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..! நிதின் கட்கரி..! | Corporate tax reduction decision is important to push 5 trillion economy dream - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nஇந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\n18 min ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n4 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n5 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nNews மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்\nAutomobiles கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nSports நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இருக்கும் பல தரப்பட்ட உள் நாட்டு நிறுவனங்களுக்கு செஸ் உட்பட மொத்த கார்ப்பரேட் வரிச் சுமையை 25.17 சதவிகிதமாக குறைத்து இருப்பதை இன்று காலை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇதற்கு முன் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சுமை 30 சதவிகிதம் + சர் சார்ஜ் மற்றும் செஸ் போன்ற கூடுதல் வரிச் சுமை உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமாக, இந்த புதிய 25.17 % வரி விகிதம் 2019 - 20 நிதி ஆண்டிலேயே ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வந்து விடுகிறது என்பதையும் அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்தியாவில் இருக்கும் உள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கும் இந்த சலுகையால், மத்திய அரசுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை இழக்க வேண்டி இருக்கும். ஏற்கனவே இந்திய அரசின் நிதி நிலை பிரச்னை அதிகமாக இருக்கும் காலத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இந்தியாவில் முதலீடுகளை பெருக்குவதற்கும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குமே இந்த அதிரடி நடவடிக்கைகளைச் செய்வதாகச் சொன்னார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்த முடிவுகளை இன்று காலையில் இருந்து பிரதமர் தொடங்கி பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், நிதி அமைச்சருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது மத்திய சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் புகழ்ந்து இருக்கிறார். நிதின் கட்கரியும் மோடியைப் போல இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனச் சொல்லி இருக்கிறார்.\nஇதனால் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அதே போல இந்தியாவில் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதனால் சிறு குறு தொழில் முனைவோர்கள் மேம்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி. இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர இது போன்ற முடிவுகள் அவசியம் எனவும் சொல்லி இருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்களுக்கு இந்தியா தான் வேண்டும்.. சீனா வேண்டாம்..அடம் பிடிக்கும் 12 நிறுவனங்கள்..\nபட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..\nநிர்மலா சீதாரமனின் அறிவிப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும்.. ட்விட்டரில் பாராட்டு மழை\n 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nநிர்மலா சீதாராமன் பட்ஜெட்டால் பயனடைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் - எப்படி தெரியுமா\nகார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி\nகார்ப்பரேட் வரி என்றால் என்ன.. இந்தியாவில் இதன் முக்கியதுவம் என்ன..\nஇந்த விஷயத்தில் இந்தியா மோசம்.. ஆனா ஸ்விஸ் டாப்பு டக்கர்..\nகார்ப்ரேட் வரி 25 சதவீதமாகக் குறைப்பு.. ஆனால் ஒரு கண்டிஷன்..\nமோடியின் கார்பரேட் வரியை குறைக்கும் திட்டத்தின் நிலை என்ன\n4 வருடத்தில் கார்ப்பரேட் வரியை 25% ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு..\nஆளில்லா டோல் கேட்.. புதிய திட்டத்தைத் தீட்டும் மத்திய அரசு..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nVodafone idea: ஒரே நாளில் 34 % விலை ஏகிறிய பங்குகள்\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/15025254/Seeman-talks-in-Chennai-election-campaign.vpf", "date_download": "2020-06-01T16:12:11Z", "digest": "sha1:OMVEG6PFVHOYZTC7RXV6JGXKG7NYAD6U", "length": 15002, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seeman talks in Chennai election campaign || “ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க தயாராகுங்கள்” சென்னை தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க தயாராகுங்கள்” சென்னை தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு + \"||\" + Seeman talks in Chennai election campaign\n“ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க தயாராகுங்கள்” சென்னை தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு\nகாவி கட்டிய காங்கிரசும் வேண்டாம், கதர் கட்டிய பா.ஜ.க.வும் வேண்டாம், ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க தயாராகுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் தென்சென்னை தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து சோழிங்கநல்லூர், அடையாறு பகுதியிலும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து டி.பி.சத்திரம் பகுதியிலும் நேற்று பிரசாரம் செய்தார். அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-\nஉண்மையிலேயே கொள்கையை கொண்டிருக்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எப்படியாவது மக்களை ஏமாற்றிவிட வேண்டும் என்பது தான் பிற கட்சிகளின் கொள்கை. எப்படியாவது இவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றிட வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை.\n2020-ம் ஆண்டு பூமிக்கடியில் தண்ணீர் இருக்காது என்று நிதி ஆயோக் அறிக்கையில் உள்ளது. தண்ணீரின் தேவையை, வளத்தை பெருக்க எந்த தலைவர்களும் திட்டங்கள் வகுக்கவில்லை. கார், செல்போன் கொடுப்போம் என்றார்கள். ஆனால் நீரும், சோறும் கொடுக்கும் திட்டத்துக்கான வரைவை யாரேனும் முன்னெடுத்துள்ளார்களா\nநாம் தமிழர் கட்சி மட்டும் தான் ‘பசி ஒழிக்கப்படும், வேளாண் பணி அரசு பணி ஆகும், நீர்வளம் பெருக்கி தண்ணீர் வளத்தில் தன்னிறைவை அடைவோம்’ போன்ற கொள்கைகளை கொண்டிருக்கிறது. தண்ணீரை விற்பனையாக்கியது உலக உயிர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மற்ற உயிரினங்கள் இல்லாமல் மனிதன் வாழவே முடியாது.\nநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பக்கம் பா.ஜ.க., இன்னொரு பக்கம் காங்கிரஸ். அவர்களுடன் சேர்ந்து மாநில கட்சிகளும் வரிந்து நிற்கின்றன. இது கொள்கைக்காக கூடிய கூட்டம் அல்ல. இது நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூடிய கூட்டம். அதனால் தான் இது நாட்டுக்கு பிடித்த பிணி, சனி என்கிறோம்.\nகச்சத்தீவை மீட்போம் என்கிறது தி.மு.க. கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தான், இதனை திருப்பி வாங்கும் திட்டம் இல்லை என்கிறது காங்கிரஸ். இது என்ன மாதிரியான கொள்கையுடைய கூட்டணி இதையே தான் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் சொல்கிறது. 7 தமிழர்களை விடுதலை செய்வதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நீளும் பிரச்சினை. முல்லை பெரியாறு, காவிரி விவகாரம் என்ற அனைத்திலுமே முரண்பாடுகள்.\nமதசார்பற்ற கட்சி என்று சொல்லும் தி.மு.க. தான் முதன்முதலில் பா.ஜ.க.வை கூட்டணி என்ற பெயரில் தமிழகத்துக்கு கூட்டிக்கொண்டு வந்தது. கல்வி, மருத்துவம் என எல்லாவற்றிலுமே பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கொள்கை மாற்றம் கிடையாது. அது காவி கட்டின காங்கிரஸ், இது கதர் கட்டின பா.ஜ.க.\nஇந்த 2 கட்சிகளையுமே ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ரூ.72 ஆயிரம் தருவோம் என்கிறார் ராகுல்காந்தி. அவர்களை ஏழைகள் ஆக்கியது யார் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்கிறார் நரேந்திர மோடி. இதை ஏன் தேர்தல் நேரத்தின்போத�� அறிவிக்கிறீர்கள் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்கிறார் நரேந்திர மோடி. இதை ஏன் தேர்தல் நேரத்தின்போது அறிவிக்கிறீர்கள் இது எல்லாமே வாக்கை பறிக்கிற ஏமாற்று வேலை. 5 ஆண்டில் செய்யாத சாதனைகளை அடுத்த 5 ஆண்டில் செய்யப்போகிறாரா மோடி\nகல்வி என்பதே மானிட உரிமை. அதை கொடுக்காமல் தனியார் முதலாளிகளிடம் விற்று ஒரு தொழிலாக கல்வி, மருத்துவம் போன்றவற்றை வியாபாரம் ஆக்கியது யார் ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அது நடக்காமல் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி மலராது.\nஎனவே இவர்களை வீழ்த்துங்கள். எங்களை போன்றவர் களை அந்த இடத்தில் வைத்து அழகு பாருங்கள். மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், பவன்கல்யாண், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் வரட்டும். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியும் வரட்டும்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு\n2. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\n3. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n4. வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு\n5. சென்னையில் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/02/27132846/1288182/thiruvannamalai-arunachaleswarar-temple-secrets.vpf", "date_download": "2020-06-01T16:35:30Z", "digest": "sha1:4LJOFF3ZC3V6SBX4ZXHHBJG2MBMFIPXP", "length": 14088, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvannamalai arunachaleswarar temple secrets", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவண்ணாமலையில் உள்ள அற்புதமான ரகசிய��்கள்\nபதிவு: பிப்ரவரி 27, 2020 13:28\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.\nதிருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.\nநகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.\nஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு. இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.\nஅருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி கிளிகோபுரம் அருகேயுள்ளது.\nகாமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.\nசிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.\nதிருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.\nஅவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.\nthiruvannamalai | arunachaleswarar temple | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில்\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசிதம்பரம் நடராஜருக்கு உகந்த அபிஷேகப் பொருட்களும் பலன்களும்\nதாடிக்கொம்பு கோவிலில் செய்யும் ��ரிகாரமும்... தீரும் பிரச்சனையும்\nராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று நடைபெறுகிறது\nவிஷ்ணுபதி புண்ணியகால விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவில், தங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/02/24072239/1287475/Maharashtra-Assembly-meets-today-6th-budget.vpf", "date_download": "2020-06-01T16:57:10Z", "digest": "sha1:R4NISJ6GNAJ3WDVA6MS6DLXFRN4WAPMZ", "length": 18438, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது: 6-ந்தேதி பட்ஜெட் தாக்கல் || Maharashtra Assembly meets today 6th budget", "raw_content": "\nசென்னை 01-06-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது: 6-ந்தேதி பட்ஜெட் தாக்கல்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.\nமகாராஷ்டிரா சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nசிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும். அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nபட்ஜெட் தயாரிப்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித் பவார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். பட்ஜெட் தயாரிப்பு குறித்து நேற்று அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’வில் நடந்தது.\nபட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 20-ந் தேதி வரை 4 வா��ங்கள் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டு உள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை தொடர்பாக ஆளும் சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு இருந்து வரும் நிலையில், இந்த பிரச்சினைகளில் மராட்டிய அரசின் நிலைப்பாடு குறித்து ஆளும் கட்சிகளை திணறடிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது.\nவிவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் பாரதீய ஜனதா புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இந்த தேநீர் விருந்தை பாரதீய ஜனதா தலைவர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇது ஒரு திக்கு திசையற்ற அரசாங்கமாகும். மாநில அரசின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் மனநிலையில் நாங்கள் இல்லை.\nதேநீர் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தது சிறந்த தகவல் தொடர்புக்கானது. ஆனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முதலில் தங்கள் தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுத்தது அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் என்பது மிக தெளிவாக தெரிகிறது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nஇறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு\nவிமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும்- விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு\nPaytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கிடைக்குமா\nகண்ணுக்கு தெரியாத எதிரியை நம் மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்- மோடி நம்பிக்கை\nஒரு மாணவி தேர்வு எழுத, 70 பேர் பயணிக்கும் தனிப்படகையே இயக்கிய கேரள அரசு\nபணிக்காலத்த���ன் கடைசி நாளில் அலுவலகத்தில் படுத்துத்தூங்கிய ஐபிஎஸ் அதிகாரி\nஉண்டியல் பணம் ரூ. 48 ஆயிரத்தில் 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\nமராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=4&Itemid=159&lang=ta&limitstart=1350", "date_download": "2020-06-01T15:13:19Z", "digest": "sha1:M3UVM77E643MAAJQH6472K6XXESMWLYM", "length": 23018, "nlines": 433, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போத��ய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதற்போதைய சேவை மூப்பு இல.\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2008/07/blog-post_08.html", "date_download": "2020-06-01T16:17:07Z", "digest": "sha1:2KD5U4EG5Z6YABN3FSKKFWGZ6G5D7GT6", "length": 42603, "nlines": 798, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: என் முதல் மனைவி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nமீண்டும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி. பள்ளியில் 11 மணி வாக்கில் லட்சுமி என்ற 55 வயது ஆயாம்மா ஆசிரியர்கள் அனைவருக்கும் தினமும் டீ கொண்டு வந்து கொடுப்பார்கள். சின்ன டம்ளர். நான்கு சிப் தான் வரும். எனக்கும் தினமும் கொண்டு வந்து கொடுப்பார்கள். திடீரென்று ஒரு நாள் , கம்யூட்டர் சார் நாளைக்கு வரும்போது டீக்கு காசு கொண்டு வந்து தாருங்கள் என்று சொன்னார். காசா எதுக்கு என்று கேட்டேன். அப்போது தான் சொன்னார்கள் விஷயத்தை. பார்ஸல் டீ வாங்கி வந்து அதைச் சின்ன டம்ளரில் அனைத்து ஆசி��ியர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பாராம். ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்கும். எனது முறை வருவதற்கு 20 நாட்கள் ஆகுமாம். சரி ஆயாம்மா. நாளைக்கு கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nநான் தங்கியிருக்கும் ஆஸ்ரமத்தின் கணக்காளர் ஒரு சாமியார். அவருக்கும் எனக்கும் அறவே ஆகாது. ஏனெனில் நான் நேரடியாக தலைமைச் சாமியாரிடம் தான் தொடர்பு கொள்வேன். தினமும் தல சாமியாரிடம் இரண்டு மணி நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்பேன். அது இவருக்குப் பிடிக்காது. தல சாமியாருக்கு அடுத்த பொசிஷன் இந்த கணக்காளர் சாமியார்தான். ஆஸ்ரமத்திற்கு வரும் அனைத்துப் பெரிய மனிதர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவரைச் சந்தித்து, அனுமதி வாங்கிய பின்னர் தான் தல சாமியாரை பார்க்க இயலும். என்னிடம் சொல்லிவிட்டுதான் பெரிய சாமியை ( தல சாமியை இப்படித்தான் அழைப்பார்கள்) சந்திக்கனும் என்று பலமுறை சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி பெரியசாமியிடம் சொல்லியபோது, அவருக்கு வேறு வேலை இல்லை. நீ எப்போது வேண்டுமானாலும் எனது அறைக்கு வரலாம் என்று சொல்ல, கணக்காள சாமியாரிடம் பெரிய சாமி இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று சொல்ல அவருக்கு என் மேல் சரியான கடுப்பு. அந்தக் கடுப்பை என்னிடம் காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் போல.\nலட்சுமி டீக்கு காசு கேட்கும்போது பெரிய சாமி வெளியூரில் இருந்தார். அந்த நேரம் பார்த்து என்னிடம் பைசா கிடையாது. வேறு வழி இல்லாமல் கணக்காள சாமியிடம் சென்று இப்படி இப்படி என்ற விபரத்தை சொல்லி காசு கேட்டால், அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. வேனுமென்றால் டீ குடிக்காமலிரு என்று சொல்லிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லட்சுமி அதைக் கேட்டபடி நின்றிருந்தார். நான் தர்மசங்கடமாக அறைக்கு திரும்பி விட்டேன்.\nமறு நாள் காலையில் கிச்சாவிடம் காசு வாங்கி வைத்திருந்தேன். லட்சுமி வந்தார். டீ கொடுத்தார். வடை ஒன்றினையும் கொடுத்தார். என்ன ஆயாம்மா கவனிப்பு பலமா இருக்கு என்றேன். ஒரு முறை முறைத்தார். அந்த மொட்டை சாமிகிட்டே எதுக்குபோய் காசு கேட்டீங்க. எனக்கிட்டே சொல்ல வேண்டியது தானே என்றார். பெரியசாமி இல்லை ஆயாம்மா. அதான் என்றேன். அவனும் அவன் மூஞ்சியும் என்று கண்டபடி திட்டினார். வேண்டாமென்று தடுத்தேன். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கும் அரசியல் எனக்கு மட்டும்தானே தெரியும். லட்சுமிக்கு எங்கே தெரியும் என்று நினைத்துக் கொண்டு விடுங்க ஆயாம்மா, இந்தாங்க காசு என்று கொடுக்க முறைத்து விட்டு காசு வாங்காமல் சென்று விட்டார். நான் பலமுறை வற்புறுத்தியும் வாங்க மாட்டேன் என்றார்.\nமாலையில் கிச்சாவிடம் காசினை திரும்பக் கொடுத்தேன். என்ன தங்கம் விஷயம் என்று கேட்க லட்சுமி காசு வேண்டாமென்று சொல்லிவிட்டார் என்று சொன்னேன். படுபாவி கிச்சா அதன் பின் செய்த வேலைதான் பெரியது.\nஆசிரிய ஓய்வறைக்குள் டீ கொடுக்க சென்ற போது கிச்சா, லட்சுமி தங்கத்துக்கு கிட்டே மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேன் என்கிறாய். அவர் என்ன உன் வீட்டுக்காரரா என்று கேட்க , லட்சுமியும் ஆமா அப்படித்தான் வச்சுக்கங்க. என் உசிரு இருக்கும் வரைக்கும் அவரிடம் காசு வாங்க மாட்டேன் என்று சொல்ல கிச்சா பள்ளியில் இருக்கும் அனைவரிடமும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து பள்ளியிலிருக்கும் அனைவரும் என்னை லட்சுமி வீட்டுக்காரர் என்றழைக்க ஆரம்பித்து விட்டனர்.\nலட்சுமி ஆயாம்மாளிடம் என்னைப் பற்றி உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கிறார் என்று தான் விசாரிப்பார்கள். பிரின்ஸிபாலும் அப்படித்தான் விசாரிப்பாராம். என்னிடம் வந்து எங்கே தங்கம் உன் மனைவி என்பார்கள். நானும் சிரித்துக் கொண்டே சொல்வேன். பசங்ககிட்டே லட்சுமி ஆயாம்மாவை அழைச்சுட்டு வாங்கடா என்று சொன்னால் அவர்களும் உங்க வீட்டுக்காரர் கூப்பிடுகிறார் என்று போய் சொல்வார்கள். அந்த நேரத்தில் பிரின்ஸ்பால் ஏதாவது வேலை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு என் அறைக்கு ஓடி வருவார்கள். வீட்டுக்காரரே, இந்தாங்க டீ என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே கொண்டு வந்து தருவார்கள்.\nஇதற்கிடையில் பெரிய சாமி வெளியூரில் இருந்து திரும்பி வர, நான் அவரிடம் விஷயததைச் சொன்னேன். அன்றிலிருந்து ஆஸ்ரமத்தில் இருந்து ஐந்து பேர் குடிக்கும் அளவுக்கு சுத்தமான பாலில் பள்ளிக்கு டீ அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து விட்டார் பெரியசாமி. கணக்காள சாமிக்கு ஆப்பு அடித்தேன் அந்த விஷயத்தில். அதிலிருந்து கணக்காள சாமி என்னிடம் எந்தப் பிரச்சினையும் செய்வதில்லை.\nஒரு நாள் லட்சுமியைக் காணவில்லை. டீச்சர் ஒருவர் அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, லட்சுமி வீட்டுக்கு சென்றேன்.\nஅங்கு என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார். என்ன சாரு.. ஏன் இங்கேயெல்லாம் வந்தீங்க என்று கடிந்து கொண்டார். எங்க உன் வீட்டுக்காரர் என்றேன். அதான் நீங்க இருக்கீங்களே என்றார். அவருக்கு சின்ன வயதிலேயே கணவர் இறந்து விட்டதும் அவருடைய பையனும் நோயில் இறந்துவிட்டதும் பின்னர் தான் தெரிந்தது.\nபெரிய சாமியும் நானும் காரில் சென்னை சென்று கொண்டிருந்த போது “உன் மனைவி எப்படிப்பா இருக்கிறார்கள்” என்று கேட்க நான் விழித்தேன். சுதாரித்துக் கொண்டு ”நல்லா இருக்காங்க சாமி” என்றேன். ”என்ன ஒரு அன்பு” என்று உரக்கச் சொல்லியபடி சிரித்தார்.”ஆமாம் சாமி” என்றேன் நான்.\nஎனது மனைவி (காதலி) ஒருமுறை பள்ளிக்கு என்னைச் சந்திக்க வந்தபோது அவளிடம் என் முதல் மனைவி என்று லட்சுமியைத்தான் அறிமுகம் செய்து வைத்தேன். லட்சுமிக்கு எனது காதலியைப் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி. என்னைப் பற்றி ஆகா ஒகோவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.\nமுதல் மனைவி, எனது இரண்டாவது மனைவியாக வரப்போகிறவளிடம் கணவனைப் பற்றி புகழ்ந்துரைப்பதை எங்காவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா \nமுனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - திரைவிமர்சன...\nஅன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மன���கள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/09/", "date_download": "2020-06-01T17:33:56Z", "digest": "sha1:ENHU3PBM6D5MSS45CSALCJQCUIYB3LXY", "length": 31844, "nlines": 431, "source_domain": "barthee.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nPosted by barthee under பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nவிஷயம் ஏதும் தெரியவில்லை என்றால்\nநினைத்ததைப் பட்டென்று உடைக்க, நாலும் பகிர்ந்துகொள்ள,\nஉள்ள சுமையை இறக்கிவைக்க உத்த துணையாய் நீயிருக்க…..\nவழி தெரியாமல் நான் முழிக்க, வளவளவென திட்டாமல்\nஊருக்கெல்லாம் சேதி சொல்ல உன் உதவி கேட்டிருக்கின்றேன்,\nஒருநாளும் சலிக்காம ஓடி ஓடி செஞ்சிடுவாய்….\nஉனக்கிப்போ ஒரு வாழ்த்து…. உன் பிறந்தநாள் வாழ்த்து\nஎன்ன என் ஆத்துக்காரிக்குத்தான் பிறந்த நாள் என்று நினைத்துவிட்டீர்களா\nGoogle இன்று தனது 13வது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது.\nஇது மாலை நேரத்து மயக்கம்\nஇது மாலை நேரத்து மயக்கம்\nபூமாலை போல் உடல் மணக்கும்\nஇதழ் மேலெ இதழ் மோதும்\nஅந்த இன்பம் தோன்றுது எனக்கும் (இது)\nஇதை காதல் என்பது பழக்கம்\nஒரு ஆணும் ஒரு பெண்னும்\nபெறப் போகும் துன்பத்தின் துவ���்கம் (இது)\nபனியும் நிலவும் பொழியும் நேரம்\nமடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல\nமேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன\nஉடலும் உடலும் சேரும் வாழ்வை\nஉறவுக்கு மேலெ சுகம் கிடையாது\nஇது ஒட்டை வீடு ஒன்பது வாசல்\nமுனிவன் மனமும் மயங்கும் பூமி\nபாயில் படுத்து நோயில் விழுந்தால்\nஇது மேடு பள்ளம் தேடும் உள்ளம்\nஇது ஆடி ஒடி சாய்ந்த தென்னை\nஉன்னை நீ மாற்றி விடு\nஇதை காதல் என்பது பழக்கம்.\nஒரு ஆணும் ஒரு பெண்னும்\nசெயலிழந்த விண்வெளி ஆராச்சி மையம் இன்று மாலை பூமியில் விழும்\nஇருபது ஆண்டுகளுக்கு முன் விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோளின் எஞ்சிய பாகங்கள், இன்று பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாசா விண்வெளி ஆராச்சி மையம் அனுப்பிய இந்தச் செயற்கைக்கோள், செயலிழந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வந்தது. தற்போது இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அவ்வாறு அது வளிமண்டலத்தில் நுழைகையில் ஆயிரத்துக்கும் அதிகமான துண்டுகளாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n5670 கிலோ எடையுள்ள இச் செயற்கைக் கோளில், இவ்வாறு வெடித்துச் சிதறும் பகுதிகளில் அநேகமானவை எரிந்து சாம்பலாகிவிடும் என்ற போதிலும், சுமார் 26 துண்டுகள் பூமியில் விழக் கூடிய அபாயம் உள்ளதாகவே தெரிவிக்கப்டுகிறது.\nஇப்பாகங்கள் சுமார் 150 கிலோ வரை எடை வரையில் இருக்கலாம் எனவும், இது விழக் கூடியகாலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும், காலை 10.01.35 க்கு கணித்த கணிப்பில் இருந்து, இன்று பிற்பகல் அல்லது மாலை பூமியில் விழலாம் எனவும், அவை அநேகமாக கடலில் விழும் சாத்தியங்கள் உள்ளதாகவும் வட அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னமே விழுந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவின்வெளியில் செயல் இழக்கும் செயற்கைக் கோள்களில் அநேகமானவை விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இதையும் மீறி வளிமண்டலத்துள் நுழைபவை தன்னியக்கமாகவே எரிந்து சாம்பலாகி விடும். இதையும் மீறி விழுபவற்றைக் கடலில் விழுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதுண்டு ஆனால் இந்தச் செயற்கைக் கோளில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என்பதாலேயே இது விழுவது குறித்து திட்டவட்டமாக எதையும் அறிவிக்க முடியவில்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.\n1991ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட யூ.ஏ.ஆர்.எஸ். எனும் இச் செயற்கைக் கோள், 14 ஆண்டு காலம் தொடர்ச்சியாக புவியின் வளிமண்டலத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைத்ததிருந்ததை ஆய்வாளர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றார்கள்.\nஇந்த விண்கலம் எவ்வாறு பூமியில் விழும் என கீழ் உள்ள வீடியோவை பார்த்து அறிந்துகொள்ளலாம்.\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nஅதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது\nஐவகை அம்புகள் கைவழி ஏந்திட\nமன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட\nநீல நயனங்களில் ஒரு நீல கனவு வந்தது\nகனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது\nகனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது\nபருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ\nஅதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ\nநீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ\nபச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ\nபச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ\nபத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ\nஅந்த நாளென்பது கனவில் நான் கண்டது\nஅந்த நாளென்பது கனவில் நான் கண்டது\nகாணும் மோகங்களின் காட்சி நீ தந்தது\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nமாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து\nமாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து\nமேலும் என்னென்ன பரிமாற என்று\nபாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது\nமீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது\nநீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது\nமுழு திரைப்படம், இலவசமாக காணலாம்\nஇணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.\nஇதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.\nஇந்த தளத்திற்கு செல்ல – youtube.com/boxoffice\nகாதலி மனைவி ஆகும்போது… ஒரு அர்த்தமுள்ள படம்\nஇது பொய் என்று சொல்லத்துடிக்கும் மனம் உள்ளவர்கள் மன்னிக்கவும்\nமீளக்கட்டப்படும் World Trade Center…\nWorld Trade Center என்ன காரணத்தினாலோ இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதனை மீள் கட்டும் முயற்சி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் கீழே உள்ள படத்தின் மூலம் விளங்கப் படுத்தப்பட்டுள்ளது.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« ஆக அக் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/05/25/", "date_download": "2020-06-01T16:18:35Z", "digest": "sha1:CDXMBRJSXMIWNNC5ZQTABRCSEUUCWSQO", "length": 34499, "nlines": 325, "source_domain": "barthee.wordpress.com", "title": "25 | மே | 2013 | Barthee's Weblog", "raw_content": "\n45வது நாள் அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலும்\nஅமரர் காத்தாமுத்து ஜீவதாஸ் (ஜீவா)\nஎங்கள் எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு எம்மை பிரிந்து சென்ற எங்கள் அன்புத் தெய்வம் காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்களின் அகால மறைவுச் செய்தி கேட்டு,\nவீட்டுக்கு வந்து ஆறுதல் தகவல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும்,\nதொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் மூலம் சோகத்தில் பங்குகொண்டவர்களுக்கும்,\nகிரியைகளை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும் நன்றி சொல்கின்றோம்.\nமெலும் ஜீவதாஸ் அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை Rowntree Road (Kipling Condominium) No.3 Recreation மண்டபத்தில் பகல் 11மணியளவில் நட���பெறும். அத்தருணம் அனைவரையும் கிரியையில் கலந்துகொண்டும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அன்போடு வேண்டுகின்றோம்.\nதிருமதி.ஜீவதாஸ், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.\nதொடர்புகளுக்கு: 1 416 274 9315\nஎமது அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழாவின் 1938 – 2013-உமா.நகுலசிகாமணி\nவைர விழா நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும். இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை ‘கீதாஞ்சலி’ இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது.\nசிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (cake) ஐ கப்டன் கலைநேசன், கப்டன் விநாயகமூர்த்தி, கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர். நகுலசிகாமணி அவர்கள் தமது தலைமையுரையில் இங்கு வருகைதந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். எமது அன்னை முத்துமாரி திருவிழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதரர்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்று எமது அன்ன பூரணி மேற்குநோக்கி அமெரிக்கா சென்றடைந்த வரலாறு படைத்த வைரவிழாவின் ஆரம்பநிகழ்வையும் கனடாவிலிருந்து கையளித்த வரலாற்று ஆவணக்காப்பகத்தின் ஒருவருட நிறைவையும் சேர்ந்து கொண்டாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்விழா ஒரு ஆரம்பநாள். இந்தவருடம் முழுவதும் வல் வையிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு. அத்தோடு சென்ற வருடம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஆவணகாப்பகம் மேலும்பல வளர்ச்சிகண்டுள்ளது. இணையதளங் களில் சுற்றுலா இடமாக பதியப்பட்டு பலர் பார்வையிட்டுவருகின்றனர். இந்த ஆவணகாப்பகத் தினை நீங்கள் அனைவரும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை என உணர்ச்சியுடன் தனது உரையை ஆற்றினார்.\nவருகை தந்த பிரமுகர்களில் வி.யோகானந்தவேல் டீ.யு சிதம்பரக்கல்லூரி ஆசிரியர், ஆ.சிறீதரன் பொறியிலாளர் அவுஸ்திரேலியா, பேராசிரியர் சபா இராசேந்திரன் (சிங்கப்பூர்), செ.குட்டித்துரை(மாமாச்சி) லண்டன், கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் வல்வை மாலுமிகள்\nசங்கத் தலைவர், திரு.கமல் பேராதனை பல்கலைக்கழக மாணவன், கு.அப்பாத்துரை (ஆசிரியர; எழுதத்தாளர்) ஆகியோர் ஆவணக்காப்பகத்தின் சேவையையும் இதன் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னபூரணி Gloucester துறைமுகத்தில் நிற்கும் அழகுமிகு வர்ண Picture post card அனைவருக்கும் வழங்கப்பட்டு,; கேக், சிற்றுண்டிகள், குளிர் பானங்களும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாவரும் காப்பகத்தில் இந்த வருடம் மேலதிகமாக வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்களையும் வரலாறுமிக்க படங்களையும் பார்த்து வியந்த தோடு எமது புலவர்களின் இலக்கிய, சமய வரலாற்றுநூல்ககளையும் ஆவணநினைவுச் சின்னங்களும் பெற்றுச் சென்றனர்.\nஇலங்கை மாதாவின் சிரசில் அணிந்த முடிபோலத் துலங்கும் யாழ்குடாநாட்டின் உச்சியில் சூடிய சூழாமணியென இத்தனை திருக்களும் நிறைந்த வல்வெட்டித்துறைக் கடற்கரையில் 27.02.1937ம் தினம் அன்னபூரணி தன் கடல் பயணத்தைத் தொடங்கக் காத்து நிற்கிறாள். திரை கடலோடித் திரவியம் தேடு என்பதே வழக்கம். ஆனால் இங்கே இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் திரவியத்தை மட்டுமே தேடிப்போவதில்லை. மன்னுயிர் காக்கும் அன்னத்தை யும் தேடித் திரட்டி வந்து அரிசி மூடைகளாக இறக்கும். ஆதலால்தானோ இதற்கு அன்னபூரணி எனப் பெயர்சூட்டி உள்ளனர் எனப் பலரும் வியக்க நின்ற நாவாய் கடலைக் கிழித்து மேற்திசை நோக்கிப்போக நகர்ந்தது.\nமேற்திசை நோக்கிய பயணம்:- கண்ணுக்கு எட்டும் மட்டும் அன்னபூரணியின் கடற்பயணத்தை கவனித்தவர்கள் பார்வையில் இருந்து படிப்படியாக மறைந்ததும் அதில் செல்லும் கடலோடிகளின் மனைவி மக்கள் மனதில் நாளுக்கு நாள் துயரம் நிறைகின்றது. விழிநீர் வெள்ளம் வற்றாத வாய்க்காலாக மாறுகின்றது. எண்ணத் திரையிலிருந்து மங்கிப்போன அன்னபூரணி அமெரிக்க கனேடிய வடகிழக்கு எல்லைக்கு சொற்ப தொலைவிலுள்ள குளோசெஸ்டர் (Gloucester) துறை முகத்துள் நுழைந்து நங்கூரமிட்டு தனது பயணத்தை முடித்த பெருமிதத்துடன் நிற்கின்றது. இலங்கையிலிருந்து அன்னபூரணி அம்மாள் என்ற செய்தி மசாசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் பத்திரிகைச் செய்தியாக வருகின்றது. கப்பலை செலுத்தி வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்ததினம் 1.08.1938 எனக்குறித்துக் கொள்கிறார்கள். தமது கடற்பயணத்தை ஒன்றரை வருடப் பயணம், 18 மாதம், 72 வாரம், 540 நாட்களாகிவிட்டன என நினைத்தாலும் தமக்கு அபயம் தந்த வல்வெட்டித்துறைத் தெய்வமே என தம் சிரம் தாழ்த்திக் கரங்கூப்பி வணங்குகின்றனர்.\nஇது ஓர் பூர்வசென்ம பந்தம்:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.\nஅன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- ‘இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்’. என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்தந்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அ���ிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.\n89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.\n* அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி\n* அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.\n* அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.\nபாய்களின் உதவியுடன் மட்டும் மேற்குச் சமுத்திரங்களில் பயணித்த கடைசி மொத்தகாற்று வழிக் கலம் இதுவேஎனலாம். சூறாவளிகள், புயல்கள், தாகம், உணவுப் பற்றாக்குறை என்பவற் றின் மத்தியில், சிதைந்து போகத்தக்க பல அபாய நிலைகளைக் கடந்துவந்த இந்தக் கப்பலின் மேற்தளத்தில், அந்த மதியவேளையில் ஒரு முதிய குளொசெஸ்டர் வாசி, தலைப்பாகை, வேட்டி அணிந்த இலங்கையரான ஐந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்துக்கடலோடிகள் கனகரெத் தினம்.தம்பிப்பிள்ளை, அகவை48, தண்டையல் சின்னத்தம்பி.சிதம்பரப்பிள்ளை, அகவை28. தாமோ திரம்பிள்ளை.சபாரெத்தினம், அகவை28. பூரணவேலுப்பிள்ளை.சுப்பிரமணியம், அகவை29, ஐயாத் துரை.இரத்தினசாமி, அகவை24. என்பவர் என பலசெய்திகளை அந்தப்பத்திரிகை வெளியிட்டிருந் தது.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nசாகரம் கடல்கடந்தாய் – வாழி அன்னபூரணி\n1. ஈழத்துப் பூராடனாரின் ‘வல்வெட்டித்துறைக் கடலோடிகள்’\n2. ‘வல்வெட்டித்துறையின் வரலாறு’ வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.\n3. ‘வல்வெட்டித்துறை ஊரின்னிசை’ திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.\n4. ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்’ திரு.நு.மு.இராஜகோபால்\n5. 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.\n6. ‘வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்’ வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006\n7. ‘வரலாற்றில் வல்வெட்டித்துறை’ திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« ஏப் ஜூன் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/important-5-factors-behind-the-sensex-s-fall-018115.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T16:29:17Z", "digest": "sha1:6GXJTS5CK5RYGE5IXZ4QBVLDNEDNQTGY", "length": 26546, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாறு காணாத சரிவில் சென்செக்ஸ்.. முக்கிய காரணங்கள் இதோ..! | Important 5 factors behind the sensex’s fall - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாறு காணாத சரிவில் சென்செக்ஸ்.. முக்கிய காரணங்கள் இதோ..\nவரலாறு காணாத சரிவில் சென்செக்ஸ்.. முக்கிய காரணங்கள் இதோ..\n1 hr ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n5 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n6 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nLifestyle நீங்க சாப்பிடும��� உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று முதலீட்டாளர்கள் மத்தியில் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் சென்செக்ஸ் தான். அது வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது தான்.\nகுறிப்பாக நேற்றைய முடிவு விலையிலிருந்து, இன்றைய குறைந்தபட்ச விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 3,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 868 புள்ளிகள் சரிந்து 9,590 ஆக முடிவடைந்துள்ளது.\nசொல்லப்போனால் இன்று மட்டும் முதலீட்டாளர்களின் 11.27 லட்சம் கோடி ரூபாயினை இன்றைய சந்தை எடுத்துக் கொண்டுள்ளது. சரி இப்படி படு பாதாளத்திற்கே சென்றுள்ளதே என்ன காரணம் ஏன் இந்த படு வீழ்ச்சி ஏன் இந்த படு வீழ்ச்சி\nகொரோனா வைரஸ் ஒரு பெரும் தொற்று நோய்\nஉலகச் சுகாதார அமைப்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸினை பெரும் தொற்று நோய் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தைகள் மட்டும் அல்ல இந்தியா சந்தைகளும் இன்று படு வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும் தொற்று நோய் என்பது லேசாக அல்லது கவனக்குறைவாக பயன்படுத்துவதற்கான ஒரு சொல் அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.\nஉலகச் சுகாதார அமைப்பு இப்படி ஒரு அறிவிப்பினை அறிவித்திருக்கும் இந்த நிலையில், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தையும் ரத்து செய்துள்ளது. அது லண்டன் தவிர அடுத்த 30 நாட்களுக்கு இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளையும் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவும் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளுக்களுக்கான விசாக்களையும் ரத்து செய்துள்ளது. இது ஏப்ரல் 15 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 70-க்கும் மேற்பட்டோர் கொரோணாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசானது இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.\nநாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர��கள் மத்தியில் இது ஒரு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயத்தினால் இந்திய சந்தைகளில் செய்த முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டியுள்ளது. இது மார்ச் மாதத்தில் மட்டும் உள்நாட்டு சந்தையில் இருந்து 20,831 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளது. அதிலும் பிப்ரவரி 24 முதல் எஃப்ஐஐ-க்கள் ஒவ்வொரு நாளும் நிகர விற்பனையாளர்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இது உள்நாட்டு சந்தையில் பெரும் அழுத்தத்தினை கொடுக்கின்றன. இதுவே வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் சில சாதகமற்ற முன்மொழிவுகளின் காரணமாக பத்திர சந்தையில், முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை தூண்டிவிட்டது. யெஸ் பேங்கினை மறுசீரமைப்பதற்கான வரைவு திட்டத்தில், வங்கி கட்டுப்பாட்டாளர் கூடுதல் அடுக்கு 1 பத்திரங்களுக்கு முன்மொழிந்துள்ளார். இதனால் பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி தனது திட்டங்களுடன் சென்றால், மியூச்சுவல் பண்ட் சந்தை வீழ்ச்சியடையக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.\nகொரோனா பயத்தின் காரணமாக சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக ஜப்பானின் நிக்கி 5.3% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் டவ் ஜோன்ஸ் 1,464.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (5.86%) 23,553.22 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல் S&P 500 குறியீடு 140.85 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (4.89%) 2,741.38 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாஸ்டாக் காம்போசைட் 392.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,952.05 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇப்படி பல்வேறு காரணங்களால் தான் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு சரிவு கண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n32,000 புள்ளிகளை விடாத சென்செக்ஸ் 223 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவு\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\n பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\n995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்\n622 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nபுதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. \nஅமெரிக்காவி��் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/06/blog-post_322.html", "date_download": "2020-06-01T16:37:47Z", "digest": "sha1:NKI6VR4E6TIYI2FBECVO3KFX5QMCZGGV", "length": 14300, "nlines": 80, "source_domain": "tamil.lankaimage.com", "title": "உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்பே அரச ஊழியர் ஆடை சுற்று நிருபத்தை வெளியிட்டேன் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்பே அரச ஊழியர் ஆடை சுற்று நிருபத்தை வெளியிட்டேன்\nஉயர்மட்டக் கலந்துரையாடலின் பின்பே அரச ஊழியர் ஆடை சுற்று நிருபத்தை வெளியிட்டேன்\nமுஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக முறைப்பாடு இல்லை\nஅரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் துறைசார் அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் உயர்மட்டக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெளியிடப்பட்டிருந்தது.\nஆடைதொடர்பில் அரச சேவையாளர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக\nகலந்து ரையாடப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து அரச அலுவலகங்கள் விடுத்த கோரிக்கைகளையடுத்தே புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.\nஅத்துடன், இச்சுற்றுநிருபத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் நடத்தி புதிய சுற்றுநிருபத்தை வெளியிட நாங்கள் தயாராகவே உள்ளோம். துறைசார் அமைச்சர் வெளிநாடு சென்றிருந்தமையால் கலந்துரையாடல்களை நடத்த முடியாது போனதாகவும் அவர் கூறினார்.\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று 5 ஆவது தடவையாக நடைபெற்றது. இத் தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியதாவது,\nஅரச சேவையாளர்களுக்கு ஆடைதொடர்பில் பொதுவான ஒழுக்க கோவையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவந்தன. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அச்சுறுத்தலான சூழல்நிலையின் பின்னர் பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே ஆடை தொடர்பிலான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.\nஇச்சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு முன்னர் துறைசார் அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் குழுவினருடன் கலந்துரையாடியே சுற்றுநிருபத்தை வெளியிட்டோம். இது தொடர்பில் அமைச்சர் முதல் அனைவரும் அறிவர். இது எனது தனிப்பட்ட தீர்மானமும் அல்ல.\nஇராணுவத்தினர், பொலிஸார் மற்றும் வைத்தியர்களுக்கும் பொதுவான உடைகள் உள்ளன. அதன் அடிப்படையில் அரச சேவையாளர்களுக்கும் பொதுவான உடையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தடைவிதிக்கப் பட்டன. கடந்தகாலத்தில் இடம்பெற்றுவந்த பேச்சுக்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தில் ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாம் இச்சுற்றுநிருபத்தை வெளியிட்டிருந்தோம்.\nஇந்த சுற்றுநிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. முஸ்லிம் பெண்கள் சிலர் பணிக்குச் செல்லவில்லை என்றும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் பிரதமரின் அலுவலகத்திலிருந்து இரண்டு கடிதங்கள் கிடைத்திருந்தன. சுற்றுநிருபத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் அலுவலக்திலிருந்து கிடைத்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.\nஎவ்வாறெனினும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வெளிநாடு சென்றிருந்ததால் இப்பிரச்சினை தொடர்பில் எம்மால் கலந்துரையாட முடியாது போனது. இந்த விடயத்தில் மாற்றங்களை செய்ய நாங்கள் தயாரகவே உள்ளோம். அமைச்சரவையின் முடிவ�� எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் செவிமடுத்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியு...\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nயாழ். நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு\n20 ஆம் நூற்றாண்டின் \"தமிழ் கலாச்சார இனப்படுகொலை\" என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:42:45Z", "digest": "sha1:HFLQJVXWM2PTKCRP7TDLCN67YOZ3K2NY", "length": 6634, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அலகுத்திசையன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலகுத்திசையன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபித்தேகோரசு தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகு திசையன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுக்குப் பெருக்கு (திசையன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்றொருமை அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசைக்கொசைன்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசைத் திசையன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டின் தூரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோளத்தில் நேர்மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகுத் திசையன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசையன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளம் (வடிவவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசையன் இயற்கணிதத் தொடர்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசையன் பரப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்டாக் கோடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாய்வு விகிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nI ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/avocado", "date_download": "2020-06-01T16:11:31Z", "digest": "sha1:CX463LRYJH3G2SGHFDEH3CNWH37KW5KK", "length": 4411, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"avocado\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச��சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\navocado பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவெண்ணைப் பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nमाखनफल ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naguacate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npalta ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-01T17:17:50Z", "digest": "sha1:KOGSKBNBVVGR5BQWJMUJ6BZZE4WICWYS", "length": 4842, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "வராட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nசங். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2015, 02:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/what-corona-will-do-if-you-get-it-fast-forward-article-but-true-personal-experience/", "date_download": "2020-06-01T15:41:52Z", "digest": "sha1:M5JOTLUTEBRPVIG2XEYY5XFEAVZZ5XKX", "length": 15149, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்���ுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\nஇங்குள்ள பலருக்கு நமக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பை விட வந்த வீட்ல இருந்து நேரடியா ஆம்புலன்ஸ் மூலம் ராஜா மாதிரி கூப்பிட்டு போவாங்க – அப்புறம் அங்க எட்டு கோர்ஸ் மீல்ஸ் – வூட்ல கூட மூணு வேலை தான் – தனிமைப்படுத்த பட்ட ஜாலி வார்ட் ஸ்பெஷல் அட்டென்சன் என நினைப்பவர்கள் எத்தனை பேர் அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நாள் சிகிசைக்காக தங்கிருக்கிங்கன்னு தெரில – அட்லீஸ்ட் எத்தனை பேர் ஒரு நாலாவது யாராவது அங்கு போய் வந்திருக்கிங்களா எனக்கு தெரிந்த இந்த சமூகத்தின் பெரும் பகுதி இதை நீங்கள் செய்தது இல்லை என்பது எனக்கு தெரியும்.\nசரி இப்பதான் தனியார் மருத்துவமனையில் தான் வந்திருச்சே அங்கே போய் பார்ப்பேன்னு சொல்றவங்களுக்கும் – எனக்கு இன்சூரன்ஸ் இறுக்கி என மார்தட்டி கொள்பவர்களுக்கு இந்த முன்னூக்கி கட்டுரை ஒரு தீர்வை தரும்.\nகொரோனா நோய் அல்ல அது கடைசியில் உங்களை நிமோனியாவுக்கு இட்டு செல்லும் என தெரியும் தானே – அப்படி சிம்பிள் ரகமாய் தெரிந்தாலும் – ஒரு 5 வருஷம் முன்னாடி என்னோட மாமியாருக்கு திடிரென்று அதிக காய்ச்சல் இருமல் மூச்சு விட சிரமம் என வந்த பொது – உடனே நன் செய்த காரியம் – சாச்சுரேசன் எனப்படும் சிம்பிள் டெஸ்டை வீட்டிலே பால்சோடு செய்து பார்க்கையில் சாச்சுரேசன் 72 % விகிதம் தான் இருந்தது – உடனே அருகே இருந்த மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது – உடனே ஐ சி யு அட்மிட் வித் ஒன்னு லட்சம் அட்வான்ஸ் – 24 – 48 அபிசேர்வேசன் என 3 நாளில் எந்த முன்னேற்றம் இல்லை – வழக்கம் போல ஒருவர் தான் 10 நிமிடம் தினமும் பார்க்க முடியும்னு நிலை –\nஅதனால் வீட்ல பயந்து உடனே அப்போலோ ஷிப்ட்டிங் அங்கு அட்வான்ஸ் 2 லட்சம், நேராக சி சி யுவில் சேர்த்தனர் – பால்மனஜிஸ்ட் , நியூராலஜிஸ்ட், நெப்ராலஜிஸ்ட் என பல பேர் அங்கே பட்டியில் இடப்பட்டு மாமியார் கிடத்தப்பட்டார் – டெஸ்ட்கள் சகட���டுமணிக்கு – ரெண்டாவது நாளே இன்னும் 2 லக்ஸ் வேணும் எல்லா காசும் சரியாயிடிச்சுனு அடுத்த ரெண்டு லட்சம் கட்டின பிறகு எனக்கு அமெரிக்காவுக்கு போவது அவசியம் ஆனதால் நான் கிளம்பினேன் – அனால் தீர்க்கமாக வீட்டில் கூறினேன் தயவு செய்து வெண்டிலேட்டர் மட்டும் வேண்டாம் என்று – எவ்ளோ பிரஷர் போட்டாலும் வேண்டாம் என்றேன் – ஆனால் நான் அமெரிக்காவில் இறங்குவதற்கு முன் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தினமும் காலை 1 . 5 லட்சம் கட்ட சொல்லி சம்பிரதாயம் – வெண்டிலேட்டர் ஒரு உபயோகம் தரலைனு சொல்லி சுபேணா பொசிஷன்னு அது இதுனு பாத்து நாள் மொத்தம் 17 லட்சம் காலி –\nஅப்புறம் எனக்கு என்ன செய்யனு கேட்க நான் சொன்ன மாதிரி சொல்ல சொன்னேன் பணம் இல்லை அதனால நாங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கிறோமுன்னு சொல்லி ரெண்டாவது நாளே வெண்டி லேட்டர் ரிமோவ் பண்ணி சேடசன் அதிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வர மூணு நாள் அப்புறம் ரெண்டே நாள்ல டிஸ் சார்ஜ் ஆனா மொத்தம் 19 லட்சம் காலி – கடைசில மைல்ட் நிமோனியா பறவை காய்ச்சல் கூட இல்லை. ஆனா அப்போலோவில் இருக்கிற அத்தனை டாக்டர் கன்சல்டேஷன் பீஸ் மட்டும் 8 லட்சம் ஆனா அதுல பல டாக்டருக்கும் இந்த நோயுக்கும் சம்பந்தமே இல்லை – சி சி யு சார்ஜ் மட்டும் 7 லட்சம் மருந்துகள் வெறும் 1 லட்சம் டெஸ்ட்கள் 3 லட்சம் பிளஸ்\nஅதனால தனியார் மருத்துவமனை பக்கம் போகவே முடியாது போன இதான் கதி, அரசாங்க ஆஸ்பத்திரி உங்களுக்கு உசசபட்ச சகிப்பு தன்மை இருப்பின் சர்வைவ் செய்யலாம் ஆனாலும் அதெல்லாம் விட சிம்பிள் உஷாரா இருங்க.. வீட்ல இருங்க இந்த நிலைமைக்கு உங்கள் குடும்பத்தை இட்டு செல்லவேய் வேணாம் – இந்த செலவில் இருந்து வெளியே வர பல வருடங்கள் ஆகலாம்…. அதனால் Prevention is Better than Cure….\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/12043329/IndiaAustralia-cricketing-first-oneday-cricket-match.vpf", "date_download": "2020-06-01T16:27:55Z", "digest": "sha1:JFLQHB4QXJASKKBAOZMLRP2BWMBRHMF5", "length": 20130, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-Australia cricketing first one-day cricket match - Today is happening in Sydney || இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது + \"||\" + India-Australia cricketing first one-day cricket match - Today is happening in Sydney\nஇந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது.\nஅடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.\nமே மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக இந்த ஒரு நாள் தொடர் கருதப்படுவதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடு அமையும் என்று நம்பலாம்.\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை ருசித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்ற இந்திய அணியினர், மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குவார்கள். டெஸ்ட் தொடரில் ஆடாத ஷிகர் தவான், கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் மற்றும் மூத்த வீரர் டோ���ி உள்ளிட்டோர் ஒரு நாள் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆடிய 20 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத டோனி மிகுந்த நெருக்கடியில் தவிக்கிறார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் அசத்தி வருவதால், 37 வயதான டோனி தனது இடத்தை காப்பாற்ற கொஞ்சமாவது சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.\nதொடக்க ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்ட முடியும். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் விராட் கோலி ரன்மழை பொழிவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.\nசர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி விழிபிதுங்கி நிற்கும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இருவரும் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். இந்த விஷயம் இந்திய அணிக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற வாய்ப்புள்ளது.\nடெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரில் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எந்த ஒரு சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த தொடரை வென்றால் அது உள்ளூர் ரசிகர்களை உற்சாகமான மனநிலைக்கு கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்காக எல்லா வகையிலும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிசின் வருகை ஆஸ்திரேலியாவின் பலத்தை சற்று அதிகப்படுத்தியுள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் பீட்டர்சிடில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புகிறார். மொத்தத்தில் வலுவான அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.\nசிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. அதன் பிறகு சில நாட்கள் மழை பெய்தது. ஆனால் இன்று மழை வாய்ப்பு இல்லை ��ன்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று தெரிகிறது.\nசிட்னியில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 16 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. மழையால் ஒரு போட்டியில் முடிவில்லை.\nபோட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-\nஇந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி.\nஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் காரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜாசன் பெரென்டோர்ப்.\nஇந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் இதுவரை...\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 128 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 73-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்களில் முடிவில்லை.\nஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் சந்தித்த 48 ஒரு நாள் போட்டிகளில் 35-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி கண்டன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.\nஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் உலக கோப்பை உள்பட இதுவரை 12 போட்டித் தொடர்களில் பங்கேற்று இருக்கிறது. இதில் 1985-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் மட்டும் இந்திய அணி வாகை சூடியது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது.\nஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இந்த தொடரில் இந்திய அணி ஜெயித்தாலும், தோற்றாலும் அதன் தரவரிசையில் மாற்றம் இருக்காது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணி தொடரை வசப்படுத்தினால், தரவரிசையில் ஒரு இடம் முன்னேறும். இங்கிலாந்து 126 புள்ளி��ளுடன் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ‘எனக்கு கேப்டன் பதவி கிடைத்ததில் டோனியின் பங்களிப்பு மிகப்பெரியது’ - விராட் கோலி\n2. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அனுமதி\n3. ‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/24125208/1287544/Girl-Child-Safety-Day-govt-deposited-rs-25-thousand.vpf", "date_download": "2020-06-01T16:38:42Z", "digest": "sha1:ZGREPOSZQ5QU7P7OVQLPKKIC4EZEQUVP", "length": 9954, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Girl Child Safety Day govt deposited rs 25 thousand for 14 girl childs", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட்\nபதிவு: பிப்ரவரி 24, 2020 12:52\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கினார்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nபெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஜெயலலிதாவின் உயர்ந்த சேவையினை நினைவு கூரும் வகையில், அவரது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ஆக அனுசரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தை���ளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு மாநில விருது வழங்கப்படும்.\nஇந்த ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது, போ‌ஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண் தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டதற்காக, கடலூர் மாவட்டம், மாலுமியர் பேட்டையைச் சார்ந்த 9 வயது சிறுமி பவதாரணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாநில அரசின் விருதிற்கான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி பாராட்டினார்.\nமுதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டு தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.\nமுதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து, தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nநிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nGirl Child Safety Day | Jayalalithaa Birthday | Edappadi Palaniswami | ADMK | O Panneer Selvam | பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் | ஜெயலலிதா பிறந்தநாள் | எடப்பாடி பழனிசாமி | அதிமுக | ஓ பன்னீர் செல்வம்\nஉண்டியல் பணம் ரூ. 48 ஆயிரத்தில் 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு\nசென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் ஓய்வு- கமி‌ஷனர் உத்தரவு\nமராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்: அமித் ஷா அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2-18/", "date_download": "2020-06-01T16:23:04Z", "digest": "sha1:MIHZ2PKJBBMRLRN4J7ZCZ6FUYFJQE6PO", "length": 6814, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பின் பல பகுதிகளில் 19 ஆம் திகதி நீர்வெட்டு - Newsfirst", "raw_content": "\nகொழும்பின் பல பகுதிகளில் 19 ஆம் திகதி நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் 19 ஆம் திகதி நீர்வெட்டு\nColombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (19) இரவு 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nகொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாளை மறுதினம் இரவு 9 மணி தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை, கொழும்பு – 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.\nகொழும்பு மாநகர நீர் விநியோக மற்றும் கழிவுநீர் செயற்றிட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு\nராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றிற்கு மாற்ற தீர்மானம்\nஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nகொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு\nஇன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nஇன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு\nராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான தீர்மானம்\nஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nகொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு\nஇன்று முதல் ஊரடங்கு தளர்வு\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nசுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nமொஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தம்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டி���் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/against-nawaz-sharif/", "date_download": "2020-06-01T15:34:40Z", "digest": "sha1:CHFYQHKDELD2C73JH6P4TAV2AAQ4MKXI", "length": 9519, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "against Nawaz Sharif | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐ.நா.சபை எதிரே – இந்தியர்கள் போராட்டம்\nஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் ���ண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…\nபுதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது….\nஇனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87/", "date_download": "2020-06-01T17:22:17Z", "digest": "sha1:IEG7UUOJ2TSBVNOVAQYARHR3WRRFYQ5K", "length": 6620, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு எளிய இலக்கு! கோஹ்லி, ரோகித் ஆட்டமிழந்து தடுமாறும் இந்தியா! - TopTamilNews", "raw_content": "\nHome பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு எளிய இலக்கு கோஹ்லி, ரோகித் ஆட்டமிழந்து தடுமாறும் இந்தியா\nபந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு எளிய இலக்கு கோஹ்லி, ரோகித் ஆட்டமிழந்து தடுமாறும் இந்தியா\n2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்தது.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டி20 போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.\n2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்தது.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டி20 போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.\nஇதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு கப்டில் மற்றும் முன்றோ இருவரு��் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய கப்டில் 20 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முன்றோ 25 பந்துகளில் 26 ரன்கள் அடித்து வெளியேறினார்.\nசென்ற போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களுக்கும், ஆல் ரவுண்டர் க்ராந்தோம் 3 ரன்களுக்கும் வெளியேற 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து தடுமாற்றம் கண்டது.\nஇறுதி கட்டத்தில் டெய்லர் மற்றும் செய்பர்ட், இருவரின் சற்று நிலைத்து ஆடி அணிக்கு றன் சேர்த்தனர். டெய்லர் 18 ரன்களும் செய்பர்ட் 33 ரன்களும் அடித்தனர்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். துபெ, பும்ராஹ், தாக்கூர் மூவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஅடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு கோஹ்லி மற்றும் ரோகித் இருவரும் ஆட்டமிழக்க, 39 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.\nPrevious articleஎன்னையா செஞ்சுட்டான் என் கட்ட்சிக்காரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொங்கல்\nNext articleஇன்ஸ்டாகிராமில் இன்ப லீலைகள் -போலி கணக்கில் ஜாலி -சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/31/pseudoscience-and-hindutva-ccce-seminar-dr-ezhilan/", "date_download": "2020-06-01T15:53:21Z", "digest": "sha1:UOW52VPJFF44XCGS5WSUA7LHVG5TWZBJ", "length": 34160, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ��னநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்��ுதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வீடியோ மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்\nமாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்\nநீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன் கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.\n உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் காணொளி …\nஅவர் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள் …\n♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது\n♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.\n♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன் கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…\n♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள் நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.\nஅவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை \nஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு \nஅண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா மாநில உரிமை பறிப்பா \nஈ வெ ரா உலகின் முதல் பகுத்தறிவாதி. டாக்டர் எழிலன் உலகின் இரண்டாவது பகுத்தறிவாதி\nஇந்தியாவில் மற்ற அனைவரும் தேவை இல்லாமல் பிறந்து விட்டார்கள்\nசதீசுதான் தேவையோட பிறந்த முதல் இந்தியன்னு ஒத்துக்கனுமா\nஇங்கு அனைவருக்குமே ஓரளவுக்காவது சிந்திக்கும் திறன் இருக்கிறது. பகுத்தறிவு என்கிற பெயரில் ‘மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டை பற்றி மட்டுமே எப்படி பகுத்தறிவாக முடியும்\nஇதில் வேறு ‘பகுத்தறிவு மாநாடு’ என்கிற பெயரில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவது. இந்த டாக்டர் எழிலன் ‘நீயா நானாவில்’ ஜோதிடத்தை பற்றி சிந்திக்கும் திறனற்று கேட்கும் கேள்விகள் தான் பகுத்தறிவாதம் போல\nஇங்கு அனைவருக்கும் நன்றாக சிந்திக்கும் திறன் இருக்கிறது. ஓரளவுக்காவது என்று குறுக்க வேண்டாம்.\nஆனால் பலவிதமான கருத்துக்களைப்பற்றி, குறிப்பாக தினப்படி வாழ்வில் நம்மோடு தொடர்புடைய மற்றும் நம்மை ஆட்டுவிக்கிற கருத்துக்களைப்பற்றி சிந்திப்பதே கிடையாது.\n/‘மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டை பற்றி மட்டுமே எப்படி பகுத்தறிவாக முடியும் / உங்களுடைய இந்த கூற்று சரியே. எனினும், மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டிலுமுள்ள பொய்புறட்டுக்களைக் கட்டவிழ்த்துத்தான் பகுத்தறிவு என்னும் கோட்பாடு பிரசவித்தது.\n/ஜோதிடத்தை பற்றி சிந்திக்கும் திறனற்று கேட்கும் கேள்விகள் தான் பகுத்தறிவாதம் போல/ இது ஒரு புரட்டுவாதம். நகைப்புக்குரியது. எவ்வாறென்றால், ‘கடவுள் இல்லை’ என்று ச���ல்பவர்கள் அந்தக் கடவுளின் ஆணைப்படிதான் அவ்வாறன கருத்தைக் கொண்டிருக்கிறார்களென்பது போல.\nமருத்துவர் எழிலனோட சொற்பொழிவுல எந்தக்கருத்து பகுத்தறிடன் ஒத்துப்போகவில்லை அதைக்குறிப்பிட்டுப் பின்னூட்டமிட வேண்டியதுதானே அதைவிடுத்து மருத்துவர் எழிலனை ஏளனம் செய்வது போல, தந்தை பெரியாரின் பெயரை எதற்கு வம்புக்கிளுக்க வேண்டும்\nநீங்கள் பார்ப்பனரல்லாதவராக இருப்பின் – மறக்க வேண்டாம், உங்களுடைய கல்வி, வேலை மற்றும் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும், தந்தை பெரியாரின் எழுபது வருட போராட்டத்தின் கொடை.\n// உங்களுடைய இந்த கூற்று சரியே. எனினும், மதம் மற்றும் கடவுள்’ இவை இரண்டிலுமுள்ள பொய்புறட்டுக்களைக் கட்டவிழ்த்துத்தான் பகுத்தறிவு என்னும் கோட்பாடு பிரசவித்தது. //\nஅது அவரவர் பார்வையை பொறுத்தது நம் முன்னோர்கள் எதையுமே நேரடியாக சொல்லவில்லை. அது தான் அவர்களுடைய மிக பெரிய தவறு. எல்லாவற்றையுமே நேரடியாக சொல்லி இருந்தால் ‘பகுத்தறிவு பேசும்’ கோஷ்டி தோன்றி இருக்காது\nஜாபாலி காலத்தில் இருந்தே பகுத்தறிவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பகுத்தறிவை தி.க கோஷ்டியினர் ஒன்றும் கண்டுபிடிக்க அவசியமில்லை\n// மருத்துவர் எழிலனோட சொற்பொழிவுல எந்தக்கருத்து பகுத்தறிடன் ஒத்துப்போகவில்லை அதைக்குறிப்பிட்டுப் பின்னூட்டமிட வேண்டியதுதானே அதைவிடுத்து மருத்துவர் எழிலனை ஏளனம் செய்வது போல, தந்தை பெரியாரின் பெயரை எதற்கு வம்புக்கிளுக்க வேண்டும்\nஇதே தளத்தில் நானே அதை பற்றி பின்னூட்டமிட்டு இருக்கிறேன். நீயா-நானாவில் இவர் விட்ட கப்ஸா\n“ராகு – கேது கிரங்கள் இல்லை. ஆனால் அவற்றை ஜோதிடம் கிரஹங்கள் என்று செல்கின்றது ”\nசாஸ்திரம் ‘ராகு – கேதுக்களை; சாயா கிரஹங்கள் என்றே தெளிவாக குறிப்பிடுகிறது. டாக்டர் எழிலன் எப்படி அடிப்படை புரிதல் ‘ஜோதிடத்தை பற்றி’ பேசலாம்\nதந்தை பெரியாரை யாரும் வம்புக்கு இழுக்கவில்லை\n‘மானமும் அறிவும்’ தந்தவர் ;ஈ வெ ரா’ என்று நீங்கள் தான் ‘தமிழனின் அறிவை’ மட்டம் தட்டி கொண்டு இருக்கிறீர்கள். என்றைக்கு மனிதன் ‘இழை, தழைகளை’ உடுத்த ஆரம்பித்தானோ அப்போதே அவனுக்கு ‘மானமும், அறிவும்’ வேலை செய்ய துவங்கி விட்டது\n// நீங்கள் பார்ப்பனரல்லாதவராக இருப்பின் – மறக்க வேண்டாம், உங்களுடைய கல்வி, வேலை மற்றும் வாழ்வின் ஒவ்வொர��� அங்கமும், தந்தை பெரியாரின் எழுபது வருட போராட்டத்தின் கொடை. //\nஅதென்ன அது சொல்பவர்கள் எல்லாம் ‘ஈ வே ரா’ இல்லை என்றால் எதுவுமே எல்லை சொல்கிறார்கள்\nஅப்போது ‘வைகுண்டர்’, ‘ரெட்டைமலை சீனிவாசன்’, ‘M C ராஜா’ இவர்கள் எல்லாம் யார்.\n1) ஈ வெ ரா வால் தான் படிக்க நேர்ந்தது என்றால் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ‘முத்துலட்சுமி ரெட்டி’ 1912ல் எப்படி டாக்டர் பட்டம் பெற்றார் \nகுறிப்பு : ஈ வெ ரா தன 25வது வயதில் தான் பொது வாழ்க்கைக்கு வருகிறார். அவர் பொது வாழ்க்கைக்கு வந்து ‘இரண்டு-மூன்று வருடங்களுக்கு’ உள்ளாகவே கல்வி துறையில் மாற்றம் கொண்டு வந்து ‘முத்துலட்சுமி ரெட்டி’ டாக்டர் பட்டம் பெற்று விட்டாரா \n2) ‘reservation systemம்’ இந்தியா ஸ்வதந்திரம் அடைவதற்கு முன்னிருந்து இருப்பது தான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசாரு நிவேதிதா : மோடிக்கு கொடி பிடிக்கும் இலக்கிய தரகன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா \nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்\nதிருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் \nஅண்ணா ஹசாரே ஆட்டம் குளோசானது ஏன்\nஎங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/farmers-potato-pepsi.html", "date_download": "2020-06-01T15:55:30Z", "digest": "sha1:W6RWDSPMGKVNB5HTPNE2W7GMM3PNPRVC", "length": 15825, "nlines": 139, "source_domain": "youturn.in", "title": "குஜராத் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்தது பெப்சி. - You Turn", "raw_content": "மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nவெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா \nராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி \nரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள், தமிழில் பெயர் பலகை உள்ளதா \nகூட்டமாக பூஜை செய்தவர்கள் காவலரை தாக்கியகாக பரவும் தவறான வீடியோ \nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இந்தியா 5 லட்சம் காகங்களை வாங்குவதாக நையாண்டி பதிவு \nசவுதியில் காக்கைகளின் படையெடுப்பு என வைரலாகும் பழைய வீடியோ\nகுஜராத் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்தது பெப்சி.\nசமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயிரிட்ட உருளைக்கிழங்கு வகை நாங்கள் காப்புரிமை வாங்கியவை என பெப்சி நிறுவனம் நான்கு விவசாயிகளுக்கு எதிராக குஜராத்தின் அஹமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து.\nகார்ப்பரேட் நிறுவனமான பெப்சி தயாரித்து வரும் லேஸ் சிப்ஸ்க்காக காப்புரிமை வாங்கிய FC5 ரக உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம். அதில், நான்கு விவசாயிகளும் தலா 1கோடி வழங்க வேண்டும் என பெப்சி நிறுவனம் கேட்டுக் கொண்டது.\nபெப்சி மற்றும் விவசாயிகள் விவகாரம் நாடெங்கிலும் கோப அலையை ஏற்படுத்தியது. பெரு நிறுவனத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பேசத் துவங்கினர். சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்தன.\nபெப்சி நிறுவனம் நன்றாக விளையக்கூடிய FC5 ரக உருளைக்கிழங்கை விவசாயிகள் மூலம் பயிரிட்டு அதனை நிலையான விலைக்கு வாங்கி கொள்கிறது. அதன் மூலம் லேஸ் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. FC5 ரக உருளைக்கிழங்கின் விதைகளை அந்நிறுவனம் விவசாயிகளுக்கு அளித்து பயிரிட செய்கிறது. ஆனால், விலையில் மாற்றம் இல்லாமல் நிலையான விலைக்கே கொள்முதல் செய்கின்றது.\nவழக்கு பதிவு செய்த விவசாயிகளிடமும் இதேபோன்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத் விவசாயிகள் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநில அரசு விவசாயிகளுக்கு நிச்சயம் உதவும் என அம்மாநில துணை முதலமைச்சர் நிதின் படேல் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்தது. குஜராத் அரசு உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திருப்ப பெற்றுக் கொள்வதாக பெப்சி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇதைப் பற்றி பேசிய விவசாயிகள் சார்பாக களமிறங்கிய வழக்கறிஞர், ” பெரு நிறுவனங்களுக்கு எதிராக சிறிய விவசாயிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. எனினும், அந்நிறுவனம் தன் முடிவை நீதிமன்றத்திற்கு அல்லது விவசாயிகள் மற்றும் அவர்களின் வழக்கறிஞருக்கு இன்னும் தெரிவிக்கவில்லை ” எனத் கூறி இருந்தார்.\nநாடு முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு, விவசாய ஆதரவு, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் பெப்சி நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்து இருக்கலாம். எதுவாயினும், இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியும். இனி விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருத்தல் அவசியம்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n10 ஆண்டில் 4.7 லட்சம் கோடி அளவிற்கு விவசாயக் கடன் தள்ளுபடி \nசெவ்வாழை என மஞ்சள் வாழைப்பழத்தில் ரசாயனம் பூசி கலப்படமா \n“பட்டாணிக்கு” பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா \n5000 கோடி வங்கி மோசடி செய்து நைஜீரியா தப்பி��� குஜராத் தொழிலதிபர் \nஇனி வங்கிகளில் விவசாய நகைக் கடன் நிறுத்தம் | காரணம் என்ன \nஉயிருடன் குழியில் புதைத்து கொல்லப்படும் நிலகை இன மாடு| காரணம் என்ன \nபச்சை நிற உருளைக்கிழங்கு விஷமா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \n“பிஎம் கேர்ஸ்” நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது – பிஎம்ஓ தகவல்.\nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\n“பிஎம் கேர்ஸ்” நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது – பிஎம்ஓ தகவல்.\nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssd.wp.gov.lk/tm/", "date_download": "2020-06-01T15:13:20Z", "digest": "sha1:DMEA4U6BXUOVP46UYKZUZN46OABSAQKO", "length": 4862, "nlines": 63, "source_domain": "ssd.wp.gov.lk", "title": "Social Service Department – Western Province", "raw_content": "\nமுகவா : 204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை | காயாலயம் : +94 112 093 140 | தொலைநகல் : +94 112 092 560\nமேல்மாகாணத்தில் நிHக்கதியான மற்றும் பாதிக்க்பட்ட மக்களுக்காக உதவியளித்தல்இ புணHவாழ்வளித்தல்இ போன்ற பல்வேறுபட்ட முறைகளின் மூலம் அத்தகைய நிலைகளிலிருந்து தவிHப்பதற்காகவூம் அவHகளை திருப்திகரமானஇ பாதிக்கப்படாத பிரஜைகளாகவூம் திகழ்ந்து சமூக வாழ்வூக்கேற்ற வகையில் வாழ வழிவகுத்தல்.\nமேல்மாகாணத்தில் ���ாழும் வறிய பாதிக்கப்பட்ட மக்கள் தொகையினருக்காக உதவி வழங்குதல். கடுமையாக அங்கவீனHகளாகப் பாதிக்கப்பட்டவHகளுக்கு உதவி வழங்குதல். அநாதைகள் மற்றும் பாHவையிழந்த வறிய குடும்பங்களை புணருத்தாபனம் செய்தல். அங்கவீனHகளின் சேமநலன்இ அங்கவீனHகளாக தொழில் முயற்ச்சியில் ஈடுபட முடியாதவHகள்இ கண்பாHவையற்ற நிHக்கதியானவHகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் வழிதவறி அழைந்து செல்வோH கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பெண்களை தங்க வைத்து புணருத்தாபனம் செய்தல் உட்பட சமூகநலன் சேவைகளை வினைத்திறமையூடன் கொண்டு நடாத்தல் என்பன இத்திணைக்களத்தின் முக்கிய பணியாகும்.\nசுசேவாபிமானி விருது வழங்கும் விழா 2019 (ரன் தாதா பிந்து திட்டம்)\nசர்வதேச முதியோர் தின வைபவம் மற்றும் போட்டிகள்\nமேல் மாகாணத்திலுள்ள விஷேட தேவையுடையவர்களின் விளையாட்டுப் போட்டி 2019\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-06-01T15:23:28Z", "digest": "sha1:I4XMWHWXJOKJHEKIAYXGJYJ6QRTEBTEK", "length": 9244, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி பிறந்த இடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகமாக உருவாகவுள்ளது |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nமோடி பிறந்த இடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகமாக உருவாகவுள்ளது\nஇந்தியப் பிரதமர் மோடி பிறந்தஇடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங் காட்சியகமாக உருவாகவுள்ளது.\nகுஜராத்தின் வட்நகரில் பிறந்தவர் பிரதமர் நரேந்திரமோடி. இவரது பிறந்த ஊரினை அருங்காட்சியகமாக உருவாக்கி ஒருபுதிய சுற்றுலாத் தளமாக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. அந்நகரில் மோடி டீவிற்ற ரயில்வே நிலையம், அவரது இல்லம் என அவரது நினைவுகளைத்தரும் அத்தனை இடங்களையும் ஒரேபேக்கேஜ் ஆகப் பார்வையிட குஜராத் சுற்றுலாத்துறை திட்டமிட்டு வருகிறது.\nஇதுகுறித்து குஜராத் சுற்றுலாத்துறை நிர்வாகிகள் கூறுகையில், இப்பொழுதே இந்தச்சுற்றுலா குறித்து பலரும் விபரம் கேட்டுவருவதால் எப்படியும் ஆண்டுக்கு 50,000 சுற்றுலாப் பயணிகள் வருவர்’ என எதிர்பார்க்கப் படுவதாகக் கூறினார்.\nஇந்தப் புதிய சுற்றுலா காலை 7 மணியளவில் துவங்கி இரவு 7 மணிவரையிலும் செயல்படும். மோடி பிறப்பிடம், வட்நகரின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய இடங்கள் என அத்தனையும் சேர்த்து பார்க்கும் இந்தப்புதிய பேக்கேஜ், நபர் ஒருவருக்கு ரூ.700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்\nவாராணசியைப் போல வட்நகரும் சிவனின் சக்திநிறைந்த இடமாகும்\nகுஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமர் மோடி…\nமலிவுவிலை மருந்துக் கடைகளை ரயில்வே வளாகங்களில்…\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்த� ...\nஇந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/55374/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-231-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-06-01T14:55:04Z", "digest": "sha1:OCSZFON4DHJPAVNIGU3CVUENXTNPPFEO", "length": 11783, "nlines": 138, "source_domain": "connectgalaxy.com", "title": "புறநானூறு - 231 (புகழ் மாயலவே!) : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 231 (புகழ் மாயலவே\nபுறநானூறு - 231 (புகழ் மாயலவே\nபுறநானூறு, 231. (புகழ் மாயலவே\nபாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.\nஎறிபுனக் குறவன் குறையல் அன்ன\nகரிபுற விறகின் ஈம ஒள்அழல்,\nகுறுகினும் குறுகுக; குறுகாது சென்று\nவிசும்புறு நீளினும் நீள்க; பசுங்கதிர்த்\nஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே\nகுறவன் = குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன்\nஈமம் = பிணத்தை எரிப்பதற்கு அடுக்கிய விறகுகளின் அடுக்கு\nஅழல் = தீக்கொழுந்து, நெருப்பு\nதினைப்புனத்தில், குறவன் ஒருவனால் வெட்டப்பட்ட அரைகுறையாக எரிந்த மரத்துண்டுகள் போல் கரிய நிறமுள்ள மரத்துண்டுகள் அதியமானின் உடலை எரிப்பதற்காக அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளன. ஒளிநிறைந்த அந்த ஈமத்தீ அவன் உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல், வானளாவ நீண்டு பரவினாலும் பரவட்டும். குளிர்ந்த திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடையவனும், ஒளிபொருந்திய ஞாயிறு போன்றவனுமாகிய அதியமானின் புகழ் அழியாது.\nஅதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாரிடத்து மிகுந்த அன்பு கொண்டவனாக இருந்தான். அவனுடைய அவைக்களத்தில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வையார் அதியமானின் தூதுவராகவும் பணியாற்றினார். இருவரும் மிகுந்த நட்புடன் இருந்ததாகப் புறநானூற்றிலுள்ள பல பாடல்கள் கூறுகின்றன. அதியமான் இறந்த பிறகு அவன் உடலை தீயிலிட்டு எரித்தார்கள். அதைக் கண்ட அவ்வையார் துயரம் தாங்காமல், அதியமான் உடல் அழிந்தாலும் அவன் புகழ் எப்பொழுதும் அழியாது என்று இப்பாடலில் வருத்தத்துடன் கூறுகிறார்.\nபாடல் 228 – இல் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைப்பதை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடலில், இறந்தவர்களின் உடலை எரிப்பதைப் பற்றிக் கூறபட்டுள்ளது. ஆகவே, சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதும் புதைப்பதும் ஆகிய இரண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது\nபுறநானூறு - 312 (காளைக்குக் கடனே\nபொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். -...\nபுறநானூறு - 311 (சால்பு உடையோனே\nவீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.\nபுறநானூறு - 310 (உரவோர் மகனே\nபகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி...\nபுறநானூறு - 309 (என்னைகண் அதுவே\nஇரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா...\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/lists/Cricket/International/ODI.html", "date_download": "2020-06-01T16:00:29Z", "digest": "sha1:CSZBFNBKPJLBT72WUWQD5CNCEUSZVG3P", "length": 4082, "nlines": 63, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஆஸி.,யை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கிளாசன் சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா...\nவிண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் சதம் விளாச இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...\nமுதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் சதம் வீணானது. இலங்கை சென்றுள்ள விண்டீஸ்...\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘பிங்க்’ ஒரு நாள் போட்டியில் டென்லே அரை சதம் வ���ளாச, இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்...\nதேவாலயம், மசூதிகளை திறக்க கலெக்டரிடம் மனு\nசி.பி.எஸ்.இ., தேர்வை சொந்த ஊரில் எழுதலாம்\nயுவனுடன் பிரச்சினை இல்லை - சீனு ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/06/blog-post_846.html", "date_download": "2020-06-01T16:21:40Z", "digest": "sha1:SWKJT5D2GNYWD7FDHBZUHKJTRGNGTUT7", "length": 9518, "nlines": 71, "source_domain": "tamil.lankaimage.com", "title": "லசந்த, தாஜுடீன் கொலை வழக்குகளை துரிதப்படுத்த சட்ட மாஅதிபர் உத்தரவு - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News லசந்த, தாஜுடீன் கொலை வழக்குகளை துரிதப்படுத்த சட்ட மாஅதிபர் உத்தரவு\nலசந்த, தாஜுடீன் கொலை வழக்குகளை துரிதப்படுத்த சட்ட மாஅதிபர் உத்தரவு\nலசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும் சட்ட மாஅதிபர் கேட்டுள்ளார்.\nநான்கு படுகொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அதனை சாத்தியமான முறையில் முன்னெடுத்து அதன் முழுமையான அறிக்கையை தமக்கு விரைவாக பெற்றுத் தருமாறும் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி\nசட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக் களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, குற்றத்தடுப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாண் அபேசேகர ஆகியோருக்கு சட்ட மாஅதிபர் இது தொடர்பில் எழுத்துமூலம் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமேற்படி நான்கு வழக்குகளும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் அதுதொடர்பில் பெரும் அவதானத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி வழக்குகள் தொடர்பில் தேவையற்ற தாமதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் தாமதமாவது தொடர்பில் சட்ட மாஅதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேற்படி நான்கு வழக்குகள் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படி விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சட்ட ம��அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (ஸ)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியு...\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nயாழ். நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு\n20 ஆம் நூற்றாண்டின் \"தமிழ் கலாச்சார இனப்படுகொலை\" என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/page/30/", "date_download": "2020-06-01T16:03:27Z", "digest": "sha1:XFYFQCUTUARORFNCLSNFWZYACW3LQVAO", "length": 32673, "nlines": 315, "source_domain": "tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – Page 30 – தமிழ்நாடு மாநிலக்குழு", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரச���யல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்\nமக்கள் வெள்ளத்தில் கோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டம்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் பி.ஆர்.நடராஜன்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.தங்கவேல்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் ராதிகா\nகொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nகொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன் வரிசை பணியாளர்கள்சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் ஆரம்பத்தில் அரசு அறிவித்த ...\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசே கைவிடு…\nபயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\n காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஇயற்கை வளம் கொள்ளை – ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \n2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு ...\nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க���்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nதோழர் கே.வரதராசன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ...\nமத்திய அரசின் இரண்டாவதுநிதித்தொகுப்புமிகவும் குரூரமான ஏமாற்றுவேலைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை\nஊரடங்கின் துயரம் தீர்க்க ஒரு பொருளாதார செயல்திட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம்\nஅமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தின் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபெரும் பணக்காரர்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்றதற்காக இடைநீக்கமா\nபிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:\nமாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே ...\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nதேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி பிரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி\n8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\nஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), ...\nகூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்\nமின்சார ஊழியர்களின் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி காலமானார்\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\n‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…\nமொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்\nமொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு ...\nசட்டசபை நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவு சிபிஐ(எம்) கண்டனம்\n2016 பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் சிபிஐ(எம்) – வேட்பாளர்கள்\n2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்\nகோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும்; சிபிஐ (எம்) எம்.எல்.ஏ., தமிழக முதல்வருக்கு கடிதம்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகொரோனா பரவலைத் தொடர்ந்து மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மின்வாரியமும் மார்ச், ...\nதொகுதி மேம்பாட்டு நிதி: நாங்கள் கொண்டு வந்ததும் அவர்கள் கொண்டு போவதும்\nகொரானா வைரஸ் தொற்று குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்\nமருத்துவ ஊழியர்களின் உளநிலையை அரசு கவனத்திற்கொள்ளாதா\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குத��ுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nபள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112430", "date_download": "2020-06-01T16:43:57Z", "digest": "sha1:JBY5LEI6SJJLRYLHYQDIKEOSPLERGI6T", "length": 3420, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10737/", "date_download": "2020-06-01T17:13:43Z", "digest": "sha1:VFWKXDBCCRYKVQL6WQLPSVE4G47MWS7P", "length": 10099, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்\nமுகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது எனச் சுட்டிக்காட்டிய���ள்ளார்.\nஇணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.\nTagsகருத்துச் சுதந்திரம் சேறு பூசல்களை ஜெர்மன் நீதி அமைச்சர் நடவடிக்கை போலிச் செய்தி முகநூலில் வதந்தி வெளியிடுவோருக்கு எதிராக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nநிதி அமைச்சரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல\nசென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல்:-\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்��ரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?max-results=20", "date_download": "2020-06-01T15:12:04Z", "digest": "sha1:ZYYN2CYUGJLSK7AJA3EV5NZKZJZ2Q3ZP", "length": 204459, "nlines": 1193, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: அரசியல்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநரலீலைகள் - அரசியல் என்றால் என்ன\n”உன் பேச்சைக் கேட்டேன் தங்கம். மக்கள் சேவை என்றால் மகேசன் சேவை என்றுச் சொன்னாயே மகேசன் வந்து உன்னிடம் சொன்னானா எனக்குச் சேவை செய் என்று”\n“பீமா, மனிதனின் கடமை தான் என்ன மக்களுக்குச் சேவை செய்வது தானே மக்களுக்குச் சேவை செய்வது தானே\n“தங்கம், பூமியில் ஒரே ஒரு உண்மை மட்டுமே உண்டு. பசி. உன் பசியைத் தீர்த்துக் கொள்வதுதான் உனக்கு இயற்கை தந்திருக்கும் கடமை. பசி தீர்ப்பதற்காக பல வித உபாயங்களை உருவாக்கினார்கள். அந்த உபாயங்கள் மனிதர்களைத் தின்று கொண்டிருக்கிறது. உபாயங்களுக்குள் சிக்கிய மனிதர்கள் மீழ முடியாமல் மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கின்றார்கள்”\n“உனக்கு புரிந்து விட்டால் இது போல பேசி இருப்பாயா அரசியல் என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. அரசியல் பலி கேட்கும் போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை. வெற்றி என்பதெல்லாம் அரசியலில் இல்லவே இல்லை.\nஅரசியல்வாதிகளின் முதன்மை எண்ணம் தன் நலம் மட்டுமே. தன் நலம் விரும்பாத ஒருவன் அரசியலுக்கு வரமாட்டான். துணியை உதறி தோளில் போட்டு விட்டு மனிதர்கள் இல்லாத இடத்துக்குச் சென்று விடுவான்.\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறாய் நீ. யார் மக்கள் அந்த மக்களின் தகுதி என்ன அந்த மக்களின் தகுதி என்ன அவர்களின் ஆசைகள் என்ன இப்படி ஏதாவது தெரியுமா உனக்கு\nநீ அரசியலுக்கு வரலாம். வந்தால் நீயும் உன் வாரிசுகளும் பலி வாங்கப்படுவார்கள். அந்தக்கால மன்னர்களுக்கு இப்போது வாரிசுகள் இல்லை என்பதை நீ அறிவாய் தானே அதே போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் நடக்கும்.\nஅரசியலில் தர்மம் இல்லவே இல்லை. அறமும் இல்லை. தெளிந்த நீரோடை போலத் தெரியும் அரசியல் ஆற்றின் அடியில் கொடூரங்கள் நிறைந்து கிடக்கும். ஆசைப்படுபவன் மட்டுமே அரசியலுக்கு வருவான். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டார்கள். வரலாற்றினைப் புரட்டிப் பார் தங்கம். அதன் பிறகு அரசியலுக்கு வர முயற்சி செய்.\nமக்களுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என பிதற்றி குழம்பி நிற்காமல் தெளிவாய் முடிவெடு. நீ சுகமாக இருக்க உழைக்க உன் எதிரில் இருக்கும் ஆயிரமாயிரம் வழிகளில் அரசியல் வழி ஒன்று. அரசியல் என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் கட்டளை. கட்டளை என்றால் அகங்காரம். அகங்காரம் என்றால் அழிவு. இதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அனுபவித்து பின்னாலே, சேரும் இடம் சேர்கின்றார்கள். உனக்கும் அதுதான் வேண்டுமா என்பதை நீ யோசித்து முடிவு செய்.\n கோவில்கள் எல்லாம் இப்போது கோவில்களாகவா இருக்கின்றனவா அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம் அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம்\nதங்கவேல் குழம்பி போய் பீமாவைப் பார்த்தான். பீமா சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.\n அரசியலுக்கு ஒரு கேரக்டர் வரப்போகிறது என நினைத்தேன். அதையும் பீமா கேட்டைப் போட்டு பூட்டி விட்டான். இனி தங்கவேல் கதை என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லையே\n“மாயாண்ணே, நம்ம கதாசிரியர் என்ன மவுனியா, ஜானகிராமனா ரெகுலர் கதை விட. இந்த ஆள் வேற... பார்க்கலாம் அண்ணே... என்னதான் எழுதுகிறார் என்று”\n“ஆமாடா சந்து. உனக்கும் இன்னும் எழுதவில்லை. பார்க்கலாம்....\nஏற்ற இறக்கம், ஒரே அலையில் தான்,\nLabels: அரசியல், அனுபவம், நரலீலைகள், நரலீலைகள் நாவல்\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.\n“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”\n”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”\n“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.\nஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும் குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.\nமுளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.\nஎனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.\n குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ அது ஆணா இல்லை பெண்ணா அது ஆணா இல்லை பெண்ணா\nநாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ அருவாளால் வெட்டி இருப்பானா சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா\nஇப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.\nஎன்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,\n“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.\n அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்\n“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.\nபதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.\nஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.\nஇரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.\nஇரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.\nபிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்ன��ு கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.\nதந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.\nவிடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன்.\n என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா\n“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.\n” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.\nசெவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.\nLabels: அரசியல், அனுபவம், கொலை, கோயம்புத்தூர், கோவை, புனைவுகள், மூட்டையில் பிணம்\nபிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக���கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.\nவாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.\nபியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள்.\nகடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள்.\nஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார்.\nமூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல்.\nபாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது. மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.\nகடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.\nபிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.\nபியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.\nஎன்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே\nநரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை அவரின் புத்தகங்களை கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார்.\nபிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம் அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன் கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன் அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...\nநாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது\nமடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர்.\nபிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டத��. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.\nவெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா\nஅன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.\nஅவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்.\nஅவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம்.\nLabels: அரசியல், அனுபவம், நிகழ்வுகள், பியர் கிரில், பிரதமர் மோடி\nநிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா\nஎனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.\nமேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம��. மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள் விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.\nஅங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.\nபல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.\nசாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம்.\nலெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.\nநான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது.\nஅவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள். பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.\nஇதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.\nமுன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.\nஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள்.\nஎனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.\nஇதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.\nஇன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.\n வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்��ினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.\n“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்\nஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.\nLabels: அரசியல், அனுபவம், ஊட்டி, நிகழ்வுகள், நிலம், நிலம் தொடர்\nதிருமணமானவர்களுக்கு மட்டும் (+18) - பகுதி 2\nபூ மலர்வது அதன் இயல்பு. தன்னைச் சுற்றிலும் பூவின் வாசம் விரவி மணம் பரப்பி சூழலை இன்பமயமாக மாற்றுவது, பூக்களுக்கு இயற்கை வழங்கிய டிசைன். அது யாருக்காவும், எதற்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. விடிகாலையில் இன்னிசைக் குரல் எழுப்பி மனிதர்களின் துயிலை மென்மையாக கலைத்து, புத்துணர்ச்சியைத் தரும் பறப்பனவைகளின் இயல்பினை மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்ளுமா\nஅது போல ஒரு சில மனிதர்கள் இந்த உலகில் உண்டு. அக்கிரமம் எங்கு நிகழ்ந்தாலும் வெகுண்டு எழும் பல மனிதர்கள் இங்குண்டு. அவர்களால் தான் தர்மம் வாழ்கிறது. அதர்மக்காரர்கள் அய்யோவென அழிகிறார்கள். அதர்மம் செய்பவர்களின் வாழ்க்கையை தமிழக வரலாறு சொல்லும். காற்றில் பறந்தவர்களின் கதி இன்றைக்கு என்னவென நமக்கெல்லாம் தெரியும்.\nரயிலடியில் முகிலனை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் போது, அவர் கோஷம் போடுகிறார். அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். எவரும் சென்று விசாரிக்கவில்லை. அவரின் கோஷம் அணுக்கழிவு சேகரிப்பு மையம் வேண்டாமென்று இருந்தது. அந்தச் சம்பவம் யாருக்காகவோ, எங்கோ, எதுக்கோ, யாருக்கோ நடக்கிறது என்பதாய், அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.\nபைத்தியக்காரர்களாய், வெந்ததைத் தின்று விட்டு, விதி வந்து செத்துப் போவோம் என்றலையும் கூட்டம் தான் இந்த உலகில் நிறைந்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்த போது மனதெல்லாம் வெம்மை பரவி, கண்கள் சிவந்தன. முகிலன் அரக்கர்களிடம் மோதிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போனார். அரக்கர்களின் பாஷை வேறு. அப்பாஷையில் பேசினால் தான் அரக்கர்களுக்கு புரியும். ராமன் அப்படித்தான் பேசினான். கிருஷ்ணன் அப்படித்தான் பேசினான். அவை புராணங்களாகின. முகிலன் சின்ன��பின்னப் படுத்தப்படுகிறார். இங்கு நல்லவனுக்கு மதிப்பில்லை. அயோக்கியனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் மதிப்பு.\nஒரு போராட்டம் செய்யவில்லை, ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை. ஒரு நடிகன் பத்து லட்சத்துக்கும் மேல் ஓட்டு வாங்குகிறான். பத்துக் கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுக் கொண்டு டிவியில் தோன்றி மக்களை மடையர்களாக்கி, கட்சி நடத்துகிறான். அவனைப் பார்த்து புளகாங்கிதமடைகிறது தமிழ் நாடு. இந்தக் கொடுமையெல்லாம் இங்கு தான் நடக்கும்.\nஎம்.ஜி.ஆர் மட்டும் முதலமைச்சராக வராது இருந்தால் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்குமா கேடு கெட்டவர்களால் ஆளப்பட்டிருக்குமா சரோஜா தேவியின் இடுப்பாட்டத்தைப் பார்க்கத் தியேட்டர், தியேட்டராக அலைந்த அன்றைய விடலைகள் செய்த அக்கிரமம் தான், தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணம். முகிலன் ஒரு பறவையைப் போன்றவர். பூவைப் போன்றவர். பாவம் அவர் வாழ்வது அரக்கர்களின் உலகத்தில் என்பது அவருக்குப் புரியவில்லை.\nஅரக்கர்களை அழிக்கும் வழி வேறு. புத்திசாலித்தனம் வேண்டும் அவர்களை ஜெயிப்பதற்கு. அதற்கு அர்த்தசாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். பகவத் கீதையைப் படிக்க வேண்டும். என்ன செய்யனும், எப்படிச் செய்யனும் என்பதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்ப செயல்படுத்தினால், அரக்கர்களின் கூட்டம் அல்லுச்சில்லு சிதற அழிந்து போவார்கள். அவர்கள் வழியில் சென்றால் தான் அவர்களை அழிக்க முடியும். கண்ணன் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஆனால் இங்கிருப்பவர்கள் அந்தளவுக்குச் சிந்தனையாளர்களா எனக் கேட்டால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். வாரிசுகளை தலைவர்களாக்கும் சுய நலவாதிகள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள்.\nசமீபத்தில் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கினை மல்டிவெலல் மார்க்கெட்டிங்க் முறையில் விற்பதாகச் சொன்னார். என்ன விசேடம் அதில் எனக்கேட்டேன். தற்போது பெண்களுக்கு உண்டாகும் அத்தனை நோய்களுக்கு காரணமாக இருப்பது நாப்கின்கள் தான் என்றார் அவர்.\nமூத்திரத்தின் மூலம் எளிதாக நோய் பிறப்புறுப்பைப் பாதித்து விடும் என்பதற்காக, மலத்தின் மீது மூத்திரம் பெய்யக்கூடாது என கிராமங்களில் சொல்வார்கள்.\nநண்பர் சொல்லியவுடன் ஆராய்ச்சியில் இறங்கினேன். கிராமப்புறங்களில் அந்���க்காலப் பெண்கள் (வயதானவர்கள்) பலருடன் உரையாடினேன். இக்காலத்தில் இருக்கும் பல்வேறு பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் எதுவும் அவர்களைத் தீண்டியதில்லை என அறிந்தேன்.\nகாண்டமும், அதன் மீது தடவப்படும் பிளேவர் (என்ன எழவுக்கு அதில் பிளேவர் வேண்டுமோ தெரியவில்லை) ஆகியவை முற்றிலும் ரசாயனங்களின் கலவை. அது மட்டுமல்ல காப்பர் டி எனச் சொல்லும் கருத்தடை சாதனமும் பிளாஷ்டிக். நாப்கின்கள் உறிஞ்சுகின்றன எனச் சொல்கிறார்கள். திப்பி திப்பியாய் வரும் வஸ்துவை அவை எப்படி உள்ளுக்குள் கிரகித்துக் கொள்கின்றன எனத் தெரியவில்லை. ரத்தம் வெளியில் வந்தால் அது உடனடியாக காற்றில் இருக்கும் கிருமிகளுடன் சேர்ந்து படு அசுத்தமாய் மாறி, பெண்களின் பிறப்புறுப்பின் வழியே பல்வேறு நோய்க் கிருமிகளை உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன.\nநாப்கின்கள் பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல உபாதைகள் ஏற்படுகின்றன எனச் சொல்வார் மனையாள். ஆக இந்த பொருட்களினால் பெண்களின் ஜனன உறுப்பின் வழியாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று கர்ப்பப் பை புற்று நோய், நீர்க்கட்டிகள், உடலுக்குள் பல்வேறு உபாதைகளை உருவாக்கி வருகின்றன என கிராமத்துப் பாட்டிகளுடன் பேசிய பிறகு அறிந்து கொண்டேன்.\nகாண்டம் பிளாஸ்டிக். அதில் தடவப்படும் பிளேவர்கள் முற்றிலும் ரசாயனம். ஆக இந்த வகைப் பொருட்களினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கர்ப்பமின்மையும் உருவாகாது என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தற்போது பெண்களுக்கு உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் போது, வேதிப் பொருட்கள் ஜனன உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என எவராது சொன்னால் நம்பக்கூடிய நிலை இல்லை.\nஉடம்பில் பயன்படுத்தும் சோப்பிலிருந்து, ஒவ்வொரு பொருளிலும் ரசாயனப் பொருட்கள் இல்லாது வருவதில்லை. சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களும் ரசாயன உரமின்றி வருவதில்லை.\n’புருஷன் தேவையில்லை, பிள்ளை பெற்றுக் கொள்ள எங்களிடம் வாருங்கள்’ என மருத்துவமனைகள் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை திம்மம் பகுதியில், நண்பரின் ஹெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த போது, அங்கிருக்கும் மலைவாழ் பெண்களின் கருமுட்டையை உறிஞ்சிக் கொண்டு, காசு கொடுத்துச் செல்லும் பிசினஸ் ஆட்களைப் பார்த்தேன். அம்முட்டைகள் மருத்துவமனைக்குச் சென்று எவரோ ஒரு ஆணின் விந்தணுவில் சேர்க்கப்பட்டு குழந்தைகளை உருவாக்கி கருப்பைக்குள் வைத்து, இன்றைய நவீன மருத்துவம் தொழில் செய்கின்றார்கள்.\nஉலகம் போற போக்குத் தெரியாமல், ஜாதிக் கட்சித் தலைவர்கள், ஜாதி, மதம் என மீட்டிங்க் போட்டுப் பேசிக் கொண்டலைகின்றார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, சில விடலைகள் தங்கள் உயிரை இழக்கின்றார்கள். இங்கு எவரின் விந்து, எவரோ ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு, யாரோ ஒருவரின் கருப்பைக்குள் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவரின் குழந்தையை தங்கள் குழந்தை என கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது உலகம். குழந்தைகள் இன்று இயற்கையாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா\nஇங்கு மனிதனின் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது. அதுதான் உயர்ந்த வாழ்க்கை என மூளைக்குள் நிமிடத்துக்கு நிமிடம் புகுத்தப்படுகிறது. இயற்கை நமக்கு விரோதி என்பது போல மாற்றப்படுகிறது. கொசுக்களை அழித்த தட்டான்கள் இன்று எங்கும் காணப்படவில்லை. எனது 19 வயது வரை கொசு என்றால் என்னவென்றே தெரியாது. நாகரீகக் கோமான்கள் வசிக்கும் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஎன்னால் இதற்கு மேல் எழுத இயலாது. எழுததினால் எல்லோருக்கும் திகில் தான் பிடிக்கும். ஆகவே நண்பர்களே, இயற்கைக்கு மாறுங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்களையாவது, நோய் நொடிகள் இன்று சுகமாய் வாழுங்கள்.\nசொல்ல வந்தது இன்னும் இருக்கிறது. சந்திப்போம் விரைவில்....\nLabels: அரசியல், அனுபவம், சமயம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nதிருமணமானவர்களுக்கு மட்டும் (18+) - பகுதி 1\nஉங்களை அன்போடு இப்பதிவினைப் படிக்க அழைக்கிறேன். விஷயம் கொஞ்சம் கடுமையானதுதான். இப்பதிவு திருமணமனமானவர்களுக்கு மட்டும் என்றுச் சொல்லி இருப்பதால் வயதுப் பெண்கள், குழந்தைகள் இவ்விடத்திலிருந்து விலகி விடும்படி வேண்டிக் கொள்கிறேன்.\nதாய் தந்தை இச்சையினாலே தாரணியிலே நான் பிறந்தேன்\nநாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே\nதண்ணீரைக் கூட தவறி மிதித்தறியேன்\nகண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே\nஅல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த\nதொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே\nமாட்டின்மேல் உண்ணியைப் போல் மானிடர்கள் செய்கின்ற\nகேட்டை எல்லாம் நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே\nதோழன் என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு\nவேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே\nகொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்\nபண்டு நான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே\nஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்\nசான்றோர்க்கு நான் செய்த தவறேதுவோ பரம்பொருளே\nதடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட\nஒரு வேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்\nமறுவேளைச் சோறெனுக்கு மயங்குவதே பரம்பொருளே\nசெய்யாத குற்றமெல்லாம் செய்தே எனச்சொல்லி\nபொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே\nஎந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து\nசொந்தமெனக் காத்து துணையிருப்பாய் பரம்பொருளே\nபஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு\nநஞ்சாய்க் கொடுத்தாய் நீ நானறந்தேன் பரம்பொருளே\nஉன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்\nகண்ணாடித் துண்டுகளென் காலிலே தைக்கவில்லை\nகண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே\nஎங்கும் நிறைந்தாயே எவரையும் நீ காப்பாயே\nதங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே\nகங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று\nஎன்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே\nஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணையில்ல என்றக்கால்\nஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே\nஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்\nபாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து\nஆற்றில் ஒரு காலும் அறியாமை என்பதொரு\nசேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே\nஎந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது\nசொந்தக்கால் இல்லை எனத் துணிந்தேன் பரம்பொருளே\nஉன்காலை வாங்கி உலாவ மறந்த பின்னர்\nஎன் காலைக் கொண்டு பாப் எது செய்வேன் பரம்பொருளே\nதான்போட்ட கண்ணியிலே தானே விழுந்தது போல்\nநான் போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே\nசூதாடித் தோற்றவர்க்கு துணையிருக்க வந்தாயே\nவாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ\nஅரக்க குலமெல்லாம் அன்றோட ழியவில்லை\nஇரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதய்யா\nபாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே\nவாய் நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா\nஎத்தனையோ கேள்விகளை எழுப்பி விட்டாய�� பூமியிலே\nஇத்தனைக்கும் நான் ஒருவன் எப்படித்தான் பதில் சொல்வேன்\nதுன்பத்தைத் தானே தொடர்தெனுக்கு வைத்தாய்\nஇன்பத்தை எப்போது எனக்கு வைப்பாய் பரம்பொருளே\nஐயா நின் பாதம் அடியேன் மறவாமல்\nகாவல் ஒரு வில்லாகக் கருணை ஒரு வேலாக\nகோவில் உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ\nதூங்குகிற வேளை நீ தோன்றுவாய் கனவில் என\nமஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பது போல\nநெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன\nபழுதறியாப் பிள்ளை இது பாவமே செய்தாலும்\nஅழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே\nநெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை\nஅஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என் சாட்சி\nமாற்றார் உரிமையை நான் மனமறியக் கவர்ந்திருந்தால்\nஆற்றா தழுவதுதான் அகக்கடமை என்றிருப்பேன்\nஇந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்\nபந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்\nநற்கோவில் சிலையதனைக் நான் உடைத்துப் போட்டிருந்தால்\nதற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்\nஅடுத்தார் மனைவியை நான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்\nபடுத்தால் எழாதபடி பாய் விரித்துக் கிடந்திருப்பேன்\nநல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்\nகல்லாய்க் கிடப்பது உன் கருணை என நினைத்திருப்பேன்\nதாயை மகனைத் தனித்தனியே பிரிந்திருந்தால்\nநாயையே என்னை விட நற்பிறவி என்றிருப்பேன்\nகல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு\nசொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்\nபருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்\nதெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித் திரிந்திருப்பேன்\nநானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;\nவாய் திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே\nசக்தியுள மட்டில் தவறாமல் நாள் தோறும்\nபக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே\nமாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை\nபாடும்படும் என் நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே\nதாயும் நீ தந்தை நீ சார்ந்திருக்கும் சுற்றமும் நீ\nவாயும் நீ வயிறும் நீ வரமளிக்கும் தேவனும் நீ\nநோயும் நீ மருந்தும் நீ நோவுடன் சுகமும் நீ\nஆயும் குணமளிக்கும் ஆறாவதறிவும் நீ\nஇறப்பும் பிறப்பும் நீ இருட்டும் வெளிச்சமும் நீ\nமறப்பும் நினைப்பும் நீ மனக்கோவில் தேவதை நீ\nஎல்லாமும் நீயே எனைப் பெற்ற பெருந்தாயே\nஇல���லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே\nஇன்பவரம் தாராமல் இதுதான் உன் விதியென்றால்\nதுன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே\nகண்ணதாசனின் புலம்பலைப் படித்தீர்கள் அல்லவா இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே நீங்கள் கவனிக்கவில்லையா\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nவிதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே\nஇந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம் குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம் உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்\n நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம் ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம் ஓடுகிறோம் இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.\nஎன் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ முடியாது. என்னைப் போல எவரும் போராட முடியாது. என்னைப் போல ஒருவரும் சகித்துக் கொள்ள முடியாது. என்னைப் போல துரோகத்தால், சூழ்ச்சியால் பாதிப்பட்டு இருக்க முடியாது. என்னைப் போல இன்னொருவர் சாதாரண விஷயங்களைக் கூட இழந்திருக்க முடியாது. நாமெல்லாம் அடிக்கடிச் சொல்வோமே, ‘அந்த அவன்’ என் மீது கொள்ளை கொலைவெறியில் இருப்பான் போல. பிறந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அடித்துக் கொண்டே இருக்கிறான். வீழ்கிறேன். அடிக்கிறான் அடியோடு அழிய. மீண்டும் திமிறி எழுகிறேன். அடிக்கிறான். வீழ்கிறேன். உள்ளத்துக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்து ஆர்ப்பரிக்கும் தன்னம்பிக்கையோடு உடல் துடிக்க மீண்டும் மீண்டும் எழுகிறேன். அடித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும், மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டே இருக்கிறேன். ஒரு நாளும் உள்ளம் சோர்ந்து, உடல் விதிர்த்து உட்கார்ந்திருந்தது இல்லை. நான் அழிந்து போகக்கூடியவன் அல்ல. சாம்பலானாலும் மீண்டும் முளைப்பேன் வேறொரு செடியாக, மரமாக, உயிராக. இயற்கையின் சிந்தாந்தம் அது.\nஅடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன் என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன் வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும் வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும் வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள் வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள்\nஉங்களின் எண்ணத்தை, மனதை எழுப்புங்கள். உடல் கூடவே எழும்....\nமுண்டாசுக் கவி பாரதியைப் பாருங்கள். அவன் வடித்த கவிதையைப் படியுங்கள்.\nசென்றதினி மீளாது மூடரே நீர்\nசென்றதையே எந்நாளும் சிந்தை செய்து\nகொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்\nஅதுமட்டுமல்ல, என���ு ப்ரியத்துக்கு உரிய வீரத்துறவி விவேகானந்தர் வார்த்தைகளைப் படியுங்கள்.\nகோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான் என்றார் விவேகானந்தர்.\nஉங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் வரும் துன்பங்களை உதைத்து, உதைத்து உற்சாகமாய் கோல் போடுவோம். துன்பத்தையே வெற்றிப் பந்தாக்குவோம். வாழ்க்கையே இதுதான்....\nபதிவு பெரிதாகிப் போனதால், அடுத்தப் பதிவில் உங்களை அதிர வைக்குமொரு உண்மையை அனுபவ உண்மையை எழுதப் போகிறேன்....\nநன்றி : கண்ணதாசனுக்கும், அவரது பதிப்பகத்தாருக்கும்....\nஉங்களது நிலம் சம்பந்தப்பட்ட கட்டுரை படித்தேன். அதுவும் சரியான நேரத்தில் அந்த திருசெந்தில் ஆண்டவரே எனக்கு தங்கவேலை காட்டியுள்ளதாக நினைக்கின்றேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனது காதில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ஒலித்துக் கொண்டுள்ளது. எல்லாம் அவனின் செயலென்று நினைக்கின்றேன். ஐயா நான் XXXX. நேரில் தங்களை சந்தித்து எனது பிரச்சினைகள் தீர்க்க பேசவேண்டும். அனுமதி வேண்டும். எனது பெயர் XXXXXXXXX, மொபைல் & வாட்சப் எண் XXXXXXXXXX. உங்களின் பதிலுக்காக .....\n நாமெல்லாம் வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள். ஊருக்குச் சென்று பத்திரமாகத் திரும்புங்கள். அதுவரை காத்திருக்கிறேன் உங்களுக்காக. சந்திப்போம். பிரச்சினையை உடைப்போம். தூள் துளாக்குவோம்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nதிருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம்.\nஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.\nஉடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவ��� செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும்.\nஎளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது. மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது.\nநான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான்.\nஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.\nஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.\nசஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க.\nஅந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப் பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம் இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது\nஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்\nஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.\nஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.\nபானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.\nநன்றி : சஞ்சிகை இதழ்\nLabels: அரசியல், அனுபவம், கல்வி, நகைச்சுவை, புனைவுகள்\nசில பெண்கள் சில மாதிரி\nஎனது பசங்க படிக்கும் பள்ளியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் டைட் லெக்கிங்க் மற்றும் டைட் டிஷர்ட்டில் பள்ளிக்கு வந்திருக்கிறார். பள்ளியின் செயலாளர் அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.\nபள்ளியில் சுடிதார், துப்பட்டா மற்றும் அனுமதி. அடலசண்ட் வயதில் காதல், கத்தரிக்காய் என்று அரற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், உடையினால் இனக்கவர்ச்சி உண்டாகி விடக்கூடாது என்பதிலும், ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.\nஅப்பெண் குழந்தையின் அம்மா, செயலாளரைச் சந்தித்து \"நான் சம்பாதிக்கிறேன், என் குழந்தை என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போட்டுக்கிட்டு வரும், உங்களுக்கு அதைத் தடுக்க அனுமதி இல்லை\" என்றெல்லாம் கத்தி இருக்கிறார். செயலாளர் கூலாக \"உங்கள் குழந்தைக்கு டிசி தருகிறேன், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்\" என்று சொன்னவுடன் சென்று விட்டார். மறு நாள் டைட் லெக்கிங்க் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறது அப்பெண் குழந்தை. மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.\nஅப்பெண் குழந்தையின் தாய் என்ன விதமானவர் என்பதைப் பற்றி எனக்கு மனக்கிலேசம் உ��்டானது. தான் வாழாத ஒரு வாழ்க்கையை, தான் போட முடியாத உடையை தன் பெண் குழந்தைக்குப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறாரா இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர் இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர் ஏன் இப்படி மாறிப்போனார்கள் என யோசித்தால் கண் முன்னே ‘சினிமா’ வந்து நிற்கிறது.\nசரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் மூன்றுச் சாலை முக்கு இருக்கிறது. காளப்பட்டியிலிருந்து இருந்து வரும் சாலையில் ஓசிடி (OCT) என்று நோட்டீஸ் போர்டு ஒட்டிய காரின் பின்னால் நின்றிருந்த போது சத்தி சாலையில் வேகமாக ஒரு அரசு பயனியர் பேருந்து வந்தது. இடையில் ஒருவர் கிழக்கே இருந்து பைக்கில் சாலையை நொடியில் கடக்க, அதற்குள் ஓசிடி காரினை ஓட்டி வந்த பெண் விருட்டென காரினை நகர்த்த, பேருந்து ஓட்டுனர் பதறிக் கொண்டு பிரேக் போட்டார். நான் போகாமல் நின்றிருந்தேன். ஓட்டுனர் என்னை போகச் சொல்லி, அந்தக் காரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். காருக்குள் பெண் இருந்ததைக் கவனித்தேன். அந்தக் கார் ஓட்டிய பெண், ஏதோ பெரிய சாதனையைச் செய்தது போல சிரித்துக் கொண்டு ஓட்டிச் சென்றது. பெண்கள் என்றால் பொறுமை என்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஹிஸ்டீரியா பிடித்தது போல காரை ஓட்டிச் செல்கிறது.\nபேருந்து வந்த வேகத்திற்கு மோதினால் பல், சில்லு எல்லாம் சிதறி இருக்கும். கார் ஓட்டுகிறேன் பேர்வழி என பல பெண்கள் சாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரி சென்றால் அதனை நேரம், இடம் கணித்து கடப்பது இல்லை. அதன் பின்னாலே ஓட்டிச் செல்வதும், பின்னால் வரும் கார்களுக்கு வழியும் கொடுப்பதும் இல்லை. சாலைகளில் பைக்கில் செல்லும் இளம் பெண்கள், காற்றில் முடி பறக்க விண்ணில் விமானம் ஓட்டுவது போல ஓட்டுகின்றார்கள். பல தடவைகள் சாலைகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு தெரு நாய் போல விழுந்து கிடப்பதை. ஸ்டைல் என்கிற பெயரில் இவர்களின் அழிச்சாட்டியும் கோவையில் எல்லை தாண்டிச் செல்கிறது.\nவிஜய் டிவியில் நடனம், பாட்டு, நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரியங்கா என்கிற ஒரு பெண் செய்யும் அஷ்டகோணல்கள், அவரின் ஆபாச பேச்சுக்கள் பெண்களின் மீதான பிம்பத்தை உடைக்கின்றது. பிரியங்கா போலவும் திவ்யதர்ஷிணி போல ஒரு பெண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எந்த நல்ல தகப்பனும், தாயும் நினைக்க மாட்டார்கள். முகம் சுழிக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள், சினிமா ஹீரோக்கள் வந்தால் கட்டிப்பிடித்டுஹ் கன்னத்தில் முத்தம் கொடுப்பது என அவர்களின் நடவடிக்கைகள், அவர்களைப் பெற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் மறக்கவில்லை. எல்லாம் சகஜம் என்பது போல மாறிப் போனார்கள். என்னை படுக்க அழைத்தார்கள் என வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ‘மீ டூ’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nதிவ்யதர்ஷினி ஒரே ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். அடுத்து டைவோர்ஸ். ரஜினியின் இரண்டாவது பெண் தனுஷை இயக்கினார். அடுத்து டைவோர்ஸ். அமலாபால் ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். டைவோர்ஸ். ஏன் டைவோர்ஸ் என்று கேட்டால் வேலை முடித்து வீட்டுக்கு வருவதில்லை. பார்ட்டிகளுக்குச் சென்று குடித்து விட்டு, கூத்தடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்ற சில்லரைத்தனமான செயல்களால் இவர்கள் டைவோர்ஸ் பெறுகிறார்கள். இதற்கு காரணமாக சில நடிகர்கள் இருக்கின்றார்கள். புருஷன்களோடு இருந்தால் நினைத்த நேரத்துக்கு அழைக்க முடியாதே ஆகவே ஏதேதோ சொல்லி, புகழ்ந்து டைவோர்ஸ் பெற வைத்து, பின்னர் ஆடிக் களைத்து விட்டு கழட்டி விட்டு விடுவார்கள். புரியும் போது எல்லாம் முடிந்து போகும். கழண்டு போய், தோல் சுருங்கிப் போனால் சினிமாவில் நாய் கூட சீந்தாது. சினிமா மாய உலகம் இல்லை. அது கிரிமினல்கள் நிறைந்த துரோக உலகம். நாமெல்லாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் புதை குழி. டிவி அதை விட பெரும் மீள முடியாத மரணக்குழி.\nஇதையெல்லாம் அறியாத பெண் பிள்ளைகள் சினிமாவில் இன்ஸ்டண்ட் புகழ் பெற நினைக்கின்றார்கள். ஆண்கள் உடனடி ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றார்கள்.\nசினிமாவில் தான் ஜாதி மற்றும் அரசியல் அதிகம். கமல்ஹாசன் தன் படங்களில் குற��ப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நடிக்க வைப்பார். அதற்கு கலை எனச் சொல்வார். ஏன் பிறருக்கு அதெல்லாம் இருக்காதா கமல்ஹாசன் படங்களில் ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, கிரேஸி மோகன் என தன் இனத்தின் ஆட்களுக்குதான் முன்னுரிமை தருவார். இவர்கள் கமலைப் பற்றிப் பேசி, பேட்டி கொடுத்து ஒரு வெற்றுப் பிம்பத்தை உருவாக்குவார்கள். கமலுக்கு பணம் கொடுத்து படம் எடுக்கச் சொல்பவனை தேடினாலும் காட்ட மாட்டார்கள். அடுத்தவன் பணத்தில் அட்ரா சக்கை என தாளம் போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.\nசினிமா ஜாதியால் மட்டுமே இயங்குகிறது. மூன்று, நான்கு க்ரூப்கள் இருக்கின்றன. அவர்களை மீறி எவராவது புதியதாக வந்தால் போச்சு. ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக அழித்து விடுவார்கள். அந்தளவுக்குப் புனிதர்கள் நிரம்பியது தமிழ் சினிமா உலகம்.\nரஜினி சிகரெட் புகைப்பது, தீக்குச்சியை பெண்களின் உடையில் உரசி, சிகரெட்டைப் பற்ற வைப்பது போன்ற நடிப்புகள், சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்தது. ஆனால் பாருங்கள். ரஜினி கண்டக்டராக இருக்கும் போது சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டது போலவும், அதைப் பார்த்த பாலச்சந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நடிக்க வைத்தது போலவும் செம பில்டப்பைக் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா ரஜினி சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்து நடித்தார் என்பது மட்டுமே. இன்றைக்கு என்னால் பல சாட்சியங்களைக் காட்ட முடியும்.\nதமிழக இளைஞர்கள் ரஜினி ஸ்டைல் என்றுச் சொல்லி தங்கள் நுரையீரல்களை சிகரெட் புகையினால் நிறைத்தார்கள். ரஜினியை கொண்டாடினார்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் வேறு மாதிரி ஆகி விடும். சினிமாவில் நல்லவர்கள் நிறைய உண்டு. ஆனால் தீயவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதோ நாமெல்லாம் நல்ல நடிகர் என்று நினைத்து ரசிக்கும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி வந்துள்ள செய்தி. படியுங்கள். ரசியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நன்றி சினிக்கூத்து. இது ஒரு சாம்பிள் மட்டுமே. இதைப் போல பல உண்மைகள் உண்டு.\nஇவரைப் போல நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nநல்ல பெண்களைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தான் நாறித்தான் போவேன் எனும் பெண்களைப் பார்க்கக் கூட அனுமதிக்காதீர்கள். சமூகம் தான் மனிதனுக்கு கேடயம். அது சீரழிந்தால் மனிதனும் அழிவான்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், சினிமா, நகைச்சுவை\nபானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்\nஅனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம்.\nஎதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன்.\nஉம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா\nஅமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்\nஇதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி\nஉதித்த பிரணவத் தாலே யுருவாய்\nஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்\nமனமெனு மாசான் வளர்கனல் மூட்ட\nஉசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்\nமந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி\nமார்பு காண்டம் வரவரப் பெருத்து\nமலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்\nதாடையா மைந்தின் திறத்தல் மூடல்\nவிரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்\nஎனவிவ் வறு தொழிலாற் பிறந்து\nபலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்\nநலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்\nபற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்\nசுற்றிய தாலே சூட்ச மறிந்து\nஓத முடியா வுயர்நாத மாச்சே\nநாதமே முக்கலை நாதமூ வெழுத்து\nநாதமே முக்குணம் நாதமே முப்பொருள்\nநாதம் மூவுல காகி விரிந்து\nநாதமாம் பரத்தில் லயித்தது பாரே\nநாதம் பரத்தில் லயித்திடு மதனால்\nநாத மறிந்திடப் பரமு மறியலாம்\nசங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன.\nபூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.\nபூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள்\nநன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்\nதமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா\nநாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.\nபானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....\nதமிழர்களின் பாடலைப் பா��்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன்.\nஎன் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.\nஎன்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், நகைச்சுவை, நிகழ்வுகள், புனைவுகள்\nசின்னஞ்சிறு வயதில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு படிப்பென்றால் திகட்டாத அல்வா சாப்பிடுவது போல. பிட்டுப் பேப்பரைக் கூட எடுத்துப் படித்து விடுவேன். நான்காம் வகுப்பு படிக்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது. எனது வகுப்புத் தோழன் நைனா முகம்மது, பேராவூரணி பஸ் ஸ்டாண்டில், அவன் அத்தா வாங்கி வரும் ராணி காமிக்ஸை பள்ளிக்கு கொண்டு வருவான். எல்லோருக்கும் இலவசமாய் படிக்கத்தருவான். ஆனால் எனக்கு மட்டும் 10 பைசா வாங்கிக் கொண்டுதான் படிக்கத் தருவான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்பதை என்னால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nஎனது மச்சான் பிரான்சிஸ்காசன் (தமிழன்) மற்றும் அவனுடன் ஒரு சிலர் குரூப்பாக இருப்பார்கள். அவனுக்கு நைனா முகமது இலவசமாய் படிக்கக் கொடுப்பான். அணவயல் கணேசன் வாத்தியாருக்குத் தெரிந்தால் முதுகில் பிரம்பால் கோடு போட்டு விடுவார். எந்த வாத்தியாருக்கும் தெரியாமல் புத்தகத்துக்கு இடையில் வைத்துக் கொண்டு அந்த க்ரூப் மட்டும் படிப்பார்கள். அதை அவ்வப்போது எனக்கு காட்டி, என்னிடமிருந்து காசைப் பறித்து விடுவார்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்றவர்கள் எனக்கு அப்படித்தான் அறிமுகமானார்கள்.\nவீட்டின் முன்னே இருக்கும் சலுவா மாமியின் மகன் முபாரக் எனக்கு நிறைய நாவல்���ள், காமிக்ஸ் தருவான். அதற்குப் பதிலாக என்னிடம் ஏதாவது எழுதும் வேலை வாங்கிக் கொள்வான். வீட்டுப்பாடமோ அல்லது ஏதாவது எழுதித் தரச்சொல்லிக் கேட்பான். எழுதிக் கொடுப்பேன்.\nஆறாம் வகுப்புப் படிக்கும் போது வீரப்ப தேவர் மகன் மாரிமுத்து வீட்டுக்கு படிக்கச் செல்வதுண்டு. அங்குதான் மர்ம மனிதனின் மந்திரக்குகை போன்ற திகில் கதைகள் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. மாரிமுத்து என்னை அந்தப் புத்தகங்களைப் படிக்க விடமாட்டான். இரவில் பேய் வரும் என்றுச் சொல்லி பயம் காட்டுவான். மாரிமுத்துவின் அக்காக்கள் பாரதியும், அகிலா ஆகிய இருவரும் படிக்கும் மாலைமதி, ராணிமுத்து போன்ற புத்தகங்கள் கிடைத்தன. மாரிமுத்துவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம். அங்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். மாமாவுக்கு தெரியாமல் தான் படிக்கணும். மாமாவுக்குத் தெரிந்தால் போச்சு.\nஇதற்கிடையில் ராவுத்தர் கடை கசாலி எனக்கு அறிமுகமானான். அவனிடம் இருந்து அம்புலிமாமா, அலாவுதீனின் அற்புத விளக்கு, 1000 இரவுக்கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பின் போது ஆலம் அறிமுகமானான். அவன் வீட்டில் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன. அவற்றுக்குள் அடுக்கப்பட்ட புத்தகங்கள் பல இருந்தன. உமர் முக்தார் கதை அங்குதான் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உமர் முக்தார் புத்தகத்தைப் படித்தேன். நீண்ட காலங்களுக்குப் பிறகு கடந்த வருடம் அந்தப் புத்தகம் மீண்டும் கண்ணில்பட, வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் இரவு பகல் பாராமல் படித்தேன். மனையாள் அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அன்றைய புரிதலுக்கும் இன்றைய புரிதலுக்கு எத்தனை வித்தியாசங்கள்\nகல்லூரி சென்றேன். ராஜேஷ்குமார், சுபா போன்ற மூன்றாம் தர நாவல் ஆசிரியர்களிடமிருந்து விலகி கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய தரிசனம் கிடைத்தது. பூண்டி புஷ்பம் கல்லூரியின் நூலகம் எனக்கு அற்புத புதையலாக கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் படித்துக் கொண்டே இருப்பேன். அதே சமயம் கணிணி பாட்ப்பிரிவும் படித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நேரம் தவிர பெரும்பான்மை நேரம் ப��த்தகங்களுடனே செல்லும்.\nஅதற்கடுத்தாக கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கு கணிணி ஆசிரியராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐந்து வருடங்களாக அனேக புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அங்கு ஆன்மீக தொடர்பான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்குப் புரியவே புரியாது. ஆனாலும் படித்து வைப்பேன். புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டுமெனில் நடக்கிற விஷயமா அல்லது நானென்ன ஆர்.பி.ராஜநாயஹமா\nஎனக்குள் ஒரு நிராசை இருந்து கொண்டே இருந்தது. ராணி காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் அது. சமீபத்தில் 1 முதல் 100 வரையிலான ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஸ்கேன் செய்து இலவசமாய் யாரோ ஒரு புண்ணியவான் நெட்டில் போட்டிருந்தார். அத்தனை வருட ஏக்கம் இப்போது தீர்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு புத்தகங்களைப் படித்து விடுகிறேன். அது மட்டும் இன்றி இன்னும் நிறைய சிறார் புத்தகங்களை அந்தப் புண்ணியவான் ஸ்கேன் செய்து நெட்டில் விட்டிருக்கிறார். ஒன்றையும் விடாமல் இறக்கிப் பதிவு செய்து கொண்டேன். அந்த புண்ணியவானுக்கு நன்றி.\nகாமிக்ஸ் புத்தகங்கள் டிவி இல்லாத நாட்களில் கண் முன்னே படம் காட்டின. அதனால் உண்டான் ஈர்ப்பு அதன் மீதான பற்றுதலை அதிகமாக்கின. காமிக்ஸ் கதைகள் எல்லாம் வீர சாகசங்கள் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் தான் எனக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்தன என்று இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. காமிக்ஸ் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சூழலிலும், சிக்கலான நேரங்களிலும் தப்பி விடுவார்கள். அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. அடுத்து என்ன என்று அதிரடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஹீரோயிசமானது அதீதமானது. எதார்த்தத்துக்கும் அதற்கும் வெகுதூரம். ஆனால் ஹீரோக்களின் இயல்பு என்பது தொடர் முயற்சி. முடிவில் வெற்றி. அந்த ஹீரோக்களின் இயல்புதன்மை என்னிடம் ஒட்டிக் கொண்டது.\nசமூக வாழ்க்கையில் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவும் சுய நலவாதிகளின் சித்து விளையாட்டுக்களில், விபரம் தெரியாமல் சிக்கிக் கொண்டு பொருளையும், நேரத்தையும் இழந்து விடும் போதெல்லாம், மனது வலித்தாலும், சோர்ந்து போகாது. மீண்டும் அடுத்த வேலைக்கு தயார் ஆகி விடும் இயல்பு என்னிடம் இருக்கிறது.\nஇதுவரையிலும் நான் எத���தனையோ மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் சிறிதுகாலம் பயணிப்பார்கள், காணாமல் போவார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏற்படுவது இல்லை. இங்கு எல்லாமே கொடுத்துப் பெறுவது, அல்லது பெற்றுக் கொண்டு கொடுப்பது மட்டும் தான். மனிதன் சார்பு நிலை கொண்டவன். பெறுவதும்,கொடுப்பதும்தான் வாழ்க்கை. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விளங்கி விடும். இது வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ ஒரு சில குணங்கள் மனிதர்களுக்குத் தேவை.\nஅப்படியான மிக முக்கியமான குணங்களில் ஒன்று தோல்வியில் துவளாமை. அதை எனக்கு காமிக்ஸ் ஹீரோக்கள் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கு நான் காமிக்ஸ் நிறைய வாங்கிக் கொடுக்கிறேன். பள்ளிப் பாடங்களுக்கு இடையில் படிக்கின்றார்கள். ஒரு முறை மகள் நிவேதிதா ஒரு பாடத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டாள். அவளை என்னால் எளிதாக சமாதானப் படுத்த முடிந்தது. எளிதில் புரிந்து கொள்கிறாள். ரித்திக்கும் இந்த வயதில் பெரிய மனிதத்தன்மை உடையவனாக இருக்கிறான்.\nஆன்மீக புத்தகங்கள் கோவில்களுக்கும், கோவில்களை ஆளும் ஆட்களுக்கு வருமானத்தை பெற்றுத் தருகின்றன. இழப்பது ஆன்மீகத்தை நம்புகிறவன் மட்டுமே. மனை அமைதி தேடி கோவிலுக்குச் சென்றால் அங்கு நம்மிடமிருப்பவைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதுதான் உண்மை.\nஇன்னும் சொல்லப்போனால் ஆன்மீகமும் தோல்வியில் துவளாமையைத்தான் சொல்கின்றது. அதற்கு பல்வேறு கதைகளை கடவுள்களின் வடிவில் வைத்திருக்கிறது. அக்கதைகளைப் புரிந்து கொண்டு அதன் வழி நடப்பது என்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நாம் மஹாபாரத தருமரைப் போல வாழவே முடியாது. நகுலனைப் போல இருக்க நினைத்துப் பார்க்கவே முடியாது. அதெல்லாம் சுயசார்பு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது.\nஇங்கு வல்லவன் மட்டுமே வாழ்வான். அந்த வல்லவன் பிம்பத்தை காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் உருவாக்குகின்றார்கள். அதன் வழி அவர்கள் நடக்கின்றார்கள். அந்த பிம்பங்கள் நமது உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றன.\nகாமிக்ஸ் என்று எளிதாக கடந்து விடுகிறோம். அந்த காமிக்ஸ் ஹீரோக்களின் தன்மை மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து விட்டால் வாழ்க்கையை எளிதாக கட��்கலாம். நீட் தேர்வில் மார்க் வாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களை எல்லாம் பார்க்கையில் அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் வருவதில்லை. அவர்கள் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண சிலந்திக்கு இருக்கும் முயற்சி கூட ஆறறறிவு படைத்தவர்களிடம் இல்லாது போவது சமுதாயத்தின் பார்வையால் உண்டாகும் அனர்த்தம். திருடனைத்தான் திறமைசாலி என்கிறது இந்தச் சமுதாயம். ஏனென்றால் சமுதாயமும் சேர்ந்து திருடுகிறது. திருடனுக்குத்தான் திருடனைப் பிடிக்கும்.\nமருத்துவம், அதுவும் அலோபதி மருத்துவம் போன்ற கொலைகார தொழில் இந்த உலகில் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. ராணுவ வீரன் எதிரியை சுட்டுக் கொன்று விடுகிறான். சடுதியில் விடுதலை. இப்போதைய நவீன மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவம் செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதல் என்கிற வைத்திய முறை இருக்கிறதே அதை விட கொடுமையான நரகம் இப்பூவுலகில் வேறு இல்லை.\nநண்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொடுக்க, நல்ல நல்ல காமிக்ஸ் புத்தகங்களைப் பரிசளியுங்கள். டிவி கார்ட்டூன்கள் அறிவை வளர்ப்பதில்லை. புத்தகங்கள் நினைவுகளை உருவாக்கி, உள்ளத்துக்குள் பதிய வைக்கின்றன.\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, புனைவுகள், ராணி காமிக்ஸ்\nநிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.\nஇந்தியா���ில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.\nநம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.\nநல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.\nமக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும் ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும் ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத ��ற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்\nசரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.\nஇனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.\nஅது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன\nமாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.\nஇதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nநண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.\nமலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.\nகுளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும்.\nவிரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்ப��ி வசதிகளும் செய்து தரப்படும்.\nமிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், நிலம், நிலம் தொடர், மலிவு விலை வீடுகள்\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்...\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது ...\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமத�� (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/entertainment/?filter_by=popular", "date_download": "2020-06-01T17:08:35Z", "digest": "sha1:7HD232LDQZJCQ3BMPHTAJMWBTTQSMDDO", "length": 5202, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nமுனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்- மனதில் உறுதி வேண்டும்\nபொழுதுபோக்கு November 23, 2015\nகுரு மாற்றம் 2016 – 2017\nபொழுதுபோக்கு July 8, 2016\nபொழுதுபோக்கு February 1, 2016\nபொழுதுபோக்கு December 28, 2015\nபடித்ததில் பிடித்தது : மேத்தா\nபொழுதுபோக்கு November 30, 2015\nபொழுதுபோக்கு February 14, 2016\nபொழுதுபோக்கு November 4, 2015\nகமலின் பிறந்த நாள் சிறப்பு பேச்சு\nபொழுதுபோக்கு November 8, 2015\nபொழுதுபோக்கு November 25, 2015\nதொண்டைமானாறு செல்வச்சன்னிதி ஆலய தீர்த்தவிழா\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/08/arya_samaj_and_dayanand_saraswati/attachment/6/", "date_download": "2020-06-01T15:22:26Z", "digest": "sha1:EAXPDFCMRUCEZQWP2FPJKCO5VW5RHP3O", "length": 11565, "nlines": 145, "source_domain": "www.tamilhindu.com", "title": "6 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்ப���்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nபளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]\nஇந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்\nஅறியும் அறிவே அறிவு – 5\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2017/05/", "date_download": "2020-06-01T17:43:18Z", "digest": "sha1:QVW7HDLGZQPDLPD2VHAKXLM6NNHDPFEL", "length": 12897, "nlines": 279, "source_domain": "barthee.wordpress.com", "title": "மே | 2017 | Barthee's Weblog", "raw_content": "\nநேரில் நின்று பேசும் தெய்வம் – அன்னையர் தினம்\nஅம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது.\nஉலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother’s Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.\n‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.\nஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.\nதாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« நவ் அக் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchState.asp?stat=10", "date_download": "2020-06-01T16:15:21Z", "digest": "sha1:T6FIWDAOSMH6W72PK6J4XJPHIAQI4ZFV", "length": 8600, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Advanced Search", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேடுதல் » Jammu and Kashmir\nமுதல் பக்கம் தேடுக முதல் பக்கம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nஎனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-06-01T15:20:35Z", "digest": "sha1:4C4FUJJLZUQRH4KHHD2Y3NCAFYYH54KR", "length": 28198, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "புத்தகங்களும் ஆரோக்கியமும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிலர் வீட்டில் எண்ணற்ற புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள், ஆனால் சிலருக்கு ஓரிரு பக்கங்கள் படித்தாலே தூக்கம் வந்துவிடும் நீங்கள் இரண்டாம் வகையறா என்றால், நீங்கள் பல நன்மைகளை\nஇழக்கிறீர்கள் என்று தான் கூற வேண்டும் உண்மைதான், இன்னும் தெளிவாகக் கூறுவதானால், வாசிப்பது – அதாவது உண்மையான புத்தகங்கள், பத்திரிகைகள், மின்-புத்தகங்களை வாசிப்பதைப் பற்றியே கூறுகிறோம். முகநூலிலோ இன்ஸ்டாகிராம் ஃபீடில் படிப்பதைப் பற்றிக் கூறவில்லை உண்மைதான், இன்னும் தெளிவாகக் கூறுவதானால், வாசிப்பது – அதாவது உண்மையான புத்தகங்கள், பத்திரிகைகள், மின்-புத்தகங்களை வாசிப்பதைப் பற்றியே கூறுகிறோம். முகநூலிலோ இன்ஸ்டாகிராம் ஃபீடில் படிப்பதைப் பற்றிக் கூறவில்லைவாசிப்பதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்று இங்கு பார்ப்போம். இவற்றைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆர்வமும் ஊக்கமும் வரக்கூடும்.\nஉங்கள் மனதைத் தூண்டி நன்கு செயல்பட வைக்கிறது (Stimulates your mind)\nவாசிப்பது உங்கள் மனதிற்கு ஒரு பயிற்சியாகிறது எனலாம். புத்தகங்களை வாசிப்பது உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, ஏனெனில், புத்தகங்களில் பக்கங்களில் இருக்கும் சொற்களைப் படித்துப் புரிந்துகொள்வது மட்டுமின்றி காட்சிகளையும் கற்பனை செய்துபார்க்கிறீர்கள், கருத்தளவில் சில முடிவுகளுக்கும் வருகிறீர்கள். அல்சீமர் முதுமை மறதி நோய் (டிமென்ஷியா) போன்ற நோய்களின் பாதிப்பையும் குறைக்க வாசிப்பு மறைமுகமாக உதவுகிறது.\nநினைவாற்றலை மேம்படுத்துகிறது (Improves memory)\nநீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு பக்கத்தை நீங்கள் புரட்டும்போதும் முந்தைய பக்கங்களில் படித்தவற்றை சிலவற்றை நினைவில் நிறுத்துகிறீர்கள், கதையை தொடர்ந்து கவனித்து வரவும், எல்லாக் கதாப்பாத்திரங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நினைவாற்றல் உதவுகிறது. இப்படி நீங்கள் செய்வதால் நினைவாற்றல் எப்படி மேம்படும் என்று நீங்கள் கேட்கலாம் இப்படிச் செய்யும்போது உங்கள் நினைவாற்றல் அதிகரித்து, மூளையில் பல புதிய நினைவுத்திறன் பாதைகளும் முடிச்சுகளும் உருவாகின்றன. முன்பே நினைவில் இருக்கும் தரவின் நினைவை பலப்படுத்தவும் வாசிப்பு உதவுகிறது, இதனால் எப்போது வேண்டுமோ அப்போது அவற்றை எளிதில் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது.\nசலிப்புணர்வில் இருந்து விடுபட உதவுகிறது (Reduces boredom)\nபடிப்பது என்பது ஒருவித தூண்டுதல், இது சலிப்பிலிருந்து உங்களை விடுவிக்கக்கூடியது. ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உடல்ரீதியாக எவ்வித அசைவுகளும் இல்லாமல், பல்வேறு காட்சிகளையும் முகங்களையும் கதாப்பாத்திரங்களையும் உருவாக்குகிறீர்கள், இதிலேயே உங்கள் முழு கவனமும் செலுத்தப்படுகிறது. வாசிப்பால் புதிய சிந்தனைகள், கருத்துகள், பொழுதுபோக்குகளும் உருவாகும்.\nநல்ல தூக்கத்திற்கு உதவுகிறது (Helps you sleep better)\nஎளிய ஒரு புத்தகத்தை வாசிப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். வாசிப்பது, மன அழுத்தத்தைக் குறைக்கவும் எல்லா பிரச்சனைகளையும் மறக்கவும் உதவுகிறது, இதனால் நீங்க தூங்க முயலும்போது உங்களை அலைக்கழிக்கும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் படிப்படியாகக் குறையும். டேப்லட், மொபைல் போன்ற தூக்கத்திற்கு தொந்தரவு ஏற்��டுத்தும் சாதனங்களைத் தவிர்க்கவும் புத்தக வாசிப்பு உதவுகிறது. புத்தகத்திலேயே மூழ்கிவிட்டால், காலை வரை விழித்திருப்பீர்கள், கவனமாக இருங்கள்\nபிறரிடம் பேசும், கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் திறனை மேம்படுத்த உதவுகிறது (Helps you communicate better)\nவாசிப்பால் உங்கள் அறிவும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. மொழியின் அழகும், நளினமும் பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதனால் அந்த மொழியில் நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மேம்படுகிறது. வாசிப்பு உங்களை பரந்த மனப்பான்மை கொண்டவராக்கும், இதனால் ஒத்த மனப்பான்மை கொண்டவர்களிடம் சிறப்பான உறவைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. நீங்கள் ஒப்புக்கொள்ளாத கருத்தையும் தகுந்த முறையில் கண்ணியமாக காதுகொடுத்துக் கேட்டு முறையாக உங்கள் கருத்தை முன்வைக்கும் திறனையும் வழங்குகிறது.\nபிரபல அமெரிக்க எழுத்தாளரான டாக்டர். சீயஸ் “வாசிப்பு அதிகமாக அதிகமாக நீங்கள் அதிகம் தெரிந்துகொள்கிறீர்கள்.தெரிந்துகொள்வது அதிகமாக அதிகமாக, மேலும் மேலும் உயரங்களை அடைவீர்கள்” என்று கூறியது சரிதான்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகள��்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Dai-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-01T16:37:30Z", "digest": "sha1:CXMARUPQ6CF7FF6TEIQLWJ6744VLDU5Q", "length": 9909, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Dai (DAI) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3975 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 01/06/2020 12:37\nDai (DAI) விலை வரலாறு விளக்கப்படம்\nDai விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Dai மதிப்பு வரலாறு முதல் 2017.\nDai விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDai விலை நேரடி விளக்கப்படம்\nDai (DAI) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDai செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Dai மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nDai (DAI) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDai (DAI) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDai செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Dai மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nDai (DAI) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDai (DAI) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDai செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Dai மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nDai (DAI) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDai (DAI) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDai செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த���தக தொடக்கத்தில் இருந்து. Dai மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nDai (DAI) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDai இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nDai இன் ஒவ்வொரு நாளுக்கும் Dai இன் விலை. உலக பரிமாற்றங்களில் Dai இல் Dai ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Dai க்கான Dai விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Dai பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDai 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Dai இல் Dai ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDai இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Dai என்ற விகிதத்தில் மாற்றம்.\nDai இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDai 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Dai ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDai இல் Dai விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDai இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDai இன் ஒவ்வொரு நாளுக்கும் Dai இன் விலை. Dai இல் Dai ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Dai இன் போது Dai விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Diamond-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-01T16:47:21Z", "digest": "sha1:FMEA2VIH2D2XLIGQ74XIHEAHKGPCDRFC", "length": 10825, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Diamond (DMD) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3975 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 01/06/2020 12:47\nDiamond (DMD) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Diamond மதிப்பு வரலாறு முதல் 2014.\nDiamond விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDiamond விலை நேரடி விளக்கப்படம்\nDiamond (DMD) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Diamond மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nDiamond (DMD) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond (DMD) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Diamond மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nDiamond (DMD) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond (DMD) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Diamond மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nDiamond (DMD) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond (DMD) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDiamond செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Diamond மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nDiamond (DMD) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Diamond வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDiamond 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Diamond இல் Diamond ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Diamond இன் போது Diamond விகிதத்தில் மாற்றம்.\nDiamond இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nDiamond இன் ஒவ்வொரு நாளுக்கும் Diamond இன் விலை. உலக பரிமாற்றங்களில் Diamond இல் Diamond ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Diamond க்கான Diamond விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Diamond பரிமாற்ற வீதத்��ின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDiamond 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Diamond இல் Diamond ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDiamond இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Diamond என்ற விகிதத்தில் மாற்றம்.\nDiamond இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDiamond 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Diamond ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDiamond இல் Diamond விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDiamond இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDiamond இன் ஒவ்வொரு நாளுக்கும் Diamond இன் விலை. Diamond இல் Diamond ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Diamond இன் போது Diamond விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T17:37:22Z", "digest": "sha1:VNVFPQFMG4LQUFMBGG4L7J22GEELNCLP", "length": 8177, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநண்பரே... வானிலையம் என்ற தலைப்பைப் படித்தவுடன் அது வானிலை ஆய்வகம் குறித்தது என்ற நினைத்தேன். ஆனால் கட்டுரையைப் படித்த பின்னரே அது விமான நிலையம் எனப் ப���ரிந்தது. வானூர்தி நிலையம் என்றோ, விமான நிலையம் என்றோ மாற்றலாமா விமானம் தமிழ்ச் சொல் என்றே எண்ணுகிறேன். எ.கா. கோயில் விமானம் என்று படித்ததாக நினைவு. --Ragunathan 00:20, 8 ஏப்ரல் 2010 (UTC)\nவானிலையம் தமிழ்நாடு அரசு வழக்கிலுருந்து எடுத்துப் போடப்பட்டது. விமான நிலையம்/வான் நிலையம் = வானிலையம் இரண்டும் தமிழக அரசு பயன்படுத்துகிறது. அவர்கள் சொற்களுக்கு இணக்கமாதில் சுருக்கமானதை இட்டுள்ளேன். விமானம் என்பது சிலர் வடமொழி என்று கருதுகின்றன. என்னைப் பொறுத்தவரை விமானம் தமிழ் தான். விமான நிலையம் எனவும் மாற்றலாம். - ராஜ் (தொழில்நுட்பம்) - 9-4-2010\nரயில் வந்து, நின்று, ஓய்வெடுத்துச் செல்லும் இடம் ரயில் நிலையம் எனில் விமானத்திற்கும் விமான நிலையம் எனக் கூறலாம் தானே. அதனால் வானிலையம் என்பதை விமான நிலையம் என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன்.--Ragunathan 19:08, 8 ஏப்ரல் 2010 (UTC)\nவிமானம் என்பது Aeroplane ஐக் குறிக்கும். பொதுவாக Aircraft என்பதை வானூர்தி எனலாம். எனவே வானூர்தி நிலையம் என்பது சரியாக இருக்கலாம். விமானம் (en:Fixed-wing aircraft) என்பதற்குத் தனியான கட்டுரை எழுதப்படல் விரும்பத்தக்கது.--Kanags \\உரையாடுக 22:21, 8 ஏப்ரல் 2010 (UTC)\nபொதுவாக விமான நிலையத்தில் பயணியர் விமானங்களே வருகின்றன. ஹெலிகாப்டர்கள் அல்லது உலங்கூர்திகள் வருவதில்லை. இது பயணியர் விமான நிலையத்திற்கு பொருந்தும். ஆனால் ராணுவப் பயன்பாட்டில் உலங்கூர்திகளும் வரலாம். என் இருப்பிடத்தின் அருகில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் விமானங்களும், 15 கி.மீ. தொலைவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இரண்டு வகை ஊர்திகளும் வருகின்றன. எனவே விமான நிலையம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. எனினும் ஏனையோர் கருத்துகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--Ragunathan 22:36, 8 ஏப்ரல் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2011, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/79", "date_download": "2020-06-01T16:22:35Z", "digest": "sha1:Z4QCP6YLX4UHR5X3Z34TXFCLPLJJBE4L", "length": 4924, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/79\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/79\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/79\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/79 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-06-01T17:16:54Z", "digest": "sha1:3U5NIA6O5SLVFJGT6X744CCBAJHFSEVL", "length": 4947, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "நுதற்குறி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுண்டரம், திலகம் முதலிய நெற்றிக்குறிகள்\nநுதற்குறி = நுதல் + குறி\nநுதல், ஒண்ணுதல், கண்ணுதல், நன்னுதல், நுதலணி, வாணுதல்\nபுண்டரநீறு, திரிபுண்டரம், ஊர்த்துவபுண்டரம், புண்டரம்\nபுண்டாரம், திருநாமம், நுதற்குறி, பன்னிரண்டுதிருமண், பிவாயம், முண்டம், முண்டி\nஆதாரங்கள் ---நுதற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2012, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coimbatore-two-deadone-injured-in-high-speed-collision.html", "date_download": "2020-06-01T16:10:33Z", "digest": "sha1:XGOYPE5TNR73SQFM6DNQG57XAVPVNRK5", "length": 14647, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coimbatore : Two dead,one injured in high-speed collision | Tamil Nadu News", "raw_content": "\n'மச்சான் வாந்தி வருது வண்டிய நிறுத்து'... 'நொடிப்பொழுதில் பல்டி அடித்த கார்'... பதற வைக்கும் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவாந்தி வந்ததால் இரு இளைஞர்கள் உயிர் தப்பிய நிலையில், கோர விபத்தில் சிக்கி அவரது நண்பர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக இருந்தார். பொள்ளாச்சி பகுதி தனியார் தொலைக்காட்சி நிருபராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் நண்பர்களான செந்தில்குமார், கல்லூரி மாணவர் கிஷோர், அருண், மணிகண்டன் ஆகியோருடன் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பர்களுக்கு காலண்டர், டைரி கொடுப்பதற்காகச் சென்றார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர்.\nகார் தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் இருந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருகிறது என கூறியுள்ளார்கள். இதையடுத்து காரை நிறுத்திய சந்திரசேகர், இருவரையும் அங்கேயே இறக்கி விட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரசேகர், செந்தில்குமார், கிஷோர் ஆகிய 3 பேரும் கிணற்றுக்கடவுக்குச் சென்று அங்குள்ள நண்பர்கள் சிலரைச் சந்தித்து காலண்டர் கொடுத்துள்ளனர்.\nபின்னர் வீட்டுக்குப் புறப்பட்ட மூவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். கார் நள்ளிரவில் கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்றபோது, ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடந்ததால், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nகாரை ஓட்டி வந்த தே.மு.தி.க. பிரமுகர் சந்திரசேகர், அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு பொள்ள���ச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரசேகரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nஆபத்தான கட்டத்திலிருந்த செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக காரில் வந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகக் கூறி இறங்கியதால் இருவரும் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன சந்திரசேகருக்குச் செல்வி என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nஇதற்கிடையே விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், ''விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை உள்ளது. அதில் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சிதறி ரோட்டில் விழுந்துள்ளது. இதன்காரணமாக வேகமாக வந்த கார் அதில் பட்டு வழுக்கி நிலைதடுமாறி இருக்கலாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து நடந்து உள்ளது. சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு மற்ற வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது'' எனக் கூறினார்கள்.\n'அம்மா தர்மம் போடுங்க'... 'ரோட்டில் பிச்சை எடுக்கும் 'பிரபல தொழிலதிபர்'...அசர வைக்கும் காரணம்\n‘அதிவேகத்தில்’ டிவைடர்மீது மோதி... மேம்பாலத்திலிருந்து ‘தலைகுப்புற’ கீழே விழுந்த கார்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...\n'50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...\n‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...\n‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'\n'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்\n‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\n‘விபத்தில்’ சிக்கிய பெண்ணை ‘மீட்க’ சென்றபோது ‘காத்திருந்த’ பயங்கரம்... ‘20 நாட்களாக’ தேடப்பட்டுவந்த ‘குடும்பத்திற்கு’ நேர்ந்த துயரம்...\n‘வேளாங்கண்ணி’ கோயிலுக்கு சென்ற குடும��பம்.. ‘பாதிவழியில் பஞ்சரான கார்’.. நொடியில் நடந்த கோரவிபத்து..\nலாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...\n35 ‘ஐடி’ ஊழியர்களுடன் கிளம்பிய பேருந்து... ‘சுற்றுலா’ சென்றவர்களுக்கு... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...\n‘சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து’... ‘ஊர் திரும்பியபோது’... ‘கார் கவிழ்ந்து’... ‘புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்’\n‘அமெரிக்கா செல்லும்’... ‘பெற்றோரை வழியனுப்ப வந்த’... ‘ஒட்டு மொத்த குடும்பத்திற்கு’... ‘திடீரென திரும்பிய லாரியால் நிகழ்ந்த பயங்கரம்'\nதிருச்சி அருகே பயங்கரம்...'கோயிலுக்கு' சென்றுவிட்டு திரும்பியபோது... கிணற்றுக்குள் 'பாய்ந்த' கார்... 'சம்பவ' இடத்திலேயே 3 பேர் பலி\n18 இடங்களில் 'குண்டுவெடிப்பு'... 58 பேர் பலி...252 பேர் படுகாயம்... கறுப்பு தினத்தின் '22ம் ஆண்டு' 'நினைவு தினம் இன்று'... 'நினைவலைகளை' பகிரும் ஓய்வுபெற்ற 'உதவி ஆணையர்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nVIDEO: நட்சத்திர விடுதியில் நடந்த ‘நைட்க்ளப்’ நடனம்.. கம்பியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ‘இளம்பெண்’.. அதிர்ச்சி வீடியோ..\n'அடுத்தடுத்து'... 'ஒன்றுடன் ஒன்று 5 வாகனங்கள் மோதியதால்'... 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து’\n'அத்துமீறி' வீட்டுக்குள் நுழைந்து... 'காதலிக்க' மறுத்த பெண்ணுக்கு நிகழ்ந்த 'பயங்கரம்'... 'நீதிபதி' வழங்கிய 'அதிரடி தண்டனை'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shardul-thakur-first-india-cricketer-to-start-outdoor-practice-019807.html", "date_download": "2020-06-01T17:22:59Z", "digest": "sha1:MUSBAPDMNBU5NOBOOEOEZCEZJTTT7THW", "length": 16587, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்! | Shardul Thakur first India cricketer to start outdoor practice - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்\nஎங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்\nமும்பை : இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுனில் இருந்த ��ிலையில், முதன் முறையாக இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார்.\nபிசிசிஐ கடந்த சில நாட்களாக வீரர்களை பயிற்சி செய்ய வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வைக்க தயார் ஆகி வரும் நிலையில் இது முதல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.\nபேன்ட் பாக்கெட்டுக்குள்ள பாட்டிலை வைச்சுகிட்டு எப்படி ஆடுறது தலை சுற்ற வைத்த ஐசிசி விதிகள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் லாக்டவுனில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த இரு மாதமாக யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. கடுமையான லாக்டவுன் விதிகளும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.\nமூன்று லாக்டவுன்கள் முடிந்து நான்காவது லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றாக தனிப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், கிரிக்கெட் வீரர்கள் தனித் தனியாக பயிற்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.\nஅதில் முதல் வீரராக வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். அவர் மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்தவர். மும்பை நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்ய துவங்கி உள்ளார்.\nபால்கர் மாவட்டம் சிவப்பு மண்டலம் அல்ல என்பதால் அங்கே விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மும்பை நகரில் இருப்பதால் இப்போதைக்கு பயிற்சி செய்ய முடியாது என கூறப்படுகிறது.\nயாரையும் கேட்காமல் களத்தில் குதித்த இளம் இந்திய வீரர்.. கோபத்தில் பிசிசிஐ.. விரைவில் நடவடிக்கை\nதம்பி.. யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க.. இளம் வீரர் மீது கடும் கோபத்தில் பிசிசிஐ.. கசிந்த தகவல்\nநான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nதினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி\nஅப்பாவாகப் போகும் இளம் இந்திய வீரர்.. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நடந்த திருமணம்.. செம ட்விஸ்ட்\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nஎல்லா கிரிக்கெட் போட்டியும் பிக்ஸிங் செய்யப்பட்டது தான்.. பின்னணியில் யார்\nவெட்டுக்கிளிக்கெல்லாம் பயப்படாதீங்க.. கிரிக்கெட் வீரர் சர்ச்சை.. சரமாரியாக விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nதோனி எனக்கு அணியில் இடம் தரலை.. காரணம் இந்த சம்பவம் தான்.. உண்மையை போட்டு உடைத்த சீனியர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்���ிக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/mar/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-32-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3384013.html", "date_download": "2020-06-01T16:19:29Z", "digest": "sha1:7FJ6GORFF2Q5FFEPDD4WSJGHKB3IVITC", "length": 10721, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா: 32 மருத்துவக் குழு வாகன சேவை தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகரோனா: 32 மருத்துவக் குழு வாகன சேவை தொடக்கம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணா்வு மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள 33 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களின் சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியா் வளாகத்திலிருந்து இந்த வாகனங்களின் மருத்துவ சேவையை ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடக்கி வைத்தாா்.\nஇந்த மருத்துவக் குழு வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் முகாமிட்டு, 24 நான்கு மணிநேரமும் செயல்பட்டு, அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் நேரில் சென்று கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மேலும், யாருக்கேனும் கரோனா வைரஸ் அறிகுறிகள், காய்ச்சல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டால், இக்குழுவினா் நேரில் சென்று பாதிக்கப்பட்டவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சோ்த்து கண்காணிக்க ஏற்பாடு செய்வா். வட்டார அளவில் இயக்கப்படும் இந்த வாகனங்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் கொண்ட குழுவினா் இதில் பணியில் இருப்பாா்கள். கரோனா வைரஸ் தொடா்பான சந்தேகங்கள் இருந்தால், பொது மக்கள் இந்த மருத்துவக் குழுவினரை அணுகி தகவலைப் பெற்று பயனடையலாம்.\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மூன்று வாக���க் குழு முகாமிட்டுள்ளது. இக்குழுவினா் வெளியூா், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கவும், மருத்துவக் குழு மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இந்த வாகனங்கள் மூலம் காய்ச்சல் சோதனை மேற்கொண்டனா்.\nதகவல் மையத்தை தொடா்புகொள்ளலாம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்த தகவலை, 04146-221744 என்ற தகவல் மையத்துக்கு தொடா்புகொண்டு பேசினால், உடனடியான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதுவரை வெளிநாடுகளிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பி வந்த 46 பேரில், 28 போ் கண்காணிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 18 போ், 14 நாள்கள் கண்காணிப்பில் தொடா்வதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.\nஇந்த விழிப்புணா்வு, மருத்துவ சேவை வாகன இயக்க தொடக்க நிகழ்ச்சியின்போது, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133206-kodungaiyur-fire-accident-issue", "date_download": "2020-06-01T17:26:26Z", "digest": "sha1:C4HYI2LFQGZJWZ2UU56PPOQQXW2LG2UY", "length": 6788, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 August 2017 - “உங்கள் வீட்டில்கூட தீ தடுப்பு விதிகளை மீறியிருக்கிறீர்கள்!” | Kodungaiyur Fire Accident issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு - தினகரன் மீண்டும் கைது\nமோடி பாடிய அம்மா புராணம்\nமுதல்வர் Vs ஸ்டாலின்... எடப்பாடி தொகுதியின் ஏரிப் பஞ்சாயத்து\nபிரதமர் வேட்பாளரை வீழ்த்திய மோடி\nஓ.பி.எஸ���ஸைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கு..\n - வைகோவின் திடீர் தி.மு.க பாசம்\n” - திருவண்ணாமலையில் ஸ்டாலின்\n“சர்.பிட்டி.தியாகராயர் பாரம்பர்யத்தில் வந்தவர் தினகரன்”\nரகசிய ஆம்புலன்ஸ்... சுடச்சுட சாப்பாடு - சிறையில் இருந்து ஒரு மொட்டைக் கடிதம்\n‘குடோன்’ தாதாக்களின் க்ரைம் ஹிஸ்டரி - புரளும் கோடிகள்... விழும் கொலைகள்...\nஐரோப்பாவில் உடைபட்டது தடை... என்ன செய்யும் இந்தியா\n“பெரியாரைப் பரப்புவதை விட பாதுகாக்கவே விரும்புகிறோம்\nஆதார் இல்லாததால் நின்றுபோன உதவித்தொகை\n‘உங்களுடைய அடுத்த திட்டம் என்ன\n“உங்கள் வீட்டில்கூட தீ தடுப்பு விதிகளை மீறியிருக்கிறீர்கள்\n“சென்னையை நீர்க் கல்லறையாக மாற்ற நினைக்கிறது தமிழக அரசு\nசசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்” - ஜெயலலிதா ஸ்டேட்மென்ட்\n“உங்கள் வீட்டில்கூட தீ தடுப்பு விதிகளை மீறியிருக்கிறீர்கள்\n“உங்கள் வீட்டில்கூட தீ தடுப்பு விதிகளை மீறியிருக்கிறீர்கள்\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/portfolio/ethics-for-design/", "date_download": "2020-06-01T14:51:51Z", "digest": "sha1:6BBC7APDJOR6RNPPHSJC4227U3ARRUQK", "length": 6976, "nlines": 166, "source_domain": "leenamanimekalai.com", "title": "ஒற்றையிலையென – Leena Manimekalai", "raw_content": "\nலீனா மணிமேகலை கவிதைகள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஒரு தன்னிலை மறுவிசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தவையாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒளி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் “பெண்ணெழுத்து” என்ற கருத்துருவம் தமிழில் வலுப்பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலைக் காண்கிறேன்.\nஉலகின் அழகிய முதல் பெண்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-01T17:18:55Z", "digest": "sha1:RERAM6346U4E5HLJEN2EUZICEUHGLSQ4", "length": 15539, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய அமைதி காக்கும் படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய அமைதி காக்கும் படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய அமைதி காக்கும் படை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய அமைதி காக்கும் படை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழநாடு (பத்திரிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொ���ு)\nவான்புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வான்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டு அம்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதிகாக்கும் படை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவான் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை படைத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை பூபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் இரண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதிப் படை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலீபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழ. நெடுமாறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஎன்எஸ் விராட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. மூ. இராசமாணிக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/Intro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவான் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை இனப்பிரச்சினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனக்கலவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச விடுதலைப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா-பாகிஸ்தான் போர், 1965 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக்மேட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தரைப்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ‎ (← இணை��்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-01T17:45:06Z", "digest": "sha1:FJ57REXMEIQIFMGVIM4QT4HXVK6ZQ4DJ", "length": 5054, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கல்யாண பரிசு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கல்யாண பரிசு (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/appa-naan-enna-seiya-vendum/", "date_download": "2020-06-01T15:55:48Z", "digest": "sha1:RNOK3COBEB7BS4MEYB2PQCRGYFYU6NQK", "length": 3002, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Appa Naan Enna Seiya Vendum Lyrics - Tamil & English", "raw_content": "\nஅப்பா நான் என்ன செய்ய வேண்டும்\nஅப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)\nஅருளும் அருளும் அருளும் கரத்தால்\nஅப்பா நான் என்ன செய்ய வேண்டும்\nஅப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)\n1. உம் வேலை செய்வதுக்காசை\nஉமக்காக நிற்பது வாஞ்சை (2)\nநீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா\n2. உன் ஜீவன் எனக்காக தந்தீர்\nஉம் இரத்தம் எனக்காக சிந்தி (2)\nஎன் ஜீவ நாள் முழுவதும் நான்\nஉமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/appa-ummai-nesikkiren/", "date_download": "2020-06-01T15:34:33Z", "digest": "sha1:O3AJZGIBUMYK2LCTGQXLZNWDR4AGWBUI", "length": 3802, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Appa Ummai Nesikkiren Lyrics - Tamil & English", "raw_content": "\n1. எப்போதும் உம் புகழ்தானே\nஎல்லாம் நீர்தானே – ஐயா\n2. பலியாகி என்னை மீட்டிரையா\nஒளியாய் வந்தீரையா – ஐயா\n3. உந்தன் அன்பு போதுமையா\nஎன் நேகர��� நீர்தானையா – ஐயா\n4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே\nவிண்ணக பேரின்பமே – அப்பா\n5. அனுதின உணவு நீர்தானைய -என்\nஅருட்கடல் நீர்தானையா – எனக்கு\n6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்\nஅருகதை இல்லையையா – ஐயா\n7. ஜெபமே எனது ஜீவனாகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/07163720/Tanwantiri-Peetam.vpf", "date_download": "2020-06-01T15:58:18Z", "digest": "sha1:YE5SVYR357JTES7MUM33TJEQ4D2DXEYL", "length": 18657, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanwantiri Peetam || பிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம் + \"||\" + Tanwantiri Peetam\nபிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம்\nமனித வாழ்வின் பற்றுக்கோலாக ஆன்மிகம் விளங்குகிறது. ஏதோ ஒரு தருணத்தில் நம்பிக்கை இழக்கும் மனிதனின் சோர்வை நீக்கி வாழ்வின் போக்கை மாற்றியமைக்கும் அற்புதமான வரமாக, ஆன்மிக வழிபாடுகளும், கடவுள்களின் உருவ ஆராதனைகளும் உள்ளன.\nவாழ்வில் கோடிகோடியாய் பொருள் செல்வம் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் எனும் பெரும் செல்வம் இல்லையெனில் வாழ்வு இன்பமாக அமையாது. நம் உடல்நலன் காத்து நமக்கு ஆரோக்கிய வாழ்வு அருளும் தெய்வமாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார்.\nதேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மகாவிஷ்ணுவின் அவதாரமாக கடலில் இருந்து திருக்கரங்களில் அமிர்த கலசத்துடன் தோன்றியவரே ஸ்ரீதன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் பன்னிரண்டாவது அவதாரமாக போற்றப்படுகிறார். உலகின் முதல் மருத்துவராகவும், எண்ணற்ற மருத்துவ முறைகளுக்கு மூல ஆதாரமாகவும், தன்னை நாடும் பக்தர்களுக்கு பிணி தீர்ப்பவராகவும் இவர் அருள்கிறார்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனித்த சிறப்பு மிக்க ஆலயம், ‘தன்வந்திரி பீடம்’ என்ற பெயரில் உள்ளது. 75 சன்னிதிகள், நலம் தரும் மூலிகை ஹோமங்கள், கவலைகள் தீர்த்திடும் கடவுள் விக்கிரகங்கள், தூய்மையான பரந்த இடம் என பக்தர்களின் மனதை மகிழவைத்து வரவேற்கிறது இந்த பீடம். சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்யம் என ஷண்மத கடவுள்களை போற்றும் விதத்தில், இந்த ஆலயத்தில் ஆறு மத கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.\nஉலக மக்களின் நலனுக்காக ஸ்ரீ முரளிதர சுவாமிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தன்வந்திரி பீடம். இதன் முன் பக்கமாக நுழைந்தவுடன், தேசத்தைக் காக்கும் பெண் சக்தியான பாரதமாதா நிற்கிறாள். அவளை வணங்கி பீடத்தின் பிரதான வாசல் வழியாக உள்ளே சென்றால், வலது பக்கம் சயன கோலத்தில் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். பொதுவாக வாஸ்து பகவானின் உருவச்சிலையை ஆலயங்களில் காண்பதென்பது அரிதானது. அதிலும் புராணத்தில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே சயனக்கோலத்தில் அற்புதமான அழகுடன் இங்கு இருப்பது சிறப்பு.\nஇங்குள்ள தெய்வங்களின் சிலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக சிறந்த முறையில் அமைந்துள்ளன. பீடத்தின் முகப்பு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரியும் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அமுத கலசத்துடன், திருமண் தரித்து சிரித்த முகத்துடன் அருள் புரிகிறார். இங்குள்ள காலச் சக்கரத்தில், நவக்கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளை அகற்ற, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nமரண பயம் நீக்கி, மாங்கல்ய பாக்கியம் அருளும் மகிஷாசுரமர்த்தினி, பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிடம் இருந்து காத்திடும் பிரத்யங்கரா தேவி, நல்வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கஷ்டங்கள் நீக்கும் அஷ்ட நாக கருடன், இழந்த பொருளை மீட்டுத் தரும் கார்த்தவீர்யார்ச்சுனன், குழந்தை பாக்கியம் தரும் நவநீத கிருஷ்ணன், பதவி தரும் பட்டாபிஷேக ராமர், சுகம் தரும் சுதர்சன ஆழ்வார், சத்தியம் காக்கும் சத்தியநாராயணா, வாக்கு தரும் ஸ்ரீ வாணி சரஸ்வதி, குலம் தழைக்க வைக்கும் கூர்ம லட்சுமி நரசிம்மர், சங்கடம் தீர்க்கும் ராகு- கேது, சொர்ணம் அளிக்கும் சொர்ணாகர்ஷண பைரவர், நன்மைகள் தரும் நவ பைரவர், அன்ன மளிக்கும் காசி அன்னபூர்னேஸ்வரி போன்ற தெய்வங்களுடன் முருகப்பெருமான், காயத்திரி தேவி, தத்தாத்ரேயர், ரெங்கநாதர், ஷீரடி சாய்பாபா, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், மரகதாம்பிகா சமேத மரகதேஸ்வரர் போன்ற எண்ணற்ற தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.\nமூலவரான தன்வந்திரி பகவான் 8 அடி உயரத்தில் நி��்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல்கொடி ஏந்தியபடி பத்மபீடத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவியாக வீற்றிருப்பவர், மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கிய லட்சுமி தாயார். இவரும் தன்வந்திரி பெருமாளைப் போலவே, அமிர்த கலசமும், சீந்தல்கொடியும் கைகளில் ஏந்தியிருக்கிறார். இந்த அன்னைக்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால், ஆரோக்கிய தோஷங்கள் நீங்குவதுடன், ஆனந்தமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.\nஇங்கு பசுக்களை காக்கும் கோசாலை, மனத்தூய்மை தரும் துளசி மாடம், வள்ளலார், ரமணர், ராகவேந்திரர், காஞ்சி பெரியவர், மகா அவதார் பாபாஜி, அகத்தியர், ராமகிருஷ்ணர், குழந்தையானந்தா மகா சுவாமிகள், புத்தர், குருநானக், மகாவீரர், வீரபிரம்மங்காரு போன்ற மகான்களுடன் சஞ்சலம் போக்கும் சஞ்சீவராயராக அனுமனும் வீற்றிருக்கிறார்.\nஇந்த தன்வந்திரி பீடத்தில் இருக்கும் தெய்வங்களுக்கு அர்ச்சனை, ஆரத்தி போன்றவை கிடையாது. யாகம் மட்டுமே உண்டு என்பதால், பக்தர்கள் அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கும்படி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காலை, மாலை உலக நலன் கருதி கூட்டு பிரார்த்தனை நடைபெறும். மேலும் பீடத்தில் தினமும் நடைபெறும் தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரி ஹோமமும் உண்டு. இந்த ஆலயத்தின் விழா வருகிற 13-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 16-ந் தேதி (சனிக்கிழமை) தன்வந்திரி பகவானுக்கு 1008 கலச அபிஷேகமும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாசருக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. 17-ந் தேதி ஷண்மத தெய்வங்களை ஆராதிக்கும் வகையில் ஒரே மேடையில் ஷோடஸ (பதினாறு) தெய்வீக திருக்கல்யாண மகோற்சவமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, உடல் ஆரோக்கியம் பெறலாம் என்கிறார்கள்.\nசென்னையில் இருந்து மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பதியில் இருந்து தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தூரத்தில் வாலாஜாபேட்டை அமைந்துள்ளது. ஆலயத்திற்குச் செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விம���னப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/manal-mettil-oru-azhagiya-veedu.html", "date_download": "2020-06-01T16:36:28Z", "digest": "sha1:Z2DFL2KMN234JRFZII4DW3X72HVJFB3Q", "length": 6076, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Manal Mettil Oru Azhagiya Veedu", "raw_content": "\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\n‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெயர்ப்பாளன், செயற்பாட்டாளன் என்கிற அடையாளங்களெல்லாம் தற்காலிகமானவை, சமயங்களில் கூச்சத்திற்குரியவை என்றே நான் புரிந்திருக்கிறேன். இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை மொழியாக்கம் என இதுவரையிலும் என்னுடைய 30 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அன்றாட வாழ்வு, இலக்கிய வாழ்வு, அரசியல் வாழ்வு என்பதற்கிடையில் என்னளவில் மலையளவு பிளவுகள் ஏதும் இல்லை. நண்பர்களுக்கான கடிதமும் முதல்காதல் கவிதைகளும் இலக்கியம் என்றே நான் கருதுவதால் எழுதத்துவங்கி அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. பிரசுரம்தான் எழுதுவதற்கான அடையாளம் எனில் எழுதத்துவங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றும்போல எனக்கு எல்லாவகையிலும் நண்பர்களும் உடன்பயணிகளும் வழிப்போக்கர்களும், கருத்து எதிரிகளும் உண்டு. தற்போது இலண்டனுக்கு வெகு தொலைவிலுள்ள குறுநகரொன்றில் வசிக்கிறேன். ‘எமது வாழ்வு இவ்வாறுதான் கொண்டு செல்லப்படவேண்டும் என நாம் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது, எமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்வு’ எனும் பீட்டில்ஸ் பாடகன் ஜான் லென்னானது கூற்றை எனது தலையினுள் எங்கெங்கும் நான் கொண்டு திரிகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/11/india-unemployment-rate-increased-in-modi-regime/", "date_download": "2020-06-01T15:59:32Z", "digest": "sha1:M2FTIOFVN4CKM7A66VOUE24KVWDHB5MA", "length": 25794, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்ந��கர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு \nபக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு \nஇந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18-ம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் 2019 – பிப்ரவரி மாதத்தின் படி 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2016, செப்டம்பருக்கு பிறகான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக பதிவாகியுள்ள இது 2018, பிப்ரவரியில் 5.9 விழுக்காடாக ��ருந்தது. இந்த விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) வெளியிட்டுள்ளது.\nமோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு\nவேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைந்த போதிலும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மும்பையை சேர்ந்த இச்சிந்தனை குழாமின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார். உழைப்புச் சந்தையில் தொழிலாளர்களின் பங்கேற்பு சற்று குறைந்துள்ளதை மேற்கோளிட்டு இதை கூறினார். சென்ற ஆண்டு 40.6 கோடியாக இருந்த வேலையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 40 கோடியாக குறைந்து விட்டதாக அவர் கூறினார்.\nஇலட்சக்கணக்கான குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் உள்ள விவரங்கள் ஏனைய அரசாங்கத்தின் ஆய்வு விவரங்களை காட்டிலும் அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பல்வேறு பொருளாதார அறிஞர்களும் கூறுகின்றனர்.\nபாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள மோடிக்கு இந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் விரும்பத்தக்கதாக இருக்கப்போவதில்லை. விவசாய உற்பத்திப்பொருட்களின் விலை குறைவு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகள் ஆளுங்கட்சிக்கு எதிராக எப்பொழுதுமே எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் பிரச்சினைகள் ஆகும்.\n♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் \n♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்\nஇதற்கு முன்பு அரசாங்கம் வெளியிட்ட வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் காலாவதியாகிவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் சமீபமாக வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிடாமலேயே மோடி அரசாங்கம் நிறுத்தியது. அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாலேயே அதை வெளியிடாமல் நிறுத்தியதாக அரசாங்கம் சப்பைக்கட்டு கட்டியது. ஆனால் மோடி அரசாங்கத்தின் புரட்டலை அத்துறையின் தலைமை அதிகாரி போட்டுடைத்தது மட்டுமல்லாமல் அப்பதவியிலிருந்தும் விலகி விட்டார்.\nஇந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18-ம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையிலிருந்து ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.\nமோட��யின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் 110 இலட்சம் பேர் வேலையிழந்ததாக இதே ஆய்வு நிறுவனம், 2019 ஜனவரி மாதம் வெளியிட்ட மற்றுமொரு அறிக்கை கூறியது. அதே போலவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மோடி ஏவிய மற்றுமொரு அஸ்திரமான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி இலட்சக்கணக்கான சிறு வணிகங்களை காலி செய்ததாக அந்த அறிக்கை மேலும் கூறியது.\nவேலை வாய்ப்பு மற்றும் சிறு வணிகங்களில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது குறித்து எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்று சென்ற மாதத்தில் பாராளுமன்றத்தில் மோடி அரசாங்கம் கூறியிருந்தது.\nபணமதிப்பழிப்பு மற்றும் GST அஸ்திரங்களால் அன்றாடம் நூறோ, இருநூறோ சம்பாதித்துக் கொண்டிருந்த ஏழைகளின் வயிற்றில் அடித்தது மட்டுமல்லாமல், படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பதும் ஒரு ‘பிசுனஸ்’தான் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T14:53:40Z", "digest": "sha1:KKOEBXDDTXH2B2VCBWNRJACRILQIHAZX", "length": 66984, "nlines": 320, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'சநாதனதர்மம்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nஇல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார் - குறள் ஆய்வு-6 பகுதி-2\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in பொங்கு தமிழ்\nஇல்லறத்தமிழன் துணையிருக்கும் இயல்புடைய மூவர் யார் - குறள் ஆய்வு-6 பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு - குறள் ஆய்வு-6 பகுதி-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்த் திருக்குறளை விழுங்கத் துடிக்கும் ஆரியம்\" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்த் திருக்குறளை விழுங்கத் துடிக்கும் ஆரியம் ஒரே நாடு' என்னும் ஒற்றைக் கலாச்சார அமைப்பை நிறுவி, இந்தியாவின் பன்மைத்துவத்தை விழுங்கிச் செரித்துவிட நினைக்கும் ஆரிய ஆதிக்க சக்திகள், தங்கள் இலக்கிற்குத் பெரும் தடையாகக் கருதுவது தமிழரின் தனித்துவப் பண்பாட்டு அடையாளங்களையும், அறங்களையும், வாழ்வியல் தடங்களையும் சுமந்துகொண்டு, பேரரண்களாக நிற்கும் மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையுடன் உயிர்ப்புடன் விளங்கும் தமிழ்க் கழக(சங்க) இலக்கியங்களைத்தான். அவற்றுள்ளும், 'உலகப்பொதுமறை' என்று உலகோரெல்லாம் பாராட்டி அழைக்கும் 'திருக்குறள்' என்னும் தமிழரின் பண்பாட்டு அறவாழ்வின் சாட்சியின் இருப்பு ஆரியர்களின் கண்களை நிறையவே உறுத்துகின்றது. திருக்குறளையும் தமிழ் மொழியையும் 'இந்துத்துவத்துக்குள்' செரித்துவிடத் திட்டமிட்ட கோல்வால்க்கர் இந்தியாவின் பன்மைத்துவத்தைச் செரித்து ஆரியர்களின் ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவும் முதன்மைத்திட்டம் வகுத்த ஆரிய சித்தாந்தவாதி திருமிகு.கோல்வால்கர் 1943லேயே தமிழ் மொழியையும் திருக்குறளையும் ஆரிய ஒற்றைக் கலாச்சாரத் சித்தாந்தத்துக்குள் செரிமானம் செய்துவிட விரும்பினார் என்பதை 1966ல் வெளியிடப்பட்ட \"Bunch of Thoughts\" ( Author: Madhav Sadashiv Golwalkar) என்னும் நூலில் பின்வருமாறு வெளிப்படையாகவே கூறுகின்றார்: \"Part Two - The Nation and its Problems : X. CHILDREN OF THE MOTHERLAND These days we are hearing much about Tamil. Some protagonists of Tamil claim that it is a distinct language altogether with a separate culture of its own. They disclaim faith in the Vedas, saying that Tirukkural is their distinct scripture. Tirukkural is undoubtedly a great scriptural text more than two thousands year old. Saint Tiruvalluvar is its great author. We remember him in our Pratah-smaranm. There is an authentic translation of that book by V.V.S.Iyer, the well-known revolutionary. What is the theme propounded therein, after all ஆங்கிலேயே ஆட்சிக் காலத்திலும், விடுதலை பெற்ற இந்தியாவின் 1960ம் ஆண்டுகள்வரை தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளான பத்திரப்பதிவு சொத்து ஆவணங்களில் 'விவசாயம் சிவமதம் வீராசாமித் தேவர் மகன் சங்குமுத்துத் தேவருக்கு' போன்ற சொல்லாட்சிகள் விரவிக் கிடக்கின்றன; இந்துமதம் என்று குறிப்பிடப்படாமல், தமிழரின் மதமாக 'சிவமதம்', என்று குறிப்பிடப்படும் வழக்கம் அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமைக்கு கட்டியம் கூறும் வரலாற்றுச் சான்றாவணங்கள் இவை. தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை வீழ்த்திய திராவிட இயக்கங்களின் மடமைகள் இந்திய அரசியல் சட்டம் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் இந்துமதம்' என்று தந்த வரையறையும், தமிழகத்தில் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படும் கோயில்கள், நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை என்ற உருவாக்கமும், தமிழர்களின் தொல்சமய வழிபாடுகளான சிவமதம், திருமாலியம் உள்ளிட்ட வழிபாட்டு நெறிமுறைகளை, கடவ��ள் மறுப்பை மட்டும் மையமாகக் கொண்டு அரசியல் நடாத்திய திராவிட இயக்கங்கள் 'ஆரிய வைதிக சமயங்கள்' என்று ஆராயாமல் பட்டம்கட்டி, ஆரியர்களுக்குத் தாரைவார்த்துத் தந்த மடமைகளும் தமிழர்களின் சமயப் பண்பாட்டு மரபுகள் வீழ்ச்சியடையக் காரணிகள் ஆகிவிட்டன. தமிழரின் ஆன்மிகத்தலைமையை ஆரியருக்குத் தாரைவார்த்த திராவிடஇயக்கங்கள் இந்திய அரசியல் சட்டம் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் இந்துமதம்' என்று தந்த வரையறையும், தமிழகத்தில் 'கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படும் கோயில்கள், நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை என்ற உருவாக்கமும், தமிழர்களின் தொல்சமய வழிபாடுகளான சிவமதம், திருமாலியம் உள்ளிட்ட வழிபாட்டு நெறிமுறைகளை, கடவுள் மறுப்பை மட்டும் மையமாகக் கொண்டு அரசியல் நடாத்திய திராவிட இயக்கங்கள் 'ஆரிய வைதிக சமயங்கள்' என்று ஆராயாமல் பட்டம்கட்டி, ஆரியர்களுக்குத் தாரைவார்த்துத் தந்த மடமைகளும் தமிழர்களின் சமயப் பண்பாட்டு மரபுகள் வீழ்ச்சியடையக் காரணிகள் ஆகிவிட்டன. தமிழரின் ஆன்மிகத்தலைமையை ஆரியருக்குத் தாரைவார்த்த திராவிடஇயக்கங்கள் 'சைவ' என்ற சிவமத முன்னொட்டு 'இந்து' என்ற முன்னோட்டானது. காட்டாக, தகப்பனின் பள்ளிச்சான்று 'சைவ முதலியார்' என்றிருக்க, மகனின் பள்ளிச்சான்று 'இந்து முதலியார்' என்றானது; இன்னும், 'சைவ வெள்ளாளர்' என்பது 'இந்து வெள்ளாளர்' என்றும், 'சைவச் செட்டியார்' என்பது 'இந்து செட்டியார்' என்றும், இன்னும் இவைபோல் எண்ணற்ற அவலங்கள் 'தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்' என்று மார்தட்டிக் கூறும் திராவிட இயக்கத்தார் ஆட்சிக்காலத்தில் அரவமின்றி சட்டமாயின. 'இந்துமதத்தை' இவ்வாறு உரமிட்டு வளர்த்து, தமிழக வழிபாட்டுச் சமயங்களான சிவமதம், திருமாலியம் போன்றவற்றின் அடையாளங்களை முற்றிலுமாக அழிக்க பேருதவி செய்த பெருமக்களில் திராவிட ஆட்சியாளர்கள் முதன்மையானவர்கள். திராவிட இயக்கத்தவர்களின் அறியாமைப் போக்கும், ஆட்சி அதிகாரத்தால் விளைந்த ஆணவ மயக்கமும் தமிழகச் சூழலில், ஆன்மீகத் தலைமையைத் தமிழரிடமிருந்து பெயர்த்து எடுத்து, ஆரியர்களிடம் விற்றுவிட்டன. ஆரியர்-தமிழர் மரபணு அறிவியல் சான்று 'சைவ' என்��� சிவமத முன்னொட்டு 'இந்து' என்ற முன்னோட்டானது. காட்டாக, தகப்பனின் பள்ளிச்சான்று 'சைவ முதலியார்' என்றிருக்க, மகனின் பள்ளிச்சான்று 'இந்து முதலியார்' என்றானது; இன்னும், 'சைவ வெள்ளாளர்' என்பது 'இந்து வெள்ளாளர்' என்றும், 'சைவச் செட்டியார்' என்பது 'இந்து செட்டியார்' என்றும், இன்னும் இவைபோல் எண்ணற்ற அவலங்கள் 'தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்' என்று மார்தட்டிக் கூறும் திராவிட இயக்கத்தார் ஆட்சிக்காலத்தில் அரவமின்றி சட்டமாயின. 'இந்துமதத்தை' இவ்வாறு உரமிட்டு வளர்த்து, தமிழக வழிபாட்டுச் சமயங்களான சிவமதம், திருமாலியம் போன்றவற்றின் அடையாளங்களை முற்றிலுமாக அழிக்க பேருதவி செய்த பெருமக்களில் திராவிட ஆட்சியாளர்கள் முதன்மையானவர்கள். திராவிட இயக்கத்தவர்களின் அறியாமைப் போக்கும், ஆட்சி அதிகாரத்தால் விளைந்த ஆணவ மயக்கமும் தமிழகச் சூழலில், ஆன்மீகத் தலைமையைத் தமிழரிடமிருந்து பெயர்த்து எடுத்து, ஆரியர்களிடம் விற்றுவிட்டன. ஆரியர்-தமிழர் மரபணு அறிவியல் சான்று அண்மைக் காலத்திய மரபியல்வழி (genes research) ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளால் ஆரியர்-தமிழர் என்னும் இரண்டு இனங்களும் தனித்துவமான உண்மையே என்பது மரபியல் அறிவியல் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்வுகள், 'ஆரியர்-தமிழர்(திராவிடர்) தனித்துவங்கள் கற்பனையே' என்று ஆரிய ஆதிக்க ஆட்சியாளர்கள் வலிந்து நிறுவ முயலும் கருதுகோள்களைப் பொடிப்பொடியாக்கிவிட்டன. தனித்துவமான இருவேறு இனங்கள் அண்மைக் காலத்திய மரபியல்வழி (genes research) ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளால் ஆரியர்-தமிழர் என்னும் இரண்டு இனங்களும் தனித்துவமான உண்மையே என்பது மரபியல் அறிவியல் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்வுகள், 'ஆரியர்-தமிழர்(திராவிடர்) தனித்துவங்கள் கற்பனையே' என்று ஆரிய ஆதிக்க ஆட்சியாளர்கள் வலிந்து நிறுவ முயலும் கருதுகோள்களைப் பொடிப்பொடியாக்கிவிட்டன. தனித்துவமான இருவேறு இனங்கள் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ - அப்பர் பெருமான் சான்று ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ - அப்பர் பெருமான் சான்று இத்துணை மரபியல் ஆய்வுகள் ஏதுமின்றி, தேவாரம் அருளிய திருநாவுக்கரசர் சுவாமிகள் கி.பி. 7 – ஆம் நூற்றாண்டிலேயே, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று ஆரியர்-தமிழர் என்ற பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறி���்பிட்டார். ஆரியர்-தமிழர் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்; இருவரும் சிவபெருமானால் படைக்கப்பட்டவர்கள் என்று இறைவனின் பெயரால் இவ்விரண்டு இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினாரே தவிர, இரண்டு இனங்களின் தனித்துவ இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. தமிழினத்தின் இருப்பை இல்லாமல் செய்வதும், தமிழரை ஆரியனின் சூத்திர அடிமையாக்கும் கொத்தடிமை முயற்சிகளின் வடிவம்தான் 'நால்வருண வருணாசிரமம் பேணும் ஆரிய வைதிக சநாதன மதத்தின் புதிய பெயரான இந்துமதம்' தமிழரைச் சூத்திரனாக்கும் ஆரிய வஞ்சனை இத்துணை மரபியல் ஆய்வுகள் ஏதுமின்றி, தேவாரம் அருளிய திருநாவுக்கரசர் சுவாமிகள் கி.பி. 7 – ஆம் நூற்றாண்டிலேயே, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று ஆரியர்-தமிழர் என்ற பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார். ஆரியர்-தமிழர் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்; இருவரும் சிவபெருமானால் படைக்கப்பட்டவர்கள் என்று இறைவனின் பெயரால் இவ்விரண்டு இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினாரே தவிர, இரண்டு இனங்களின் தனித்துவ இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. தமிழினத்தின் இருப்பை இல்லாமல் செய்வதும், தமிழரை ஆரியனின் சூத்திர அடிமையாக்கும் கொத்தடிமை முயற்சிகளின் வடிவம்தான் 'நால்வருண வருணாசிரமம் பேணும் ஆரிய வைதிக சநாதன மதத்தின் புதிய பெயரான இந்துமதம்' தமிழரைச் சூத்திரனாக்கும் ஆரிய வஞ்சனை தமிழகத்துக்குப் பன்னெடுங்காலம் முன்பே வந்தேறிய ஆரிய பிராமணர்களை ஆரத்தழுவிக்கொண்டு வரவேற்ற தமிழினத்தின் அடையாளத்தைக் கருவோடு வேரறுத்துத் தமிழர்களைத் தம் ஆரிய இனத்தின் நாலாம் வருணச் சூத்திரனாக்கி அடிமை கொள்ளவேண்டும் என்னும் தீராத வஞ்சகத் திட்டத்தோடுதான் ஆரியப் பிராமணர்கள் வந்தநாள் தொட்டுத் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்ப் பார்ப்பனர்களோடு மணவுறவு கொள்ளாமல் இனத்தூய்மை காக்கும் ஆரியர்கள் தமிழகத்துக்குப் பன்னெடுங்காலம் முன்பே வந்தேறிய ஆரிய பிராமணர்களை ஆரத்தழுவிக்கொண்டு வரவேற்ற தமிழினத்தின் அடையாளத்தைக் கருவோடு வேரறுத்துத் தமிழர்களைத் தம் ஆரிய இனத்தின் நாலாம் வருணச் சூத்திரனாக்கி அடிமை கொள்ளவேண்டும் என்னும் தீராத வஞ்சகத் திட்டத்தோடுதான் ஆரியப் பிராமணர்கள் வந்தநாள் தொட்டுத் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்ப் பார்ப்பனர்களோடு மணவுறவு கொள்ளாமல் இனத்தூய்மை காக்கும் ஆரியர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களையும், அந்தணர்களையும் தம் வேத ஆரிய வழிபாட்டு முறையை ஏற்கச்செய்து, ஏனைய தமிழர்களிடமிருந்து அந்நியராக்கி, அவர்களைத் தமது பிராமணர் வகுப்பில் இணைத்துக் கொண்டதைப்போல் பாவனை செய்து, அதேவேளை, அவரோடு மணவுறவு கொள்வதை விலக்கிவைத்துத் தம் இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொண்டனர். சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது தமிழ்ப் பார்ப்பனர்களையும், அந்தணர்களையும் தம் வேத ஆரிய வழிபாட்டு முறையை ஏற்கச்செய்து, ஏனைய தமிழர்களிடமிருந்து அந்நியராக்கி, அவர்களைத் தமது பிராமணர் வகுப்பில் இணைத்துக் கொண்டதைப்போல் பாவனை செய்து, அதேவேளை, அவரோடு மணவுறவு கொள்வதை விலக்கிவைத்துத் தம் இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொண்டனர். சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது என்பது இன்றுவரை எழுதப்படாத சட்டமாகவே இருந்துவருவதைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் இன்னும் உணரவில்லை. \"பட்டாலும் புரியாது பார்ப்பனருக்கு\" என்னும் தமிழ்ப் பழமொழி இன்னும் வழக்கில் உள்ளது அனைவரும் அறிந்ததே சங்கர மடங்களில் தமிழ்ப்பார்ப்பனர்கள் மடாதிபதியாக முடியாது என்பது இன்றுவரை எழுதப்படாத சட்டமாகவே இருந்துவருவதைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் இன்னும் உணரவில்லை. \"பட்டாலும் புரியாது பார்ப்பனருக்கு\" என்னும் தமிழ்ப் பழமொழி இன்னும் வழக்கில் உள்ளது அனைவரும் அறிந்ததே கோடரிக் காம்புகளாக . . . கோடரிக் காம்புகளாகத் தமிழ்ப் பார்ப்பனர்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியையும், தமிழரையும் அழிக்கும் முயற்சி முன் எப்போதையும்விட, இப்போது முழுவேகமாக நடக்கின்றது. தமிழில், அறவழிவாழ்ந்த தமிழரான திருவள்ளுவர், ஏனைய தமிழருக்குக்காக எழுதப்பட்ட அறநூலே திருக்குறள். தமிழருக்குக்காக, தமிழில், அறவழிவாழ்ந்த தமிழன் திருவள்ளுவர் எழுதிய அறநூலே திருக்குறள் கோடரிக் காம்புகளாக . . . கோடரிக் காம்புகளாகத் தமிழ்ப் பார்ப்பனர்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியையும், தமிழரையும் அழிக்கும் முயற்சி முன் எப்போதையும்விட, இப்போது முழுவேகமாக நடக்கி��்றது. தமிழில், அறவழிவாழ்ந்த தமிழரான திருவள்ளுவர், ஏனைய தமிழருக்குக்காக எழுதப்பட்ட அறநூலே திருக்குறள். தமிழருக்குக்காக, தமிழில், அறவழிவாழ்ந்த தமிழன் திருவள்ளுவர் எழுதிய அறநூலே திருக்குறள் எக்காலத்திலும், எந்நாட்டவருக்கும் எச்சமயத்தவருக்கும் பொருந்தும்வகையில் மாண்புடன் அமைந்துவிட்டதால் திருக்குறள் என்னும் இந்த அறநூல் \"உலகப்பொதுமறை\" என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. திருக்குறளின் இம்மாண்பைத் தம் இன,மொழி,சமயத்திற்குக் கவர்ந்துசெல்லும் கபட நோக்குடன் திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் தலையாயவர்கள் ஆரிய இனத்தவர்கள். தமிழரின் அறம் சார்ந்த இல்லறவியல் மாண்பைப் பதிவுசெய்யும் திருக்குறள் எக்காலத்திலும், எந்நாட்டவருக்கும் எச்சமயத்தவருக்கும் பொருந்தும்வகையில் மாண்புடன் அமைந்துவிட்டதால் திருக்குறள் என்னும் இந்த அறநூல் \"உலகப்பொதுமறை\" என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. திருக்குறளின் இம்மாண்பைத் தம் இன,மொழி,சமயத்திற்குக் கவர்ந்துசெல்லும் கபட நோக்குடன் திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் தலையாயவர்கள் ஆரிய இனத்தவர்கள். தமிழரின் அறம் சார்ந்த இல்லறவியல் மாண்பைப் பதிவுசெய்யும் திருக்குறள் திருவள்ளுவர் காலத் தமிழரின் இல்லறவியல் மாண்பை பதிவு செய்கிறது திருக்குறள். அக்காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்து இல்லறம் பேணிய பெரும்பான்மைத் தமிழ் இல்லறத்தார்கள் கடைப்பிடித்த அறங்களையும் மரபுகளையுமே திருக்குறள் பதிவு செய்திருக்கவேண்டும். சிறுபான்மை வழுவும், பிறழ்வும் அவர் காலத்திலேயே காணப்பட்டிருக்க வேண்டும். அப்பிறழ்வுகளைச் செப்பனிடும் பொருட்டு வள்ளுவர் செய்த பதிவுகளே இல்லறத்தான் கடமைகளாகத் திருக்குறளில் காணக் கிடைக்கின்றன. பிராமணர் ஒரு பிராமணருக்கே 'அதிதி' விருந்து படைப்பார் திருவள்ளுவர் காலத் தமிழரின் இல்லறவியல் மாண்பை பதிவு செய்கிறது திருக்குறள். அக்காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்து இல்லறம் பேணிய பெரும்பான்மைத் தமிழ் இல்லறத்தார்கள் கடைப்பிடித்த அறங்களையும் மரபுகளையுமே திருக்குறள் பதிவு செய்திருக்கவேண்டும். சிறுபான்மை வழுவும், பிறழ்வும் அவர் காலத்திலேயே காணப்பட்டிருக்க வேண்டும். அப்பிறழ்வுகளைச் செப்பனிடும் பொருட்டு வள்ளுவர் செய்த பதிவுகளே இல்லறத்தான் கடமைகளாகத் திருக்குறளில் காணக் கிடைக்கின்றன. பிராமணர் ஒரு பிராமணருக்கே 'அதிதி' விருந்து படைப்பார் ஏனையோருக்கு எப்போதாவது மீந்துபோனதை மட்டுமே பிச்சையிடுவார் ஏனையோருக்கு எப்போதாவது மீந்துபோனதை மட்டுமே பிச்சையிடுவார் மனுசாத்திரம் சொல்லும் ஆரியப்பிராமணர்களுக்கான விருந்தோம்பல் விதி பின்வருமாறு: \"The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu Chapter3 - 112).\"References: 1. S.L.Shashtri, Manu Simiri ki Shav Preksha, concluded, Page 54 to 155 2. Author Coke Burnale, Hindu Polity (The Ordinances of Manu) concluded. \"பிராமணன் ஒருக்காலும் ஏனைய வருணத்தாரை உணவருந்த அழைக்கக் கூடாது ஒருவேளை, ஏனைய வருணத்தைச் சார்ந்த எவரேனும் ஒரு பிராமணனை அண்டிப் பிச்சை கேட்டால், மீந்துபோன கொஞ்சம் உணவைப் பிச்சையிடலாம். அதைக்கூட, பிராமணன் தன் கையால் பரிமாறக்கூடாது. தனது வேலைக்காரர்களைக் கொண்டு, வீட்டுக்கு வெளியே பிச்சையிடலாம்.\" விருந்தோம்பல் தமிழர் பண்பு பிராமணருக்கு மட்டும் 'அதிதி படைத்தல்' ஆரியப் பிராமணர் கடன் பிராமணருக்கு மட்டும் 'அதிதி படைத்தல்' ஆரியப் பிராமணர் கடன் 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்று தமிழனுக்கு விருந்தின் இலக்கணத்தைப் போதிக்கும் தமிழ்க் குறளுக்கும், 'பிராமணனைத் தவிர எவனுக்கும் உணவு தராதே 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்று தமிழனுக்கு விருந்தின் இலக்கணத்தைப் போதிக்கும் தமிழ்க் குறளுக்கும், 'பிராமணனைத் தவிர எவனுக்கும் உணவு தராதே\" என்று கேவலமான தீண்டாமை நீதியைப் பயிலும் ஆரியப் பிராமணனுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க இயலுமா என்பதை உலகோர்கள் தீர்மானிக்கட்டும். ஆரியர்களின் அடாவடிப் புனைவு\" என்று கேவலமான தீண்டாமை நீதியைப் பயிலும் ஆரியப் பிராமணனுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க இயலுமா என்பதை உலகோர்கள் தீர்மானிக்கட்டும். ஆரியர்களின் அடாவடிப் புனைவு அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னால்கூட நம்பிவிடலாம். ஆரியப்பிராமணருக்கும் விருந்தோம்பலுக்கும் எந்தத்தொடர்பும் இருக்க இயலாது என்பதை மனுதர்ம சாத்திரம் சொல்வது இருக்கட்டும்; நடைமுறை வாழ்க்கையிலேயே அதுவே கடைப்பிடிக்கப்படுவது என்பது நாமெல்லாம் அறிந்தது. இருந்தும், அப்பட்டமான புளுகுமூட்டையை பரிமேலழகர் முதல் நாகசாமி வரையிலான ஆரியர்கள் அடாவடியாகப் புனைந்து பேசுவதைக் கண்டிக்க எவரும் முன்வருவது கிடையாது. மனுசாத்திரம் சொல்லும் பிரமசாரி பிராமணர் மட்டுமே அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னால்கூட நம்பிவிடலாம். ஆரியப்பிராமணருக்கும் விருந்தோம்பலுக்கும் எந்தத்தொடர்பும் இருக்க இயலாது என்பதை மனுதர்ம சாத்திரம் சொல்வது இருக்கட்டும்; நடைமுறை வாழ்க்கையிலேயே அதுவே கடைப்பிடிக்கப்படுவது என்பது நாமெல்லாம் அறிந்தது. இருந்தும், அப்பட்டமான புளுகுமூட்டையை பரிமேலழகர் முதல் நாகசாமி வரையிலான ஆரியர்கள் அடாவடியாகப் புனைந்து பேசுவதைக் கண்டிக்க எவரும் முன்வருவது கிடையாது. மனுசாத்திரம் சொல்லும் பிரமசாரி பிராமணர் மட்டுமே மனுசாத்திரம் பிரமசாரி பின்பற்ற வேண்டிய விதிகளையும், மரபுகளையும் விவரிக்கின்றது. பிரமசாரி என்னும் சொல் 'பிரம' என்னும் சொல்லிலிருந்து வருகின்றது. பிரம என்றால் வேதம். வேதத்தைப் படிப்பேன் என்ற சபதம் எடுப்பது பிரமசாரியாக இருப்பதற்கான முதல் தகுதி என்கிறது மனுசாத்திரம். முழு வேதத்தைப் படிப்பதற்கு ஆரியப் பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள்(சத்திரியன் சிலபகுதிகளையும், வைசியன் அதைவிடக் குறைந்த பகுதிகளை மட்டுமே கற்க முடியும்) என்பதால், பிரமசாரி என்று மனுதர்ம சாத்திரம் சொல்லும் நபர் பிறப்பினால் ஆரிய பிராமணனாகப் பிறந்த ஒருவனையே மனுசாத்திரம் பிரமசாரி பின்பற்ற வேண்டிய விதிகளையும், மரபுகளையும் விவரிக்கின்றது. பிரமசாரி என்னும் சொல் 'பிரம' என்னும் சொல்லிலிருந்து வருகின்றது. பிரம என்றால் வேதம். வேதத்தைப் படிப்பேன் என்ற சபதம் எடுப்பது பிரமசாரியாக இருப்பதற்கான முதல் தகுதி என்கிறது மனுசாத்திரம். முழு வேதத்தைப் படிப்பதற்கு ஆரியப் பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள்(சத்திரியன் சிலபகுதிகளையும், வைசியன் அதைவிடக் குறைந்த பகுதிகளை மட்டுமே கற்க முடியும்) என்பதால், பிரமசாரி என்று மனுதர்ம சாத்திரம் சொல்லும் நபர் பிறப்பினால் ஆரிய பிராமணனாகப் பிறந்த ஒருவனையே எனவே, எந்தத் தமிழனும் மனுதர்மம் சொல்லும் 'பிரமசாரி' ஆகமுடியாது என்று தெளிக. மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல��லப்பட்டிருக்காது எனவே, எந்தத் தமிழனும் மனுதர்மம் சொல்லும் 'பிரமசாரி' ஆகமுடியாது என்று தெளிக. மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல்லப்பட்டிருக்காது மேலும், ஆரிய பிராமண பிரமசாரி குருகுலத்தில் குருவின் ஆசிரமத்தில் வாழவேண்டும். இரண்டு ஆடைகள் மட்டுமே வைத்திருக்கவேண்டும். கிரகஸ்தனாக வாழும் பிராமணர்கள் வீட்டில் மட்டுமே பிச்சை எடுத்து குருவிடம் அர்ப்பணித்துவிட்டு, குருவின் அனுமதியோடு மட்டுமே உண்ணலாம். காலை, உச்சிவேளை, மாலை ஆகிய மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஓதி சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். இவையெல்லாம் ஆரியப் பிராமணனுக்கு மனுசாத்திரம் விதித்த வாழ்முறைக் கட்டளைகள். இவை பின்பற்றப்பட்டால் மட்டுமே அவன் பிராமணப் பிரமசாரி மேலும், ஆரிய பிராமண பிரமசாரி குருகுலத்தில் குருவின் ஆசிரமத்தில் வாழவேண்டும். இரண்டு ஆடைகள் மட்டுமே வைத்திருக்கவேண்டும். கிரகஸ்தனாக வாழும் பிராமணர்கள் வீட்டில் மட்டுமே பிச்சை எடுத்து குருவிடம் அர்ப்பணித்துவிட்டு, குருவின் அனுமதியோடு மட்டுமே உண்ணலாம். காலை, உச்சிவேளை, மாலை ஆகிய மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஓதி சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். இவையெல்லாம் ஆரியப் பிராமணனுக்கு மனுசாத்திரம் விதித்த வாழ்முறைக் கட்டளைகள். இவை பின்பற்றப்பட்டால் மட்டுமே அவன் பிராமணப் பிரமசாரி அப்படி ஒருவனை நடைமுறையில் யாரும் காட்ட இயலாது. அப்படியென்றால் பிராமணர் என்று ஒருவர் இன்றில்லை; காலிப்பெருங்காய டப்பாவில் மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனைபோல், பிராமணர் என்பவர் ஒரு இல்பொருள். ஆரிய பிராமணப் பிரமசாரிகளுக்கான மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல்லப்பட்டிருக்காது என்றும் தெளிக. ஆரியக் கருத்தியல் வன்முறைகளைத் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதிய சதி அப்படி ஒருவனை நடைமுறையில் யாரும் காட்ட இயலாது. அப்படியென்றால் பிராமணர் என்று ஒருவர் இன்றில்லை; காலிப்பெருங்காய டப்பாவில் மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனைபோல், பிராமணர் என்பவர் ஒரு இல்பொருள். ஆரிய பிராமணப் பிரமசாரிகளுக்கான மனுசாத்திர விதிகள் ஒருக்காலும் திருவள்ளுவரால் தமிழர்களுக்கு சொல்லப்பட்டிருக்காது என்றும் தெளிக. ஆரியக் கருத்தியல் வன்முறைகளை��் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதிய சதி பிராமணன் விருந்து ஓம்பினால், அவ்விருந்தினன் ஒரு பிராமணனாக இருக்கவேண்டும் என்பதே விதி. உலகவழக்கு அழிந்து, ஒழிந்து செத்துப்போன வேதகால ஆரியமொழியின் அரைச்செயற்கைக் குழந்தையான, எவருக்கும் தாய்மொழி அல்லாத சமற்கிருதத்தில் எழுதப்பட்ட, ஆரிய இனத்தவர் வேதசமய சாத்திரங்களின் பொருளை வலிந்து, தமிழ்த் திருக்குறளுக்கு ஏற்ற முயன்றனர் ஆரியஇன, ஆரியசமய, ஆரியமொழிச் சார்பு கொண்ட பரிமேழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள். இவ்வாரியர்கள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 'பசுத்தோல்' போர்வையில் தமிழரிடையே நுழைந்து, தமிழ்த் திருக்குறளின் இயல்பொருளைத் தமிழர்களே உணர இயலாமல், ஆரியக் கருத்தியல் வன்முறைகளைத் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதி, மாபெருங் குழப்பம் விளைவித்தனர். இவ்வுரைகள் விளைவித்த குழப்பங்கள் இன்றுவரை தொடர்கின்றன என்பதுதான் அவலம். ஆரியக்கருத்துக்கள் தமிழர் பண்பாடு என்ற பெயர்களில் உலவுகின்றன பிராமணன் விருந்து ஓம்பினால், அவ்விருந்தினன் ஒரு பிராமணனாக இருக்கவேண்டும் என்பதே விதி. உலகவழக்கு அழிந்து, ஒழிந்து செத்துப்போன வேதகால ஆரியமொழியின் அரைச்செயற்கைக் குழந்தையான, எவருக்கும் தாய்மொழி அல்லாத சமற்கிருதத்தில் எழுதப்பட்ட, ஆரிய இனத்தவர் வேதசமய சாத்திரங்களின் பொருளை வலிந்து, தமிழ்த் திருக்குறளுக்கு ஏற்ற முயன்றனர் ஆரியஇன, ஆரியசமய, ஆரியமொழிச் சார்பு கொண்ட பரிமேழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள். இவ்வாரியர்கள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 'பசுத்தோல்' போர்வையில் தமிழரிடையே நுழைந்து, தமிழ்த் திருக்குறளின் இயல்பொருளைத் தமிழர்களே உணர இயலாமல், ஆரியக் கருத்தியல் வன்முறைகளைத் திருக்குறளுக்கான விளக்கமென உரையெழுதி, மாபெருங் குழப்பம் விளைவித்தனர். இவ்வுரைகள் விளைவித்த குழப்பங்கள் இன்றுவரை தொடர்கின்றன என்பதுதான் அவலம். ஆரியக்கருத்துக்கள் தமிழர் பண்பாடு என்ற பெயர்களில் உலவுகின்றன இணையம் ஆட்சி செய்யும் இக்காலத்திலும், ஆரியப் பிராமணர்கள் பலர், தம் பெயர், இனம், மொழி, பாலினம், சமயச்சார்பு போன்றவற்றை மறைத்துக்கொண்டு, தமிழன், திருக்குறள் வழி, வள்ளுவன் மறை என்று வலைத்தளங்கள் உருவாக்கி, ஆரியக்கருத்துக்களை தமிழர் பண்பாடு, இந்துப் பண்பாடு, கிறித்துவர் சதி, அயல்நாட்டார் சதி என்று மனம் போன போக்கில் கற்பனைகளை அளந்து, புகுந்து விளையாடுகின்றனர். கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும் கோரமான ஆரியமுகங்கள் இணையம் ஆட்சி செய்யும் இக்காலத்திலும், ஆரியப் பிராமணர்கள் பலர், தம் பெயர், இனம், மொழி, பாலினம், சமயச்சார்பு போன்றவற்றை மறைத்துக்கொண்டு, தமிழன், திருக்குறள் வழி, வள்ளுவன் மறை என்று வலைத்தளங்கள் உருவாக்கி, ஆரியக்கருத்துக்களை தமிழர் பண்பாடு, இந்துப் பண்பாடு, கிறித்துவர் சதி, அயல்நாட்டார் சதி என்று மனம் போன போக்கில் கற்பனைகளை அளந்து, புகுந்து விளையாடுகின்றனர். கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும் கோரமான ஆரியமுகங்கள் ஆரியர்கள், தமிழர்கள் கருத்துரையாடும் வாட்ஸ்அப் உள்ளிட்ட எந்தத் தளத்திலும் புகுந்து தம் ஆரியச்சார்புக் கருத்துக்கள்தாம் உண்மையான பொருள் என்று துணிந்து வாதங்கள் செய்ய முயல்வர்; பதிலுரைகள் வலுவான ஆதாரங்களுடன் வெளிவந்துவிட்டால், இவர்களின் கோரமான ஆரியமுகங்கள் கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும். அதில், இன, மத வெறுப்புக்களைத் தூண்டும் வன்முறை சொல்லாடல்கள் கட்டாயம் இடம்பெறும். தேசத்துரோகக் குற்றங்கள் கூசாமல் சுமத்தப்படும். \" 'உளறல்', 'அபத்தம்', 'துரோகிகள்', 'முட்டாள்', 'கற்பனைக்கருத்து', 'நேர்மையற்ற சொற்கள்', 'இந்துமத விரோதிகள்', 'கிறித்துவக் கருத்துக்கள்', 'தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கூட்டம்', 'தேசத்துரோகி', 'அமெரிக்கக் கைக்கூலி' உள்ளிட்ட சொல்லாடல்கள், இன்னபிற எழுதித்தில் வடிக்க இயலாத வசைமொழிகள்\" இவர்களின் 'கையறுநிலை'ப் பதில்களில் கட்டாயம் இடம்பெறும். இவ்வரிசையில் தற்போது நுழைந்திருக்கும் ஆரியப்பார்ப்பனர் தொல்லியல் அறிஞர் முனைவர் திரு.நாகசாமி அவர்கள் 'தமிழுக்கு பெருமை சேர்த்தல்' என்னும் 'பசுத்தோல்' போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, 'தமிழர் பண்பாடு' என்னும் தமிழ் இனக்குருதியைக் குடிக்கத் துடிக்கும் வெற்றுடம்புடன் ஆரிய இனவெறித் தாண்டவமாடும் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலை தப்பும் தவறுமான ஆங்கிலத்தில், கேவலமான மொழிநடையுடன் எழுதி வெளியிட்டுள்ளார். குறள் வரையறுத்த இல்லறத் தமிழர் அறக்கடமைகளுக்கு ஆரியப் பிராமணரின் சடங்கியல் முலாம் பூசும் திரு.நாகசாமி (Dr.R. Nagaswamy) ஆரியர்கள், தமிழர்கள் கருத்துரையாடும் வாட்ஸ்அப் உள்ளிட்ட எந��தத் தளத்திலும் புகுந்து தம் ஆரியச்சார்புக் கருத்துக்கள்தாம் உண்மையான பொருள் என்று துணிந்து வாதங்கள் செய்ய முயல்வர்; பதிலுரைகள் வலுவான ஆதாரங்களுடன் வெளிவந்துவிட்டால், இவர்களின் கோரமான ஆரியமுகங்கள் கடும் வசைமொழிகளுடன் வெளிப்படும். அதில், இன, மத வெறுப்புக்களைத் தூண்டும் வன்முறை சொல்லாடல்கள் கட்டாயம் இடம்பெறும். தேசத்துரோகக் குற்றங்கள் கூசாமல் சுமத்தப்படும். \" 'உளறல்', 'அபத்தம்', 'துரோகிகள்', 'முட்டாள்', 'கற்பனைக்கருத்து', 'நேர்மையற்ற சொற்கள்', 'இந்துமத விரோதிகள்', 'கிறித்துவக் கருத்துக்கள்', 'தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கூட்டம்', 'தேசத்துரோகி', 'அமெரிக்கக் கைக்கூலி' உள்ளிட்ட சொல்லாடல்கள், இன்னபிற எழுதித்தில் வடிக்க இயலாத வசைமொழிகள்\" இவர்களின் 'கையறுநிலை'ப் பதில்களில் கட்டாயம் இடம்பெறும். இவ்வரிசையில் தற்போது நுழைந்திருக்கும் ஆரியப்பார்ப்பனர் தொல்லியல் அறிஞர் முனைவர் திரு.நாகசாமி அவர்கள் 'தமிழுக்கு பெருமை சேர்த்தல்' என்னும் 'பசுத்தோல்' போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, 'தமிழர் பண்பாடு' என்னும் தமிழ் இனக்குருதியைக் குடிக்கத் துடிக்கும் வெற்றுடம்புடன் ஆரிய இனவெறித் தாண்டவமாடும் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலை தப்பும் தவறுமான ஆங்கிலத்தில், கேவலமான மொழிநடையுடன் எழுதி வெளியிட்டுள்ளார். குறள் வரையறுத்த இல்லறத் தமிழர் அறக்கடமைகளுக்கு ஆரியப் பிராமணரின் சடங்கியல் முலாம் பூசும் திரு.நாகசாமி (Dr.R. Nagaswamy) \"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை\" என்னும் திருக்குறள் சொல்லும் 'இல்வாழ்வான்' என்பவன் இல்லறக்கடமையாற்றும் ஒரு தமிழன். அவன் எவர் எவருக்கு நல்லாற்றின் நின்ற துணை என்ற கேள்விக்கு 'இயல்புடைய மூவர்க்கும்' என்பதை விடையாகத் தருகிறார். வள்ளுவர் கூறும் 'இயல்புடைய மூவர்' உற்றார், உறவினர், அறவோர் \"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை\" என்னும் திருக்குறள் சொல்லும் 'இல்வாழ்வான்' என்பவன் இல்லறக்கடமையாற்றும் ஒரு தமிழன். அவன் எவர் எவருக்கு நல்லாற்றின் நின்ற துணை என்ற கேள்விக்கு 'இயல்புடைய மூவர்க்கும்' என்பதை விடையாகத் தருகிறார். வள்ளுவர் கூறும் 'இயல்புடைய மூவர்' உற்றார், உறவினர், அறவோர் இன்றும் தமிழர்களின் இல்லவிழா அழைப்பி���ழ்களில் 'தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்' என்ற சொற்றொடரோ அல்லது 'தங்கள் நல்வரவை விரும்பும் சுற்றமும், நட்பும்' என்ற சொற்றொடரோ இடம் பெறுவதை இயல்பாகக் காண்கிறோம். இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கும் பொருள் ஒன்றே இன்றும் தமிழர்களின் இல்லவிழா அழைப்பிதழ்களில் 'தங்கள் நல்வரவை விரும்பும் உற்றார் உறவினர்' என்ற சொற்றொடரோ அல்லது 'தங்கள் நல்வரவை விரும்பும் சுற்றமும், நட்பும்' என்ற சொற்றொடரோ இடம் பெறுவதை இயல்பாகக் காண்கிறோம். இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கும் பொருள் ஒன்றே உற்றார்=நட்புவட்டம்; உறவினர்=சுற்றம். இவ்விருவர் அல்லாமல் இல்லறத்தான் துணையாக இருக்கும் குறிக்கும் இயல்புடைய நல்லாற்றின் மூன்றாமவர் யாவர் உற்றார்=நட்புவட்டம்; உறவினர்=சுற்றம். இவ்விருவர் அல்லாமல் இல்லறத்தான் துணையாக இருக்கும் குறிக்கும் இயல்புடைய நல்லாற்றின் மூன்றாமவர் யாவர் என்ற வினாவுக்கு விடை - அறவோர்கள் என்பதே என்ற வினாவுக்கு விடை - அறவோர்கள் என்பதே பொதுப்பணியாற்றும் அறவோர் எப்படி என்று சற்றே ஆய்ந்து நோக்கலாம். தன்னலம் கருதாத பொதுநல நோக்கில், சமுதாய நன்மைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறவோர்கள் ஏற்றுக்கொண்டு தொண்டாற்றும் பொதுப்பணிகள் சிலவற்றைக் குறிப்பிடுதல் நம் பார்வையைத் தெளிவாக்கும். ஆதரவற்ற சிறார்களுக்கு உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும், கற்க கல்வியும் நல்கும் இல்லங்களைத் தொண்டுள்ளத்தோடு நடத்தும் அறவோர்கள்; ஆதரவற்ற முதியோர்களுக்கு நலம் பேணும் கருணை இல்லங்கள் நடத்துதல்; நீர்நிலைகளுக்கு மராமத்துப்பணிகள் செய்தல்; வீடற்ற ஏழையர்க்கு வீடு கட்டிக்கொடுத்தல், ஏழைக் குழந்தையர்க்கு கல்விக்கட்டணம் செலுத்துதல், உடல்நலிவுற்ற ஏழையர்க்கு மருத்துவ உதவி செய்தல், அறுவை சிகிச்சை செய்யப் பொருளுதவி செய்தல், கோயில்-குளங்களைப் பராமரித்தல் போன்றவை. அறவோருக்குத் துணைசெய்யும் இல்லறத்தான் மேற்கண்ட பொதுப்பணிகளுக்காக அறவோர்கள் அணுகி உதவி கேட்கும் நபர் இன்றுவரை இல்லறவாசிகளே என்பதை எண்ணிப்பாருங்கள். அறவழி வாழ்ந்த தமிழ்ச் சமூகம் வள்ளுவர் காலத்தில் இப்பணிகளை செவ்வனே ஆற்றியிருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே, வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்ட இந்த 'இயல்புடைய மூவர்' உறவோர், உ��்றார், அறவோர் என்பவர்களாகத்தான் அன்றும், இன்றும் என்றும் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் இயல்பாக இருக்க முடியும். பொருந்தாப்பொருள் சொன்ன பரிமேலழகர் மேற்கண்ட பொதுப்பணிகளுக்காக அறவோர்கள் அணுகி உதவி கேட்கும் நபர் இன்றுவரை இல்லறவாசிகளே என்பதை எண்ணிப்பாருங்கள். அறவழி வாழ்ந்த தமிழ்ச் சமூகம் வள்ளுவர் காலத்தில் இப்பணிகளை செவ்வனே ஆற்றியிருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே, வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்ட இந்த 'இயல்புடைய மூவர்' உறவோர், உற்றார், அறவோர் என்பவர்களாகத்தான் அன்றும், இன்றும் என்றும் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் இயல்பாக இருக்க முடியும். பொருந்தாப்பொருள் சொன்ன பரிமேலழகர் இல்லை இந்த 'இயல்புடைய மூவர்' எங்கள் ஆரியர்வழிப் பண்பாட்டு ஆட்களான பிரமசாரி(மாணவன்), வானப்பிரஸ்தன்(இல்லம் விட்டுக் காட்டில் வாழ்பவன்), சந்நியாசி(துறவி) ஆகிய மூவரே என்று தமிழர்களாகிய நமக்குப் பொருந்தாத ஆரியப் பொருள் சொன்னார் பரிமேலழகர். ஆரியவியல் வழக்கப்படிப் பார்த்தாலும், இல்லறம் துறந்து வனத்தில் வாழும் வனப்பிரஸ்தனுக்கும், காட்டில் தவம் செய்யும் துறவிக்கும், நாட்டின் இல்லத்தில்(வீட்டில்) வாழும் இல்லறத்தான் எவ்வாறு தினமும் காட்டுக்குச் சென்று துணை நிற்பான் என்பது பரிமேலழகருக்கே வெளிச்சம் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலின் 88-89ம் பக்கங்களில் பரிமேலழகருக்கும் ஒருபடி மேலே போய், திருவள்ளுவர் திருக்குறளில் தமிழரான இல்வாழ்வானின் ஆதரிக்க வேண்டிய மூன்று ஆஸ்ரமவாசிகள் பிரமசாரி, வனப்பிரஸ்தன் மற்றும் பித்ரு ஆகியோர் என்று பரிமேலழகரின் ஆரியப்புனைந்துரையை விஞ்சும் புதிய ஆரியப் புனைந்துரையைத் துணிந்து எழுதியுள்ளார். \"In the grhasta dharma dealt with by Valluvar the first three are 1. Householder supporting the three asramites, Brahmacari, Vanaprasta and Pitrus. 3. Offering of Yajnas to five namely, Deva, Rishi, Pitru, Athiti and Bhuta in succession.\" It will be shown below the sequence of 1. Support of three Asramas 2. Tarpana 3. Panca yajnas are found in the Dharma Sastras in the same order. The Kural on - இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை The grhasta (family man) is house-holder the firm supports in the journey of life of student the Vanaprasta and Sanyasin(ascetic) who constitute the three (other asramites) says Valluvar. Parimelalagar has pointed out they are Brahmacari, Vanaprasta and Sanyasin, who observe vow and pursue their determined life. They are supported by food and other requirements. This is a clear evidence of Valluvar supporting the three asramas which derive support from grhasta. This is clearly after dharmasutra. Manu's exposition of this concept is important. He says, the rain comes down from Aditya, the Sun, from rain is created food and all living beings. And as all living beings live through Vayu so also all the Asramas flourish by the support of grhasta dharma.\" திருக்குறளுக்குத் தரப்பட்ட மேற்கண்ட ஆரியவியல் கருத்தேற்றம் எவ்வளவு தூரம் உண்மை என்று காண்போம். 'அறம்', 'தருமம்', ''Ethics' or 'Values' என்பன தனித்துவ இனப் பண்பாட்டு அடையாளச் சொற்கள் ஆங்கிலத்தில் 'Ethics' or 'values' என்றும் சமற்கிருதத்தில் 'தர்மா' என்றும் தமிழில் 'அறம்' என்றும் கூறப்படுபவை ஒன்றுபோல் தோன்றினாலும் அவை ஒன்றல்ல. இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு பொருள் மாறுபடும்;; இடம் ஒன்றேயாக இருந்தாலும், காலம் வேறுபடும் போது சொற்களின் பொருள் கொள்ளும் தன்மை வேறுபடுவதும், சொற்களின் பொருளே முற்றிலும் மாறுபடுவதும் இயல்பே சுவாசித்தல், பருகுதல், பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்ற பண்புகள் மனித இனத்திற்குப் பொதுவானவை; பொதுவாகக் காணப்படினும், இவ்வடிப்படைகளின் அளவுகள் உடலுக்கு உடல் மாறுபடும் என்பது ஒவ்வொரு உடலின் தனித்தன்மை. அதுபோல், கைவிரல் ரேகை ஒவ்வொரு உடலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும். தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளத்தை அழிக்கமுயன்று அழிந்த வேதகால ஆரியமொழி சுவாசித்தல், பருகுதல், பார்த்தல், பேசுதல், கேட்டல் போன்ற பண்புகள் மனித இனத்திற்குப் பொதுவானவை; பொதுவாகக் காணப்படினும், இவ்வடிப்படைகளின் அளவுகள் உடலுக்கு உடல் மாறுபடும் என்பது ஒவ்வொரு உடலின் தனித்தன்மை. அதுபோல், கைவிரல் ரேகை ஒவ்வொரு உடலின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும். தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளத்தை அழிக்கமுயன்று அழிந்த வேதகால ஆரியமொழி தனித்துவங்களை மதிப்பது பொது ஒற்றுமையை வலுப்படுத்தும் உறுதியான கருவி. தனித்துவத்தை அழிக்க முயலும் ஒவ்வொரு முயற்சியும், பொது ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பேரழிவு ஆயுதமாகும். தமிழரின் பண்பாட்டு மரபுகளுக்கென்று இருந்துவரும் தனிச் சிறப்புப் பண்புகளை பெரிதும் வெளிப்படுத்தும் தனித்துவம் பெற்ற திருக்குறள் நூலின் தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் தமிழ் அடையாளத்தை, சமய ஒற்றுமை, இந்துத்துவம் என்ற பெயரால் அழித்து, ஆரிய பொதுமைப் பண்பை, ஆரிய மேலாண்மையை நிலைநிறுத்த முயலும் ஆரியர்களின் சதிச்செயல்கள் மூவாயிரம் ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை; மாறாக, ஆரியர்களின் வேதமொழி மக்கள் பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்து, அழிந்து, செத்துப்போய் விட்டது. இவ்வாறு, தம் தாய்மொழியின் சாவைக் கண்கொண்டு கண்டபின்பும், ஆரியர்கள் பாடம் கற்கவில்லை என்பதே பெருவியப்பே தனித்துவங்களை மதிப்பது பொது ஒற்றுமையை வலுப்படுத்தும் உறுதியான கருவி. தனித்துவத்தை அழிக்க முயலும் ஒவ்வொரு முயற்சியும், பொது ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பேரழிவு ஆயுதமாகும். தமிழரின் பண்பாட்டு மரபுகளுக்கென்று இருந்துவரும் தனிச் சிறப்புப் பண்புகளை பெரிதும் வெளிப்படுத்தும் தனித்துவம் பெற்ற திருக்குறள் நூலின் தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் தமிழ் அடையாளத்தை, சமய ஒற்றுமை, இந்துத்துவம் என்ற பெயரால் அழித்து, ஆரிய பொதுமைப் பண்பை, ஆரிய மேலாண்மையை நிலைநிறுத்த முயலும் ஆரியர்களின் சதிச்செயல்கள் மூவாயிரம் ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை; மாறாக, ஆரியர்களின் வேதமொழி மக்கள் பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்து, அழிந்து, செத்துப்போய் விட்டது. இவ்வாறு, தம் தாய்மொழியின் சாவைக் கண்கொண்டு கண்டபின்பும், ஆரியர்கள் பாடம் கற்கவில்லை என்பதே பெருவியப்பே தமிழ்இனம் வேறு இவ்விரு இனங்களும் ஒற்றுமையுடன் வாழவே 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று அப்பர் பெருமானும், \"ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே\" என்று திருமூலதேவ நாயனாரும் இறைவனின் திருப்பெயரால் மதநல்லிணக்கம் கூறினார்கள் ஒற்றுமையுடன் மதநல்லிணக்கத்துடன் வாழ்வது சுயமரியாதையுடன் வாழும் வாழ்வு ஒற்றுமையுடன் மதநல்லிணக்கத்துடன் வாழ்வது சுயமரியாதையுடன் வாழும் வாழ்வு தமிழ் இன, சமய, பண்பாட்டு அடையாளங்களை ஆரியத்திடம் அடகுவைத்து, தொலைத்து ஆரியத்துடன் சங்கமிப்பது சூத்திர அடிமை வாழ்வு தமிழ் இன, சமய, பண்பாட்டு அடையாளங்களை ஆரியத்திடம் அடகுவைத்து, தொலைத்து ஆரியத்துடன் சங்கமிப்பது சூத்திர அடிமை வாழ்வு தமிழர்கள் ஒருக்காலும் தம் தன்மானத்தையும், இன, மொழி, பண்பாட்டையும் தொலைக்க இசைய மாட்டார்கள் தமிழர்கள் ஒருக்காலும் தம் தன்மானத்தையும், இன, மொழி, பண்பாட்டையும் தொலைக்க இசைய மாட்டார்கள் கசப்புணர்வைத் தோற்றுவிக்கும் பசப்பு மொழி வேண்டாம் கசப்புணர்வைத் தோற்றுவிக்கும் பசப்பு மொழி வேண்டாம் தமிழர்கள் அவர்தம் இன,மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் வாழட்டும் தமிழர்கள் அவர்தம் இன,மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் வாழட்டும் ஆரியர்க���் அவர்தம் இன, மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழகத்தில் வாழட்டும் ஆரியர்கள் அவர்தம் இன, மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழகத்தில் வாழட்டும் இரண்டும் ஒன்றுதான் என்னும் பசப்பு மொழிகளே கசப்புணர்வுகளைத் தோற்றுவித்து, வேற்றுமைக்கு அடிகோலுகின்றன இரண்டும் ஒன்றுதான் என்னும் பசப்பு மொழிகளே கசப்புணர்வுகளைத் தோற்றுவித்து, வேற்றுமைக்கு அடிகோலுகின்றன வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் கண்ணியத்துடன் மாறுபட்ட கருத்துக்களின் இருப்பைக் ஏற்றுக்கொள்வதும், அவரவர் இருப்பு அவரவர்க்கு என்று ஒருவரின் இருப்பை மற்றவரும், ஒருவருக்கொருவர் அவரவர் தனித்துவத்தை மதிக்கும் மாண்பைக் கற்றுக்கொள்வதும் நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ஆரியத்துக்கு முற்றிலும் மாறுபட்ட தமிழரின் திருக்குறளை ஆரியத்தால் எக்காலத்திலும் செரிமானம் செய்ய இயலாது ஆரியத்துக்கு முற்றிலும் மாறுபட்ட தமிழரின் திருக்குறளை ஆரியத்தால் எக்காலத்திலும் செரிமானம் செய்ய இயலாது ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு என்னும் சர்வாதிகாரத்தால் வீழ்ந்த நாடுகளின் வரலாற்றிலிருந்து பன்மைத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து நடந்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு என்னும் சர்வாதிகாரத்தால் வீழ்ந்த நாடுகளின் வரலாற்றிலிருந்து பன்மைத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து நடந்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறளறம் தொடர்ந்து பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112432", "date_download": "2020-06-01T15:18:38Z", "digest": "sha1:ERW6W5UNM2FTVC2HNSJCFHMWVJAQ7F22", "length": 3445, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "சுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா - Lankasri Bucket", "raw_content": "\nசுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nசுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/video-released-by-thorson-and-sandy-viral-video", "date_download": "2020-06-01T16:23:08Z", "digest": "sha1:ZK7OIRI53OD7UHJ5TTY4OQSNY37FZ64W", "length": 6448, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "தர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ! வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nதிருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து.\nகொரோனவால் தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழப்பு.\nகேரளாவில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி மற்றும் தர்சன் இருவரும் செய்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை\nசுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nஅட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/ramagopalan/", "date_download": "2020-06-01T17:13:30Z", "digest": "sha1:YAKOCYWA632QWMI6GTIAFVDM7DXYVVRB", "length": 8224, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "இராமகோபலன் வாழ்க்கை வரலாறு |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ...\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ...\nJanuary,19,11, —\t—\tஇராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ...\nJanuary,18,11, —\t—\tஅதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தில்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nபட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/01/blog-post_05.html", "date_download": "2020-06-01T15:00:37Z", "digest": "sha1:7K3EZNEE4TQO54REUG5GB4Z4IGP7IKBJ", "length": 33538, "nlines": 807, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.\nகோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், ச���லர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.\nடீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.\nபெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.\nயார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”. நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.\nLabels: கோவை எம் தங்கவேல், சமையல்\nநண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\nசேலை கட்டினால் கேன்சர் வரலாம்\nசரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல...\nநடிகர் விஜய்யின் சரியான நகர்தல்\nஅழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)\nநெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ...\nசாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்...\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்ச...\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)\nஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்\nஎச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து\nநண்பரின் மனைவிக்குப் பதில் - வாழ்வியல் சூட்சுமம் அ...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசிறுநீரக கல் சரி செய்வது எப்படி\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28130", "date_download": "2020-06-01T17:14:12Z", "digest": "sha1:ZL53PQZ2MOXIQAA2SWK6ISEZ567ITYJ3", "length": 7018, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "சமையல் உபகரணம் பழுதுங உதவுங்களேன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவி��ாக இருக்கும்.\nசமையல் உபகரணம் பழுதுங உதவுங்களேன்\nநான் பெரும் பாழும் பிரஷர் குக்கரில்தான் சமைப்பேன் இன்று ஏனோ பிரஷர் குக்கரில் விசில் அடிக்க மாட்டிகுது ரப்பர் தேய்வு ஏதும் இல்லை ஆனால் மூடியில் உள்ள ப்ரஷர் அஜ்ஜஸ்மன்ட்டில் துலையூடாக எல்லா ப்ரஷரும் விசில் இன்ரியே வௌ ியேருகிரது இத்துளையை எவ்வாரு சரி செய்வது\nஹாய், குக்கர் மூடி மேல்\nகுக்கர் மூடி மேல் இருக்கும் சேப்டி வால்வு போயிடுச்சுன்னா அது வழியா தண்ணீர் வரும். அதை நாம்மால் சரி செய்யமுடியாது. கடையில் கொடுத்தால் புது சேப்டி வால்டு போட்டு கொடுப்பார்கள். வாரண்டி பீரியட் இருந்தால், வாங்கின கடையிலேயே ப்ரீயா மாற்றி கொடுப்பார்கள்.\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nmicro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை\nபருப்பு ஓவனில் எப்படி அவிப்பது\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-06-01T15:35:52Z", "digest": "sha1:74WLZF6X6S3N6KKC5QOCNT6EO5QXLKXK", "length": 16107, "nlines": 277, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தொடுவோம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தொடுவோம்\nமாணவர்களே வெற்றி உங்கள் கையில் விண்ணைத் தொடுவோம்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரத்தின நடராசன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவிண்ணைத் தொடுவோம் மாணவர்களே வெற்றி உங்கள் கையில்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரத்தின நடராசன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam\nஎல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது; சிலவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது & இதுதான் கற்றலின் சித்தாந்தம். குறிப்பாக, பொருளாதாரம், சேமிப்பு, பங்கு வர்த்தகம்... இப்படி புதிது புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : நாகப்பன் - புகழேந்தி (Nagappan-Pugazenthi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிக இன்றியமையாதது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். என்���தை தன்னம்பிக்கையே வெற்றி என்றார் பின்னர் சிகரங்களை தொடுவோம் என்றார்.குன்றுகளை தொடுவோம் என்று சொல்ல வில்லை. அத்தோடு நிற்காமல் முன்னேற்றமே மூச்சுக்காற்று என்றார். அதாவது [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nசாதனைக்கு வயதில்லை... வடலூர் வள்ளலார் இராமலிங்கர், பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிரியர் வகுப்புக்கு வந்தவுடன் மாணவர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற பாடலைப் பாடினர். இராமலிங்கர், அந்தப் பாடல் வேண்டாம் என்று எதிர்மறையான செயலைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : அ. வசந்தகுமார்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nenglish learn, 21.50, எம்.ஆர். ரகுநாதன், மன நோய், பி வி r, Aykan, கலிங்கத்துப்பரணி, இரத்தம், பாலைவன பூ, nagarathna's ற்றப் chemistry, தலித் அரசியல், மாயாவி காமிக்ஸ், janani, karunanithi, அருங்கலச் செப்பு\nகாலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil\nநாதுராம் விநாயக் கோட்ஸே - Nathuram Vinayak Godse\nமாணவர்களின் வெற்றிக்கு மணியான சிந்தனைகள் - Manavarkalin vetrikku maniyana sindhanaikal\nஎதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரிச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும் -\nஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் -\nநோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்தரி - Noi Theerkum Sri Thanvanthri\nஉலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில் -\nஇலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nTET 2 TNPSC குடிமையியல் புவியியல் பொருளாதாரம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது) -\nசித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருத்துவம் -\nஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/07/03/", "date_download": "2020-06-01T17:43:29Z", "digest": "sha1:BAIYNPM5D3VWQUJWZPJSM2P7LDOT6XOU", "length": 11778, "nlines": 297, "source_domain": "barthee.wordpress.com", "title": "03 | ஜூலை | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், ஜூலை 3rd, 2008\nPosted by barthee under பொதுவானவை, மூவி/வீடியோ | குறிச்சொற்கள்: கனடா, வானவேடிக்கை |\nகனடாவின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை உள்ள நகரங்களில் Canada Dayக்கு வானவேடிக்கையிற்காக செலவிட்ட பணத்தை பாருங்கள்\nஅடைப்புக்குறியிகுள் இருப்பது மக்கள் தொகை.\nஏதாவது காரணத்திற்காக நீங்கள் வானவேடிக்கைகளை பார்க்க தவற விட்டிருந்தால் இதோ உங்களுக்கு கொஞ்சம் ஆறுதலுக்காக..\n40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Z7 என்னும் SMART WATCH\nகொரோனா வைரஸ் பற்றி ஒரு விரிவான பார்வை..\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\nஎது கெடும் இல் I Kannan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Senthil murugan\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\n« ஜூன் ஆக »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-01T17:44:11Z", "digest": "sha1:P3N6GHVV7KE5AHV2EHTSA42AAPFTVNN6", "length": 6302, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருப்படி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇசைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nஅவர் உருப்படிகளை நன்றாகப் பாடுவார்.\nகணக்கிடக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nநித்யம் ஏழுருப்படி பணியாரம்... (கோயிலொழுகு-69)\nபயன்படக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nபகுபதம் = உரு + ப் + படு + இ\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2015, 13:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்���ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-coronavirus-infected-thrissur-man-visited-mall-theater.html", "date_download": "2020-06-01T16:24:43Z", "digest": "sha1:5ORLKETCRHDF4R27T24PTK2HAA7ZX2W7", "length": 12084, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala Coronavirus Infected Thrissur Man Visited Mall Theater | India News", "raw_content": "\n‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் வணிக வளாகத்திற்குச் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் வணிக வளாகத்திற்குச் சென்று திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளார். மேலும் அவர் அந்த ஊரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமையில் இருந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், அறிகுறி தென்பட்டால் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென நாடு முழுவதும் விழிப்புணர்வுச் செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் அந்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்துப் பேசியுள்ள மாவட்ட ஆட்சியர், “கொரோனா பாதிப்புள்ள இளைஞரின் குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் அந்த இளைஞருடன் நேரடியாக தொடர்பில் இருந்த 355 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடுங்கலூரைச் சேர்ந்த அவர் பிப்ரவரி 29ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் கத்தாரிலிருந்து கொச்சிக்கு பயணம் செய்து வந்துள்ளார். பின்னர் அவர் மார்ச் 5ஆம் தேதி தொண்டை வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். அதன்பிறகு மார்ச் 8ஆம் தேதி பத்தனம்திட்டாவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதே அந்த இளைஞர் குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது அதிர்ச்சியால் மனஅழுத்தத்தில் இருந்த அந்த இளைஞரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த இளைஞரின் உறவினர் ஒருவருடைய 8 மாத குழந்தைக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அந்தக் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n'லாபம்' எதுவும் எங்களுக்கு வேணாம் ... 'மக்களோட' நலன் தான் முக்கியம் ... கேரளாவில் பிரபலமான இரண்டு ரூபாய் 'மாஸ்க்'\nதந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்\n'வாட்டர் பெல்' அடித்த உடனே மாணவர்களை சோப்பு போட்டு கைக்கழுவ சொல்ல வேண்டும்... 'நோட்டிஸ் போர்டுல ஃபர்ஸ்ட் எல்லாமே போட்ருக்கணும்...' பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...\n'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’\n... 'நெஞ்சுல நின்னுட்டிங்க டீச்சர்'... ரிஸ்க் எடுத்த ஆசிரியையின் நெகிழ்ச்சி செயல்\n‘கொரோனாவால் 41 பேர் பலி’... 'அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’... 'இந்தியாவில் இருந்து செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தம்’\n.. ‘அவர் முகத்தக்கூட பாக்க முடியல’.. ‘ஒருவேளை நான் மட்டும்...’.. நெஞ்சை ரணமாக்கிய இளைஞரின் பதிவு..\n‘கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது உயிரை பறித்தது...’ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது...\n'கொரோனா' கண்ணுக்கு முன்னாடி வந்து போகுமா இல்லையா'... 'ஆரோன் பின்ச்' செஞ்ச சேட்டை\n'... மாணவர்களுக்காக களத்தில் குதித்த ஆசிரியர்கள்... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை\nVIDEO: ‘ரசிகர்கள் இல்லன்னா இப்டிதான் நடக்கும்போல’.. கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த சோதனை’.. வைரலாகும் வீடியோ..\n‘கொரோனா வைரஸ் குணம் ஆகணுமா, அப்படினா...’ ‘ஃபர்ஸ்ட் இந்த 3 மருந்தையும் மிக்ஸ் பண்ணனும்...’ மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல்...\n'யாரும் பயப்படாதீங்க'... 'ப��ங்களூர் அலுவலகத்தில் கொரோனா'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'கூகுள்'\n'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ\nஉடல்நலக் குறைவால்.. ‘கொரோனா’ பரிசோதனைக்குப் பின்... ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள’ ஆஸ்திரேலிய ‘கிரிக்கெட்’ வீரர்...\n‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/18/india-be-fastest-growing-major-economy-over-next-2-years-oe-004663.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T16:10:34Z", "digest": "sha1:5E35KS4WC7HM6VTBUT4BKLUWO7QEOQXB", "length": 25338, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 'இந்தியா' முன்னிலை.. ஆனா 2 வருடம் காத்திருக்க வேண்டும்! | India to be fastest growing major economy over next 2 years: OECD - Tamil Goodreturns", "raw_content": "\n» வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 'இந்தியா' முன்னிலை.. ஆனா 2 வருடம் காத்திருக்க வேண்டும்\nவேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 'இந்தியா' முன்னிலை.. ஆனா 2 வருடம் காத்திருக்க வேண்டும்\n1 hr ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n5 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n6 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகின் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா கூடிய விரைவில் முதல் இடத���தைப் பெறும் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.\nஅதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 வருட காலத்தில் உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கும் எனவும் இந்த அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.\n(பணக்காரர்கள் பட்டியலில் இறங்கினாலும்... மக்கள் மனதில் நிலைத்துவிட்டார்.. அசிம் பிரேம்ஜி..\n2015ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனவும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் எனவும் OECD அமைப்பு கணித்துள்ளது.\nதற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகளில் அதிகளவில் பாதிக்காத நாடாக இந்தியா உள்ளது என 2015ஆம் ஆண்டின் இடைக்காலப் பொருளாதாரச் சூழ்நிலைகளை மையமாக வைத்து இந்தப் பாரீஸ் ஆய்வு மையம் தனது கணிப்புகளைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.\nஆர்கனைஸேஷன் ஃபார் எகனாமிக் கோ-ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (OECD)\nOECD அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவுகள் 7.2 சதவீதமாகவும், 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 7.3 சதவீதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇக்காலகட்டத்தில் சீனா 6.7 சதவீதமாகவும் 2016ஆம் ஆண்டில் இதன் அளவுகள் 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது. சீனாவில் நிலவும் உள்கட்டப்புப் பிரச்சனைகள் மற்றும் அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ள நிறுவன பங்கு மதிப்புகள் ஆகியவை சீனாவை அதிகளவில் பாதித்து வருகிறது.\nமேலும் ஓய்வுதியதார்ரகளின் நிதியை ஆபத்து அதிகம் உள்ள பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதால், உலக நாடுகள் மத்தியில் இந்நாட்டின் மீதான முதலீட்டு நம்பிக்கை இழந்துள்ளது.\nஅதேபோல் பிரேசில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் கூடுதலாக 0.7 சதவீதம் வரை குறையும் என OECD அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நாட்டில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளின் காரணமாகத் தங்களது உற்பத்தி அளவுகளை அதிகளவில் குறைத்து, நிறுவனங்களில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.\nஉலக நாடுகளில் உள்ள முன்னணி பொருளாதார மற்றும் வங்கி அமைப்புகள் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 3.5 சதவீதமாகக் கணித்துள்ள நிலையில், OECD அமைப்பு 3 சதவீதமாகக் குறைத்துள்ளது.\nஇவ்வமைப்பின் முந்தைய கணிப்புகளில் இதன் அளவை 3.1 சதவீதமாகக் கணித்திருந்தது.\nகடைசி நேரத்தில் ஜகா வாங்கிய பெடரல் ரிசர்வ்.. சரிவில் இருந்து தப்பியது இந்திய சந்தை..\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோசமான விஷயங்கள் இன்னும் வரலாம் இந்தியாவை அலர்ட் செய்யும் வல்லுநர்கள்\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசுமார் 40 ஆண்டுகளில் முதல் முறை இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என கணிப்பு\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\nஇந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..\n20 லட்சம் கோடி.. ஜிடிபியில் 10 பர்சன்ட்டா சான்ஸே இல்லை புட்டு புட்டு வைத்த சர்வதேச நிறுவனங்கள்\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\nRead more about: gdp economy china brazil இந்தியா ஜிடிபி பொருளாதாரம் சீனா பிரேசில்\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nVodafone idea: ஒரே நாளில் 34 % விலை ஏகிறிய பங்குகள்\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/8-tata-companies-to-pool-resources-to-build-electric-vehicle-ecosystem-017576.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T16:30:44Z", "digest": "sha1:GMXXCRSSBKKZR27K2F74M7SST2VT5HGZ", "length": 25793, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..! | 8 Tata companies to pool resources to build electric vehicle ecosystem - Tamil Goodreturns", "raw_content": "\n» 8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..\n8 நிறுவனம் இணைந்து உருவாக்கிய எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..\n1 hr ago இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n3 hrs ago செம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n5 hrs ago LPG Cylinder price: சென்னையில் ஒரு சிலிண்டருக்கான புதிய விலை என்ன\n6 hrs ago Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தற்போது எல்லோரும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் அதன் வெற்றியைப் பார்த்து வியந்துக்கிடக்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அதிநவீன கார் மட்டும் இல்லை ஒரு மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தளத்தையே டெஸ்லா அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது. இதன் பின்பு தான் அமெரிக்க அரசும் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இத்தளத்தை மேம்படுத்தித் தற்போது மொத்த அமெரிக்காவையும் எவ்விதமான தடையுமின்றி எலக்ட்ரிக் கார் மூலம் பயணிக்க முடியும்.\nஇதுபோன்ற தளம் இந்தியாவில் உள்ளதா என்றால்.. நிச்சயம் அதற்கான பதில் இல்லை என்பது தான். ஆனால் இதைத் தான் தற்போது இந்தியாவில் டாடா உருவாக்க�� வருகிறது.\nஇப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nஇந்தியாவில் கார் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதன் விலையும், அதைப் பயன்படுத்துவதற்கான தளம் இந்தியாவில் இல்லாத போது எவ்வளவு பெரிய காரை வெளியிட்டாலும் விற்பனை ஆகாது என்பது தான் உண்மை.\nஇதனை உணர்ந்த டாடா குழுமம், தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்படுத்துவதற்காக மொத்த எகோசிஸ்டத்தையும் உருவாக்க முயற்சி எடுத்துள்ளது.\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதற்கான வர்த்தகச் சந்தை உருவாக்கவும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் டாடா குருப் களத்தில் இறங்கியுள்ளது.\nடாடா குழுமம் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பது மட்டும் அல்லாமல் பேட்டரி தயாரிப்பு, சார்ஜிக் ஸ்டேஷன், பேட்டரி ரீசைக்கிளிங் தொழிற்சாலை ஆகிய அனைத்தையும் தனது நிறுவனங்களை வைத்தே உருவாக்க முடிவு செய்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ், டாடா பவர், டாடா க்ரோமா, டிசிஎஸ் உட்படச் சுமார் 8 நிறுவனங்கள் இந்தியாவில் முதல் முறையாக எலக்ட்ரிக் கார் எகோசிஸ்டம்-ஐ உருவாக்குகிறது.\nடாடா குழுமத்தின் படி டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் தயாரிக்கவும், டாடா பவர் நாட்டின் 20 முக்கிய நகரங்களில் 750 சார்ஜிக் ஸ்டேஷன் அமைக்கவும், டிசிஎஸ் நிறுவனம் சார்ஜிக் சேவையைப் பயன்படுத்த ஆன்லைன் புக்கிங் மற்றும் பேமெண்ட் தளத்தையும், டாடா கெமிக்கல்ஸ் பேட்டரி ரீசைக்கிளிங் சென்டரை அமைக்க உள்ளது, இதுமட்டும் அல்லாமல் இதே டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க நிலத்தைக் கையகப்படுத்தும் வேலைகளையும் செய்ய உள்ளது.\nடாடா க்ரோமா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் குறித்து மார்கெட்டிங் செய்யவும், சில கிளைகளில் டெஸ்ட் ட்ரைவ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.\nஇந்திய வர்த்தகச் சந்தையின் மிகப்பெரிய சுமை என்றால் தங்கமோ, ஆயுத கொள்முதலோ இல்லை பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்காக நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் தான். ஒவ்வொரு மாதம் இந்திய அரசு செய்யும் அதிகப்படியான கச்சா எண்ணெயின் காரணமாக நாட்டின் வர்த்தக வித்தியாசம் மிகவும் அத��கமாகும்.\nஇதைக் கட்டுப்படுத்த நமக்கு இருக்கும் ஓரே கருவி எலக்ட்ரிக் வாகன பயன்படுத்துவது தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nவேலைக்கு உறுதி.. ஆனா சம்பள உயர்வு \\\"இல்லை\\\" : டிசிஎஸ் அதிரடி அறிவிப்பு..\nரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..\nபொங்கி வழியும் மனித நேயம்.. கொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\nசைரஸ் மிஸ்த்ரி வழக்குக்கு டாடா பங்குகள் ரியாக்‌ஷன்..\n ஒத்தைக்கு ஒத்தை மோதும் இந்திய கம்பெனிகள்..\nஆறு டாடா ட்ரஸ்டுகளின் பதிவுகள் ரத்து..\nபட்டைய கிளப்பும் எம்ஜி ஹெக்டர்.. டாடாவும், மஹிந்திராவும் கண்ணீர்..\nஅடுத்தடுத்த நிலைக்கு செல்லும் டாடா ரியால்டி.. ரூ.1400 கோடியில் அலவலக கட்டிடம்.. பலே திட்டம்\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nTATA visatara-க்கு இரண்டு மடங்கு நட்டமா.. 831 கோடி அவுட்டா .. 831 கோடி அவுட்டா ..\nசாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/education/?filter_by=featured", "date_download": "2020-06-01T17:13:41Z", "digest": "sha1:V4WCEFTUHW3EIG36NZ7X5OHN3HAOEXJN", "length": 4339, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "கல்வி Archives - PGurus1", "raw_content": "\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப....\nஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-01T17:38:08Z", "digest": "sha1:IZQNJ43XYI5E3BIOPLXLTHVOYPGH3DMX", "length": 18079, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "குமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் ��ாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகுமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம்\nபண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. இதுபோல், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் விலைகட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 03.11.2015(செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் பெரும்திரள் ஆர்பாட்டம் நடைபெறும்.\nஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மாவட்ட செயலாளர் என்.முருகேசன் தலைமை தாங்குகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என்.தில்லை செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் ப.பகலவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்பாட���ட போராட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றுகிறார்.\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nபெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – ...\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/219294-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-01T15:19:04Z", "digest": "sha1:XCXPTLQUUHGKV4Z23O5WWKFHEH2AHL24", "length": 14649, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரி பிரச்சினை: புதுவை சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு | காவிரி பிரச்சினை: புதுவை சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 01 2020\nகாவிரி பிரச்சினை: புதுவை சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு\nகாவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து, புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவராததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.\nகாவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து பதாகைகளுடனேயே அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்குள் வந்தனர். பேரவைத் தொடங்கியவுடனேயே இதுதொடர்பான விவாதத்தை அதிமுக எழுப்பியது.\nஅன்பழகன் (அதிமுக): காவிரி நீரை தரக்கோரி தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி அரசும் வழக்கில் இணைத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுக்கிறது. தமிழக, காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் நலன் கருதி, தமிழகத்துக்கான நீரை தரமறுக்கும் கர்நாடக அரசையோ, மத்திய அரசை வலியுறுத்தியோ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது முக்கிய பிரச்சினை.\nமுதல்வர் நாராயணசாமி: மாற்று கருத்து இல்லை. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இடைக்கால உத்தரவுப்படி நீரை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரி அரசும் மனு தாக்கல் செய்து 6 டிஎம்சி பெற நடவடிக்கை எடுத்துள்ளது. நம் உரிமையை கேட்கிறோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தாலும் இடைக்கால உத்தரவை நிறைவேற்ற வேண்டும். புதுவை மாநிலத்து காரைக்கால் விவசாயிகள் உரிமையை விட்டுத்தர மாட்டோம்.\nஅன்பழகன்: தீர்மானம் கொண்டு வருவீர்களா\nமுதல்வர்: கேள்வி நேரம் முடிந்த பின் நாங்கள் இப்பிரச்சினைக்கு பதில் தருவோம்..\nஅன்பழகன்: விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. அதனால் வெளிநடப்பு செய்கிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கைய��டு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாவிரிப் பிரச்சினைபுதுவை சட்டப்பேரவைஅதிமுக எம்.எல்.ஏக்கள்வெளிநடப்பு\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே...\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் -...\nஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு\nமும்பையில் இருந்து சிவகங்கை வந்த 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று;...\nமும்பையில் இருந்து சிவகங்கை வந்த 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று;...\nநெல்லையில் 171, தூத்துக்குடியில் 151 அரசுப் பேருந்துகள் இயக்கம்: முதல் நாளில் பயணிகள் வரத்து...\nதிருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இலங்கை முட்டுக்கட்டையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+07161+de.php?from=in", "date_download": "2020-06-01T17:10:02Z", "digest": "sha1:JLJBMOTHALBZEP4DKCFTZTCLDUYNN2J4", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 07161 / +497161 / 00497161 / 011497161, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 07161 (+497161)\nமுன்னொட்டு 07161 என்பது Göppingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Göppingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Göppingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7161 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Göppingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7161-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7161-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Griesheim+Hess+de.php?from=in", "date_download": "2020-06-01T16:34:06Z", "digest": "sha1:QNTEGOWFPNR5O66AZ5LGFP2I4M5NDZIT", "length": 4392, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Griesheim Hess", "raw_content": "\nபகுதி குறியீடு Griesheim Hess\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Griesheim Hess\nஊர் அல்லது மண்டலம்: Griesheim Hess\nபகுதி குறியீடு Griesheim Hess\nமுன்னொட்டு 06155 என்பது Griesheim Hessக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Griesheim Hess என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Griesheim Hess உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6155 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Griesheim Hess உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6155-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6155-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109895/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%0A--%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-01T16:41:02Z", "digest": "sha1:IJLY5DLMBF3PS5NBUONTDSWU6QC3XR5G", "length": 7238, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nஅரசுப் பேருந்துகளில் paytm மூலம் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு\nமுதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்...\nபள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலே தேர்ச்���ி பெற்றதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறந்த பிறகு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்குவதாக சில தனியார் பள்ளிகள் அறிவித்திருப்பது அரசின் அறிவிப்புக்கு முரணானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது\nபார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர் சங்கங்கள் அவசர ஆலோசனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் எவ்வளவு.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்\nபட்டியலின மக்களை இழிவாகப் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி , தயாநிதிமாறனை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்\nபட்டாபிராமில் ரூ.235 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா.. முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்...\nகோவை - மயிலாடுதுறை, கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள்\n4 மாவட்டங்கள் தவிர... பேருந்துப் போக்குவரத்து\n5ஆம் கட்ட ஊரடங்கு நீடிப்பு தமிழக அரசின் தளர்வுகள் வெளியீடு\nஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது\nகொரோனா களம்.. மீண்டு வந்து களமிறங்கிய தூய்மைப் பணியாளர்..\nஅரசு வேலைக்கு ஆர்டர்...ஊருக்கே அல்வா கொடுத்த ஐ.ஏ.எஸ்... ந...\nஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள்.\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/09/brexit-britain-in-chaos-state/", "date_download": "2020-06-01T16:07:20Z", "digest": "sha1:AQQ5CF4TD2IGWTY2BTDSQCLTJL7C6LCW", "length": 44763, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் ���றக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோ���ோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு உலகம் ஐரோப்பா பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் \nபிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் \nஉலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 2 கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.\nஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்\nநெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்\nமேலே சொன்ன கட்டுரைகளை எழுதிய அதே கட்டுரையாளர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இரு தரப்புக்கும் இடையே சுங்க மற்றும் ஒற்றைச் சந்தை தொடர்பாக எத்தகைய உடன்பாடு இருக்க வேண்டும் என்பதில தொடரும் இழுபறி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nஇந்தக் கட்டுரையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில், செல்வாக்குடன் பணி புரிந்த ஒரு மேனேஜர் அந்த வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்ட பிறகு, வெளியில் அதற்கு இணையான செல்வாக்குடனும், வசதிகளுடனும் வேறு வேலை கிடைக்காமல் தவிப்பதுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே.\nகடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவான வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பொது சேவைகள் ரத்து இவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் போராடுகிறது. அதற்கு தீர்வாக இனவாத, மதவாத அரசியலை முன் வைக்கும் கட்சிகள் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஈட்டுகின்றன. அத்தகைய ஒரு நிகழ்வில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 51.9% வாக்குகளை பெற்றது.\nஆனால், ஸ்காட்லாந்தில் 62% வாக்காளர்கள் வெளியேறுவதை எதிர்த்தனர், வட அயர்லாந்தில் 55.8% எதிர்த்து வாக்களித்தனர். கார்ப்பரேட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளோ தொடர்ந்து உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகின்றன. இந்த இழுபறியின் ஒரு வெளிப்பாடாக பிரெக்சிட் தொடர்பான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.\nஅட்லாண்டிக் பெருங்கடலின் மறு பக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக டிரம்ப் கார்ப்பரேட் உலக மயமாக்கலை கேலிக் கூத்தாக்கி வருகிறார். உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி, முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதை இவை காட்டுகின்றன.\nமுதலாளித்துவ உலகம் இதை விவாதிக்க மட்டும் செய்கிறது. இதற்கான தீர்வு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும், பாட்டாளி வர்க்க அரசியலிலும்தான் உள்ளது.\nபிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு\nஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரிட்டனைக் கொடுமைப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் மிக அதிகமாக கூச்சலிடுபவர்கள் மத்தியில் சுதந்திர சந்தையை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர். இது கொஞ்சம் வேடிக்கையானதுதான். ஏனெனில், பிரெக்சிட் என்பதே பிரிட்டன் தனது சந்தை வலிமையையும் செல்வாக்கையும் நடைமுறையில் சோதித்து பார்ப்பதற்கான நடவடிக்கைதான். அந்த சோதனையின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றால் சுதந்திர சந்தை விதிப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்\nபிரெக்சிட்-ஐ நோக்கி நம்மை வழிநடத்திச் சென்றவர்கள், “பிரிட்டன் ஒரு பெரிய சக்தி, உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது உண்மையில் நமக்கு இன்னும் அதிக நன்மைகளை கொண்டு வரும்” என்று உறுதி அளித்தனர். அதாவது, “நமக்கு ஏற்கனவே கிடைத்து வரும் நன்மைகளை தொடர்ந்து பெறுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள மற்ற நாடுகள் நம்முடன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும்; ஐரோப்பிய ஒன்றியமோ தனது மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றான பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டனுக்கு மிகச் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்” என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.\nஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பவை அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இந்த வாரம் அடுத்தடுத்த வெளிவந்த செய்தி அறிக்கைகள் கூறுவது போல, பிரெக்சிட் எந்த வழியில் அமல்படுத்தப்பட்டாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது இருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் பிரிட்டனைத் தள்ளும்.\nபிரெக்சிட்-டுக்கு பிறகு பிற நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகச் சிறிய அளவு மாற்றத்தையே கொண்டு வரும் என்று பிரிட்டன் கருவூலத்துறையின் (Treasury) பிரெக்சிட் பற்றிய பகுப்பாய்வில் மிக வெளிப்படையாகவே காட்டப்பட்டுள்ளது. நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு சாத்தியமான நாடுகள் பற்றிய மிகச் சாதகமான அனுமானங்களின்படியே கூட அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிகரிப்பு 0.2 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த அதிகரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உராய்வுகளினால் ஏற்படவிருக்கும் இழப்புக்களை சிறிதளவு கூட ஈடுகட்டப் போவதில்லை.\nபிரெக்சிட்டுக்கான அனைத்து பாதைகளும் மோசமாக இருக்கின்றன; ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போகிறோமோ அவ்வளவு தூரம் நிலைமை மோசமாக இருக்கும். பிரெக்சிட் ஆதரவாளர்கள் நம்மிடம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்ததை ��ிட வெளியுலகம் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.\n“இது நியாயமில்லை, ஐரோப்பிய ஒன்றியம் நாஜிகளைப் போல நடந்து கொள்வதோடு, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனை தண்டிக்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், தனக்கு இதைவிட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்த ஒருவர் தான் எதிர்பார்த்த, தனக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்பிய, நல்ல வேலை கிடைக்கா விட்டால் குழந்தைத்தனமாக புலம்புவதை போல நடந்து கொள்கின்றனர்.\nஎன்னுடைய அனுபவத்தில் இத்தகைய நபர்கள் பலரை நான் அறிவேன். வேலையை விடும் அவர்களின் முடிவு பெரும்பாலும் சொதப்பலாகவே முடிகிறது. பெரும்பாலானவர்கள் புற உலக யதார்த்தத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.\nஅவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், அவர்கள் வாங்கி வந்த சம்பளத்தின் ஒரு பகுதி ஒரு பெருநிறுவன (கார்ப்பரேட்) அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுவதற்கானதாகும். ஒரே நிறுவனத்தில் சிறிது காலமாக வேலை செய்தால், அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி அந்த நிறுவன நடைமுறைகளைப் பற்றிய அவர்களது அறிவையும் அதற்குள் வேலை செய்வதற்கான அவர்களின் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது.\nமற்றவர்கள் அவர்ளுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் கார்ப்பரேட் பதவியை அடிப்படையாகக் கொண்டது. பிற நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்கள் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர்; அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார்கள்; கருத்தரங்குகளில் எல்லோரும் அவர்களுடன் பேச முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம் “ஆள் திறமையானவர்” என்பதால் இல்லை, மாறாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் செல்வாக்கினால் கிடைப்பவை.\nகார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய போகிறவர்கள் அடிக்கடி இந்த அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். “பெரிய கார்ப்பரேட்” நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் போது உங்களோடு தொடர்பை பராமரிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். “நானும் நண்பர்களும்” நிறுவனத்தின் எம்.டியாகவே நீங்கள் இருந்தாலும் அதே அளவிலான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம்.\nஎனவே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வெள���யேறிய நமது நிர்வாகி அவர் நினைத்தது போன்ற அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது புற உலகில் கடினமாக இருப்பதை எதிர்கொள்கிறார்.\nஆனால், அவர் அந்த நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. தனது தகுதிக்கு பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள் வழங்கும் முட்டாள்களை பற்றி அவர் குடித்து விட்டு புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். “என்னுடைய மதிப்பு இதை விட அதிகம்” என்று அவர் உளறுகிறார். “எனக்கு என் மதிப்பு என்னவென்று தெரியும். அதற்கு தகுந்த வேலை கிடைப்பது வரை நான் காத்திருப்பேன்.”\nநாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும் பிரிட்டனின் இன்றைய மதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதோடு தொடர்புடையது என்பதை பிரெக்சிட் முயற்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. காமன்வெல்த் நாடுகள் கூட, பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை விட மிகப்பெரியது.\n“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் உங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்” என்ற அவர்கள் நம்மை எச்சரிக்கத்தான் செய்தார்கள்.. ஆனால், அவர்களின் எச்சரிக்கையை நாம் புறக்கணிக்க முடிவு செய்தோம்.\nஇன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய இராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியில் நாம் இருப்பது பெரும்பகுதி காரணமாக உள்ளது. இவற்றில் முக்கியமான ஒரு இடத்தை கைவிடுவது பிறருக்கு நம்முடனான உறவில் இருக்கும் அக்கறையை குறைப்பதில்தான் முடியும்.\nபிரெக்சிட்டை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வாய்ப்பை தேடுபவருடன் ஒப்பிடுவதை மேலும் தொடர்ந்தால் , இதுவரையில் கிடைத்த அனைத்து புதிய வாய்ப்புகளும் பழைய பதவியை விட மோசமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஏற்கனவே இருந்த வேலையை விட குறைந்த ஊதியம், குறைந்த பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது.\n♦ உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\n♦ ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் \nதற்போது உள்ளதில் சிறந்த வழி பழைய முதலாளியிடமே திரும்பிச் சென்று, முன்பு வாங்கியதை விட குறைந்த ஊதியத்தில், காண்டிராக்டராக சேருவதுதான். மேல்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்கனவே வகித்த இடம் கிடைக்காது. இன்னும் மோசமான நிலை என்னவென்றால், முன்பு தன்னை விட ஜூனியர் என்று கருதிய நபர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.\nஆனால், அந்த அளவு கூட நிலைமை மோசம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய பழைய நிறுவனம் இன்னும் அவர் வேலைவாய்ப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதே ஊதியம், பிற சலுகைகள், நிர்வாகக் குழுவில் இடம் ஆகியவற்றுடன் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம்.\nஆனால், அவர் திரும்பிச்செல்ல மாட்டார், ஏனெனில் அது அவரை ஒரு முட்டாளாகக் காட்டும். அவர் இன்னும் மதுக்கடையில் அமர்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், பேரம் பேசும் திறமையையும் வளர்த்துக் கொண்டால் அந்த மதிப்புமிக்க பெரும் வாய்ப்பு கூடிய விரைவில் தன்னை வந்தடையும் என்று அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.\nஅவரது நண்பர்கள் அவரது பேச்சுக்களை அனுதாபத்தோடு கேட்டு விட்டு அவருக்குப் பின்னல் கேலி செய்து விட்டு கடந்து போகிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்\nஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nஇது தமிழகத்திற்கும் பொருந்தும்… தேவையே இல்லாமல் தமிழகத்தில் பிரிவினையை தூண்டிவிடுபவர்களின் பேச்சை நம்ப கூடாது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nமாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்\nகருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் \nவோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-01T15:59:51Z", "digest": "sha1:FCREUCSWVMKD3LZIQQTUYZ2D7HAO754J", "length": 13714, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் – சுமந்திரன்! | Athavan News", "raw_content": "\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் – சுமந்திரன்\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் – சுமந்திரன்\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையை விட கூடுதலாக இருக்கிறது.\nவிடுதலைப்புலிகளின் போராட தடை விதித்த 30 சர்வதேச நாடுகள்தான் இன்று எமக்கு ஆதரவு போல் நடிக்கிறார்கள். எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.\nமுறையான அதிகார பகிர்வுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் பின்னர் மகிந்த தரப்பிற்கு இந்தியா கொடுத்த அழுத்ததின் காரணமாகத்தான் 18 சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றது.\nநாட்டின் அனைத்து விடயங்களிலும் தான்தோன்றி தனமாக செயற்பட்டு 18வது அரசியலமைப்பை இயற்றி செய்யப்பட்டதன் விளைவாகத்தான் சிங்கள மக்களும் கிளர்ந்தனர். இதன்மூலமாக சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்களையும் கூட்டித்தான் நல்லாட்சியை கொண்டுவந்தோம். இதில் மிகப்பெரிய பங்கு எமக்குரியது.\nஜனாதிபதிக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லை. அரசியல் போக்கிரித்தனம் அதிகரித்துவிட்டது. அரசுகள் தடம்புரளும்போது தூக்கி நிறுத்தியவர்கள் நாங்கள்.\nஒக்டோபர் புரட்சியை நாங்கள் வென்றிருக்காவிட்டால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருப்பார். ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. பிரதமர் ரணிலுக்கும் நீதிமன்றம் செல்லும் திராணி இருக்கவில்லை. அதனால்தான் ஹபீர் காசிம், அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முறைப்பாட்டாளர்களாக வந்தார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nவடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில்\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி அமெரிக்காவின் பல்வேறு நகரங\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nUPDATE 02 – கொரோனா வைரஸ் தொற்���ு உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலைய\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nகல்முனை சுகாதார திணைக்கள பிராந்தியத்தில் ஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீம\nவடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\nகடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட வடகொரியா, இந்த மாதத்திலிருந்த\nபொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், நிவாரண பொதி வழங்கலில்\nபொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா\nகொவிட்-19 தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிப்பு- 162பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிக்கப்பட்டுள்ளதோட\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nவடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112433", "date_download": "2020-06-01T16:07:11Z", "digest": "sha1:2EHDTHNQNJYUSD2GN272FOZBEEJMFFDI", "length": 3465, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிக்பாஸ் ��ர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/world/france/", "date_download": "2020-06-01T15:37:15Z", "digest": "sha1:YB6WWXKEACNIJX4NIDREOD4FDVEFAFSB", "length": 33608, "nlines": 244, "source_domain": "india.tamilnews.com", "title": "France Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகடந்த மே 18 ஆம் திகதி Pau (Pyrénées-Atlantiques) நகரில் 38 வயதுடைய நபர் ஒருவரை பல இளைஞர்கள் சேர்ந்து மோசமாக அடித்துக் கொன்றுள்ளனர்.12 youths attack- kill person மேற்கு ஆப்பிரிக்க நாடான Burkinabé இனை சேர்ந்த நபர் ஒருவரை 12 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து ...\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nஒரு இளம் நடிகை, பிரஞ்சு திரைப்பட இயக்குனர் Luc Besson மீது கற்பழிப்பு புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் திரைப்பட தயாரிப்பாளரின் வழக்கறிஞர் Thierry Marembert, குறித்த இயக்குனர் அவர் மீதான பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Director Luc Besson raped young Actress ...\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nஒரு வெடிகுண்டு தயாரிக்க தயாராக இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மார்சே பகுதியினைச் சேர்ந்த பொலிஸார் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். Marseille police arrested man explosive device சனிக்கிழமை செயின்ட் சார்லஸ் ரயில் நிலையத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வெடிகுண்டு சாதனத்தை ...\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\n2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது கடந்த சனிக்கிழமையுடன்(மே 19) நிறைவுக்கு வந்தது. விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.2018 Cannes film ...\nபரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை\nபரிஸில் கடந்த வாரம் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள், குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். Paris knife attack related 2 ladies released குறித்த இரு இளம் பெண்களும் பரிஸில் தாக்குதல் நடத்தியிருந்த பயங்கரவாதி Khamzat Azimov உடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்து ...\nபிரான்ஸில் வீடற்றவர்களின் தங்குமிடத்தில் தீ\nகடந்த மே 19 பரிஸ் இலுள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் 60 பேர் வரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. boulevard Poniatowski Fire- tram services affected பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Poniatowski பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான தங்குமிட ththil ...\n17 வயதில் கிண்ணஸ்ஸில் இடம்பெற்ற மாணவன்\nOrsay (Essonne) இலிருந்து 17 வயது சிறுவன் ஒருவன் முதன்முதலில் டாக்டர் பட்டம் பெற்றார். ஏற்கனவே அவர் தமது இரண்டாவது PhD-பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். 17-year-old awarded doctorate- guinness world record 2000 ஆம் ஆண்டு பிறந்த Hugo Sbai, சமீபத்தில் லில்லி பல்கலைக்கழகத்திலிருந்து கணனி தொழிநுட்ப பிரிவில் ...\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்ஸில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கான ஊர்வலமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.France celebrate Mullivaikal Civil war remembrance event 2018 2009 இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று உலகின் பெரும்பாலான தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றது. இவ்வருடம் அந்த நிகழ்வுகளில் பல்லாயிரக் கணக்கான ...\nபிரான்ஸில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இரு எகிப்தியர்கள் கைது\nபிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2 Egyptians arrested related France terrorist attack கைது செய்யப்பட்ட எகிப்திய நாட்டைச் சேர்ந்த இருவரும் மே மாதம் 15 ஆம் திகதி முதல் இருவரும் ...\nபிரான்ஸ், En-Nour மசூதி வழக்கு தள்ளுபடி\nNice இலுள்ள En-Nour மசூதிக்கு நிதியுதவி செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான விசாரணையை தள்ளுபடி செய்ததாக பொது வழக்கறிஞர் அறிவித்தார். Nice En-Nour mosque case dismissed ஜூலை 2016 ல் திறக்கப்பட்ட, Nice இன் மேற்கில் அமைந்துள்ள En Nour மசூதி, ஒரு நேரத்தில் 800 நபர்களை ���ள்ளடக்க ...\nபிரான்ஸில், 3 நாட்களுக்கு மெற்றோ ரயில்கள் இல்லை\nபிரான்ஸில், நான்காம் இலக்க மெற்றோக்கள் இயங்கும் 7 நிலையங்கள் திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இந்த 7 நிலையங்களும் மூடப்பட உள்ளன.France metro train closed 3 days(may 19-21) Montparnasse-Bienvenüe இல் இருந்து Mairie de Montrouge வரையான நான்காம் இலக்க ...\nபிரான்ஸில், IS தாக்குதல் தொடர்பாக இரு பெண்கள் கைது\nகடந்த மே 12 ஆம் திகதி, பரிஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேலும் இரு பெண்கள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது ஐவர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நால்வர் காயமடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2 women arrested related last week knife ...\nபல்கேரிய உறுப்பினர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பல்கேரியாவிற்கு சென்றுள்ளார். அவரைப் போல் ஜேர்மன் அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோரும் பல்கேரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். பல்கேரியா, சோபியாவில் நேற்று பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒன்று ...\nதீ மதுபான சாலையை தீக்கிரையாக்கியது- பிரான்ஸில் சம்பவம்\nமொனாக்கோவில் உள்ள ஒரு உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அவ் உணவகமே தீக்கிரையாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். Monaco Restaurant Kitchen blast beef bar ஆனால், இத் தீவிபத்து தொடர்பாக நேற்று மாலை எந்தவொரு விபத்துக்களும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இத் ...\nகாற்று மாசுபாட்டை எதிர்த்து வழக்கு\nஅதிக காற்று மாசுபாட்டை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 6 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. European union 6 states put Air pollution case ஐரோப்பிய ஆணையத்திலுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளே ஐரோப்பிய ...\nபிரான்ஸில், காணாமல் போனவர் பள்ளத்தாக்கில் சடலமாக மீட்பு\nமே 14 இலிருந்து டூரெட்ஸ் கிராமத்தில் இருந்து காணாமல் போன ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பள்ளத்தாக்க���ல் இறந்து கிடந்தார். 70 year old man body found Valley அவர் காணாமற் போனதிலிருந்து காவற்துறையினரால் அவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது கைவிடப்பட்ட வாகனம் ...\nபிரெஞ்சு ரயில் வேலைநிறுத்தங்கள் இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்வதனால், பயணிகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். people face problem-SNCF protest ரயில்வே ஊழியர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று பிரெஞ்சு இரயில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் இவ் வேலை நிறுத்தங்கள் கடந்த திங்கட்கிழமை போல ...\nபரிஸில் உள்ள பொது மருத்துவமனைகளில் 1,500 புதிய சிசிடிவி கேமராக்கள் இணைப்பதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை குறைக்கவும், மதிப்புமிக்க மருத்துவ உபகரணங்கள் மீது ஏற்படும் சேதத்தை தடுக்கவும் முடியும் என உயர்தர அதிகாரி ஒருவர் அறிவித்தார்.Pairs government increase 1500 CCTV பிரெஞ்சு நாட்டின் தலைநகரத்தில் ...\nபிரான்ஸில், மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான விமான சேவை\nமாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்து 146 சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வலம் வந்துள்ள சம்பவம் ஒன்று Seine-et-Marne இன் Melun நகரத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. Kid’s Dreams Organizations given free ride disabled children Kid’s Dreams எனும் தன்னார்வத்தொண்டு அமைப்பொன்று உலகம் முழுவதும் இருந்து சிறுவர்களை விமானத்தில் பறக்க வைக்க ...\nபிரான்ஸில் பர்தா அணிவது குற்றமா\nஇன்று (மே 17), பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. lady wear Abaya lead sentence 6 months காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதுடைய இஸ்லாமிய பெண்ணை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று விசாரணைகளுக்கு ...\nபிரான்ஸில், உயிரைக் காப்பாற்றிய 5 வயதான சிறுவன்\n5 வயதான மகன் தனது தந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட உடன், காவற்துறையினரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தனது தந்தையை காப்பாற்றியுள்ளார். 5 year old son call 17 police- save father’s life தந்தை மயங்கியதை அவதானித்த குறித்த 5 வயது சிறுவன் ...\nபிரான்ஸில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 20 மில்லியன் யூரோ\nதற்போதுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என புள்ளி விபரங்கள் தெரி���ிக்கின்றன. France 20 million euro investment health programme பிரான்ஸ் அரசாங்கம் சுகாதார பராமரிப்பு வசதிகளை மறுகட்டமைக்க அல்லது புதிதாக உருவாக்க 20 மில்லியன் யூரோ முதலீட்டு திட்டத்தை ...\nகேன்ஸ் திரைப்பட விழாவிற்காக வந்தவர்கள் வீதியில் காத்திருப்பு\nபாடசாலை பஸ் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக A8 நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.Long queue waited highway இதனால், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கேன்ஸ் மற்றும் நைஸ் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சாதாரண நாட்களை விட வாகனங்கள் ...\nகேலிக்குள்ளான பிரான்ஸ் ஜனாதிபதியின் சிலை திறப்பு\nபரிஸில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.French president wax statue sensation பரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜேர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே, இமானுவல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இதுவரை திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த ...\nபிரான்ஸில், பூமாலை அணியும் பொலிஸார்\nபிரான்ஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். இந் நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போன்று தலையில் பூமாலை அணிந்திருந்தனர். France lady police officers wear flower garland இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படங்களையும் சமூக ...\nகூட்டுப்பாதுகாப்பு முயற்சியின் வெற்றியாளர் பிரான்ஸ்\nNATO செயலாளர் நாயகம் ஸ்டொல்டென்பெக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NATO group Secretary visit France பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலைஸ் மாளிகையில் இந்த உத்தியோக பூர்வ சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. NATO பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் ...\nஏர் பிரான்ஸ்-KLM குழுமம் கை மாறியது\nஏர் பிரான்ஸ்-KLM குழுமம் செவ்வாயன்று புதிய தலைவர்களை நியமித்தது, ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி Frederic Gagey அதன் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செவ்வாயன்று (நேற்று) நியமிக்கப்பட்டார்.Air France- KLM appointed new staffs ஊழியர்களின் ஊதியங்கள் மீதான கசப்பான மோதலினால் Jean-Marc Janaillac ...\nபிரெஞ்சு காவற்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு\nபிரான்ஸில் இவ் வருடத்தில், காவல்துறை பணிக்கு 8,000 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Increase French police count decision மே 14 ஆம் திகதி திங்கட்கிழமை, உள்துறை அமைச்சுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய SGPN துறை அதிகாரி Eric Morvan, 8,000 வீரர்களை மேலதிகமாக இவ் வருடத்தில் ...\nIS தாக்குதலுக்கு துணை போனவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது\nபரிஸில், கடந்த சனிக்கிழமை (மே 12) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், மே 13 மாலை பயங்கரவாதியின் நண்பன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். ISIS Paris attack knife man’s friend arrest குறித்த பயங்கரவாதியின் ...\nடுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே\nபிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைபட விழா நடைபெறும். அந்த வகையில், தற்போது 71 ஆவது 2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. மே 8 ம் திகதி தொடங்கிய கேன்ஸ், மே 19 ம் திகதி வரை இடம்பெறும்.Actress Kristen Stewart remove ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங���கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=66043", "date_download": "2020-06-01T16:09:28Z", "digest": "sha1:GYC7KD6EWF23MGIMKPNSQB7JDBACWIGL", "length": 10098, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "அக்.23 முதல் முன்பதிவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, செப்.19: தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வதற்கு வசதியாக அக்டோபர் 23-ந் தேதி முதல் அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், பேருந்து உரிமம் ரத்து செய்வது தொடர்பாக அரசு போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்வபவர்களுக்கு ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் 4,542 பேருந்து உட்பட பிறமாவட்டங்களில் இருந்தும் ஒட்டு மொத்தமாக 20,567 பேருந்துகள் இயக்கப்பட்டன.\nஇந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்காக தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அரசு சார்பில் இயக்கப்படவுள்ள பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக பயணிகள் காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு அரசு சார்பில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும்தான் முன்பதிவு செய்யப்படும். அதற்கு குறைவான தூரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பயணிகளுக்கு டோக்கன் வழங்கி நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் 6 பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த 6 பேருந்து நிலையங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தீபாவளிக்கான பேருந்து நிலையங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சிறப்பு கவுண்டர்கள் கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது அரசு பேருந்துகள் தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம், இந்த பேருந்துகளில் சாதாரண நாட்களில் வசூலிக்கும் கட்டணத்தை காட்டிலும் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து பயணிகளிடமிருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்க பயணிகள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.\nஅதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் பணியை வட்டார போக்குவரத்து துறை மேற்கொண்டு வந்தாலும், தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பது எனவும், அதன் மூலம் பெறப்பட்டும் புகார் அடிப்படையில் சோதனை நடத்தி, புகார் உண்மையெனில் ஆம்னி பேருந்தின் உரிமம் ரத்து செய்வது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅதிமுகவை குறை சொல்ல தகுதியில்லை\nநடிகர் சங்க தேர்தல் வேட்பு மனு துவக்கம்\nபுதிய சபாநாயகர் ஓம் பிர்லா பதவியேற்பு\nபாலின் தரம் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-01T17:13:01Z", "digest": "sha1:X4XFC3K72YGNVMPKG26QYWTOLYXPZJUC", "length": 13835, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "மேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nமேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி\nமேற்கு வங்கத்தில், 3 ரத யாத்திரைகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முகத்தில் கரியை பூசி உள்ளது.\nமேலும் மாநிலத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமலிருக்க கண்காணிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nமுன்னதாக ரதயாத்திரைகள் நடத்த பாஜக திட்டமிட்டு அதற்கான அனுமதியை மாநில அரசிடம் கோரியது. ஆனால், அனுமதி அளித்தால், மதக்கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை கூறியதாக காரணங்களை காட்டி அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.\nமேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். அங்குள்ள 42 தொகுதிகளில் முக்கிய இடங்களில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு உள்ளது இருக்கிறது.\nமாநிலம் முழுவதும் 158 பொதுக் கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவுசெய்துள்ளது.\nஇதற்கான முதல்கூட்டத்தை ‘ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பிஹார் மாவட்டம், சாகர் ஐலாந்து, தராபித் ஆகிய இடங்களில் வரும் 22, 24 மற்றும் 26-ம் தேதிகளில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.\nஇந்நிலையில், ரதயாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்குவங்க அரசிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே மேற்குவங்காளத்தில் செல்வாக்குப் பெற்று வரும் பாரதிய ஜனதா, இந்த ரத யாத்திரையால் மேலும் வலுப்பெறும் என்று அஞ்சிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரதயாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை கூறியதாக காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.\nஇதனை எதிர்த்து மாநில பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று நடந்த நிலையில், பாஜக தரப்பு வழக்கறிஞர்கள் 15 நிமிடமும், அரசு தரப்பில் 10 நிமிடங்களும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிதபாப்ரதா சக்கரவர்த்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது பின்வருமாறு:\nஅதில், பாஜக ரதயாத்திரை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்கமுடியாது. பாஜக ரத யாத்திரை நடத்தலாம். ஆனால், எந்த மாவட்டத்தில் ரத யாத்திரை நடந்தாலும், 24 மணிநேரத்துக்கு முன்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். குறைந்தபட்சம் ரதயாத்திரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்பாக தகவல்தெரிவிக்க வேண்டும்.\nபாஜக நடத்தும் ரத யாத்திரை சட்டத்துக்கு உட்பட்டு, எந்தவிதமான வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nரத யாத்திரைக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துகொடுத்து, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nமேற்கு வங்கத்தில்.... வளரும் பாஜக. அடக்க வேண்டிய…\nகர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி…\nமேற்கு வங்கம், ரத யாத்திரை\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநி� ...\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nரதயாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/01/blog-post_26.html", "date_download": "2020-06-01T15:49:30Z", "digest": "sha1:JSLJX7NAW3P4IE2KFQ5ICIWUWUFAGM54", "length": 30196, "nlines": 635, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்", "raw_content": "\nவெறுப்பு நேசம் எனும் புதிர்கள்\nஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன்.\nஅப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின.\nஎன் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே பேசுவார். வீட்டுக்கு யாராவது தேடி வந்தால் வாசலில் நிற்க வைத்து அவர் பாட்டுக்கு அரை மணிக்கு குறையாது பேசுவார். தினசரி சவரம் செய்து மோவாய் கறுத்திருக்கும். உலாவியபடியே அதில் எலுமிச்சம் தோல் வேறு பிசிறு படிய தேய்ப்பார். அடி, மிதி, கெட்ட வார்த்தைகளின் அப்பா மாலையிலே தோன்றுவார். அவருக்கு எதிராய் காலையின் பரிசுத்த வேளையில் ரகசிய கூட்டத்தை அவரது வீட்டுக்குள்ளே நிகழ்த்துவது தோதாக படவில்லை.\nஒரு மாலையில் டியூசன் முடித்து வீட்டுக்கு வந்தபோது அம்மா உடம்பெல்லாம் புலித்தடங்களுடன் தலையை பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குரல் அடைத்திருந்ததால் அவளால் அழ முடியவில்லை. எங்கள் வீட்டில் புதிதாய் நட்டு தினமும் தண்ணீர் விட்டு நான் வளர்த்திருந்த முருங்கைக்காய் தோற்றமுள்ள குரோட்டன் செடியை பிடுங்கி அப்பா விளாசி இருந்தார். நான் சென்று பார்த்த போது அவர் மகிழ்ச்சியாக எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆவேசமாக குரோட்டன்ஸ்களை பிழுது வீச மட்டுமே என்னால் முடிந்தது. பிறகு அவைகளை நறுக்கென்று முறித்தேன். அவருக்கு புற்று நோய் வரட்டும் என்று சபித்தேன். அம்மாவும் அக்காவும் கூட இதுபோல் சபித்திருக்கிறார்கள். காரணம் அப்பா வழி பாட்டி புற்று நோயால் மரித்திருந்தாள்.\nஅப்பா இறந்த போது என்னால் துளி கண்ணீர் கூட சிந்த முடியவில்லை. ஓரிரவு முழுக்க அவரது பிணமிருந்த கண்ணாடிப்பெட்டியை வெறித்தபடி அவரைக் குறித்து சிந்தித்தபடி இருந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து நள்ளிரவில் கனவில் தோன்றினார். பிறகு விழித்துக் கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தூங்க முயலும் போதே வியர்க்க ஆரம்பிக்கும்.\nஅப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன. ஒருவரது ஆளுமையின் பிரச்சனைகள் பெரும்பாலும் தன் பெற்றோரின் தவறான பாதிப்புகளால் ஏற்படுவதே என்று ஒரு கோட்பாடை வேறு வகுத்து வைத்திருந்தேன். அப்பாவிடம் இருந்து மீள்வதே என் வாழ்க்கைக் கடன். எப்போது யோசித்தாலும் அவரது தீமைகள், குறைபாடுகள், தவறுகள் வரிசையாக தோன்றும். உச்சி வெயிலின் தகிப்பில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கையில் அவரைக் குறித்து நினைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.\nகடந்த சில நாட்களாக அப்பா கனவில் தோன்���ிக் கொண்டிருக்கிறார். அப்போது நன்மை—தீமையின் இரு துருவங்களில் அவர் இல்லை. நடுவில் இருக்கிறார். மிக எளிதான செயல்களில் ஈடுபடுகிறார். அவற்றை ஒரு சிறுவனின் மிகை-ஆதர்சத்துடன் வியப்பாக கவனித்தபடி இருக்கிறேன். அவரது சாதாரண நடவடிக்கைகள் எனக்கு சாதனைகளாக பட்டிருக்க வேண்டும். சில கனவுகளில் அவர் என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை. எனக்கு கனவு மனநிலையை விட, முடிந்த பின்னான பிரக்ஞை மீதே ஆர்வம். அப்பா வந்து போன பின் மனதில் அலாதியான பூரிப்பு மற்றும் இனிமை. அப்பா ஒரு உற்சாக ஊக்கி ஆகி விட்டார்.\nமனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பில் அவநம்பிக்கை கொள்கிறேன். அதை விட முக்கியமாய் அப்பா மீதான வெறுப்பு ஒரு பெரும் பொய். நான் அதை மிக கவனமாக கட்டுவித்து காப்பாற்றி வந்திருக்கிறேன்.\nஅவருக்காக என் வாசலை திறந்து வைத்திருக்கிறேன்.\nஅப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன\nஉங்கள் பதிவில் அப்பாவை பற்றி படித்ததும் பலவித உணர்சிகள் ஏற்படுகின்றன.\nசிறுபிராயத்தில் கொடுமைக்காரர் என்றும் இளைய பருவத்தில் யோசிக்காத முட்டாள்தனமானவர் என்றும் தோன்றியது.\nஅவர் கடந்த வயதுகளை நான் கடக்கும்போது, இதைபோல நடந்து கொண்டதற்குதானே அப்பாவை வெறுத்தோம்\n( குறைவாக சம்பாதித்தது ,சக மனிதர்களிடம் எளிதாக ஏமாந்தது போன்ற பல ) ,\nவேறு வழியில்லாமலோ தெரியாமலோ இப்போது அதையே செய்கிறோமே என்று தோன்றுகிறது.\nஇப்போதுதான் புரிகிறது நான் கொஞ்சம் கொஞ்சமாக என் அப்பாவாக மாறிக்கொண்டிருப்பதும் என் மகன்\nசிறுவயது நானாக ஆகி கொண்டிருப்பதும் .\nமாறுதல்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.\nஆம் கைலாஷ் அப்பாவுடன் நாம் தொடர்ந்து உரையாடியபடி உள்ளோம். அனுபவங்கள் தொடர்ந்து கற்றுத் தருகின்றன.\n//ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன். // இது Relative ஆகத் தான் தோன்றுகிறது.\nஇன்றைக்கும் என்னால் அப்பாவை மன்னிக்க முடிவதில்லை. புரிந்து கொண்டிருக்கிறேன். அவர் செய்த தவறுகள் இமாலயத் தவறுகளாய் இப்போதும் தோன்றினாலும், ஏன் செய்தார் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது... ���னால், என் வெறுப்பை அவரால் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தூரத்துக்கும் போய் விட்டார்.\n//மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பி// அப்படின்னா, ஒரு பெண்ணாக எங்கப்பா மேல என் கோபம் எதுக்கு\nஅப்பாவைப் புரிந்து கொள்ளும் பாதையில் பெரும் தூரம் வந்திட்டீங்க\nபிராயிடின் அப்பா வெறுப்பு கோட்பாடு ஒரு கோணம் மட்டுமே. கோட்பாடுகளை மீறியே வாழ்க்கை போகிறது. வெறுப்பு ஆகப்பெரிய தடை என்றாலும் தடை என்பதால் அது கடந்து விடக் கூடியதே. வாழ்க்கை நம்மை விடப் பெரியது என்ற புரிதல் மட்டும் போதும்.\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16020-2019-11-05-12-31-53", "date_download": "2020-06-01T16:51:29Z", "digest": "sha1:CDPXY6EGDQOE4M7F6QEAXO2TD6E2VZJP", "length": 14741, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இரு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீமன்றம் நோட்டீஸ் !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇரு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீமன்றம் நோட்டீஸ் \nPrevious Article ஏஜிஎஸ் மீது விஜய் அதிருப்தி\nNext Article ஆவேசமான ஆன்ட்ரியா\nஜெயலலிதாவின் உண்மைக் கதையினை ஒட்டி, திரைப்படம், மற்றும் இணையத் தொடர் என்பவற்றை இயக்கும் இயக்குநர்கள் மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கொன்றினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக அறிய வருகிறது.\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனா‌வத் நடிக்கும்‌ 'தலைவி' எனும் தமிழ் திரைப்படம், நித்யா மேனன் நடிப்பில் ’த அயர்ன் லேடி’ எனும் விஷ்ணுவர்தன் இந்தூரி படம், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'குயின்' எனும் இணையத் தொடர் என்பன, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு தயாராகின்றன.\nஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தவற்றின் விவரங்கள், அவரது உறவினர் என்ற வகையில் தமக்குத் தெரியும் என்பதால், மேற்படி படங்களின் கதைகளில் தங்களத��� குடும்ப விஷயங்களைத் தவறாகச் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்னும் அச்சத்தினைத் தெரிவித்து தீபா இவ்வழக்கினைத் தொடுத்துள்ளார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Article ஏஜிஎஸ் மீது விஜய் அதிருப்தி\nNext Article ஆவேசமான ஆன்ட்ரியா\nகௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு \nசுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nயுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி \nசுவிஸ் - இத்தாலி எல்லைத் திறப்பு எப்போது சுவிஸ் மக்கள் இத்தாலிக்கு செல்வது எவ்வாறு \nசுவிஸ் சுற்றுலாத்துறை மீள் எழுச்சிக்காக உள்ளூர்வாசிகளுக்கு 200 பிராங்குகள் \" கோடை விடுமுறை\" காசோலை \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇதுதான் ரீமேக் : ஸ்ருதிஹாசனுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்டர்\n\"அவள் அப்படித்தான்\", \"கிராமத்து அத்தியாயம்\" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமா��� வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் \nஇயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32415", "date_download": "2020-06-01T17:35:20Z", "digest": "sha1:3ZXV43HLO44H4AUUBU5QG2GXZJFM4ORZ", "length": 16066, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "வீடு மாறுதல் பற்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 7 மாத‌ கர்ப்பிணி தற்சமயம் நான் வேறு வீடு மாறும் நிலையில் உள்ளென்...நான் தற்சமயம் வீடு மாறலமா.. எனக்கு விரைவாக‌ பதில் சொல்லவும்...பிளிஷ்\nவீடு மாறுவது பிரச்சினை இல்லை. நீங்கள் பாரங்கள் தூக்காமல், அதை இதை நகர்த்தாமலிருங்கள். அதிகம் எக்சர்ட் பண்ணாமல் வேறு யாரையாவது பாக்கிங், அன்பாக்கிங் வேலைகளில் உதவி செய்யக் கேளுங்கள்.\nவிரைவில் தாயாக‌ வாழ்த்துக்கள். கருவுற்றிருக்கும் போது 90%\nவேறு வீடு மாற‌ பெரியோர்கள் அனுமதிப்பதில்லை. அதற்குப் பல‌ காரணங்கள்.\nமுதலில் இப்போது வாழும் சூழ்நிலை சரிப்பட்டு வரவில்லை என்றாலும்,\nதற்போதைய‌ உலக‌ நடைமுறையில் வேலை காரணமாகவும் தான் வீடு மாற்றம் என்பது ஓரளவிற்கு ஒத்துப் போகக் கூடியது என்பது என் கருத்து.\nமற்றபடி சூழ்நிலை மாறுவதால், தண்ணீர், காற்று, அக்கம் பக்கத்தில் வாழும்\nமனிதர்களின் பழக்கவழக்கங்கள் நமக்கு ஒத்துப் போகுமா போகாதா, வழக்கமாக‌\nநாம் போகும் மருத்துவமனைக்கும் நாம் போகப் போகும் வீட்டிற்கும் உள்ள‌\nதூரம், நமக்கு வேண்டியவர்களும், உதவிசெய்பவர்களும் ஒரு அவசரம் என்றால்\nஉடனே நமக்கு வந்து உதவ‌ முடியுமா புதியதாக‌ வீடு மாறும் இடத்தில் உள்ளவர்கள் எந்த‌ அளவிற்கு நமக்கு உதவுவார்கள் என்பதையும் கவனத்தில்\nகொள்ளவேண்டும். இடமாற்றம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எவ்வாறு\nஉதவும் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு வீடு மாறுவது நல்லது என்பது என் கருத்து .\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nநேற்று நேரம் குறைவாக‌ இருந்ததால் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுப் போனேன். நான் இப்போ தட்ட‌ நினைத்ததையே மேலே பூங்கோதை அழகாகச் சொல்லியிருப்பதைப் பார்த்தேன். அவர்களுக்கு ஒரு நன்றி.\nயோசிச்சுப் பாருங்க‌ சுமதி. வேற‌ ஆப்ஷன் இல்லையென்றால் மாறுறதுல‌ பிரச்சினை இல்லை.\nமாறத்தான் வேண்டும் என்றால், நீங்க‌ களைச்சுப் போகாதீங்க‌. முதலில் எடுக்க‌ வேண்டிய‌ பொருட்களை எப்படியும் கடைசி வரை பயன்படுத்துவீர்கள்; அவற்றைத் தனியாக‌ பாக் பண்ண‌ வைங்க‌. புதுவீடு போனதும் முக்கியமான‌ பொருட்களை மட்டும் பிரியுங்க‌. மீதி பிரசவம் முடிந்து நீங்கள் திடமாகும் வரை பெட்டிகளில் காத்திருக்கலாம். பிரசவத்திற்காக‌ ஆயத்தம் செய்திருந்தீர்களானால் அவற்றை வேறு பொருட்களோடு பாக் பண்ணாமல் எடுக்க‌ இலகுவாகத் தனியாக‌ வையுங்கள். புது வீட்டிலிருக்கும் போது அவசரத்திற்கு சட்டென்று யார் வருவார்கள் என்பதையெல்லாம் யோசித்துப் பேசி வையுங்கள்; ஃபோன் நம்பர்களைத் தனியே குறித்து வையுங்கள். வலி வரும் சமயம் என்ன‌ செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே யோசித்து வைத்தீர்களானால் சிரமம் எதுவும் இராது.\n'கூடாது' என்பதற்கான‌ காரணங்களையெல்லாம் சொல்லப் பட்ட‌ காலம் வேறு. அப்போதைய‌ சமுதாய‌ அமைப்பில் அது முக்கியமானதாக‌, சிந்திக்க‌ வேண்டியதாக‌ இருந்தது. வாகன‌ வசதி இல்லை; மருத்துவிச்சிகள் அல்லது மூத்த‌ பெண்களின் உதவியோடு பிரசவங்கள் ஆன‌ காலம் அது. இன்றைய‌ காலம் ‍‍ முற்போக்கான‌ படித்த‌ பெண்களின் காலம் இல்லையா ஆராய்ந்து பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் பிடித்து வைத்துக்கொள்ளக் கூடாது.\nயாராவது எதையாவது, 'கூடாது' என்கிறார்கள் என்றால்... முதலில் காரணம் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். நிச்சயம் பெரியவர்கள் சொல்வதன் பின்னால் வலுவான‌ காரணங்கள் இருக்கும். அவை இன்றைய‌ காலத்திற்குப் பொருந்தி வருகிறதா உங்களைப் பாதிக்குமா இல்லையா பாதிக்காமல் கடக்க‌ என்ன‌ வழி என்பதை எல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள்.\nஇப்போதைய‌ படித்த‌, போல்டான‌ பெண்கள் ப்ளான் பண்ணி எல்லாத் தடைகளையும் தாண்டிருவீங்க‌. துணிவோடு செய்யும் காரியங்கள் பிழையாகிப் போவது இல்லை. சறுக்கல்கள் வருவது, எதையும் பயந்து பயந்து தயக்கத்தோடும் நிச்சயமில்லாத‌ மனதோடும் செய்யும்போதுதான்.\nஇப்போ இருக்கிற‌ வீட்டிலிருப்பவை எவை எவை வீடு மாறுவதால் உங்களுக் கிடைக்காமற் போகும் என்பதை, உட்கார்ந்து ஒரு லிஸ்ட்டாகப் போடுங்க‌. சரி செய்ய‌ என்ன‌ செய்யலாம் என்கிறதை ப்ளான் பண்ணிருங்க‌. தைரியமா இருங்க‌. அனைத்தும் நலமாக‌, இப்போதே என் அன்பு வாழ்த்துக்கள்.\nஎனக்கு பதில் அளித்த‌ தோழிகளுக்கு நன்றி... கண்டிப்பாக‌ மாறும் நிலையில் உள்ளென் காரணம் இப்பொது இருக்கும் வீடு வசதியாக‌ இல்லை மேலும் அருகில் வீடு ஏதும் இல்லை, மருத்துவமனை அருகிலே ஒரு வீடு கிடைத்திருகிறது எனக்கு packing வேலை எல்லாம் இல்லை அம்மா என் கூட‌ தான் இருக்கிறார்..எனது கணவரும் உதவி பண்ணுவார்....\nகர்பிணிக்கான தமிழ் web site address \nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318062.html", "date_download": "2020-06-01T16:50:11Z", "digest": "sha1:VENPKEMNKB37Q3NUIFQWSW4L2IFO5GI5", "length": 12941, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்..!! – Athirady News ;", "raw_content": "\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்..\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் ��ார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nசி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.\nபின்னர், சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ. காவலுக்கு மீண்டும், மீண்டும் 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5-ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nஇதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 16-ந் தேதி தனது பிறந்த நாளையும் சிறையிலேயே கொண்டாடினார்.\nஇந்த நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதனால் அவர் இன்று மாலை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.\nஅமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. இதனால் இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்கும் என தெரிகிறது.\nபாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு..\nகிரனைட் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் ���ரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின்…\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்:…\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/30/25407/", "date_download": "2020-06-01T15:18:41Z", "digest": "sha1:IG6DDZTZSHFNDNQ7USLWKXHAG5IAO4VO", "length": 15884, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பல் வலி அதனை தவிர்க்க சில யோசனைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் பல் வலி அதனை தவிர்க்க சில யோசனைகள்\nபல் வலி அதனை தவிர்க்க சில யோசனைகள்\nஇளம் பருவத்தினர் பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி. உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமமளிக்கும் அதனை தவிர்க்க சில யோசனைகள்\nமுறையாக பல் விளக்காமல் இருப்பது, தவறான பிரஷ்ஷிங் முறை, எக்கச்சக்கமான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல்லுக்கு பிரச்சனையை உண்டாக்கிடும்.\nஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தால் இதனை மேற்க்கொள்ளலாம். தண்ணீ��ில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.\nஇப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும்.\nஇதனை நேச்சுரல் தெரபி என்று கூட சொல்லலாம். இதனைச் செய்வதால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் , போன்றவை நிவர்த்தியாகும். இது மதமதப்பு தன்மையை கொடுக்கும்.\nஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டு பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம்.\nஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, பாக்டீரியாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்திட முடியும்.\nஇஞ்சியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு பூண்டு பற்களை சேர்த்து நன்றாக நுணுக்கி பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி வைத்திருக்கும் போது இஞ்சி விழுதை முழுங்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அதனை கழுவிவிடலாம்.\nஆலிவ் வேரா ஜெல் :\nஇதில் ஆன்ட்டி செப்ட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது. இவை பற்களில் தடவுவதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கப்படும். ஈறு வீங்கியிருந்தால் இந்த ஜெல்லைக் கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து வர வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇது அதீத வலிக்கு ஒரு ப்ரேக் கொடுப்பது போல சில நாட்களுக்கு நிவாரணம் வழங்குமே தவிர முற்றிலும் தீர்வாக அமையாது. பற்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nPrevious articleபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்கள் தனியார் பள்ளிகளில் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக படிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் ச. கண்ணப்பன் தெரிவித்துள்ளார்\nNext article45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது – TRB அறிவிப்பு.\nபாகற்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மை.\nபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை.\nகொய்யா இலையில் டீ செய்து சா��்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க கூடுதல் அவகாசம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க கூடுதல் அவகாசம் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவிஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 10ம் வகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mempatta-vivasayathin-moolam-inthiya-manvalam-kaappom", "date_download": "2020-06-01T17:00:52Z", "digest": "sha1:Y4DS5QIJ7FNTKV5UW5Q6MZFLTUH7IWWA", "length": 26973, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "மேம்பட்ட விவசாயத்தின் மூலம் இந்திய மண்வளம் காப்போம்", "raw_content": "\nமேம்பட்ட விவசாயத்தின் மூலம் இந்திய மண்வளம் காப்போம்\nமேம்பட்ட விவசாயத்தின் மூலம் இந்திய மண்வளம் காப்போம்\nபிரிட்டிஷ் அரசு இந்திய நெசவாளிகளை அவர்களது பிழைப்புக்காக பயிர்த்தொழிலுக்குள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி, இந்தியத் துணிகளை எப்படி அழித்தது என்பதை சத்குரு விளக்குகிறார். இதுவே திறமையற்ற விவசாயத்துக்கும், அதன் விளைவாக இந்திய மண் பரப்பின் அழிவுக்கும் வழிவகுத்தது. இதை மீட்பதற்கான ஒரே தீர்வு\nசத்குரு : நீங்கள் கோயம்புத்தூரிலிருந்து டெல்லிக்கு விமானப்பயணம் மேற்கொண்டு, அவ்வப்போது கீழே பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையைத் தவிர, நீங்கள் பார்ப்பதெல்லாம் ஒரே பழுப்பு நிறப் பாலைவனம்தான். இதற்குக் காரணம், யோசனை இல்லாமல் செய்யப்பட்டு வரும் விவசாயம். இன்றைக்கு, இந்தியாவின் 84% நிலத்தை விவசாயம் ஆக்கிரமித்துள்ளது. நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஏறக்குறைய 93% மக்கள் விவசாயத் தொழிலில் இருந்தனர். அவர்கள் பாரம்பரியமாக விவசாயிகளாக���ோ அல்லது பயிர்தொழிலில் இருந்ததோ இதற்குக் காரணம் அல்ல.\nநூற்று நாற்பதுக்கும் அதிகமான வித்தியாசமான நெசவு முறைகளை நாம் வளர்த்தெடுத்தோம். இந்த உற்பத்தியினால் ஒட்டுமொத்த உலகத்தையே வசீகரிக்கும் அளவுக்கான மந்திர ஜாலங்களை அதில் செய்தோம்.\nஇந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்த்தால், இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு, நாம்தான் உலகத்திற்கே மிகப்பெரும் ஜவுளி ஏற்றுமதியாளர்களாக இருந்ததை நீங்கள் காண்பீர்கள். உலகத்தின் 33% ஏற்றுமதி இந்தியாவிலிருந்து சென்றது. நமது நாட்டின் சுமார் நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து சதவிகித ஜனத்தொகையினர் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். நாம் ஒருபோதும் மூலப் பருத்தியை ஏற்றுமதி செய்யவில்லை, ஏனென்றால் நமது பருத்தி அதற்கான தரத்தில் இல்லை. ஆனால், மிகவும் குறைந்த தரத்திலான அந்தப் பருத்தி மற்றும் பட்டு, சணல், நார் மற்றும் வெவ்வேறு விதமான இழையிலிருந்தும் பற்பல துணி வகைகளின் வடிவத்தில் நாம் அற்புதம் செய்தோம். நூற்று நாற்பதுக்கும் அதிகமான வித்தியாசமான நெசவு முறைகளை நாம் வளர்த்தெடுத்தோம். இந்த உற்பத்தியினால் ஒட்டுமொத்த உலகத்தையே வசீகரிக்கும் அளவுக்கான மந்திர ஜாலங்களை அதில் செய்தோம்.\nஆனால், 1800 மற்றும் 1860-க்கு மத்தியில் நமது ஏற்றுமதிகள் தொண்ணூற்று நான்கு சதவிகிதத்துக்கும் குறைவாகிவிட்டன. இது தற்செயலானதோ அல்லது அமைப்பின் தொய்வு காரணமாகவோ ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் தறி எந்திரங்களை உடைத்தெறிந்தது, அவர்கள் ஜவுளி சந்தையை அழித்தனர், அது தொடர்பான எல்லாவற்றுக்கும் மூன்று மடங்கு அதிகமாக வரி விதித்தனர். இத்தனைக்கும் பிறகு, அவர்கள் இறக்குமதி துணிகளை உள்ளே கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் கூறினார், “பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்திய சமவெளிகளை வெண்மையாக்கிக் கொண்டிருக்கின்றன.” அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர். எஞ்சியவர்கள் எப்படியாவது பிழைப்பு தேடுவதற்காக நிலத்தைச் சுரண்டத் தொடங்கினர். ஜீவனத்துக்கான விவசாயம் நாடெங்கிலும் நிகழ்ந்தது.\n“பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்திய சமவெளிகளை வெண்மையாக்கிக் கொண்டிருக்கின்றன.” அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர்.\nஇவர்கள் பாரம்பரிய விவசாயிகள் அல்ல. ஆனால், ஜவுளித் தொழிலின் வெவ்வேறு பரிமாணங்களில் ஈடுபட்டு, இறுதி முயற்சியாக பயிர்த்தொழிலுக்குச் சென்ற மக்கள் இவர்கள். 1947-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது, 90% மக்களுக்கும் அதிகமான இந்திய மக்கள்தொகையினர் விவசாயிகளாக இருந்தனர். இன்றைக்கு அது 70% குறைந்துள்ளது. இதன் பொருள், பத்து பேர் சாப்பிடுவதற்கு, ஏழு பேர் சமைப்பதைப் போன்றது இது. மிகவும் திறனில்லாத சூழல், அப்படித்தானே ஏனென்றால், மிகச் சிறிதளவு உற்பத்தி செய்வதற்கே நாம் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் சுரண்டிக்கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு வழியில் நாம் விவசாயத்தில் புதிய மாற்றம் கொண்டுவரவில்லையென்றால், இதிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி இல்லை.\nஇந்த நாட்டில் நல்ல மண் இருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணை எடுத்து ஆய்வு செய்தாலும், தோராயமாக 10,000-க்கும் அதிகமான உயிரினங்கள் அந்த ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரினங்களின் இந்த வீர்யமான திரட்சி பூமியின் மீது வேறு எங்கும் காணப்படாதது.\nஇந்தியாவில், ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக மக்கள் ஒரே நிலத்தை உழுதுகொண்டுள்ளனர். ஆனால் கடந்த ஒரு தலைமுறையில்தான், அது பாலைவனமாகும் அளவுக்கு, மண்ணின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது ஏனென்றால், எல்லா மரங்களும் வெட்டப்பட்டுவிட்டதுடன், இலட்சக்கணக்கான கால்நடைகள், நாட்டிலிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. இவைகள் கால்நடைகள் அல்ல – வேறொரு நாட்டிற்குச் செல்லும் நம்முடைய மேல்மண் இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது நிகழும்போது, மண்ணை எப்படி நீங்கள் வளமாக்குவீர்கள் மண்ணைக் காப்பதற்கு நீங்கள் விரும்பினால், இயற்கைப் பொருட்கள் அதற்குள் செல்லவேண்டும். காய்ந்த இலைகளும், கால்நடைக் கழிவும் இல்லையென்றால், மண் வளத்தைப் புதுப்பிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுடைய நிலம் இருந்தால், எத்தனை கால்நடைகள் மற்றும் எத்தனை மரங்கள் உங்களுக்கு வேண்டும் என்ற இந்த எளிய அறிவை அன்றைக்கு ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் கொண்டிருந்தது.\nஇந்தியாவின் 33% நிலம் நிழலின் கீழ் இருக்கவேண்டும் என்ற தேசிய அளவிலான நோக்கம் ஒன்று ஏற்��ெனவே பழைய திட்டக் கமிஷனில் அமைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், உங்களுக்கு மண்ணைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அதுதான் ஒரே வழியாக இருக்கிறது. உங்களுக்குச் சொந்தமாக ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால், குறைந்தபட்சம் ஐந்து காளைகள் உங்களிடம் இருக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்படியான ஒரு சட்டம் இயற்றுவதற்கு நான் முயற்சி செய்துவருகிறேன். இல்லையென்றால், உங்களுக்கு நிலம் சொந்தமில்லை, ஏனென்றால் நீங்கள் நிலத்தைக் கொல்கிறீர்கள்.\nஉயிர்ப்புள்ள மண்ணுக்கு ஒரு சிறிதளவு ஆதரவு\nஇந்திய நிலப்பரப்பின் மண் குறித்த ஒரு அற்புதமான விஷயத்திற்கு அறிவியல்பூர்வமான விபரம் இருந்தாலும், இதுவரை அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது, இந்த நாட்டில் நல்ல மண் இருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணை எடுத்து ஆய்வு செய்தாலும், தோராயமாக 10,000-க்கும் அதிகமான உயிரினங்கள் அந்த ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரினங்களின் இந்த வீர்யமான திரட்சி பூமியின் மீது வேறு எங்கும் காணப்படாதது. இது எதனால் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆகவே இவ்வளவு உயிர்ப்புள்ள மண்ணுக்கு ஒரு சிறிதளவு ஆதரவு மட்டும்தான் தேவைப்படுகிறது. அதற்கு அந்தச் சிறிதளவு ஆதரவை நீங்கள் கொடுத்துவிட்டால், அது விரைவில் திருப்பி வழங்கும். ஆனால், இந்தத் தலைமுறையின் மக்களாக, அந்தச் சிறிதளவு ஆதரவை வழங்குவதற்குத் தேவையான அறிவு நம்மிடம் இருக்கிறதா அல்லது வெறுமனே உட்கார்ந்துகொண்டு அது மடிந்துபோவதை பார்க்கப்போகிறோமா\nஅனைவரும் தங்களது நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வேளாண்காடாக மாற்றிவிட்டால், அவர்களது வருவாய் அதிகரிப்பதுடன், மண்ணும் வளமாகும்.\nஉதாரணத்திற்கு, காவேரி படுகை 85000 சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், எண்பத்தி ஏழு சதவிகித பசுமைப் போர்வை அகற்றப்பட்டுள்ளது. ஆகவே, நதிக்குப் புத்துயிரூட்டுவதற்காக காவேரி கூக்குரலை நான் கையில் எடுக்கிறேன். காவிரிப் படுகையில் மூன்றில் ஒரு பகுதியைப் பசுமையாக்குவதற்கு, இருநூற்று நாற்பத்தி இரண்டு கோடி மரங்களை நாம் நடவேண்டியிருக்கிறது. அதாவது 2.42 பில்லியன் மரங்கள். இதை ஈஷா அறக்கட்டளை நடப்போகிறது என்பதல்ல. வேளாண்காடு வளர்ப்பு இயக்க���்தை கொண்டுவந்து, இது விவசாயிகளுக்கான மிகச் சிறந்த பொருளாதாரத் திட்டம் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க நாம் விரும்புகிறோம்.\nகர்நாடகத்தில் ஒரு சராசரி விவசாயி, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 42,000-ரூபாய் சம்பாதிக்கிறார், தமிழ்நாட்டில் ஒரு விவசாயி, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 46,000 ரூபாய் சம்பாதிக்கிறார். வேளாண்காடு மூலம், முதல் ஐந்து வருடங்களில், இந்த சராசரி வருமானத்தை நாம் மூன்றிலிருந்து எட்டு மடங்கு அதிகரிக்க முடியும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நன்மைகளை மக்கள் கண்டுகொண்டால், அதன்பிறகு அவர்களை நீங்கள் சம்மதிக்கச் செய்யவேண்டாம். எப்படியும் அவர்களே அதைச் செய்துவிடுவார்கள். அனைவரும் தங்களது நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வேளாண்காடாக மாற்றிவிட்டால், அவர்களது வருவாய் அதிகரிப்பதுடன், மண்ணும் வளமாகும்.\nஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள் #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி: 80009 80009\nகாவேரி கூக்குரல் - நோக்கம் செயல் திட்டம்\nகாவேரி நதி மிகவும் வேகமாக வற்றிக் கொண்டிருப்பதால் காவேரியை சார்ந்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற சத்குரு அவர்கள் தொடங…\nகாவேரியை மீட்க எதற்கு ₹42\nகாவேரி கூக்குரல் இயக்கதிற்கு நன்கொடை வழங்குவது எதனால் இந்த நன்கொடை முறையாக பயன்படுத்தப்படுமா இந்த நன்கொடை முறையாக பயன்படுத்தப்படுமா என எழும்பும் கேள்விகளுக்கு இதோ பதில்\nமண் என்பது தேசத்தின் உண்மையான செல்வம்\nஇந்தியாவின் மண் ஆபத்தான விகிதத்தில் குறைந்து வருகிறது. இது ஊட்டச்சத்து அளவு குறைந்து நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும். இக்கணமே விரைந்து செயல்பட வேண்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2020/02/1582463362/tokyoolympicmarathoncovid19.html", "date_download": "2020-06-01T16:59:13Z", "digest": "sha1:IHHPIHURX2KKWOZVIAENPWANZ6AQWJIX", "length": 11079, "nlines": 81, "source_domain": "sports.dinamalar.com", "title": "டோ��்கியோ ஒலிம்பிக் நடக்குமா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\n‘கோவிட்–19’ என்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசீனாவின் உஹானில் கடந்த டிசம்பரில் ‘கோவிட்–19’ வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த சீனாவும் நிலை குலைந்துள்ளது. இங்கு நடக்க இருந்த பாட்மின்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தொடர்கள் ரத்தாகின. தவிர உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகிறது.\nசீன நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்த ஆசிய கால்பந்து போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. பல ஒலிம்பிக் தகுதி போட்டிகள் ரத்தாகின. இந்தியாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சீன நட்சத்திரங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. பங்கேற்ற மற்ற நாட்டு நட்சத்திரங்களும் முக கவசத்துடன் தான் விளையாடினர்.\nசமீபத்தில் மேற்கு ஜப்பானில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. வழக்கமாக இதில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். ‘கோவிட்–19’ அச்சம் காரணமாக, பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. சில நுாற்றுக்கணக்கில் மட்டும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். அதிகமானோர் முக கவசத்துடன் வந்தனர்.\nஇதனிடையே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24–ஆக. 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள், ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும் என்கின்றன.\nஆனால் உலகம் முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவதிப்படுகின்றனர்.\nஒலிம்பிக் துவங்க இன்னும் 151 நாட்களே உள்ளதால், திட்டமிட்டபடி நடக்காது என்றே தெரிகிறது.\nஜப்பானின் வைரஸ் தடுப்பு பிரிவு பேராசிரியர், டாக்டர் ஹிடோஷி ஒஷிடானி கூறுகையில்,‘‘பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த புதிய வழி தேவைப்படுகிறது. இப்போதுள்ள நிலையில் எந்த திட்டமும் கையில் இல்லை. இதனால், ஒலிம்பிக் நடப்பது சிக்கல் தான். ஜூலை மாதம் நிலைமை மாறலாம்,’’ என்றார்.\nகடந்த 1919ல் முதல் உலகப் போர் காரணமாக ஒலிம்பிக் ரத்தானது. இரண்டாவது உலகப் போர் காரணமாக 1940, 1944ல் ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக் என இரண்டும் ரத்தாகின.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nமூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்\nஅறிவாற்றலுக்கான வள ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2020-06-01T16:27:53Z", "digest": "sha1:TFQYCFAOBXT4QGM5G5TOT3EPFPRBXBSG", "length": 110241, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏகாந்தன் அக்டோபர் 14, 2016\n`பெரிய கொம்புன்னு தன்னப்பத்தி நெனச்சிக்கிட்டிருக்கானா அவன்` என்று கோபத்தில் சிலர் சீறுவதுண்டு. அந்தக் கொம்பு இல்லை இது . ஆப்பிரிக்காவின் கொம்பு` என்று கோபத்தில் சிலர் சீறுவதுண்டு. அந்தக் கொம்பு இல்லை இது . ஆப்பிரிக்காவின் கொம்பு ஆங்கிலத்தில் ’Horn of Africa’ என்றழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் இருக்கும் சோமாலியா. 19-ஆம் நூற்றாண்டில் சோமாலியாவின் தென்பகுதியை இத்தாலியும் வடபகுதியை இங்கிலாந்தும் ஆண்டன. 1960-ல் இரண்டும் அரசியல்ரீதியில் ஒன்றாகி, சோமாலி குடியரசு உருவானது. எண்பதுகளின் மத்தியில் நான் அங்கு வேலை நிமித்தம் போய் மூன்று வருடங்கள் தங்கியிருந்தேன். என்ன ஒரு நாடு அது\nஎழுபதுகளின் இறுதி. சோவியத் யூனியன், அமெரிக்க நாடுகளிடையே `பனிப்போர்` (Cold War) உச்சத்திலிருந்த காலம். பனிப்போர் கணக்காடல்களில், மத்தியதரைக்கடல் நாடுகளில் போர் மூண்டால், அந்தப் பகுதியை குறைந்த தூரத்திலிருந்து விமானமூலம் தாக்க அருகிலிருக்கும் ஆப்பிரிக்காவில் விமான தளம்(airforce base) தேவைப்பட்டது அமெரிக்காவுக்கு. அதன் தந்திரக் கணக்கில் அல்வா போல் வந்து விழுந்தது சோமாலியா. ஆப்பிரிக்காவின் வடமேற்கில் மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு (Gulf/Middle East) வெகு அருகில் ஏடன் வளைகுடாக் கடல் ஓரத்தில் அமைந்த சோமாலியாவுடன் நட்பு கொண்டது அமெரிக்கா. அமெரிக்க சிபாரிசினால் ஐ.நா., உலக வங்கி, அமெரிக்க உதவி நிறுவனம் (UN/World Bank/US Aid)போன்றவற்றின் வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்கள் சோமாலியாவுக்குக் கிடைத்தன. பணம் புழங்கியது. பெரும்பணம் அதிபர் முகமது சியாத் பர்ரேயின் (Mohamed Siad Barre) வெளிநாட்டு அக்கவுண்ட்டுகளுக்கும் போய்ச்சேர்ந்தது. வெளிநாட்டு வளர்ச்சித்திட்ட நிபுணர்கள், உதவியாளர்கள் அந்நிய வளர்ச்சித் திட்டங்களின் கீழ்(overseas developmental projects) சோமாலியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். இதற்கு பதிலாக, சோமாலியாவின் வடபகுதியில் இருந்த பெர்பெரா (Berbera) எனும் துறைமுக நகரம் (சிறிய விமானநிலையம் உள்ளது) அமெரிக்கர்களின் போர் ஆயத்த ஏற்பாடுகளுக்காக ஜனாதிபதி பர்ரேவினால் வழங்கப்பட்டது. 1972-லிருந்து இது சோவியத் யூனியனின் உபயோகத்துக்கு சோமாலியாவினால் கொடுக்கப்பட்டிருந்தது). 1977-ல் அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டினால் பொங்கியது பனிப்போர் எதிரியான சோவியத் யூனியன். ஆனால், அமெரிக்க ஆசீர்வாதத்துடன் சோமாலியா, இரண்டு வாரக் கெடுவில் இதுகாறும் அங்கு தங்கி பணியாற்றிவந்த அனைத்து சோவியத் நிபுணர்கள், பொறியாளர்கள், பணியாளர்களையும் நாட்டிலிருந்து அதிரடியாக வெளியே\nற்றியது. அமெரிக்காவிடம் நல்லபேர் வாங்கிக்கொண்டது இப்படி பர்ரேயின் 20 வருட ஆட்சியில் சோவியத் யூனியன், அமெரிக்கா என மாற்றி யோசித்தது; விளையாடிப் பார்த்தது சோமாலியா\nசர்வதேச அரசியல் கிடக்கட்டும். சோமாலியாவில் வாழ்க்கைபற்றிய பிற விஷயங்களுக்கு வருவோம். 1986-ல் அலுவலக நிமித்தம் சோமாலியாவுக்கு மாற்றலானபோது டெல்லி–பாம்பே–நைரோபி–மொகதிஷு எனப் பயணித்துப் போய்ச்சேர்ந்தேன். தலைநகரான மொகதிஷுவின் (Mogadishu or Mogadiscio-Italian version) விமானநிலையத்தில் இறங்கவிருக்கையில் ஜன்னல்வழி கீழே பார்த்தேன். திடுக்கிட்டேன். எங்கே ஏர்ப்போர்ட் சிலநொடிகளில் வெட்டவெளிக்கிடையில் நமது கிராமத்துப்பள்ளிக்கூடம்போல ஒரு சிறு கட்டிடமும் அருகில் இன்னொன்றும் தென்பட்டன. ஓ சிலநொடிகளில் வெட்டவெளிக்கிடையில் நமது கிராமத்துப்பள்ளிக்கூடம்போல ஒரு சிறு கட்டிடமும் அருகில் இன்னொன்றும் தென்பட்டன. ஓ இதுதானா என ஒருவழியாக இறங்கி விமானநிலையத்தைவிட்டு வெளியே வந்தால் எதிரே காடுபோலிருந்த வெளியில் ஒரு ஓரத்தில் மஞ்சள்–சிவப்பு வண்ணத்தில் சில டேக்சிகள் நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறி நகருக்குள் –இல்லை ஊர் என்றாலே போதுமா– சென்றேன்.\nமொகதிஷு என்கிற சிறுநகரும் சுற்றியுள்ள பகுதிகளும் முன்னாள் இத்தாலிய காலனியின் ஒரு பகுதி. எண்பதுகளிலும் மொகதிஷு வாழ்க்கையில் இத்தாலியத் தாக்கம் தெரிந்தது. டெபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள் சில இத்தாலி��ர் வசமும், சில நம் குஜராத்திகள் வசமும் இருந்தன. (குஜராத்திகள் நுழையாத இடமா இந்த உலகில்). அல்–அரூபா என்று அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அத்தகைய நாட்டில் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதன் சுற்றுப்பகுதி கொஞ்சம் சுத்தமாக, சாலைகள் விசாலமாக இருக்கும்; அவ்வளவுதான். நகரின் ஒருபகுதியில் வில்லா சோமாலியா எனப்படும் புகழ்பெற்ற மாளிகை இருந்தது. ஜனாதிபதி முகமத் சியாத் பர்ரேயின் பங்களா. இன்னொரு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் சோமாலியா. சோமாலிய அரசு வங்கி –ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கிவந்தது. சோமாலியாவில் அது மட்டும்தான் வங்கி. அமெரிக்க டாலரிலிருந்து அந்த நாட்டு கரன்சியான சோமாலி ஷில்லிங்கிற்கு மாற்றவும், மற்ற அனைத்து உள்நாட்டு–வெளிநாட்டுக்கான வங்கிப் பண மாற்றங்களும் அங்குமட்டும்தான், அதன்மூலமாகத்தான் சட்ட ரீதியாக நடைபெறவேண்டும். மற்றபடி ஒரு சிறிய சிட்டி செண்டர் – ஷபேலீ (Shabeele) என்று அழைக்கப்பட்ட இடம். அங்கு பிரதானமாக முன்னாள் இத்தாலியக் காலனி ஆதிக்கத்தின் நினைவாக, ஒரு உயரத்தூண் மொகதிஷுவின் லேண்ட்மார்க்காக நின்றிருந்தது. பின்பக்கத்தில் சோமாலியாவின் பார்லிமெண்ட் கட்டிடம். அகன்ற சாலையின் ஒருபுறம் வரிசையாக சில வீடியோ கடைகள். பர்ஃப்யூம்கள், கேமராக்கள், ரெடிமேட் துணிகள் என சில அபூர்வமான வெளிநாட்டுப்பொருட்கள் விற்கப்படும் கடை ஒன்றும் அடுத்தடுத்து சில சிறிய ரெஸ்ட்டாரண்ட்டுகளும் இருந்தன.\nகடைகள் வரிசையின் பின்புறம் மரங்களின் நிழலில் ஒரு குட்டி பஸ் டெர்மினல். பஸ் என்றால் சாதாரணமாக மனதில் வரும் பஸ் அல்ல அப்போது அங்கு பயணிகளுக்காக அரசினால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹையாஸ் (Toyota Hiace) வேன்கள்–பஸ்கள் என மக்களால் அழைக்கப்பட்டன. 14 பேர் உட்காரலாம். ஆனால் 20-22 பேரை நெருக்கித்தள்ளி உட்காரவைத்து ஓட்டினார்கள். ஷபேலீயிலிருந்து புறப்பட்டு நகரின் இன்னொருமூலையில் இருந்த ஈக்வத்தோரே (Ekwatoore) எனும் வணிகப்பகுதியில் சென்று முடியும் அந்த பஸ் ரூட். 10 சோமாலி ஷில்லிங் ஒரு டிக்கட்டின் விலை. (கிட்டத்தட்ட ஒரு ரூபாய்க்கு சமம்).இதுதவிர ஷபேலீயிலிருந்து காரான் (Kaaraan) என அழைக்கப்பட்ட குடியிருப்புப்பகுதி ஒன்றிற்கு ஒரு சிவப்பு கலர் மினி பஸ் ஒன்றும் அவ்வப்போது செல்லும். ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் ��ென்ஸ் அப்போது அங்கு பயணிகளுக்காக அரசினால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹையாஸ் (Toyota Hiace) வேன்கள்–பஸ்கள் என மக்களால் அழைக்கப்பட்டன. 14 பேர் உட்காரலாம். ஆனால் 20-22 பேரை நெருக்கித்தள்ளி உட்காரவைத்து ஓட்டினார்கள். ஷபேலீயிலிருந்து புறப்பட்டு நகரின் இன்னொருமூலையில் இருந்த ஈக்வத்தோரே (Ekwatoore) எனும் வணிகப்பகுதியில் சென்று முடியும் அந்த பஸ் ரூட். 10 சோமாலி ஷில்லிங் ஒரு டிக்கட்டின் விலை. (கிட்டத்தட்ட ஒரு ரூபாய்க்கு சமம்).இதுதவிர ஷபேலீயிலிருந்து காரான் (Kaaraan) என அழைக்கப்பட்ட குடியிருப்புப்பகுதி ஒன்றிற்கு ஒரு சிவப்பு கலர் மினி பஸ் ஒன்றும் அவ்வப்போது செல்லும். ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் `காரான்..காரான் ` எனக் கத்திக்கொண்டே பதின்ம வயதுப்பையன்கள்–அவர்கள்தான் கண்டக்டர்கள்– சோமாலிப்பயணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள். புகையைக் கக்கிக்கொண்டு புழுதியைப் பரப்பியவாறு செல்லும் அந்த பஸ். குறிப்பிட்ட தொலைவுவரை தார்ச்சாலையைக் கடந்தபின் ஒரே மண் சாலைதான் `காரான்..காரான் ` எனக் கத்திக்கொண்டே பதின்ம வயதுப்பையன்கள்–அவர்கள்தான் கண்டக்டர்கள்– சோமாலிப்பயணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள். புகையைக் கக்கிக்கொண்டு புழுதியைப் பரப்பியவாறு செல்லும் அந்த பஸ். குறிப்பிட்ட தொலைவுவரை தார்ச்சாலையைக் கடந்தபின் ஒரே மண் சாலைதான்\nசோமாலியர்களிடம் கலந்து உரையாட ஆரம்பித்தபின் ஒரு விஷயம் ஆச்சரியம் தந்தது. அவர்கள் தங்களை ஆப்பிரிக்கர்கள் என்று குறிப்பிடப்படுவதை விரும்புவதில்லை. நாங்கள் அரேபியர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், குறிப்பாக இளைஞர்கள். குமரிகள். காரணம் தேடிக் கண்டடைந்தபோது சுவாரஸ்யம் கூடியது. இத்தாலிய, ஆங்கிலேயக் கைப்பற்றல்களுக்குமுன், வளைகுடா நாட்டு சுல்தான்கள், ஷேக்குகள் சோமாலியாவின்மீது படையெடுத்திருந்தார்கள். அஜுரான், கெலெடி சுல்தான்கள் (Azuran, Geledi Sultans) சோமாலியாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். பொதுவாகவே, மற்ற ஆப்பிரிக்கர்களைப்போல் அல்லாமல், சோமாலியப் பெண்கள் பார்க்க ஒடிசலாக, ஒய்யாரமாக இருப்பார்கள். அரேபியர்களுக்கு வேறென்ன வேண்டும். கல்யாணம் என்கிற பெயரில் கலந்துமகிழ்ந்தார்கள். அவர்களின் வம்சாவழியினர் சோமாலியா முழுதும் காணக்கிடைக்கின்றனர். ப��ற்காலத்தில் தென்பகுதியை ஆண்ட இத்தாலியர்களும் மது, மாது கேளிக்கைகளுக்குப் பேர்போனவர்களாயிற்றே. அவர்களும் சோமாலிய சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பைத் தந்தார்கள் விளைவு கருமை நிறம், சுருண்ட மயிர்ச்சுருள், தடித்த பருமனான உதடு, பெரிய சரீரம் என்கிற ஆப்பிரிக்கத் தன்மைகள் சோமாலியர்களின் உடல்கூற்றிலிருந்து விடுபட்டுப்போயின. மாறாக, பழுப்பு அல்லது பழுப்பான மஞ்சள் நிறம், உயரம், மெலிந்த தேகம், அலை அலையாகக் கேசம், அழகான கண்கள், வசீகர மூக்கு என்கிற முகநுட்பங்கள் வம்சாவளியினரிடம், பெரும்பாலும் பெண்களிடையே காலப்போக்கில் தோன்றி, அவர்களுக்கு மேலும் அழகு சேர்த்தன.\nசோமாலியர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களின் சிரிப்பு, சினேகபாவம் உடனே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். சோமாலிய மொழி என அவர்கள் புழங்கியது பேச்சுமொழிதான் (dialect). கொஞ்சம் அரேபிய மொழி, ஹிந்தி, ஆங்கிலம், இத்தாலியன் என ஒரு மொழிக்கதம்பம். ஒன்றிரண்டு வெளிநாட்டுப் பள்ளிகளைத் தவிர, முறையான சோமாலியக் கல்விக்கூடங்கள் நாட்டில் இல்லை எனலாம். படித்தவர்கள் என்பதாக ஒருவகை இல்லாத அதிசய சமூகம் அது. ஜனங்கள் மிகவும் ஏழைகளாதலால் வெளிநாட்டவர்களிடம் சிறு சிறு வேலைகளுக்காக ஏங்கினர். சம்பளம்தர லாயக்கானவர்கள் அங்கு வசித்த சிறுபான்மை வெளிநாட்டவர்களே என்கிற பொருளாதார நிதர்சனமே காரணம். `மாமாக்கள்`( தமிழ் மாமா அல்ல) என அழைக்கப்பட்ட மத்திம வயதுப்பெண்கள் சாலை ஓரத்தில் காய்கறி, பழங்கள் விற்றல், சிகரெட், சூயிங் கம், லாலி–பாப் போன்ற மிட்டாய்வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள் என வியாபாரம் நடத்தினார்கள். ஆண்கள்) என அழைக்கப்பட்ட மத்திம வயதுப்பெண்கள் சாலை ஓரத்தில் காய்கறி, பழங்கள் விற்றல், சிகரெட், சூயிங் கம், லாலி–பாப் போன்ற மிட்டாய்வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள் என வியாபாரம் நடத்தினார்கள். ஆண்கள் ஆண்களில் சிலர் வெளிநாட்டவரின் தூதரகங்கள், ஐ.நா. மற்றும் வெளிநாட்டு உதவிக்குழுக்களின் அலுவலகங்கள், பெருங்கடைகள், பங்களாக்களில் ஓட்டுனர்களாக, காவலாளிகளாக வேலைபார்த்தனர். ஏனைய இளைஞர்கள், மத்திம வயது ஆண்கள், வயசாளிகள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வீடுகளின் வாசல்களில், வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில்களில் உட்கார்ந்து நாள் முழுதும் அரட்டை அடித்தல், நாளுக்கு பத்து, இருபது கிளாஸ் டீ குடித்தல், சிகரெட் சிகரெட்டாக ஊதித்தள்ளுதல், சீட்டு, தாயம் விளையாடுதல் எனப் பொழுதுபோக்கினர். வருமானம் ஆண்களில் சிலர் வெளிநாட்டவரின் தூதரகங்கள், ஐ.நா. மற்றும் வெளிநாட்டு உதவிக்குழுக்களின் அலுவலகங்கள், பெருங்கடைகள், பங்களாக்களில் ஓட்டுனர்களாக, காவலாளிகளாக வேலைபார்த்தனர். ஏனைய இளைஞர்கள், மத்திம வயது ஆண்கள், வயசாளிகள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வீடுகளின் வாசல்களில், வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில்களில் உட்கார்ந்து நாள் முழுதும் அரட்டை அடித்தல், நாளுக்கு பத்து, இருபது கிளாஸ் டீ குடித்தல், சிகரெட் சிகரெட்டாக ஊதித்தள்ளுதல், சீட்டு, தாயம் விளையாடுதல் எனப் பொழுதுபோக்கினர். வருமானம் மனைவிமார்கள் எதனையாவது விற்று, வேலைக்காரிகளாக ஓடியாடிப்\nபணி செய்து சம்பாதிப்பார்களே அது போதாதா என்கிற மந்தப்போக்கு இவர்களின் வாடிக்கை. ஒரு துரும்பு தூக்கிப்போடமாட்டார்கள். உட்கார்ந்து தின்னும் ஜாதி. குடும்பம் என்றும், குழந்தைகள் என்றும் அதுமாட்டுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்திச் செல்வது எல்லாம் பெண்மீது விடப்பட்ட பொறுப்பு. இத்தனை வறுமையிலும், சோதனைகளின் ஊடேயும் சோமாலிப்பெண்கள் சிரித்த முகத்துடன், மென்மையாகப் பேசுவார்கள். மிகவும் மதிக்கத்தக்க பெண்கள். சோமாலிய சமூகவாழ்வின் உயிர்நாடியே அவர்கள்தான்.\nமொகதிஷு நகர் மேடு, பள்ளங்கள் நிறைந்தது. நகரின் நடுவே கொஞ்சம் நடந்துசென்றால், அதில் ஒரு இருநூறு அடிதூரம் ஒரே மேடாக இருக்கும். ஏறிக்கடந்தால் இன்னுமொரு இருநூறு முன்னூறு அடிதூரம் நிலம் சரிந்து செல்லும். ஏறுதலும் இறங்குதலுமாய் தினப்படி வாழ்க்கை அங்கே.வாகனங்கள் குறைவு. ஜனங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்துகொண்டே இருப்பார்கள். பஸ் வந்தாலும் கொடுப்பதற்கு காசிருப்பதில்லை. சோமாலியாவின் மற்ற முக்கியமான ஊர்களான கிஸ்மாயோ, ஹர்கீசா, பெர்பெரா போன்றவை இன்னும் மோசம். வறுமையே வாழ்க்கையின் ஒரே தோற்றம்.\nசோமாலியாவில் நிறைய வேப்பமரங்களைக் கண்டதில் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. எங்கள் கிராமத்து வீட்டின் வாசலில் நான்கு வேப்பமரங்கள் நின்றது நினைவிலாடும். வேப்பங்காற்று உடம்புக்கு நல்லது என்பார்கள். சோமாலி ஆண்களின் கையில் எப்போதும் ஒரு வேப்பங்குச்சி இருக்கும். டீ குடிக்காத, சிகரெட் புகைக்காத நேரங்களில் வேப்பங்குச்சி வாயிலிருக்கும் எப்போதும் அதைக் கடிப்பதும், பல்தேய்ப்பதும் அவர்கள் வழக்கம். இதனால்தான் சிரிக்கையில் அவர்களின் பற்கள் முத்தென ஒளிரும். அப்படி ஒரு வெண்மை. தூய்மை. இதுதான் என்னை அவர்கள் முகத்தில் முதலில் கவர்ந்தது.\nஇளம்பெண்கள் வீட்டுவேலை செய்வதற்காக வெளிநாட்டவர்களின் வீடுகளுக்கு வருவார்கள். சோமாலிய வேலைக்காரிகளின் ஸ்டைலே அலாதி. வீட்டுவேலையை விடுவிடு என்று செய்துமுடிப்பார்கள். வீட்டுக்காரரின் பாத்ரூம் சென்று குளிப்பார்கள். வீட்டுக்காரரின் சோப், பர்ஃபியூம்களை எடுத்து ஆனந்தமாகப் போட்டுக்கொள்வார்கள். ஒரு மாடலைப்போல அலங்கரித்துக்கொண்டு `பை` சொல்லிப் போய்விடுவார்கள் இன்னொரு விஷயம்: வீட்டுக்காரரின் சமையல் அறையல் நல்லெண்ணெய் தென்பட்டால்போதும். குஷியாகிவிடுவார்கள் இந்த இளம்பெண்கள். அரை பாட்டிலோ, முக்கால் பாட்டிலோ – ஏதோ சர்பத் அருந்துவதுபோல் அருந்திவிட்டு, வீட்டுக்காரர் மேல் இரக்கப்பட்டு கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் வயிற்றுக்கு இதமான ஒரு டானிக். ஒரு சத்துணவு. வேப்ப இலை, வேப்பங்குச்சி, நல்லெண்ணெய், வாழைப்பழம், பொம்ப்பேல்மோ பழம், கீரை வகைகள் போன்றவைபற்றி இந்த உலகம் –குறிப்பாக நவீன உலகின் ந்யூட்ரிஷனிஸ்ட்டுகள் இருக்கிறார்களே அவர்கள்– சோமாலியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.\n`காத்` (khath) என அழைக்கப்படும் ஒரு தாவர வகை சோமாலியாவில் ரகசியமாக அப்போது பயிரிடப்பட்டுவந்தது. கஞ்சா போன்ற போதை தரும் அதன் இளந்தளிர் இலைகள். சோமாலிய ஆண்களுக்கு இந்த காத் கிடைத்துவிட்டால்..ஆஹா, வாழ்க்கையே சொர்க்கம்தான் அரசாங்கம் இதைத் தடை செய்திருந்தும் காத் இலைகளை எப்படியோ கிராமங்களிலிருந்து வரவழைத்து வாயில் அடக்கி வைத்திருப்பார்கள் ; அல்லது மெதுவாக மென்றுகொண்டிருப்பார்கள் அவர்கள். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத இருண்ட பகுதிகளில் அமர்ந்துகொண்டு.\nசோமாலியத் தலைநகருக்கு வெளியே 30 கி.மீ.க்கு மேல் வெளிநாட்டவர் செல்லவேண்டுமானால், சோமாலி அரசின் முன் அனுமதி வேண்டும். அப்படி ஒருமுறை அரசிடம் அனுமதி பெற்று அமெரிக்க உ��வி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் டேவிட் ராஜ் மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்கையில் இருபக்கமும் ஒரே காடு. ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். லேண்ட் க்ரூய்ஸரிலிருந்து இறங்கி மரங்களின் நிழலில் நின்று பீர் குடித்து, சிகரெட் ஊதினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடிசையோ, மனித நடமாட்டமோ இல்லை. புதர்ப்பகுதியில் நடந்து பார்த்தபோது..ஆ..அது என்ன செடி கிட்ட நெருங்கியபின் தெரிந்தது. பெரிய மிளகாய்ச்செடிகள் ஒன்றிரண்டு தெரிந்தன. காயும் பழமுமாகக் கேட்பாரற்றுக் குலுங்கின அவை. நண்பர் ஒருவரிடம் காண்பித்து `என்ன இது கிட்ட நெருங்கியபின் தெரிந்தது. பெரிய மிளகாய்ச்செடிகள் ஒன்றிரண்டு தெரிந்தன. காயும் பழமுமாகக் கேட்பாரற்றுக் குலுங்கின அவை. நண்பர் ஒருவரிடம் காண்பித்து `என்ன இது இப்படிக் காச்சுத் தொங்குதே. அக்கம்பக்கத்துக் கிராமத்துக்காரங்க யாரும் பறிப்பதில்லையா இப்படிக் காச்சுத் தொங்குதே. அக்கம்பக்கத்துக் கிராமத்துக்காரங்க யாரும் பறிப்பதில்லையா` என்றேன். `அட விடுங்க சார்` என்றேன். `அட விடுங்க சார் போகிற வழியெல்லாம் இந்த மாதிரி மிளகாய், எலுமிச்சை செடிங்கல்லாம்கூட முளைச்சுக்கெடக்கும்..நிறையப் பாக்கலாம். சோமாலிகளுக்கு இதுலல்லாம் நாட்டமில்ல. இவ்வளவு தூரம் நடந்துவந்து பறிக்கப்போறதில்ல போகிற வழியெல்லாம் இந்த மாதிரி மிளகாய், எலுமிச்சை செடிங்கல்லாம்கூட முளைச்சுக்கெடக்கும்..நிறையப் பாக்கலாம். சோமாலிகளுக்கு இதுலல்லாம் நாட்டமில்ல. இவ்வளவு தூரம் நடந்துவந்து பறிக்கப்போறதில்ல ஏற்கனவே பெரும் சோம்பேறிங்க\nஒருமுறை மொகதிஷுவிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அஃப்கோய் (Afgoi) என்றழைக்கப்படும் ஒரு பகுதிக்கு சென்றிருந்தோம். கண்ணுக்குக் குளுமையாக எங்கும் ஒரே பச்சை. வாழை மரங்கள். முறையாகப் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படும் அபூர்வமான வாழைத்தோப்புகள் சோமாலியாவின் வாழைப்பழங்கள் சிறிதும் பெரிதுமாக இனிப்பானவை. சோமாலிக் காவல்காரர்/தோட்டக்காரரிடம் ஷில்லிங் கொடுத்து சில தார்கள் வாங்கி வண்டியில் போட்டுக்கொண்டோம்.\nஅதேபோல அந்த நாட்டில் கிடைக்கும் பப்பாளியும் வெகுஇனிப்பானது. இந்தியாவில் இருக்கையில் பப்பாளியை சாப்பிடத்தகுந்த பழம் என நான் கருதியதில்லை. அதன் அசட்டு டேஸ்ட் அரவேபிடிப்பதில்லை. மொகதிஷுவின் காய்கறிமார��க்கெட்டில் கைக்கடக்கமான, மஞ்சளும் இளஞ்சிவப்புமான சிறிய பப்பாளி பழங்களை வினோதமாகப் பார்த்தேன். நான் தயங்குவதைப் பார்த்து நண்பர், ‘என்ன சார் யோசிக்கிறீங்க ரொம்ப மலிவு சார். வாங்குங்க’ என்றார். ‘எனக்கு பப்பாளி பிடிக்காது’ என்றேன். ‘இது நம்ப நாட்டு பப்பாளி இல்லே ரொம்ப மலிவு சார். வாங்குங்க’ என்றார். ‘எனக்கு பப்பாளி பிடிக்காது’ என்றேன். ‘இது நம்ப நாட்டு பப்பாளி இல்லே ரொம்ப இனிப்பா இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க ரொம்ப இனிப்பா இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க’ என்று உசுப்பிவிட்டார். எங்கள் சம்பாஷணையைப் புரிந்துகொண்டதுபோல் காய்கறி விற்கும் `மாமா` (அதாவது சோமாலிய மாமி’ என்று உசுப்பிவிட்டார். எங்கள் சம்பாஷணையைப் புரிந்துகொண்டதுபோல் காய்கறி விற்கும் `மாமா` (அதாவது சோமாலிய மாமி) ஒரு பழத்தை எடுத்து சரக்கென நறுக்கி ஒரு துண்டு கொடுத்தாள். வாயில் போட்டவுடனே தெரிந்தது. அடடா) ஒரு பழத்தை எடுத்து சரக்கென நறுக்கி ஒரு துண்டு கொடுத்தாள். வாயில் போட்டவுடனே தெரிந்தது. அடடா பப்பாளியில் இப்படி ஒரு சுவையா என்று ஆச்சரியப்படவைத்த சோமாலிப்பழம் பப்பாளியில் இப்படி ஒரு சுவையா என்று ஆச்சரியப்படவைத்த சோமாலிப்பழம் நமது நாட்டில் ஊறுகாய்க்குப் பயன்படுத்துவோமே கிடாரங்காய் –அந்த சைஸில் அங்கே சாத்துக்குடி போன்ற பொம்ப்பேல்மோ (Pompelmo-Somali) பழங்கள் கிடைக்கும். ஒருவகை citrus fruit. ஒரு பழத்திலிருந்து அரை டம்ளருக்குமேல் ஜூஸ் கிடைக்கும். இனிப்போடு புளிப்பு கொஞ்சம் தூக்கலான சுவை. வைட்டமின் `சி`சத்து நிறைந்த பழம். அங்குள்ள ஜூஸ் ஸ்டால்களில் பொம்ப்பேல்மோ ஜூஸ் சர்க்கரைபோட்டுத் தருவார்கள். மலிவான சங்கதி. உன்னதமானது உடம்புக்கு.\nஈக்குவத்தோரேயில் இறங்கி அருகிலுள்ள தெருவில் நடந்தால் இத்தாலிய, அரபுக் கடைகள் சிலவற்றைப் பார்க்கலாம். நிடோ (Nestle’s Nido) இன்ஸ்டண்ட் பால்பவுடர் வாங்கவும், எண்ணெய், பருப்பு, மசாலா, இத்தியாதி வீட்டு சாமான்கள் வாங்கவும் அங்கு இந்தியர்களும் மற்ற வெளிநாட்டவர்களும் செல்வார்கள். இந்த வாரம் ஒரு விலை. அதற்கடுத்தவாரம் இன்னொரு விலை என விஷம் போல் ஏறும். வாயை மூடிக்கொண்டு வாங்கிச் செல்வதைத் தவிர வெளிநாட்டவருக்கு வேறு வாய்ப்பில்லை. பாம்பேயிலிருந்தும் துபாயிலிருந்தும் சரக்குக்கப்பல்கள் 3-4 மாதங்க���ுக்கு ஒருமுறைதான் மொகதிஷு துறைமுகத்துக்கு வரும். அப்போதுதான் வீட்டுச் சாமான்கள் கொஞ்சம் மலிவாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்குள் சாமான்கள் தீர்ந்துவிட்டது என்பார்கள். பிறகு பதுக்கிவைக்கப்பட்ட சாமான்கள் கடுமையான விலைக்கு அப்பாவி வெளிநாட்டவரிடம் விற்கப்படும். உதாரணமாக 1500 சோமாலி ஷில்லிங் ஒரு டப்பா நிடோ. இரண்டு வாரங்கழித்து வாங்கச்சென்றபோது 5000 ஷில்லிங். இன்னும் இரண்டுநாள் தள்ளிப்போய் விஜாரித்தால் 7000, 8000 எனக் கூசாமல் சொல்வார்கள். போனவாரந்தானே 1500-ல் இதே கடையில் வாங்கினோம் என்றால் இப்போது இதுதான் விலை என்று கறார் பதில் வரும்.\nசோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே நோட்டா இது ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும் நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும் நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும் அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே` என்றார். நல்ல நாடு இது` என்றார். நல்ல நாடு இது எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு\nமொகதிஷுவில் ஒரு ஒப்பன் ஏர் தியேட்டர் ஒன்று இருந்தது. அட, நம்ப ஊரில் அந்தக்காலத்தில் இருந்ததே டூரிங் டாக்கீஸ் – அதுமாதிரி என்று வைத்துக்கொள்ள���ங்கள். ஆனால் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இத்தாலிய, ஹிந்தி படங்கள் போடப்படும். சில இத்தாலியப் படங்கள் படுசெக்ஸியாக இருக்கும். சென்சார் போர்டு போன்ற தலைவலிகள் அந்நாட்டில் இல்லை. புண்ணிய க்ஷேத்திரம் 20 ஷில்லிங் கொடுத்து டிக்கட் வாங்கி எப்போது வேண்டுமானாலும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளலாம். அந்தப்படம் முடிந்தால் உடனே எழுந்துவரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. அடுத்த படம் ஆரம்பிக்கும் ; தொடர்ந்து பார்க்கலாம். ஒருபயல் ஒண்ணும் கேட்கமாட்டான் \nஇத்தகைய அசத்தல் தியேட்டருக்குள் ஒரு மேட்னி ஷோவில் நண்பர் ஒருவருடன் நுழைந்தேன். ரிஷி கபூரின் `லைலா மஜ்னு` ஹிந்தி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ரிஷி கபூருக்கு ரஞ்சிதா ஜோடி.(நித்யானந்தாவுடன் சர்ச்சைக்குள்ளான நம்ம ரஞ்சிதா அல்ல). டேனி டென்ஸோங்பா (Danny Denzongpa) முரட்டு வில்லன்). டேனி டென்ஸோங்பா (Danny Denzongpa) முரட்டு வில்லன் நான் நுழைந்தபோது படம் ஒரே சோகமயமாக மாறிவிட்டிருந்தது. மஜ்னுவான ரிஷிகபூர் லைலாவை இழந்துவிட்டு கலைந்த தலையும், கிழிந்த சட்டையுமாக அலைந்து புலம்பிப் பாடிக்கொண்டிருந்தார். எனதருகே ஒரு சோமாலி இளைஞன் உட்கார்ந்து உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். மஜ்னுவின் புலம்பலைத் தாங்கமுடியவில்லை அவனால். என்னைப்பார்த்து ஓரளவு ஆங்கிலத்தில் அந்த சோமாலி இளைஞன் ஆரம்பித்தான். `நீங்கள் இந்தியன் தானே நான் நுழைந்தபோது படம் ஒரே சோகமயமாக மாறிவிட்டிருந்தது. மஜ்னுவான ரிஷிகபூர் லைலாவை இழந்துவிட்டு கலைந்த தலையும், கிழிந்த சட்டையுமாக அலைந்து புலம்பிப் பாடிக்கொண்டிருந்தார். எனதருகே ஒரு சோமாலி இளைஞன் உட்கார்ந்து உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். மஜ்னுவின் புலம்பலைத் தாங்கமுடியவில்லை அவனால். என்னைப்பார்த்து ஓரளவு ஆங்கிலத்தில் அந்த சோமாலி இளைஞன் ஆரம்பித்தான். `நீங்கள் இந்தியன் தானே` `ஆம்` என்றேன். `உங்கள் நாட்டில் ஆண்கள் ஏன் அழுதுகொண்டே இருக்கிறார்கள்` `ஆம்` என்றேன். `உங்கள் நாட்டில் ஆண்கள் ஏன் அழுதுகொண்டே இருக்கிறார்கள்` என்று கேட்டு என்னை அதிரவைத்தான். அடக்கடவுளே` என்று கேட்டு என்னை அதிரவைத்தான். அடக்கடவுளே இவனுக்குள் கதை இப்படி நுழைந்துவிட்டதா இவனுக்குள் கதை இப்படி நுழைந்துவிட்டதா இந்திய ஆண்களை ஒரே ஷாட்டில் அவமதித்துவிட்டானே இந்திய ஆண்��ளை ஒரே ஷாட்டில் அவமதித்துவிட்டானே கதையை புரியவைக்க நினைத்து “அப்படி இல்லை. இங்கே இந்த மஜ்னு இருக்கிறானே, அவன் தன் காதலியை இன்னொருவனிடம் இழந்துவிட்டான். அவனால் அவளுடைய பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால் அழுகிறான் கதையை புரியவைக்க நினைத்து “அப்படி இல்லை. இங்கே இந்த மஜ்னு இருக்கிறானே, அவன் தன் காதலியை இன்னொருவனிடம் இழந்துவிட்டான். அவனால் அவளுடைய பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால் அழுகிறான் “ என்றேன் பெரிதாக விளக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு. அவன் என்னை விடுகிறாற்போல் இல்லை. மேற்கொண்டு கேட்டான்: “Whats the problem “ என்றேன் பெரிதாக விளக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு. அவன் என்னை விடுகிறாற்போல் இல்லை. மேற்கொண்டு கேட்டான்: “Whats the problem அவள் போனாலென்ன இந்தியாவில் வேறு ஒரு பெண் கிடைக்கமாட்டாளா ஏன் இந்த ஓயாத அழுகை ஏன் இந்த ஓயாத அழுகை“ என்றான் குழப்பத்துடன். Cultural shock“ என்றான் குழப்பத்துடன். Cultural shock தினம் ஒரு காதலியென காலட்சேபம் பண்ணிக்கொண்டிருப்பவனிடம் நான் மேற்கொண்டு என்னதான் சொல்வது\nஒரு நாள் மாலை ஷபேலீ ஏரியாவில் நடந்துகொண்டிருந்தேன். எதிரே சில சோமாலிய இளைஞர்கள் ஒருமாதிரியாகத் தெரிந்தார்கள். நெருங்குவதுபோலிருந்ததால் துணுக்குற்றேன். கையில் ஒரு டைட்டன் வாட்ச், பாக்கெட்டில் கொஞ்சம் சோமாலி ஷில்லிங்குகளும் இருந்தன. கூடவே பென்சன்&ஹெட்ஜஸ் சிகரெட் பாக்கெட்டும், லைட்டரும். மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், திடீரென தாக்கப்பட்டால் என்னாகும் என்கிற சிந்தனை. துணக்கு அழைக்க சாலையில் வேறு இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இல்லை. தொளதொள பேண்ட்டும், வெள்ளை சட்டையுமாகத் திரியும் ஒல்லிக்குச்சிப் போலீஸ்காரரையும் காணோம். சரி, வருவது வரட்டும் என நினைத்துப் பதற்றத்தைத் தணிக்க ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். ஸ்டைலாக ஊதுவதாக எண்ணிப் புகைவிட்டு மெல்ல நடந்தேன். ஒருவன் நெருங்கி `ஜோச் ஜோச், வாரியா`( சோமாலி மொழியில்: Stop Stop, brother ) என்றான். வந்தது ஆபத்து. வேறு வழியில்லை. சூப்பர் ஃபில்டரான பென்சன்&ஹெட்ஜஸை ஒருமுறை இழுத்து விட்டேன். ரசிக்கமுடியாத தருணம். அவனை சஞ்சலத்துடன் திரும்பிப் பார்த்தேன். 18 வயதிருக்கும். அவனது தோழர்களும் அவ்வளவு வயதினரே. கையை நீட்டினான். பீர் குடிக்கக் காசு கேட்கிறானோ உடனே பாக்கெட்டில் கைவிட்டு நூறு சோமாலி ஷில்லிங் நோட்டுகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சிரித்தான். என் வலதுகையைக் காட்டினான். ஓ உடனே பாக்கெட்டில் கைவிட்டு நூறு சோமாலி ஷில்லிங் நோட்டுகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சிரித்தான். என் வலதுகையைக் காட்டினான். ஓ ஃபாரின் சிகரெட் வேணுமா தங்கநிற பாக்கெட்டைப் பெருமையாகத் திறந்து ஆளுக்கொன்றாக கிங்சைஸ் ஃபில்டர்களை நீட்டினேன். குஷியாக அவர்கள் வாங்கிக்கொண்டனர். மனம் லைட் ஆனது லைட்டரை எடுத்து அவர்களுக்குப் பற்றவைத்தேன். சலாம் போட்�\n��ுவிட்டு ஆடிக்கொண்டு போய்விட்டனர். அவ்வளவுதான் சோமாலியர்கள். கேட்டால் இல்லை என்று சொல்லாது ஏதாவது கொஞ்சம் கொடுத்துவிடவேண்டும். வம்புசெய்யாது விலகிவிடுவார்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்னும் இரண்டு மோசமான நாடுகளுக்குப் பிற்காலத்தில் செல்வேன் என அப்போது எனக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை\nபர்ரேயின் ஆட்சியில் ஒரு விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஆப்பிரிக்க நாடாகினும் சோமாலியாவில் திருட்டு பயம் அப்போது இல்லை. சோமாலி அரசின் அதிகபட்ச சாதனை என இதனைச் சொல்வேன். இந்தியர்கள் ஒருவருக்கொருவர் டின்னர் அழைப்பில் மற்றவர் வீடுகளுக்கு செல்வோம். சிலசமயங்களில் நல்லிரவுக்குப் பின்னர்கூட சாலையில் கொஞ்சதூரம் நடந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்பியதுண்டு. கூடவந்த குடும்பப்பெண்கள் வழக்கம்போல் நிறைய தங்க நகைகள் அணிந்து வருவார்கள். ஆண்களில் சிலரும் விரல்களில் மோதிரம், கழுத்தில் மைனர் செயின் என்று போட்டு மினுக்கியதுண்டு. ஒருநாளும் எந்த சோமாலியனும் எங்களை வழிமறித்ததில்லை. வீடுகளில் திருடுபோனதில்லை. இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் போகவில்லை.\nஐ.நா., உலகவங்கி , அமெரிக்க உதவி நிறுவனங்களில் மொகதிஷுவில் அந்தக்காலகட்டத்தில் பணிபுரிந்த தமிழர்களும், இன்னும் சில இந்தியர்களும் (பீஹார், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலத்தவர்) எளிதாகப் பழக்கமாயிருந்தனர். வீடியோ கேசட் ரெகார்டர்கள் ஓடிய காலம். துபாயிலிருந்து VHS வீடியோ கேசட்டுகளை வரவழைப்பார்கள். ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ்ப் படங்கள். அதனை யார் வீட்டிலாவது விடுமுறை நாட்களில் உட்கார்ந்து பார்ப்போம். லேண்ட் ரோவர், லேண்ட் க்ரூ���்சர் என ஐ.நா. வண்டிகளில் ஆனந்தமாக ஊர் வலம் வருவார்கள் நமது இந்தியர்கள்.(அவற்றை விடுமுறைத் தினங்களில் பயன்படுத்த அனுமதி இருந்தது). தமிழ் வருஷப்பிறப்பு தினத்தன்று உலகவங்கியில் பணிபுரிந்த தமிழரான கேசவன் என்கிற நண்பரின் வீட்டில் மாலை இசை நிகழ்ச்சி, டின்னர் என பிரமாதமான ஏற்பாடுகளை அவருடன் சேர்ந்து நண்பர்கள் செய்திருப்பர். இந்திய இசை நிகழ்ச்சியில் ஹிந்தி, தமிழ் சினிமா பாடல்களை சிலர் பாடுவார்கள். நிகழ்ச்சியில் சோமாலி இளைஞர்கள் இருவர் தங்கள் ட்ரம்களுடன் வந்து பங்கேற்பர். அவர்களில் அப்தி முகமது (Abdi Mohammad) என்பவன் முகமது ரஃபி–யின் ஹிந்தி திரைப்படப்பாடல்களை உருக்கமாகப் பாடுவான். இசை நிகழ்ச்சி அவனுடைய பாடலோடுதான் ஆரம்பமாகும். கோவிந்த் குமார் ஒரு நிகழ்ச்சியில் ராஜ்கபூரின் `சோரி..சோரி(Chori..Chori)` படத்தில் மன்னா டே (Manna Dey) பாடிய `ஏ ராத் பீகீ, பீகீ (Ae raat bheegi…bheegi – என்ன ஒரு ஈரமான இரவு இது.. ) என ஆரம்பிக்கும் பாடலை அருமையாகப் பாடியது பசுமையாக இருக்கிறது நினைவில்.\nமிகவும் உதவும் மனப்பான்மை உடைய ஷயர் முஹமது என்பவர் எங்கள் அலுவலகத்தில் மெசெஞ்சராக வேலை செய்திருக்கிறார். அலுக்காமல் வேலை செய்யும் அபூர்வ சோமாலியன். மிகவும் மரியாதையாகப் பேசும் முஹமது யூசுஃப் என்பவர் அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாகப் பணியாற்றியவர். பழைய ஹால்டா டைப்ரைட்டரில் லொடக், லொடக்கென எதையாவது தட்டிக்கொண்டிருப்பார். லேசான போதை. வாயிலிருந்து இடைவிடாத புகை அவருடைய குணநலன்கள் அஹமது அலுவலகத்தில் சிறுசிறு வேலைகள் செய்யும் சிறுவன். எங்களுக்கு டீ போட்டுத் தந்து உற்சாகமூட்டுபவனும் அவனே. டீ என்றால் பாலோடு எந்த சகவாசமும் வைத்திராத கருப்பு டீ. அந்த டீயில் ஏகப்பட்ட சர்க்கரையைப்போட்டுக் கலக்கோ கலக்கு என்று கலக்குவான் அஹமது. அது கரையாது நிற்கும்வரை சர்க்கரையை கண்ணாடித் தம்ளரில் போடுவது சோமாலியர்களின் வழக்கம்\nஅதீதத் தித்திப்பில்தான் அவர்கள் டீ குடிப்பார்கள். நமக்கும் தருவார்கள். வேப்பிலைக்குச்சியினால் பல்துலக்கும், நாளைக்கு 10-15 கிளாஸ் டீ குடிக்கும், வேப்பிலைக்கொழுந்தை அடிக்கடி சாப்பிடும், நல்லெண்ணையை, பம்ப்பேல்மோ ஜூஸை விரும்பிக் குடிக்கும் சோமாலியர்களிடம் எந்த வியாதியும் எளிதில் நெருங்கியதில்லை. இவ்வளவு இனிப்பு தின்றும் அவர்களிடையே ���யபெட்டீஸ் போன்ற வியாதிகள் காணப்பட்டதில்லை. எளிமையான இயற்கை வைத்தியம் அறிந்தவர்கள். பொதுவாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்ததாகவே தெரிந்தது. வயதான காலத்திலும் வெண்மையான, ஆரோக்யமான பற்கள் உடையவர்கள் சோமாலியர்கள்.\nசோமாலியர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் இருந்தபோதிலும் ஆப்பிரிக்க ஆதிவாசி இனத்தவரின் குணாதிசயங்களே அவர்களிடம் காணப்பட்டது. இளகிய சுபாவம் உடையவர்கள். பொதுவாக நேர்மையானவர்கள். சாதாரண சோமாலியர்களிடையே மத அடிப்படைவாதம் காணப்பட்டதில்லை. ஆனால் எளிய மத நம்பிக்கை அவர்களிடம் உண்டு. ஒரு சோமாலிய இளைஞனிடம் 500, 1000 ஷில்லிங்குகளைக் கொடுத்தால் அன்றே அதனைத் தின்று, குடித்து, விலையுயர்ந்த சிகரெட்டாக ஊதிக் காலி செய்துவிடுவான். பார்த்திருக்கிறேன். `நாளைக்கு கொஞ்சம் வைத்துக்கொள்ள வேண்டாமா இப்படி ஒரேயடியாகவா எல்லாவற்றையும் செலவு செய்வது இப்படி ஒரேயடியாகவா எல்லாவற்றையும் செலவு செய்வது` என்று ஒருவனிடம் அக்கறையோடு கேட்டேன். அவன் சொன்னான்: “இன்ஷா அல்லாஹ்` என்று ஒருவனிடம் அக்கறையோடு கேட்டேன். அவன் சொன்னான்: “இன்ஷா அல்லாஹ்` `என்னது, இப்படிச்சொன்னால் என்ன அர்த்தம்` `என்னது, இப்படிச்சொன்னால் என்ன அர்த்தம்` சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்: `நாளைக்கு வேண்டியதை நாளைக்குத் தருவார் அல்லாஹ்` சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்: `நாளைக்கு வேண்டியதை நாளைக்குத் தருவார் அல்லாஹ் ` இதுதான் சோமாலியர்களின் எளிமையான வாழ்வியல் தத்துவம்.\n3 Replies to “உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா”\nஅக்டோபர் 20, 2016 அன்று, 5:39 காலை மணிக்கு\nசோமாலியா என்றால் குச்சி குச்சியாக கையும் காலுமாக கண்களில் உயிரை வைத்துக்கொண்டு பசித்த வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் தான் நினைவிற்கு வருகிறார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் ஒல்லியான குழந்தைகளை சோமாலியா குழந்தைகள் என்று கேலி செய்வோம்.\nசோமாலியாவைப்பற்றிய வேறுவிதமான எண்ணங்களை/தகவல்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் தெரிய வைத்துள்ளீர்கள். பாவம் அந்தப் பெண்கள். உலகத்தின் எல்லா மூலைகளிலும் பெண்கள் படும்பாடு மனதை தொடுகிறது.\nஆப்பரிக்க நாடுகள் என்றால் காடுகள், சிங்கம், புலி இவைகளும் நினைவிற்கு வருகின்றன. இங்குள்ள காடுகளில் நீங்கள் சஃபாரி போகவில்லையா\nநாளைப்பாடு நாராயணன் என்றுதான் அவர்களுமி��ுக்கிறார்கள்\nஅக்டோபர் 21, 2016 அன்று, 12:47 காலை மணிக்கு\nசர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் என உலகெங்கும் அலையும் நிறுவனங்கள் பணபலம் பொருந்தியவை. ஆப்பிரிக்கா போன்ற ஏழ்மையும் பிரச்சினைகளும் நிறைந்த பிரதேசங்களில், சேவை என்கிற பெயரில் அவர்கள் ஏதேதொ செய்துவருகிறார்கள். அவர்களுக்கு ஏழைகளை ஏழைகளாகக் காண்பித்தால் போதாது. அவர்களை விழிபிதுங்கியவர்களாக, வயிறு ஒட்டியவர்களாக, வியாதிக்காரார்களாக, கையில் எப்போதும் திருவோடு தாங்கியவர்களாகவே காட்டவேண்டும். அதில் தான் அவர்களுக்கு பரமதிருப்தி. அப்போதுதான் பெருநாடுகளிலிருந்து அவர்களுக்கு, அவர்கள் செய்யும் அரியசேவைக்கெனப் பணம் கொட்டும். இப்படி எல்லாவற்றிலும் பூடகமாக அரசியல் இருக்கிறது. அத்தகைய அரசியல் சில அதீத பிம்பங்களைத் தோற்றுவித்தல் அவசியமும் ஆகிறது.\nநான் பார்த்த சோமாலியாவும் ஏழை நாடுதான். ஆனால் ஐ.நா. காண்பிக்கிற மாதிரியான அரதக்கந்தல் இல்லை. அந்த நாட்டு மனிதரோடு சேர்ந்து சில காலம் வாழநேர்ந்ததால், அவர்களது எளிமையான குணங்களை, கஷ்டங்களுக்குள்ளும் ஒளிரும் நேர்மையை, நட்பினை அனுபவித்திருக்கிறேன். கடுமையான சூழலிலும், பெண்களின் தளரா உழைப்பைக் கண்டு நெகிழ்ந்துள்ளேன். நான் கண்ட எளிய வாழ்க்கைச்சித்திரத்தின் சிறு, சிறு பகுதிகளையே பகிர்ந்துள்ளேன்.\nகென்யா, டான்ஸனியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதைப்போன்ற சுற்றுலா அமைச்சகமோ, தனியார் சுற்றுலா நிறுவனங்களோ, டேக்ஸி/பஸ் சர்வீஸ்களோ அங்கில்லை. There were no organized safaris in Somalia. காடுகளுக்குள் செல்ல சாலைகளுமில்லை பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க\nஅக்டோபர் 23, 2016 அன்று, 9:01 மணி மணிக்கு\nஎனக்கு ஆப்பிரிக்க,தென் அமெரிக்க நாடுகளை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் உண்டு. தங்களது அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..\nPrevious Previous post: ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல\nNext Next post: தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் – தொழில் தேவைகள் – பகுதி 2\nரொபெர்���ோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார��� பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார��த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பா��்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் ���ோகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வெ���்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T14:58:57Z", "digest": "sha1:XOBXPA7M4L4C5YXGCYM62EK6DBPYP4DX", "length": 2492, "nlines": 39, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பகுப்பு:கணினியியல் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கணினி நிரலாக்க மொழிகள்‎ (4 பகு, 11 பக்.)\n► கணினி மென்பொருள்‎ (1 பகு, 5 பக்.)\n► தரவுத்தளங்கள்‎ (1 பகு)\n► நிரலாக்கம்‎ (7 பகு, 3 பக்.)\n► யுனிக்ஸ் கையேடு‎ (1 பக்.)\n► விக்கியூடகம்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/dance-of-the-kerala-police-to-protect-them-from-corona.html", "date_download": "2020-06-01T16:17:16Z", "digest": "sha1:MKCFQGPRXF5C4QQU3MIMKV2PAGHBQJBA", "length": 10685, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dance of the Kerala Police to protect them from corona | India News", "raw_content": "\n 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவை சேர்ந்த ஆறு போலீஸ்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,\nகேரளாவில் கோவிட் -19 இருக்கிறதா என 24 பேர் பரிசோதனை செய்துள்ளனர். மூன்று பேர் தவிர மற்றவர்கள் முழுமையாக குணமடைந்தனர். செவ்வாய் கிழமை அன்று புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் இல்லை என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் கேரள காவல்துறையினர் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடனம் ஆடி, நடன அசைவுகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்\nதற்போதைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் போன்ற பல சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கைகளைக் கழுவுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.\nநடைமுறையை ஊக்குவிப்பதற்கும், கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும், கேரளாவில் காவல் துறையை சேர்ந்த 6 காவலர்கள் மக்கள் கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை நடன அசைவின் மூலம் காட்டியுள்ளனர்.\nமுகமூடி அணிந்துக்கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீசாரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...\n 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...\nகொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்\n'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர க��்காணிப்பு'\nஇந்த நாட்டில் 'மகாபாவிகள்' மன்னிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால்... எங்களை 'கருணைக்கொலை' செய்து விடுங்கள்... குற்றவாளிகளின் குடும்பத்தினர்\nபைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்\n‘மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை’... ‘சந்தேகம் கிளப்பிய மருத்துவர்கள்’... ‘அதிர்ச்சி கொடுத்த தந்தை’\n'இந்தியா' திரும்பிய கர்ப்பிணி 'மனைவி'... அதே விமானத்தில் 'சடலமாக' வந்த கணவர்... நெஞ்சை உருக்கும் 'துயர' சம்பவம்\n‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...\n'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு\n'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி... கதறிய பாதிரியார்... பதைபதைக்க வைக்கும் கோரம்\n'சோப்பு, சானிடைசர் எல்லாம் வச்சிருக்கோம்...' 'யாரையும் அப்படியே ஊருக்குள்ள விடமாட்டோம்...' கொரோனா வைரஸை தடுக்க ஊராட்சி தலைவர் செய்த காரியம்...\nநம்மள போய் இப்டி 'தப்பா' நெனைச்சுட்டாங்களே... 'மனமுடைந்து' 8 வயது மகளுடன் 'விபரீத' முடிவெடுத்த தாய்\n‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..\n'கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு, ஆனால்...' 'இன்னைக்கு ஒருத்தர வச்சு டெஸ்ட் பண்ண போறோம்...' அமெரிக்கா சுகாதாரத்துறை தகவல்...\nVIDEO: ‘அம்மா திரும்ப வந்தேட்டேன் தங்கம்’.. ‘கட்டிப்பிடித்து கதறிய மகன்’.. கண்கலங்க வைத்த தாய்பாசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/jipmer-mbbs-entrance-test-will-be-held-on-tomorrow-002140.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-01T15:12:41Z", "digest": "sha1:4QYOHXNRR7ASL5H64A2MBCZJHCWHXFUG", "length": 15924, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு 270 மையங்களில் நாளை.. தயாரா? | JIPMER MBBS entrance test will be held on Tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு 270 மையங்களில் நாளை.. தயாரா\nஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு 270 மையங்களில் நாளை.. தயாரா\nபுதுச்சேரி : ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 முதல் மே 3ந் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களுக்கு நாளை ஜூன் 4ந் தேர்வு நடைபெற உள்ளது.\nபுதுச் சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு 150 இடங்களும், காரைக்கால் கிளைக்கு 50 இடங்களும் மொத்தம் 200 இடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களை நிரப்ப ஜூன் 4ந் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர்கள் தேர்வு எழுத உள்ளனர்.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களை நிரப்ப ஜூன் 4ந் தேதி நாளை தேர்வு நடைபெறுகிறது. இந்த எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு 1,89,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரி, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 75 நகரங்களில் உள்ள 270 மையங்களில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்த இடங்கள் 200ல் புதுவைக்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள 150 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 50 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 28 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 இடங்களும், பழங்குடியினருக்கு 11 இடங்களும், புதுவை மாநிலத்திற்கு 40 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியருக்கு 5 இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ளன.\n200 மொத்த இடங்களில் காரைக்காலுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள 50 இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 15 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 6 இடங்களும், பழங்குடியினருக்கு 4 இடங்களும், புதுவை மாநிலத்திற்கு 14 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியருக்கு 1 இடமும், ஒதுக்கப்பட்டுள்ளன.\nநாளை 800 மதிப்பெண்களுக்கு தேர்வு\nகாலை 10 மணி முதல் 12.30 மணி வரைக்கும் மற்றும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரைக்கும் தேர்வு நடைபெறும், காலை, மதியம் இரண்டு வேளையும் தேர்வு நடத்தப்படும். தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 4 மதிப்பெண்கள் மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வில் மாணவ மாணவிகள் எடுக்க���ம் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\n ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றலாம் வாங்க\n ஜிப்மர் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\nJIPMER Recruitment 2019: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற ஆசையா\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வு தேதி அறிவிப்பு..\nஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு\nநர்சிங் துறையில் டிப்ளமோ முடித்தவரா ரூ.1.40 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு..\nஜிப்மரில் மருத்துவம் பயில கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்\nஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நாளை மறுநாள்... டாக்டராக ரெடியா\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n2 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n2 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n5 hrs ago கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nNews மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்\nAutomobiles கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nSports நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/234718-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-01T15:21:14Z", "digest": "sha1:PVKTOEJ54BKYDKWIP4UZG42MZTFUH46J", "length": 14193, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "அறிவியல் மேஜிக்: நெருப்பு இல்லாமல் எரியும் காகிதம் | அறிவியல் மேஜிக்: நெருப்பு இல்லாமல் எரியும் காகிதம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூன் 01 2020\nஅறிவியல் மேஜிக்: நெருப்பு இல்லாமல் எரியும் காகிதம்\nநெருப்பு இல்லாமல் ஒரு காகிதத்தை உங்களால் எரிய வைக்க முடியாதா முடியும். ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா முடியும். ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா (பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.)\nலென்ஸ் (பூதக்கண்ணாடி), காகிதம், தீக்குச்சி\n# சூரிய வெளிச்சத்தில் ஒரு காகிதத்தை விரித்து வையுங்கள். அதன் மீது சூரிய ஒளி படுமாறு லென்ஸைப் பிடித்துக்கொள்ளுங்கள்.\n# லென்ஸ் வழியே சூரியக் ஒளி ஒரு புள்ளியில் குவியும்.\n# சிறிது நேரத்தில் காகிதத்திலிருந்து புகை வெளிவரத் தொடங்கும்.\n# அடுத்து, அந்தக் காகிதத்தின் மீது தீக் குச்சியை எடுத்து வையுங்கள். இப்போது தீக்குச்சியின் மீது லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களைக் குவியுங்கள்.\n# சிறிது நேரத்தில் தீக்குச்சி தானாக எரியும்.\nலென்ஸ் ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிக்கப் பயன்படுகிறது. சூரியக் கதிர்கள் ஒன்றாகக் குவியும் போது காகிதத்திலும் தீக்குச்சியிலும் வெப்பம் அதிகரித்து நெருப்பை உண்டாக்கிவிடுகிறது.\nசூரிய ஆற்றலைப் பயன்படுத்தி சூரிய மின்சக்தியை உருவாக்கும் தகடுகளில் இந்த நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.ஓவியம்: வாசன்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்த���க்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅறிவியல் மேஜிக்அறிவியல் ரகசியம்Science experiment Do yourself experimentScience magicஎரியும் காகிதம்\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே...\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் -...\nஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு\nமும்பையில் இருந்து சிவகங்கை வந்த 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு கரோனா\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு\nஇரண்டாம் நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா: தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று;...\nவானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை\n - அதிர வைக்கும் 15 உண்மைத் தகவல்கள்\nஅறிவியல் மேஜிக்: அந்தரத்தில் மிதக்கும் பந்து\nநீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்\nஅறிவியல் மேஜிக்: பாட்டிலுக்குள் சூறாவளி\n- ஓர் எழுத்தாளரின் சுவாரஸ்யமான முகநூல் பதிவு\nபாஜக உறுப்பினர் சேர்க்கை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/11/France.html", "date_download": "2020-06-01T15:20:36Z", "digest": "sha1:L6HWIUOUVHG7YMHGVHCK6FEW6SPIWPHV", "length": 5485, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் நேற்று 09.11.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற��றது.\nமாவீரர் திருஉருவப்படத்திற்கான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின. நேற்று பேச்சுப் போட்டிகள் தெரிவுப் போட்டிகளாக இடம்பெற்றன.\nஇன்று 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச் சோலை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பேச்சு , 13.00 மணிக்கு பாட்டு ஆகிய போட்டிகள் இறுதிப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/01/blog-post_36.html", "date_download": "2020-06-01T16:20:06Z", "digest": "sha1:6QY6BIW46PWTGLTP6UDD2EZHXVOOZOLQ", "length": 5729, "nlines": 30, "source_domain": "www.thamizhkadal.com", "title": "காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் காலியிடங்களால் திணறும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை\n நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nபள்ளிக்கல்வித்துறை யில் , 26 உதவியாளர் , 150 கண்காணிப்பாளர் உட்பட முக்கிய பணியிடங்கள் நிரப்ப , நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற , கோரிக்கை வலுத்துள்ளது .\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீர்த்திருத்த நடவ டிக்கைகளுக்கு பின் , 120 மாவட்ட கல்வி அலுவல கங்களாக பிரிக்கப்பட்டுள் ளன . இதில் , 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ( டி . இ . ஓ . , ) , உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன . புதிய கல்வி மாவட்டங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால் , நிர்வாக பணிகள் மேற்கொள்வதில் சிரமம் நீடிக்கிறது .\nஎனவே , 150 கண்காணிப் பாளர் பணியிடங்கள் உரு வாக்கி , விரைவில் நிரப்ப வேண்டுமென , பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கம் சார்பில் , கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் , சமீபத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது . பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சீனிவாசன��� கூறு கையில் , “ நிர்வாக பணி கள் தேக்கமின்றி நடக்கும் வகையில் , 62 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன .\nஇங்கு , முக்கிய பணியிடங்கள் காலி யாக உள்ளன . மேலும் , முதன்மை கல்வி அலுவலருக்கு , கற்பித்தல் சார்ந்த , ஆய்வுப்பணிகளுக்கு உத வும் பொருட்டு , இரு உத வியாளர்கள் உள்ளனர் . இவர்கள் , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இருப்பதால் , நிர்வாக\nசிக்கல்களுக்கு , தீர்வு காண முடியாத நிலை நீடிக்கிறது . எனவே , இயக்குனர கத்தை போல , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் , நிர்வாக அலுவலர் பணியிடம் உருவாக்கி , அமைச்சு பணியாளர்களை நியமித்தால் , அலுவலக பணிகள் தேக்கமின்றி நடக்கும் , ' ' என்றார் .\nBy தி. இராணிமுத்து இரட்டணை\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nermai.net/news/8105/66b62ee1bbe3ba851a8316159621bbec", "date_download": "2020-06-01T15:33:54Z", "digest": "sha1:2RTCZSYOTXUWJA2A63QBQ5ZRKVXABDWU", "length": 19452, "nlines": 211, "source_domain": "nermai.net", "title": "கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3001 ஆக உயர்வு #corona #virus #news #makkal #world #india || Nermai.net", "raw_content": "\nநட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nநண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.\nவெட்டுக்கிளிகள் குறித்த அச்சம் விவசாயிகளுக்கு வேண்டாம் வேளாண் துறை இயக்குனர் பேட்டி\nஜி7 அமைப்பில் இந்தியாவை இணைக்க டிரம்ப் விருப்பம்\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை\nபொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை\nஅசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப் பிரதே���த்தில் நகருக்கு அடியில் 1,443 அடி நீளத்தில் சுரங்கப் பாதை அமைப்பு.... மத்தியமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு.\nகொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3001 ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரானா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், இத்தாலியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களை மீட்கும் படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவிவிட்டது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கையுடன் இணைந்து கொரானாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து ஒன்றாக உள்ளது.\nநேற்று ஒரே நாளில் ஈரானில் 11 பேர் உள்பட 24 பேர் இந்த கொடிய நோய்க்கு பலியாகி உள்ளனர்.\n67 நாடுகளில் பரவியுள்ள கொரானாவுக்கு இதுவரை 88 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில், 7 ஆயிரத்து 608 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக போதிய ஆலோசனைகள் வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.\nஇதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றையும் ஈரான் நாட்டிற்கு சீனா அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் ஈரானில் உள்ள மருத்துவர்களுக்கு கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது, உயிரிழப்பை தடுப்பது எவ்வாறு என பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ஈரானில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு திரும்ப அழைத்து வரத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.\nஇதேபோல் ஈரானில் சிக்கியுள்ள கேரள மீனவர்களை மீட்டு வரவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஈரானில் தவித்துவரும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஈரானுக்கு அடுத்தபடியாக கொரானாவால் இத்தாலியில் 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் கொரானா���ுக்கு ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிவேகமாக நோய்த் தொற்று பரவி வருவதால் மிலன் நகரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான லா ஸ்காலா ஓபரா ஹவுஸ் வரும் 8ம் தேதிவரை மூடப்படுவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அன்றைய தேதிவரை கலாச்சார நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்நாட்டின் வடக்குப் பகுதியில் பல்வேறு நகரங்களுக்கு வெளியாட்கள் செல்லவும், அங்கிருப்பவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழக நகரமான பாவியாவில் சுமார் 85 இந்திய மாணவர்கள் ஒரு வாரமாக சிக்கித் தவிக்கின்றனர். தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் அவசரச் செய்தி அனுப்பியுள்ளனர்.\nஇதேபோல் அமெரிக்கர்கள் இத்தாலிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனா, தென் கொரியா மற்றும் ஈரானைத் தொடந்து இத்தாலிக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜி7 அமைப்பில் இந்தியாவை இணைக்க டிரம்ப் விருப்பம்\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை\nபொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை\nஅசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் நகருக்கு அடியில் 1,443 அடி நீளத்தில் சுரங்கப் பாதை அமைப்பு.... மத்தியமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு.\nதமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் எதுவும் இல்லை\nகொரோனாவால் அதிக பாதிப்பு: உலகில் 10-வது இடத்தில் இந்தியா\nதமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ம���ுத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/removal-from-google-play-store-tribute-to-tic-tac-processor/c77058-w2931-cid320390-su6229.htm", "date_download": "2020-06-01T16:02:57Z", "digest": "sha1:FWFYEFW4NVGGY2P36CD7YXIIHF6W5F4N", "length": 4366, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'", "raw_content": "\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரைக்கிளை கூறியதையடுத்து, டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரைக்கிளை கூறியதையடுத்து, டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடிக்டாக் செயலியை, இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், கலாச்சாரம் சீரழிகிறது; பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், டிக்டாக் செயலிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மதுரைக்கிளையில் நேற்று நடைபெற்ற விசாரணையிலும், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.\nஇதைதொடர்ந்து, சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் மத்திய அரசு நேற்று பேசியதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்ந்து, டிக் டாக் செயலிக்கு 'இறுதி ���ஞ்சலி' என்ற என்ற பெயரில் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media", "date_download": "2020-06-01T15:50:08Z", "digest": "sha1:T4CQOF6ZGCRDC2YO7SZORC35COTJAJMF", "length": 17969, "nlines": 235, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமூக ஊடகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகூவும் குயிலும் சுசீலா குரலும்.\nஇப்படியெல்லாம் ரசிப்பாங்களா என எண்ணத்தோனறும் சில ரசனைகள். விஸ்வாவின் ஆச்சரியமும் அதுதான். அதன் அழகான பதிவு அவரது பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் இந்தக் குறிப்புக்கள்.\nRead more: கூவும் குயிலும் சுசீலா குரலும்.\nபாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பமானது \nசத்யன் மகாலிங்கம் அவர்கள் இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார்.\nRead more: பாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பமானது \nவிசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா \nகொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் திகைத்து நிற்கின்றன. வீடுகளுக்குள் முடங்கியதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.\nRead more: விசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா \nஹாலிவுட்டின் முதுபெரும் நகைச்சுவை நட்சத்திரம் மறைவு \nசார்லி சாப்ளின், லாரல் ஹார்டி வரிசையில் ஹாலிவுட்டில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்து இருந்தவர் ஜெர்ரி ஸ்டில்லர். இண்டிபெண்டட், லவ்வர்ஸ் அண்ட் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ். நாஸ்டி கேபிடல், ஏர்போர்ட் 1975, மை 5 லவ்ஸ் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.\nRead more: ஹாலிவுட்டின் முதுபெரும் நகைச்சுவை நட்சத்திரம் மறைவு \nசுடு தண்ணீர் குடித்துப் பார்த்தேன்.. தூங்கிப் பார்த்தேன்.. விடாக் கொண்டனாக தலைவலி தொடர்ந்தது. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான்.\nRead more: ஏன் நாம் திருந்துவதில்லை \nகொரோனா காலத்துக் கொடுங்கதைகளி���் ஒன்று. ஆனாலும் அதனுள் நிறைந்திருக்கும், ஈரமும், நேயமும், இன்னமும் இந்தப் பூமியில் மறைந்து விடாத மனிதம் பேசுகிறது. Kumaresan Asak அவர்களது சமூக வலைத்தளத்தில் எழுதப்பட இப்பதிவினை அவருக்கான நன்றிகளுடன் இங்கே பகிர்கின்றோம்.- 4Tamilmedia Team\nRead more: மடி கொடுத்தவன் \nபாட முடியாத ஒப்பாரிப் பாடலும் ஊடக மௌனமும் \nஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது.\nRead more: பாட முடியாத ஒப்பாரிப் பாடலும் ஊடக மௌனமும் \nஇந்திய 'குடி' மக்கள் கதைகள் ...\nகொரோனாக் காலத்தில் இப்படியும் ஒரு முதல்வர் ....\nபோலி மருத்துவம் - தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை \nகௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு \nசுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\nயுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி \nசுவிஸ் - இத்தாலி எல்லைத் திறப்பு எப்போது சுவிஸ் மக்கள் இத்தாலிக்கு செல்வது எவ்வாறு \nசுவிஸ் சுற்றுலாத்துறை மீள் எழுச்சிக்காக உள்ளூர்வாசிகளுக்கு 200 பிராங்குகள் \" கோடை விடுமுறை\" காசோலை \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇதுதான் ரீமேக் : ஸ்ருதிஹாசனுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்டர்\n\"அவள் அப்படித்தான்\", \"கிராமத்து அத்தியாயம்\" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படு��் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் \nஇயக்குனரும் நடிகருமான மனோபாலா மீது நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். மனோபாலாவின் யுடியூப் சானல் ஒன்றில், வடிவேலு குறித்து, அவருடன் நீண்ட நாட்களாக இருந்து பிரிந்த நடிகர் சிங்கமுத்து அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக வடிவேலு கூறியள்ளார்.\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6009", "date_download": "2020-06-01T16:35:06Z", "digest": "sha1:EFUKQ2PJUZCHBNLJ35QIQS4TQK3OOY46", "length": 5440, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "இறால் மாங்காய் குழம்பு | Shrimp mango curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nஇறால் - 1/2 கிலோ,\nநீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,\nதக்காளி - 2, புளி - 50 கிராம்,\nதேங்காய் - 1/2 மூடி,\n���ிளகாய்த்தூள் - 50 கிராம்,\nதனியாத்தூள் - 40 கிராம்,\nமஞ்சள் தூள் - 10 கிராம்,\nசீரகத்தூள் - 30 கிராம்,\nகடுகு - 10 கிராம்,\nவெந்தயம் - 10 கிராம்,\nநல்லெண்ணெய் - 200 மி.லி.,\nஉப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nஃபிஷ் கேக் வித் லைம் அண்ட் கோகோனட்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5983", "date_download": "2020-06-01T16:19:47Z", "digest": "sha1:GADZJCT7HCVWR447VDTYQIWYISXTLL47", "length": 17129, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "போராடி கிடைத்த வெற்றி | The victory that was struggling - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஜீவிதா சுரேஷ்குமார் - தன் ஆவணப் படங்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துபவர். நீரின்றி அமையாது உலகல்லவா அதன் முக்கியத்துவம் கூறும் ‘கிணறு' ஆவணப்படம் மூலம் கவனம் கவர்ந்தவர். “பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னுதான் விரும்பினேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அது குறித்துக் கேட்டதற்கு அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அப்புறம் ஒருவழியாக அப்பாவின் சம்மதத்தோடு படித்தாலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் முதல் வருடம் ஓர் ஆவணப்படம் எடுத்துக் காண்பித���த பிறகு தான் அப்பா என் திறமையையும், என் லட்சியத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்” என்கிறார் குறும்படங்களை இயக்கும் ஜீவிதா சுரேஷ்குமார்.\nதமிழகத்தில் குறும்படங்கள் இயக்கும் பெண்கள் குறைவு. அதிலும் சமூக நலம், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை படமாக எடுப்பவர்கள் ரொம்பவே குறைவு. இப்படியான சூழ்நிலையில் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ச்சியாக குறும்படங்களை இயக்கி வருகிறார் ஜீவிதா.“சொந்த ஊர் கோயம்புத்தூர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். படிக்கும் போது சன் டிவியில் இன்டன்ஷிப் செய்தேன். எங்கள் கல்லூரியில் இருந்து சென்னைக்கு வந்து இன்டன்ஷிப் செய்த முதல் பெண் நான்தான். அதன் பிறகு மற்ற மாணவிகளும் வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அங்கு கிடைத்த தொடர்புகள், புரிதல்கள் மூலம் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து அப்பா என்னைப் புரிந்து கொண்டார். ஆவணப்படங்கள் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.\nசுனாமி பாதிப்புகள் குறித்து டாக்குமென்ட்ரி எடுத்தேன். புதுச்சேரி, வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு செய்து ஆவணப்படம் எடுத்தேன். அந்த ஆவணப்படத்தால் ஒரு தொண்டு நிறுவனம் 40 கிராமங்களை தத்தெடுத்தது.மொத்தம் இதுவரை 12 ஆவணப்படங்கள், 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன்.பெற்றோர்கள் படிப்பதற்காக தங்கள் குழந்தைகளுக்கு மனதளவில் கொடுக்கும் அழுத்தத்தை ‘என்னை விடு’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்தேன். இது ஓர் உண்மைக்கதை. இந்த மன அழுத்தத்தால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக எத்தகைய பாதிப்பை அடைகிறார்கள் என்பது குறித்து எடுத்திருந்தேன்.\n2007ல் எனக்கு திருமணம் நடந்தது. அப்பாவை போலவே என் கணவரும் முதலில் என் வேலையைச் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்பாவுக்கு பேசி பேசி புரிய வைத்தது மாதிரி அவங்களுக்கும் புரிய வைக்க இரண்டு வருஷம் ஆச்சு. ஒரு ஆன்லைன் நியூஸ் சேனல் தொடங்கினேன். மாதத்தில் இரண்டு நாள் போறேன்னு அப்படி இப்படிச் சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தேன். அதன் பிறகு நீ ஆன்ஸ்கிரின் வரக்கூடாது, குழந்தைகளை எப்போதும் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளோடு என் வேலையை நான் பார்க்க ஒப்புக்கொண்டார். அதனால் இப்போதும் வெளியிடங்களுக்கு எனது வேலை தொடர் பாகப் பயணங்கள் மேற் கொள்ளும் போது என் குழந்தைகளை நான் உடன் அழைத்துச் செல்வேன். பார்த்துக்கொள்வேன். என் குழந்தைகளும் என் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள்.\nஎங்கள் ஆன்லைன் சேனலில் வேலை பார்க்கும் எங்கள் குழுவினருடன் சென்று ஒரு வாரம் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்து தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலையோர கிராமங்களில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி ‘கிணறு’ என்ற பெயரில் குறும்படம் இயக்கி இருக்கிறேன். மலைக்கிராமங்கள் என்றால் செழிப்பாக இருக்கும் என்ற எண்ணம் பலரிடையே நிலவுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது. கழிப்பறையைப் பயன்படுத்தவும் தண்ணீர் இல்லை. எங்கும் திறந்த வெளி கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு சுகாதாரம் குறித்து தெரியவில்லை. அவர்களின் தண்ணீர் பிரச்னையை இயக்க முடிவு செய்தேன்.\nஎங்கள் குழுவினருடன் சென்று மொத்தம் 17 கிராமங்களை பதிவு செய்தேன். தேக்கம்பட்டி, பொன்னம்மாள் பட்டி, திம்மநாயக்கன் பட்டி, எரணம்பட்டி, கோணம்பட்டி, சிந்தலைச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி அல்லல்படுவதை நேரடியாக பார்த்தோம். சில பேர் சொந்த செலவில் போர் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கிறார்கள். சிலர் வழியில் பைப் உடைந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.மேற்கூறிய இடங் களில் எங்கு கிணறு தோண்டினாலும் தண்ணீரே வருவ தில்லை. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் ‘கிணறு’ என்று இப்படத்திற்கு பெயர் வைத்தேன். இதனை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தேன். குறும்படம் எடுப்பதால் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பல நேரங்களில் இதற்கு பலன் கிடைத்திருக்கிறது.பெண்கள் எப்படி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்து ஓர் குறும் படம் எடுத்தேன்.\nமைசூரில் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் உள்ளது. அங்கே 3000 மொழிகளை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். தமிழின் கலாச்சாரம் குறித்த ஆவணப்படங்களை அவர்களுக்கு நான் இயக்கி தந்��ுள்ளேன். இருளர், முதுவான் போன்ற பழங்குடியினரின் வாழ்க்கை கலாச்சார சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களை, கதகளி போன்ற நடனங்கள் குறித்த ஆவணப்படங்களையும் இயக்கி இருக்கிறேன். எனது படங்கள் மொழி சார்ந்த ஆய்வுக்காக அங்கு பயன்படுத்தப் படுகின்றன.\nபிபிசியில் இருந்து சில ஆவணப்படங்களை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து தமிழ் நாட்டில் உள்ள ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்து வந்தேன்.ஆவணப்படங்கள், குறும் படங்கள் எடுத்த அனுபவங் களினால் தற்போது சினிமாவில் நுழைந்திருக்கிறேன். சினிமாவில் கிரியேட்டிவ் புெராடியூசராக இருக்கிறேன். ‘என்னை விடு’ குறும்படத்தைக்கூட திரைப் படமாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.விழிப்புணர்வு குறைவு, தகவல் தொடர்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறும்படம் எடுக்க பெண்கள் மத்தியில் ஆர் வம் குறைவாக உள்ளது. ஆனால் முயற்சி செய்தால் பெண்களும் இந்த துறையில் வெற்றிகரமாக வலம் வரலாம்'' என்கிறார்.\nஜீவிதா சுரேஷ்குமார் வெற்றி ஆவணப்படம்\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/08/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-01T15:11:45Z", "digest": "sha1:TEQCRE6M6POIWIJVTBAWZMR7W4AJ53ZV", "length": 8363, "nlines": 440, "source_domain": "blog.scribblers.in", "title": "பொறுமை உடைய ஞானி! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » பொறுமை உடைய ஞானி\nஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்\nபாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய\nமாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.\nஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. – (திருமந்திரம் – 540)\nதேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட ம���லானவன் ஆகிறான்”.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடைமை, மந்திரமாலை\n‹ பொறாமை என்னும் பல்லி\nஞானியை மன்னனும் வணங்குவான் ›\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/25059/", "date_download": "2020-06-01T15:59:07Z", "digest": "sha1:ZQBDSIIIZM3HFVXSE7AXUVSEZP4J7PAR", "length": 11076, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "படிவம் 12 சமர்ப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION படிவம் 12 சமர்ப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\nபடிவம் 12 சமர்ப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை\nதபால் ஓட்டுக்கான படிவம் 12 ல், உங்கள் வீட்டு முகவரியின் தெளிவான முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எழுதி சமர்ப்பிக்கவும்.\nகைபேசி எண், பெயர், பதவி, பள்ளி முகவரி, வீட்டு முகவரி இவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால், திருத்தம் செய்து கொடுக்கவும்.\nபடிவம் 12 ஐ, ஒப்படைக்கும் முன், உங்கள் கைபேசியிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12 ஐ, போட்டோ பிடித்து Save செய்து கொள்ளுங்கள். அல்லது Xerox எடுத்துக் கொள்ளுங்கள்.\nதபால் ஓட்டு வரவில்லையென்றால், உரிய அலுவலரிடம் கேட்க இது உதவும்.\nவாக்காளர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது மொபைல் மூலம் உங்க பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி.\nஏப்ரல் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயத��� அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிகழ்வுகள் கிமு 4004 – அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது. கிமு 42 – மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchState.asp?stat=14", "date_download": "2020-06-01T16:25:51Z", "digest": "sha1:6BILVSR2WWTXZ6ZPDKZO4RYPHFNCNLMP", "length": 8447, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Advanced Search", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேடுதல் » Madhya Pradesh\nமுதல் பக்கம் தேடுக முதல் பக்கம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎந்த படிப்புகளுக்கு வங்கிக் கல்விக் கடன் தரப்படுகிறது\nநிதித் துறையில் ஆன்லைன் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/mar/21/students-leg-amputated-plant-owner-arrested-3385550.html", "date_download": "2020-06-01T15:19:16Z", "digest": "sha1:WTTVE5A3N7YLYZK3O2OK7DNYWJ5EWOXJ", "length": 7547, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயந்திரத்தில் சிக்கி மாணவா் கால் துண்டிப்பு:ஆலை உரிமையாளா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇயந்திரத்தில் சிக்கி மாணவா் கால் துண்டிப்பு:ஆலை உரிமையாளா் கைது\nகடலை உடைப்பு ஆலையில் இயந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவா் கால் துண்டிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆலை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.\nராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் அம்பலத்தரசு (54). அவருக்குச் சொந்தமான சொந்தமான கடலை உடைப்பு ஆலை ஆற்காடு புதிய வேலூா் சாலையில் உள்ளது.\nஇந்நிலையில், ஆலையில் வெள்ளிக்கிழமை நிலக்கடலை உடைத்தபோது ஆற்காடு திருப்பூா் குமரன் தெருவைச் சோ்ந்த 6ஆம் வகுப்பு மாணவா் பாஸ்கரன் (11) என்பவா் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவரது வலது கால், கடலை உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி துண்டானது.\nஅங்கிருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவனையில் சேத்தனா். அங்கு பாஸ்கரன் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில், ஆலை உரிமையாளா் அம்பலத்தரசு என்பவரை ஆற்காடு நகர போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=60861", "date_download": "2020-06-01T17:38:32Z", "digest": "sha1:HP3PBQOFK77QUIABIJTUTAYXQACZFN56", "length": 2601, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "30 கிலோ மாவா பறிமுதல்: ஒருவர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n30 கிலோ மாவா பறிமுதல்: ஒருவர் கைது\nசென்னை, ஆக, 1 : சென்னையில் எம்கேபி நகரில் இன்று 30 கிலோ மாவா போதை பொருளை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாகவி பாரதி நகரில இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக அங்கு சோதனை நடத்தியதில் 30 கிலோ மாவா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.\nஇது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமானியம் இல்லா கேஸ் விலை குறைப்பு\nபிஜேபி சொத���து மதிப்பு 22 % அதிகரிப்பு\nபலத்த பாதுகாப்புடன் மெட்ரோ ரெயில்\nஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே பொறுப்பு\nசுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ultimatepedia.com/Tamil/Science/Tech/2020/04/09/14/51/27/tuned_app_have_share_photos_cards.html", "date_download": "2020-06-01T15:19:19Z", "digest": "sha1:AT76XWZBY4GXKGAGXC2EJXO2KOESTL76", "length": 13231, "nlines": 112, "source_domain": "ultimatepedia.com", "title": "காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்", "raw_content": "\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய சமூக பயன்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது, இது கூட்டாளர்கள் அரட்டை அடிக்கவும், புகைப்படங்களைப் பகிரவும், இசையை பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு இடையே பகிரப்பட்ட நினைவுகளின் காலவரிசை பார்க்கவும் அனுமதிக்கிறது.\nதொழில் தளமான சென்சார் டவரின் தரவுகளின்படி, இந்த பயன்பாடு தற்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கிறது.\nTuned பயன்பாட்டை உருவாக்கிய பேஸ்புக்கின் புதிய தயாரிப்பு பரிசோதனை (New Product Experimentation – NPE) குழு, பயன்பாட்டை “நீங்களும் உங்கள் குறிப்பிடத்தக்க அன்புக்குரிய மற்றவரும் மட்டும் இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட இடம்” என்று விவரிக்கிறது.\nநுகர்வோரை மையமாகக் கொண்ட சோதனை பயன்பாடுகளை வெளியிடுவதில் கவனம் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த NPE. பிப்ரவரியில், குழு “Hobbi” என்ற புகைப்பட மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது.\nTuned தற்போது அமெரிக்காவில் 872 வது இடத்திலும், சமூக வலைப்பின்னல் பிரிவில் கனடாவில் 550 வது இடத்திலும் உள்ளது என்று சென்சார் டவர் தெரிவித்துள்ளது.\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பா��்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tezere.suresh.de/dies-und-das/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/tamil-religious-texts/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-01T15:42:02Z", "digest": "sha1:NE6VBMUKL3AI57BIC5J5KMMLHI2BFWUF", "length": 14601, "nlines": 313, "source_domain": "tezere.suresh.de", "title": "மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.. | www.tezere.de", "raw_content": "\nகப்பலோட்டிய இந்தியன் வ.‬ உ.சிதம்பரம் பிள்ளை\nஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்\nதெய்வமே நேரில் வந்தால் பெண் …\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\nசிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்\nதமிழ் – சிறிய சிரிப்பு கதைகள்\nதிருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\nWhatsApp இல் சற்று முன் வந்த ஒரு அற்புதமான பதிவு. முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து, பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\n‚வெறுங்கையோடு பார்க்கப் போகாதே… ஏதாவது கொண்டு போ‘ என்றார்கள்..\nகுசேலனின் அவல் போல்… இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..\nமலையைச் சுற்றிலும் பல வழிகள்..\n‚என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…‘\n‚நான் கூட்டிப் போகிறேன் வா…\nஎன் வழிய��்ல் ஏறினால் போதும்..\nஎத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு…‘\nஎன கை பிடித்து இழுத்தனர் சிலர்…\n‚மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்\nஅதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்…‘\n‚உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..\nஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது…அப்படியே போவேண்டியதுதான்…‘\nகை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..\n* „நான் இங்கேதானே இருக்கிறேன்…“*\nமலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..\nஇங்கே எனைக் காண முடியாதவர்\n* „அதுவும் எனது உருவமல்லவே…\nநீ என்னை எதில் காண்கிறாயோ\n* „வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே….\nநான் எங்கும் எதிலும் இருக்கிறேன்…\nஎன் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..\nமலை ஏற வேண்டாம் என்கிறாயா\n* „தாராளமாக ஏறி வா…\nஅங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..\nஅங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்..“ *\n* „புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல…\nஉனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..\nஎன்னைக் காண, நீ சிரமப்பட்டு\nபிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13706", "date_download": "2020-06-01T17:26:26Z", "digest": "sha1:SPWWLATMMV7FDAD72CUAU3ZDEJMHIAUX", "length": 33048, "nlines": 526, "source_domain": "www.arusuvai.com", "title": "\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு???. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nஅன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...\nஅதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை கடந்து இப்பொழுது பகுதி - 18 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....\nஒவ்வொரு முறையும் அசத்த போவது யாருஎன்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்\nஇந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே \"சுபா ஜெயபிர���ாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nமுடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.\n\"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி.\"\nடிரெயின் புறபட்டுவிட்டது சரி பார்க்க வாங்க..\nகடலை மாவு சட்னி - முறை 1\nதே மா ப சு\nலெமன் சால்ட் அன்ட் சுகர் சோடா\nகடலை மாவு சட்னி – 2\nபுதினா சட்னி - மற்றொருமுறை\nபுளி சாதம் -- வேறு முறை,\nகேரட், தக்காளி, புதினா ஜூஸ்,\nஓட்ஸ் கஞ்சி (டயட் கஞ்சி),\n‍புளி சாதம் - வேறு முறை\n\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nகடலை மாவு சட்னி - முறை 1\nதே மா ப சு\nலெமன் சால்ட் அன்ட் சுகர் சோடா\nபுளி சாதம் -- வேறு முறை,\nகேரட், தக்காளி, புதினா ஜூஸ்,\nஓட்ஸ் கஞ்சி (டயட் கஞ்சி),\nகடலை மாவு சட்னி – 2\nபுதினா சட்னி - மற்றொருமுறை\n‍புளி சாதம் - வேறு முறை\nஇந்த வாரம் முழுவதும் நாம் \"சுபா ஜெயபிரகாஷ்\" அவர்களின் குறிப்புகளை செய்து வந்தோம்.\nசமைத்து அசத்தலாம் - 18ல் கலந்து கொண்டவர்கள் \"13\" தோழிகள்\n24 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. வனிதா.\n16 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.லக்ஷ்மிஷங்கர்,\n08 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் திருமதி.சீதாலஷ்மி, திருமதி. ஸ்வர்ணா, திருமதி.வத்சலா\nதிருமதி. வனிதா \"அசத்தல் ராணி\" பட்டம் பெறுகிறார்,\nதிருமதி.லக்ஷ்மிஷங்கர்,\"அசத்தல் இளவரசி\" ப் பட்டம் பெறுகிறார்.\nதிருமதி.சீதாலஷ்மி, திருமதி. ஸ்வர்ணா, திருமதி.வத்சலா ஆகிய இம்மூவரும் \"அசத்தல் மந்திரி\" பட்டம் பெறுகிறார்கள்.\nஅசத்தல்ராணி, அசத்தல் இளவரசி மற்றும் அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.\nமற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nமேலும் ராணி,இளவரசி பட்டம் மட்டும் எனக்கு போதாது குழல்புட்டு பட்டமும் வேனும் என்று விரும்பி வாங்கி ஸ்ரீ அடுத்த முறை நிறையா செய்து ராணி பட்டம் பெறுவார்\nநான் அசத்தல் ராணி பட்டமும் வேனாம்,குழல் புட்டு பட்டமும் வேனாம் சமைக்க மட்டும் தான் செய்வேன் என்று இல்லாமல் அடுத்த முறை நிறையா சமைத்து பட்டம் பெறனும்,\nஎன்ன பட்டம் ராணி பட்டம்.(குறிப்பாக அதிரா):))))\nபனிஷ்மெண்ட் கொடுத்து நீங்க செய்ய நினைத்ததவிட 2 கூட செய்ய சொன்னேன்,ஆனால் இங்க ஒரு ஆளு 2 குறிப்பு மட்டும் பனிஷ்மெண்ட்க்கு பயந்து செய்தாங்க,\nஇதிலிருந்து என்ன தெரியுது சமைக்கனும் என்று அந்த ஆள் நினைக்கவே இல்லை.இவங்களுக்கு என்ன பனிஷ்மெண்ட் தரலாம் என்று தோழிகள் யோசித்து சொல்லுங்க\nவீட்டில் வேலைகள் இருப்பதால் முடிவுபோட லேட்டாயிடுச்சு மன்னிக்கவும் தோழிகளே\nஅதிகம் குறிப்புக்களை அக்கறையாகச் செய்து எமக்கும் ரெயினுக்கும் மரியாதையைக் கொடுத்து முதலாமிடத்தில் \"அசத்தல்ராணி\" பட்டம் பெற்றிருக்கும் வனிதாவுக்கு வாழ்த்துக்கள்.\nஇரண்டாவதாக ஓடி ஓடிச் செய்து எம்மை மகிழ வைத்த அநாமிகாவுக்கு வாழ்த்துக்கள்.\nஊக்கமாக எம்மோடு பங்குகொண்டு, இவ்வாரத்தை சிறப்பித்து 3ம் இடத்தைப் பிடித்திருக்கும் சீதா அக்கா, சுவர்ணா, வத்சலா மூவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎம்மோடிணைந்து குறிப்புக்கள் செய்து ரெயினை ஓடப்பண்ணிய அனைத்து சகோதரிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nவராமல் இருந்தாலும் சரியான நேரத்துக்கு வந்து கணக்கெடுத்து, முடிவைப்போட்ட ரேணுகாவுக்கும் நன்றி.\nஅனைவரும் தொடர்ந்து எம்மோடு பங்குபற்றி, இனிவரும் ரெயினையும் ஓடப்பண்ண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஹாய் அதிரா & ரேணுகா\nஇப் பகுதியை சிறப்பாய் நடத்திச்சென்ற அதிரா மற்றும் ரேணுகாவுக்கும் எனது பாராட்டுக்களும், நன்றியும்.\nஅசத்தல் ராணி வனிதாவுக்கு எனது பாராட்டுக்கள்:)))))))))))))\nஅசத்தல்ராணி, இளவரசி, மந்திரி எல்லாபட்டமும் கொடுத்தீகள், அந்த வீட்டு சேவகன்\n(வேலைக்காரன்,) னுக்கும் பட்டம் கொடுத்திருந்தால், நாமும் வந்திருப்போமேல்லே:((((\nஹி ஹி ஹி ஹி. நன்றி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nவனி,அனாமிகா,சீதாலஷ்மி மேடம்,ஸ்வர்ணா,வத்சலா அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.அதிரா,ரேணு வழக்கமாக ட்ரெயின் வெற்றி நடை போடத்தொடங்கியிருக்கிறது,நோன்பு முடிந்தவுடன் கூட்டம் சேரும் என்று நினைக்கிறேன்.\nஅசத்தல் ராணி வனிதாவிற்கும் மற்றும் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\n வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள். :) இளவரசிகளுக்கும், பங்கு பெற்ற அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\nஅதிரா..... ஊருக்கு போன பிறகு நிறைய சமைச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு காரணம் புரியலயோ இங்க தான் அம்மா சமைப்பாங்க, எல்லா காய்கறியும் கிடைக்கும்..... ;) அதான் சொன்னேன். கேட்டா கேட்டதை செய்து குடுக்க அம்மாவை விட்டா இவ்வுலகில் வேறு யாரும் உண்டோ\nவழக்கம்போல் அனைவரையும் சமைக்க வைத்து அசத்திய நம் தோழிகள் அதிரா, ரேணுகா'கு வாழ்த்துக்கள்.\nநல்ல குறிப்புகள் தந்த சுபா'கு பாராட்டுக்கள்.\nரேணுகா, அதிரா & சுபா, என்னை மன்னிக்க வேண்டும். என்னால் இம்முறை கலந்து கொள்ள இயலவில்லை. முடிகிற போது நிச்சயம் சுபாவின் குறிப்புகள் சமைத்துப் பார்ப்பேன்.\nஅசத்தல் ராணி வனிதா, அசத்தல் இளவரசி லக்ஷ்மிஷங்கர், மற்றும் சீதாலஷ்மி, ஸ்வர்ணா, வத்சலா அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nஎனக்குமா பட்டம் கிடைத்திருக்கு.நான் நினைத்து பார்க்கவேயில்லை.\n\"அசத்தல் மந்திரிகள்\" .சீதாலஷ்மி, ஸ்வர்ணாவிற்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.\nஇப்பகுதியை திறம்பட நடத்தி செல்லும் அதிராவிற்கும், கணக்காளர் ரேணுகாவிற்கும் பாராட்டுக்கள்.\nஇதில் கலந்து கொண்ட தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்.\nஎம்மை வாழ்த்திய தோழிகளான ரேணுகா, அதிரா, யோகராணி, ஆசியா, லக்ஷ்மிஷங்கர், வனிதா, இமாவிற்கும் எனது நன்றிகள்.\n\"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது\"\nபட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா\nபட்டிமன்றம் 9 - வரலாறு\nபட்டிமன்றம் 67: பணம் எதற்காக ஆடம்பரத்திற்காகவா\nகுழந்தைகளின் நல்வளர்ச்சிக்கு கூட்டுகுடும்பம் சிறந்ததா \nசமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nபட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது உறவா\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gcctamilnews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-01T16:38:05Z", "digest": "sha1:TYVEZZQUZXOESL2N33TZ64CEDOVK3QMQ", "length": 13058, "nlines": 165, "source_domain": "www.gcctamilnews.com", "title": "வாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம். - GCCTAMILNEWS | GCC TAMIL NEWS GCCTAMILNEWS | GCC TAMIL NEWS", "raw_content": "எம்மை பற்றி (About Us)\n— Top Menu —எம்மை பற்றி (About Us) உலகம் இந்தியா லைப் ஸ்டைல்\t- ஹெல்த் வேலை வாய்ப்பு Privacy Policy\n— Main Menu —முகப்பு சவுதி அரேபியா\t- நாட்டின் விபரம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பஹ்ரைன் கத்தார் குவைத் ஒமான்\nஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nவாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம்.\nவாகனங்களை அசுத்தமாக வைத்திருந்தால் 500 திர்ஹம் அபராதம்.\nதுபாயில் உள்ளவர்கள் தங்களுடைய வாகனங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் தூசிகளுடன் அசுத்தமாக இருந்தால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் நகராட்சி அறிவித்துள்ளது.\nஇது சம்பந்தமான அறிவிப்பில் : பொதுவெளியில் நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணிக்கப்படும். நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமலே அல்லது தூசி படிந்து அசுத்தமாக இருக்கும் வாகனங்களின் கண்ணாடியில் அபராதம் விதிக்கப்பட்ட அறிவிப்பு ஒட்டப்படும். அபராத அறிவிப்பை ஒட்டிய 15 நாட்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் வாகனம் நகராட்சி ஊழியர்களால் பரிமுதல் செய்யப்படும்.\nஅபராதம் செலுத்த வாகனம் உரிமையாளர் அல்லது ஓட்டுநர் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் துபாய் நகராட்சியின் விதிமுறைப்படி வாகனங்களை ஏலத்தில் விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nநகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், கோடையில் விடுமுறைக்குச் செல்பவர்களுக்கு இந்த விசயங்களை நினைவூட்டுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.\nகுவைத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் நாடுகடத்தப்படுவார்கள்.\nகுவைத்தில் வேலையின்றி தவித்தவர்கள் தூதரக உதவியுடன் இந்தியா திரும்பினர்\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.\nஷார்ஜாவில் மீண்டும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கான பணிகள் தீவிரம்.\nகொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம்.\nஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம்.\nமுதல் முதலாக 5 ஜி நெட்வொர்க்கில் புதிய ரோந்து அறிமுகம்.\nஅமீரகத்தில் கொரானா வைரஸ் நோயாளிகள் இருவர் குணமடைந்துள்ளனர்.\nஸ்மார்ட் கார்டு இல்லாமல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல முடியாது.\nதுபாயில் மழைநீரில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர்\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.\nஷார்ஜாவில் மீண்டும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கான பணிகள் தீவிரம்.\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஉடல் எடை கூடுவதற்கான கா\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nகை இடுக்கில் தொடையில் இப்படி அசிங்கமான வெள்ளை கோடுகள் எதனால் வருகிறது என்று தெரியுமா\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர். June 1, 2020\nஷார்ஜாவில் மீண்டும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கான பணிகள் தீவிரம். June 1, 2020\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள் May 30, 2020\nகை இடுக்கில் தொடையில் இப்படி அசிங்கமான வெள்ளை கோடுகள் எதனால் வருகிறது என்று தெரியுமா\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் மருத்துவ குறிப்புகள் May 28, 2020\nகொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம். May 20, 2020\nஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம். May 16, 2020\nமுதல் முதலாக 5 ஜி நெட்வொர்க்கில் புதிய ரோந்து அறிமுகம். February 15, 2020\nதிருச்சி மற்றும் சென்னையில் வளைகுடா வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு.\nஅமீரக வேலை வாய்ப்புகள் (04.11.2019)\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்.\nகடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.\nஇந்த கல்வியாண்டிற்கான இடைக்கால தேர்வுகள் அக்டோபர் 13 முதல் தொடங்குகின்றன.\nஅல் வக்ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்.\nஅல் பித்தா பூங்காவில் பார்பிகியு பயன்படுத்த கட்டணம்.\nதோஹா மெட்ரோ ரெட் லைன் தெற்கு தற்போது வார இறுதிநாட்களிலும் இயக்கப்பட உள்ளது.\nகத்தாரில் FIFA கால்பந்து உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டது.\nதோஹாவில் மஹாத்மா காந்தி தபால்தலை வெளியீடு.\nwww.gcctamilnews.com என்ற இணையதளம் வளைகுடா செய்திகளை தமிழ் பேசும் மக்கள் அறியவும், அரபு நாடுகளின் கலை, சமுதாய நிகழ்வுகள், முதலீடு வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை பகிர ஓர் பாலமாகும். இந்த இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் செய்தி நிறுவனங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் படுத்தி தருகிறோம்.\nஎம்மை பற்றி (About Us)\nஐக்கிய அரபு அமீரகம் (UAE) (119)\nடாக்டர் பஜிலா ஆசாத் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/02/shreya-to-join-with-jeeva.html", "date_download": "2020-06-01T14:55:50Z", "digest": "sha1:RXGBB5I5RZHXCOV3JXMVJMRIVEVKITNS", "length": 10444, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஜீவா ஜோடியாகும் ஸ்ரேயா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஜீவா ஜோடியாகும் ஸ்ரேயா\n> ஜீவா ஜோடியாகும் ஸ்ரேயா\nஜீவாவின் கச்சே‌ரி ஆரம்பம் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சிங்கம் புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரவுத்ரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் ‌‌ஜீவா. அதற்குள் கே.வி.ஆனந்தின் கோ குறுக்கிட ரவுத்ரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், ரவுத்ரத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன. ‌ஜீவா ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.\nகந்தசாமி, ஜக்குபாய் படங்களில் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் வாய்ப்பு மட்டும் வரவில்லை. ஆர்யாவுடன் நடித்துவரும் சிக்குபுக்கு மட்டுமே கையிலிருக்கும் ஒரே வாய்ப்பு.\nஇந்நிலையில்தான் ‌‌ஜீவாவின் ரவுத்ரம் வாய்ப்பு ஸ்ரேயாவை தேடி வந்தது. கப்பென்று பிடித்தவர் வழக்கம் போல இந்தியில் பிஸி, தெலுங்கில் ஆறு படம் என்று புள்ளி விவரம் தருகிறார். நம்புவோம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9F%E0%AF%82%20%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:26:04Z", "digest": "sha1:LMDC3KVJCHMSGLKMGDINJ7TGYSPSQFVV", "length": 8461, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட் Comedy Images with Dialogue | Images for நான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட் comedy dialogues | List of நான் எங்க வேலை ச���ய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட் Funny Reactions | List of நான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட் Memes Images (2808) Results.\nநான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட்\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-has-good-cricket-in-him-for-2-more-years-says-brad-hogg-019161.html", "date_download": "2020-06-01T17:40:00Z", "digest": "sha1:TBH6Z2NEK6OTFJT566BJDVGHFUQGAGZE", "length": 17121, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "இன்னும் 2 வருஷம் விளையாடலாமே.. தோனிக்கிட்ட சரக்கு நல்லாருக்கே.. பிராட் ஹாக் | Dhoni has good cricket in him for 2 more years, says Brad Hogg - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» இன்னும் 2 வருஷம் விளையாடலாமே.. தோனிக்கிட்ட சரக்கு நல்லாருக்கே.. பிராட் ஹாக்\nஇன்னும் 2 வருஷம் விளையாடலாமே.. தோனிக்கிட்ட சரக்கு நல்லாருக்கே.. பிராட் ஹாக்\nடெல்லி: எம்எஸ் தோனி இன்னும் 2 ஆண்டு கிரிக்கெட் விளையாடலாம். அதற்கான தகுதியுடன்தான் அவர் இருக்கிறார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தோனியிடம் இன்னும் நில்ல கிரிக்கெட் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்��ு அவர் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி காட்டக் கூடிய இன்னும் சில திறமைகள் தோனியிடம் உள்ளன என்று கூறியுள்ளார்.\nடிவிட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிராட் ஹாக் இதுபோல பதிலளித்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் தோனி ஓய்வை அறிவிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பிராட் ஹாக் இதுபோல பதிலளித்தார்.\nதோனி ஓய்வு பெறக் கூடாது\nஇதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில், தோனி இப்போது ஓய்வை அறிவிக்கக் கூடாது. அவரிடம் ஒருவிதமான அமைதி நிலவுகிறது. அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது. மாறாக அவரிடம் சர்வதேச போட்டியில் இன்னொரு ரவுண்ட் அடிக்கக் கூடிய அளவுக்கு திறமை உள்ளது. தன்னைச் சுற்றிலும் நடப்பதை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.\nஅவருடைய கெரியர் என்பது மிகவும் அருமையானது, அபாரமானது. நாம் அதைப் பார்த்து அனுபவித்துள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு நிச்சயம் அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் பிராட் ஹாக். 38 வயதாகும் தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில்தான் ஆடினார். அப்போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு தோனி ஒரு நாள் போட்டிகளில் ஆடவே இல்லை.\nஅதன் பிறகு தோனி அமைதியாகி விட்டார். இந்திய அணி நிர்வாகமும் அவரை அணியில் சேர்க்கவில்லை. அதேசமயம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்றோர் விக்கெட்கீப்பர் பணிக்கு மாற்றி மாற்றி பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் நிரந்தரமாக யாரும் அந்த இடத்தில் அமர முடியவில்லை. சமீபத்தில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில், ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பாக ஆடினால் நிச்சயம் அவர் இந்திய அணிக்குத் திரும்ப முடியும் என்று கூறியிருந்தார்.\nஆனால் தோனியின் நேரமோ என்னவோ, கொரோனாவைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போய் விட்டன. ஏப்ரல் மாதத்திற்குப் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. இதனால் தோனியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனாலும் அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன்தான் உள்ளனர்.\nதோனியோட பழைய ஹேர்ஸ்டைல்.. பார்த்தாலே பிடிக்காது.. இப்பட��� சொல்லிட்டாரே சாக்ஷி\nநான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nரிடையர்டு ஆகணும்னாகூட அதை அவரே தீர்மானிக்க அவருக்கு உரிமை இருக்கு\nசச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்த வியூகம் அமைத்து கொடுத்த எம்எஸ் தோனி -ஜகாட்டி\nநெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட... தோனியின் கலக்கல் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\nதற்போதைய சூழல்ல இந்திய அணிக்கு திரும்புறது தோனிக்கு கடினமா ஆயிடுச்சு... வெங்கடேஷ் பிரசாத்\nதோனி எப்பவுமே கேப்டன் கூல் இல்லைங்க... அவர் கோவப்பட்டா முன்னால நிக்க முடியாது\nவீரர்கள் தேர்வில் எம்எஸ் தோனி நடுநிலையானவர்... முன்னாள் பௌலர் ஆர்பி சிங் உறுதி\nதோனியோட எளிமை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... 'தல' குறித்து சொல்கிறார் தாப்பா\nவீரர்கள் எங்கயும் எப்பயும் தோனிகிட்ட அறிவுரை கேட்டுக்கலாம்... அவர் தயாரா இருப்பாரு\nஅணியில் மனவள பயிற்சியாளர் நிரந்தரமா இருக்கணும் -எம்எஸ் தோனிஅறிவுரை\nமைதானத்துல தோனிய பாத்துக்கிட்டு இருந்தாலே போதும்... நிறைய கத்துக்கலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n2 hrs ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n4 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கு முன்ஜாமீன்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=451:2011-10-27-00-55-38&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2020-06-01T17:10:17Z", "digest": "sha1:TLSO33HF77GCBM3JFA4M6BGQ5JYQWGUI", "length": 66876, "nlines": 272, "source_domain": "www.geotamil.com", "title": "அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'கடைசி ஆசை!' ( தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் 'கடைசி ஆசை' ( தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்)\nWednesday, 26 October 2011 19:53\t- அ.ந.கந்தசாமி - அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\n[ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமரிசனம் , சிறுவர் இலக்கியமென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் கைவண்ணைத்தினைக் காட்டியவர். இவரது 'மதமாற்றம்' நாடகம் வெளிவந்த காலத்தில் பலதடவைகள் மேடையேறி பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அ.ந.க.வின் குறு நாடகங்களிலொன்று 'கடைசி ஆசை'. இது தாஜ்மகால் உதயம் பற்றியதொரு கற்பனை. ஏற்கனவே பதிவுகள் இதழில் வெளியான நாடகம்; ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகிறது.]\nஇடம்: மும்தாஜ் பீகத்தின் அரண்மனை.\nகாலம்: கி.பி.1629ம் ஆண்டில் ஒரு நாள்.\nமும்தாஜ் பீகம்: (இருமிக் கொண்டு) சுபைதா குழந்தை தூங்கி விட்டதா என்று பார்.\n இளவரசியார் இப்பொழுது தான் சிறிது கண்ணயர்ந்து தூங்குகிறார்கள்.\n(சேமக்கல் நாதம் ஆறுமுறை ஒலிக்கிறது.)\n அதற்குள் மணி ஆறாகிவிட்டது. நீங்கள் மருந்து குடிக்க வேண்டுமல்லவா இதோ கிண்ணத்தில் எடுத்து வருகிறேன்.\nமும்தாஜ்: சரி சுபைதா, கொண்டு வா\nசுபைதா: இதோ பீகம் மருந்து.\nமும்தாஜ்: அப்பா என்ன கசப்பு கசப்பு மருந்து தயாரிப்பதிலே எங்கள் அரண்மனை வைத்தியரை யாருமே மிஞ்சி விட முடியாது.\nமும்: நல்லதாய்ப் போச்சு. அவரை நானே வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். ஒரு முக்கியமான விஷயம் அவருடன் பேச வேண்டும்.\n நான் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருக்கிற���ய் இப்பொழுது உடம்பு எப்படி இருக்கிறது\nமும்: தங்கள் அன்பால் முன்னை விட இப்பொழுது சுகந்தான் பாதுஷா ஆனால் இரவு நேரத்தில் நித்திரை என்பது மருந்துக்கும் கிடையாது. உடம்பெல்லாம் ஒரே நடுக்கம். ஆனாலும் நேற்றிரவு மட்டும் கொஞ்சம் நித்திரை வந்தது. அந்த நித்திரையும் ஆனந்த நித்திரைதான். ஒரு அற்புதமான கனவு கண்டேன். இன்பமான அனுபவம்.\n ஆரியவர்க்கத்தின் சக்கரவர்த்தினி ஷாஜெகானின் பட்டத்தரசி தன் வாழ்வில் காணாத இன்பத்தைக் கனவிலே கண்டாளா ஆச்சர்யமாயிருக்கிறது. ஆனாலும் அந்தக் கனவைச் சொல்லு. நானும் தான் கேட்க விரும்புகிறேன்.\n....ஒரு பெரிய நந்தவனம். எங்கள் அரண்மனை உத்யானத்திலும் அழகானது. இரவு நேரம் பூரணசந்திரன் நீல்வானிலே மந்தை மேய்ந்து வரும் ஒரு இடையன் போல் மேகங்களிடையே வந்து கொண்டிருக்கிறான்.....யமுனை நதிக்கரை, அங்கே திடீரென ஒரு அற்புதமான மாளிகை நிலத்திலிருந்து முளைத்து வளர்ந்த மாதிரிக் கண்டேன். என்ன அழகான மாளிகை நான் பிரமித்து விட்டேன். அபூர்வமான வேலைப்பாடு. பாலில் கடைந்தெடுத்தது போல் முழுவதும் சலவைக் கல்லால் சமைத்தது. அதை எப்படி வர்ணிப்பது என்றே\nதெரியவில்லை. நான் அதற்குள் புகுந்துகொள்ள ஓடினேன். ஆனால் வாயிலில் நின்ற எங்கள் தலைமைக் காவற்காரன் அலிஉஹ¤சேய்ன் என்னைப் பிடித்து வெளியே தள்ளி விட்டான்.\n உடனே அவனைச் சிரச்சேதம் செய்யக் கட்டளை இடுகிறேன். மும்தாஜ்.\n நான் ஒரு கனவைத்தானே வர்ணிக்கிறேன்.\n மறந்து போய் விட்டது. ஆனால் கனவானால் என்ன நனவானால் என்ன, என் மும்தாஜ் விரும்பும் ஓர் இடத்தில் அவள் நுழையக் கூடாது என்று சொல்ல அந்த அலிஹ¤செய்னுக்கு என்ன திமிர் ஆனாலும் இது முதல் தடவைதானே ஆனாலும் இது முதல் தடவைதானே மன்னித்து விடுவோம். இன்னொரு முறை அவன் கனவிலே தோன்றி அசட்டுப் பிசட்டென்று ஏதாவது செய்தால் உடனே எனக்குச் சொல்லி விடு. தகுந்த தண்டனை கொடுக்கிறேன்.\nமும்: (சிரித்துக் கொண்டு) பாதுஷா உண்மையில் அந்த மாளிகையை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த மண்டபத்துக்கு ஏதோ மந்திரசக்தி இருக்கிறது. எந்நேரமும் அந்த நினைவாகவே இருக்கிறது. அந்த மாதிரி சலவைக்கல் மினாராக்கள் அமைந்த கட்டடமொன்றை ஒரு போதும் கண்டதில்லை நான்.\n அதைவிட அற்புதமான கட்டடமொன்றை நானே எழுப்பத் திட்டமிட்டிருக்கிறேன். உன்னிஷ்டப்படி முழுவதையும�� சலவைக் கல்லாலேயே அமைத்து விடுகிறேன். உனக்குத்தான் நன்றாகச் சித்திரம் வரைய வருமே உடம்பு குணமானதும் நீ கண்ட கனவுக் கட்டடத்தைக் சித்திரமாக வரைந்து கொடு. எகிப்திலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கலைஞர்களை வரவழைத்து உலகமே அதிசயிக்கும்படியான ஒரு மகாலைச் சமைக்கிறேன் பார். அதற்கு தாஜ்மகால் என்று பெயரிடுவேன். அதுவே என் கண்மணி மும்தாஜின்\n இது என்ன திடீரெனத் தலையை சுற்றுகிறது உலகமே சுழல்கிறது போல் தோன்றுகிறது. ஆ உலகமே சுழல்கிறது போல் தோன்றுகிறது. ஆ\nஷா: மும்தாஜ்....ஒன்ணுமில்லை. உடம்பை அலட்டாமல் படு கொஞ்ச நேரத்தில் சரியாப் போய்விடும்.\nமும்: பாதுஷா, எனக்குப் பயமாயிருக்கிறது. எங்கே ஒளரங்கசீப்....எங்கே குழந்தைகள்.\nஷா: சுபைதா, ஓடிபோய் அரண்மனை வைத்தியரையும் பிள்ளைகளையும் உடனே அழைத்து வா....மும்தாஜ் பயப்படாதே\nமும்: இல்லை பாதுஷா...நான் இனி இருக்க மாட்டேன். உங்களுக்கு பக்கத்தில் இருந்து இறக்கக் கொடுத்து வைத்தேனே. அதுவே போதும்\n உன்னை விட்டு என்னால் இருக்க முடியுமா இதோ ஒளரங்கசீப்பும் பிள்ளைகளும் வருகிறார்கள்.\nமும்: ஒளரங்கசீப், இதோ இங்கே வா என் கண்மணிகளே. அம்மாவைக் கட்டி முத்தம் கொடுங்கள்....\n பீகத்தின் நாடியைப் பரிசோதியுங்கள். (பீகம் இருமிக்கொண்டு 'பாதுஷா பாதுஷா' என்று கதறிய வண்ணம்\nகாலம்: ஒரு மாதம் கழித்து.\nசாதீக்: பாதுஷா, நீங்கள் எந்த நேரத்திலும் இப்படிக் கவலையோடிருந்தால் அரசாங்கக் காரியங்கள் என்னாவது. மும்தாஜ் பீகத்துக்கு ஞாபக மண்டபம் கட்ட வேண்டுமென்று சொன்னீர்களே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையாவது செய்தால் சோகம் உங்களை விட்டகன்றுவிடுமே\nஷா: உண்மைதான். ஆனால் பீகத்துக்கும் கட்டப்படும் ஞாபக மண்டபம் உலகிலேயே ஒப்பற்றதாய் இருக்க வேண்டுமென்று என் ஆசை. இதுவரைக்கும் வந்த மாதிரிக் கட்டடங்கள் எதுவுமே எனக்குத் திருப்தியளிக்கவில்லை. சாதீக் மும்தாஜூக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமால் இருக்கிறேனே என்று எண்ணும்போது கவலை பிடுங்கித் தின்னாமல் இருக்குமா\nசாதீக்: அதைப்பற்றித்தான் பேச வந்தேன். இன்று பாக்தாத்திலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் சில மாதிரிக் கட்டடங்கள் வந்திருக்கின்றன. பார்க்கிறீர்களா......\n வெளியறையிலே இருக்கும் சிற்பங்களை எடுத்துக் கொண்டுவா.\nசா: பாதுஷா இதோ இந்தச் சிற்பங்களைத��தான் குறிப்பிட்டேன்.\n இவை ஒன்றூமே உதவாது சாதீக் என் மும்தாஜுக்கு இப்படிப்பட்ட சாதாரண மண்டபத்தையா ஞாபகமாக\n இந்த நாட்டிலே சிறந்த கலை என்பதே அழிந்தொழிந்து போய் விட்டதா அழகின் உருவமான மும்தாஜ் இறந்தவுடன் அத்துடன் உலகிலிருந்த அழகுணர்ச்சியும் முற்றாக மங்கி மறைந்து போய் விட்டதா\nசா: பாதுஷா, இன்று ஒரு சிற்பக் காண்காட்சியை அரண்மனைச் சித்திரக் கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு காணப்படும் மிகச் சிறந்த சிற்பத்தை நீங்களே பொறுக்கி எடுங்கள். அதை அமைத்த சிற்பியைக் கொண்டு ஒரு மாதிரிக் கட்டடத்தை அமைக்கச் சொல்லலாம். ஒரு வேளை அக்கட்டடம் தங்களுக்குத் திருப்தியளிக்கலாம்.\nஷா: எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. இருந்தாலும் பொழுது போக்காக இருக்கட்டும். சித்திரக் கூடத்துக்குச் செல்லுவோம்....வா.....\n இவ்வளவு சிற்பங்களுக்குள் ஒன்றுதான் என் மனதைக் கவர்ந்தது. இதோ, இது மாத்திரம்தான். உயிருள்ள சிற்பம்.. ஆனால் ஒரு ஆச்சரியம் நமது அரண்மனையில் பாரசீகப் பணிப்பெண் சுபைதாவின் உருவமல்லவா இது நமது அரண்மனையில் பாரசீகப் பணிப்பெண் சுபைதாவின் உருவமல்லவா இது இதையா சமைத்தது\nசா: இச்சிற்பத்தை சென்றவாரம் ஆக்ராவுக்கு வந்த ஒரு இரத்தின வியாபாரி எனக்குப் பரிசாகத் தந்தான். அதை உங்கள் பிரஜையான உஸ்தாட் என்னும் ஏழை இளைஞன் செதுக்க்கியதாக அவன் கூறினான். இரத்தின வியாபாரி இன்னும் நகரிலேயே இருப்பதால் உஸ்தாட்டின் இருப்பிடத்தை அறிவது சிரமமல்ல. நாளை அவனை வரவழைத்து விடலாம். ஆனால் எனக்கு ஆச்சரியமாய் இருப்பதென்னவென்றால் தங்கள் அரண்மனையின் பாரசீகப் பணிப்பெண்ணை அவன் எப்படிச் சித்திரித்தான் என்பதுதான். இப்படிப்பட்ட ஒரு பணிப்பெண் தங்கள் அந்தப்புரத்தில் பணி செய்வது எனக்கே தெரியாது எப்படி அந்த இளைஞன் தெரிந்து கொண்டான் என்பதுதான் விந்தை.....\nஷா: எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது....எதற்கும் அப்பணிப்பெண்ணை நான் இங்கே வரவழைக்கிறேன். நீயே அவள் உருவத்துக்கும் இச்சிற்பத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துக் கொள். யாரங்கே......\nஷா: அந்தப்புரம் சென்று சுபைதாவை அழைத்து வா..சாதீக், நீ சொன்ன மாதிரியே செய்யலாம். இந்த உஸ்தாட்டிடமே ஒரு கட்டடத்தை அமைக்கச் சொல்வோம். அவன் ஒரு அபூர்வ்மான கலைஞனாகத்தான் தோன்றுகிறான்.....நாளையே அவனை ராஜ சமூகத்துக்குக் கொண்டு வா.\nசுபைதா: பாதுஷாவின் பாதங்களுக்கு ஏழை சுபைதாவின் வணக்கம்.\n நான் கூறிய பாரசீகப் பணிப்பெண். பார்த்தீர்களா இப்பொழுது\nசா: ஆம் பாதுஷா, தடையேயில்லை. உஸ்தாட் இவளைத்தான் சித்திரித்திருக்கிறான். அதுவும் நேராவே பார்த்துச் சித்திரித்தது போல் தோன்றுகிறது.\nஷா: என்ன சுபைதா, மிரண்டு போய்ப் பார்க்கிறாய் இந்தச் சிற்பத்தைச் செதுக்கிய உஸ்தாட்டை உனக்குத் தெரியுமா உண்மையைச் சொல்லு.\n ஆம் அவரை நான் அறிவேன். மூன்று வருடங்களின் முன்னர் பாரசீகத்திலிருந்து இங்குவரும் வழியில் எங்களை இங்கு கொணர்ந்த ஷேயிக் அமானுல்லாவும் நாங்களும் , யமுனையில் குளிக்கும்போது நான் எக்கச்சக்கமாக வெள்ளத்தில் மாட்டிக் கொண்டேன். தண்ணீர் அடித்துக் கொண்டு போக ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஒருவர் வந்து என்னைக் காப்பாற்றினார். அவர்தான் இவர் (பிரதியின் இப்பகுதியில் சில வசனங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. அறிந்தவர்கள் அறியத் தரவும்.. ஆ-ர்)\nசாதீக்: பாதுஷா....உஸ்தாட் வந்திருக்கிறான். தாங்கள் விரும்பும் மண்டபம் எவ்விதம் அமைய வேண்டும் என்பதை அவனிடம் நன்கு விளக்கிக் கூறுங்கள். நிச்சயம் அவன் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வான். அவனைப் போன்ற ஒரு சிற்பி இந்த பாரத நாட்டில் வேறெங்கும் கிடையாது பாதுஷா,\nஷா: அவனுடைய திறமையில் எனக்கும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. எதற்கும் பார்ப்போம் வரச் சொல்.\n வெளியே உட்கார்ந்திருக்கும் சிற்பாசரியாரை வரச் சொல்.\nஉஸ்: பாதுஷா.. ஏழை உஸ்தாட் வணங்குகிறேன்.\nஷா: உஸ்தாட்; நீ செதுக்கிய பெண்ணின் உருவமொன்றை நமது நண்பர் சாதீக்கு ஒரு இரத்தின வியாபாரி பரிசளித்தார். அதோ,\nஅச்சிற்பம். நீ ஒளியாமல் சொல்ல வேண்டும். அபூர்வமான அழகுடன் விளங்கும் அப்பெண் யார்\nஉஸ்: அது என் காதலியின் உருவம் பாதுஷா அது போன்ற உருவங்கள் இரண்டை அமைத்தேன். அவற்றில் மிகச் சிறந்ததை என்னுடன் வைத்துக் கொண்டு மற்றதை அந்த இரத்தின வியாபாரிக்கு விற்றேன். என் காதலியின் பாதங்கள் அதிசயமான பேரழகு கொண்டவை. இந்தச் சிற்பத்தில் வெகு சாதாரணமாகவே அப்பாதங்கள் அமைந்து விட்டன.\nஷா: உஸ்தாட், முதலில் அப்பெண் யாரென்பதை சொல்லு. மற்ற விசயங்களை அப்புறம் பேசுவோம்.\nஉஸ்: பாதுஷா வற்புறுத்துவதனால் எல்லா விஷயங்களையும் சொல்லி விடுகிறேன். என்மீது தவறேதுமிரு��்தால் மன்னித்து விடுங்கள்.\nஷா: பீடிகை பலமாயிருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டியதில்லை, சொல்லு. உ\nஉஸ்: தங்கள் அரண்மனையில் வேலை செய்வதற்காக மூன்று வருடங்களின் முன்னால் பாரசீகத்திலிருந்து 12 பணிப்பெண்கள் வந்ததை பாதுஷா மறந்துபோயிருக்கமாட்டீர்கள். அவர்களில் ஒருத்தி சுபைதா. அவளுக்கும் எனக்கும் யமுனைக் கரையிலே பரிச்சயமேற்பட்டுக் காதலரானோம். ஆனால் இக்காதல் வாழ்வு 12 நாட்கள்தான் நீடித்தது. இந்தக் காதல் விவகாரம் தெரியவந்த பணிப்பெண்கள் முகாமை அதிகாரி, தன்னாட்களை ஏவி ஈவிரக்கமில்லாமல் என்னைப் பலமாக அடித்துப் போட்டுவிட்டான். சில நாளில் அக்கோஷ்டியினர் எல்லோரும் யமுனைக் கரையிலிருந்து போய் விட்டார்கள்... அந்த சுபைதா இப்பொழுது உங்கள் அரண்மனையிலே பணி செய்து கொண்டிருக்கிறாளென எண்ணுகிறேன்... அவளைத்தான் இவ்வுருவத்தில் செதுக்கி இருக்கிறேன்...பாதுஷா....\nஷா: உஸ்தாட், உன் சோகமயமான கதை என்னை முற்றிலும் உருக்கி விட்டது. காதலின் பெருமையை உணராதிருந்த எனக்கு மும்தாஜ் பீகத்தின் பரிவுதான் அதனை உணர்த்தியது. நிஜாமிதன் லைலா மஜ்னு கதையும், உறிரின்பெராட் கதையும், இந்துக்கள் கூறும் பல்வேறு காதற் கதைகளும் எனக்கு அர்த்தமற்ற கேலிக்கூத்துக்களாக இருந்தன. இப்பொழுதுதான் எனக்கு அவற்றின் பொருள் விளங்கியது.... ஆனாலும் உஸ்தாட்... என் காதல் சாதாரமான காதல்தான். உன் காதலோ அற்புதமானது. லைலா மஜ்னு காதல் போல் உஸ்தாட் சுபைதா காதலும் சிரஞ்சீவியான காதலாகும். ஆனால் உஸ்தாட் நீ ஒன்றை அறிய மாட்டாய். துக்ககரமான அச்செய்தியை நான் உனக்குக் கூற விரும்பவில்லை. அதைக் கேட்டால் உன் உள்ளம் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.\nஉஸ்: பாதுஷா... ஏழை உஸ்தாட்டுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் நீங்கள் எதையோ என்னிடம் ஒளிக்கிறீர்கள். ஒளிக்காமல் உண்மையைக் கூறும்படி நான் மன்றாடிக் கேட்கிறேன் பாதுஷா.\nஷா: எப்படிச் சொல்வேன் உஸ்தாட், உன் சுபைதா...\n ... சுபைதாவுக்கு என்ன நேர்ந்து விட்டது பாதுஷா\nஷா: வானத்து மின்னல் நிரந்தரமானதல்லவே அதுபோல்தான் மக்கள் வாழ்வும். மும்தாஜ் மறைந்தாள். அவளைச் சாவென்னும் கொடியோன் துரத்திப் பிடித்தான். ஆனால் சுபைதா விஷயம் வேறு. உஸ்தாட் இல்லாத வாழ்வெதற்கென்று தானே அரண்மனைத் தடாகத்தில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டாள் அவள்.\nஉஸ்: என்ன சொல்கிறீர்கள் பாதுஷா என் சுபைதா இறந்து விட்டாளா என் சுபைதா இறந்து விட்டாளா என் சுபைதா இறந்தாள்...\nஷா: உஸ்தாட் உன்னை நிதானப்படுத்திக்கொள். சாகாதவர் உலகில் யாரிக்கிறார்கள் உன் சுபைதா என்ன, என் மும்தாஜும்தான் இறந்தாள்.... பாதுஷாக்களில் பெரியவர்களான அக்பரும், ஜகாங்கீரும் எங்கே உன் சுபைதா என்ன, என் மும்தாஜும்தான் இறந்தாள்.... பாதுஷாக்களில் பெரியவர்களான அக்பரும், ஜகாங்கீரும் எங்கே சாவு அதன் கரங்களில் சிக்காதவர் யார்\n சுபைதாவுடன் சேர்ந்து வாழாத வாழ்வு இருள் சூழ் வாழ்வாகத்தான் இருந்தது. எனினும் அந்த நிசியிருளில் அவள் எங்கோ வாழ்கிறாள் என்ற நினைவு ஒரு நட்சத்திரம்போல் எனக்கு நம்பிக்கை ஊட்டிவந்தது. அவள் வாழும் உலகம் எனக்கு அவசியமான உலகமாகவே பட்டது... ஆனால் இன்று என் நிலைவேறு... சுபைதா இல்லாத இந்த வாழ்வு முற்றிலும் கார்மேகங் கவிந்த கூதிர்கால இரவாகும். ஒற்றை நட்சத்திரமும் மறைந்து போய்விட்டது.\nஷா: உஸ்தாட் உன் கலையை நீ உன் காதல் தேவிக்கே அர்ப்பணித்துவிடு. சுபைதாவை இன்னும் பல சிற்பங்களாகச் செதுக்கு. இனிய ஞாபகச் சின்னங்களை அமை. பேரெழில் நிரம்பிய மாளிகை ஒன்றை அவள் நினைவாக நீ எழுப்பு. இவ்விதப் பணிகளிலே நீ ஈடுபட்டுக் கிடந்து விட்டாயானால் சோகம் மறைந்துவிடும். அவளுக்குச் சேவை செய்யும் பொழுது சுபைதா சாகவில்லை என்ற உணர்வினை நீ பெறுவாய்...\nஉஸ்: பாதுஷா..முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ஞாபகச் சின்னம் அமைக்க என்னைப் போன்ற ஏழை என்ன செய்ய முடியும் ஞாபகச் சின்னம் அமைக்க என்னைப் போன்ற ஏழை என்ன செய்ய முடியும் எது பணம் படைத்தவர்களுக்குத்தான் சாத்தியம்.\nஷா: கவலைப்படாதே உஸ்தாட். லைலா-மஜ்னு காதலை நிஜாமிதன் கவிதையில் மூலம் சிரஞ்சீவியாக்கினான். உஸ்தாட் - சுபைதா காதலை நிரந்தரமாக்க நானே முன் வருகிறேன். உஸ்தாட் உறுதியாகக் கூறுகிறேன். உன் சுபைதாவின் ஞாபகமாக முற்றிலும் சலவைக் கல்லால் ஆன ஒரு மகாலை அமைக்க என் பொக்கிஷம் முழுவதையும் திறந்துவிடுகிறேன் உனக்கு, சீக்கிரம் ஒரு மாதிரிக் கட்டடத்தை அமைத்து வா. பார்ப்போம்.\nஉஸ்: தாங்கள் சொல்லுவது உண்மைதானா பாதுஷா\n இன்றே உன் கட்டட மாதிரியை அமைக்க ஆரம்பித்துவிடு. வானுறவோங்கிய மினாராக்களுடன் கல்லில் செய்த காவியம்போல் அது ஜொலிக்கட்டும். காதலின் பெருமையையும் , எழிலையும் உலகுக்குக் காட்டுவதாக அமையட்டும்... உஸ்தாட் உன் மாதிரியை எப்போது என் கைவசம் ஒப்புவிப்பாய்\nஉஸ்: ஒரு வாரத்தில் அதை உங்கள் காலடியில் வைக்க உறுதி கூறுகிறேன் பாதுஷா.\nஷா: சரி நீ போய் வரலாம் உன் சுபைதா சாகமாட்டாள்.. என்றும் வாழுவாள் அவள்.\nஉஸ்: ஏழை உஸ்தாட் விடை பெற்றுக் கொள்கிறேன்.\nசா: ஒன்றுமில்லை பாதுஷா. ஆனால் தாங்கள் பொய்தானே உரைத்தீர்கள். சுபைதாவை நேற்றுத்தானே உயிரோடு கண்டேன்.\nஷா: உண்மைதான் சாதீக். பொய்தான் உரைத்தேன். மும்தாஜுக்கு ஏற்ற கட்டட மாதிரியைப் பெற்றுக் கொள்ளக் குறுக்குவழி இது. சுபைதாவுக்காக உஸ்தாட்டின் ஆவியே உருகி அவன் கையால் அமையும் கட்டட மாதிரியாகும். காதலின் பூரணத்துவத்தை நாம் அதிலே காணலாம். அதுவே என் காதல் கிளிக்கு ஏற்ற காணிக்கையாகும்.\nசா: பாதுஷா1 தங்கள் மனதில் இரக்கமென்பதே கிடையாது. இல்லாவிட்டால் அவன் உள்ளத்தைக் கசக்கிப்பிழிந்து இக்கட்டடத்தை அமைக்கப் பார்ப்பீர்களா\nஷா: அவ்வளவு அவசரமான முடிவு கட்டிவிடாதே சாதிக். கட்டடமாதிரி பூர்த்தியானதும் சுபைதாவை உஸ்தாட்டுக்கே மணமுடித்து வைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல அரசாங்க சிற்பியாகவும் அவனை நியமிப்பதற்கு உத்தேசித்திருக்கிறேன்.\nசா: அது நல்ல யோசனைதான் பாதுஷா (மோதின் 'அல்லாஹூ அக்பர்' எனக் கூவுதல் கேட்கிறது).\nஷா: தொழுகைக்கு நேரமாகிறது சாதீக் வா போவோம். (மோதின் மீண்டும் கூவுகிறான் - 'அல்லாஹூ அக்பர்')\nகாலம்: ஒரு வாரம் கழித்து.\nசாதீ: பாதுஷா வணக்கம். இன்று காலை உஸ்தாட் தங்களிடம் தனது மாதிரிக் கட்டடத்தை சமர்ப்பித்ததாக என்னிடம் தெரிவித்தான். உண்மைதானா\nஷா: அது எப்படியிருக்கிறதென்பதை இதோ நீயே பார்த்துகொள். அற்புதமான கட்டடம். சாதீக் இப்போது சொல்லி நான் அந்த உபாயத்தை அனுஷ்டித்திருக்காபவிட்டால் இந்தக் கட்டட மாதிரி கிடைத்திருக்குமா\n அவன் இவ்வளவு தூரம் சிறந்த சிற்பி என்று நான் எதிர்பார்க்கவில்லை. இக்கட்டடத்தின் தோற்றம் இனிமையான ஒரு கனவு போல் இருக்கிறது. தாங்கள் திட்டமிட்டுள்ளபடி வெண்மை நிறமான சலவைக்கல்லில் இக்கட்டடத்தை அமைத்துவிட்டால் , அது கல்லில் மலர்ந்த ஒரு கவின் மலர் போல் தோன்றும். பாதுஷா ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். அழகைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் எங்கும் இதைபோன்ற கட்டடத்தை நான் கண்டது கிடையாது. எகிப்திலும் கிரீசிலும் கூட நான் இப்படிப்பட்ட ஒரு கட்டடத்தைக் காணவில்லை என்று திட்டமாகக் கூறுவேன்.\nஷா: உலகெங்கும் சென்று வந்த சாதீக்கே இப்படிக் கூறுவதைக் கேட்க உண்மையிலேயே நான் ஆனந்தப்படுகிறேன். சாதீக் சுபைதாவை இன்று வரச் சொல்லியிருக்கிறேன். இப்போது வருவாள்... அதோ வந்து கொண்டிருக்கிறாள்.\nசுபைதா: பாதுஷா ஏழை சுபைதா தங்கள் பாதங்களை வணங்குகிறேன்.\nஷா: சுபைதா, வா, நாளையே உனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.\nசுபைதா: என்ன... திருமணமா.. எனக்கா... தாங்கள் கூறுவதொன்றும் விளங்கவில்லை பாதுஹ்சா.\nஷா: பயப்படாதே. உஸ்தாட்டுக்கே உன்னைக் கொடுக்கப் போகிறேன் சுபைதா\n நம்ப முடியவில்லை... என் உஸ்தாட்டை எங்கே கண்டு பிடித்தீர்கள்... பாதுஷா...\nசவா: பாதுஷா சமூகத்திற்கு... உஸ்தாட் வந்திருக்கிறார்.\nஷா: வரச் சொல்... சுபைதா அந்தத் திரைக்குப்பின் நீ ஒளிந்துகொள். உஸ்தாட் வருகிறான்.\nஉஸ்: பாதுஷா ஏழை உஸ்தாட் வணங்குகிறேன்.\nஷா: உஸ்தாட் , மிகவும் மெலிந்து களைத்துப் போயிருக்கிறாய். இச்சிற்பத்தை இவ்வளவு அவசரமாக அமைப்பதென்றால் இலேசா என்ன ஆனால் ஒன்று சொல்வேன். உனது கஷ்டம் வீண்போகவில்லை. எகிப்திலும் கிரீசிலும் கூட இப்படிப்பட்ட ஒரு கட்டடம் இல்லை என்று பாராட்டுகிறார் எனது நண்பர் சாதீக். ஆனால் இந்த அற்புதமான சிற்பத்தைப் பார்ப்பதற்கு உன் சுபைதா மட்டும் இப்போதிருந்தால்.....\nஉஸ்: அது முடியும் காரியமா, பாதுஷா\nஷா: உஸ்தாட், ஒரு வேளை அது முடியுமென்று வைத்துக்கொண்டு யோசித்துப் பார். ஒரு மந்திரவாதி உன்முன் தோன்றுகிறார். இதோ இந்த மாதிரிச் சிற்பத்தை எனக்குத் தந்துவிடு, நான் சுபைதாவை வரவழைக்கிறேன் என்கிறார். நீ என்ன சொல்வாய்\nஉஸ்: என்னைச் சூழ்ந்துள்ள சோகத்திலும் இந்த ஹாஸ்யம் எனக்குச் சிரிப்பை ஊட்டும் பாதுஷா.\nஷா: உஸ்தாட், அதைக் கேட்கவில்லை. உண்மையாகவே அம் மந்திரவாதிக்கு அச்சக்தி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அப்போது நீ என்ன செய்வாய்\nஉஸ்: என்னுயிரையே அவளுக்குத் தரச் சித்தமாயிருக்கும் நான், என்னையே எடுத்துக் கொள், அவளைத்தான் என்று கேட்பேன். இந்த மாதிரிக் கட்டடம் என்ன் பிரமாதம் எடுத்துக்கொள் என்பேன்.\nஷா: அப்படியானால் அந்த மஹாலை என் மனைவி மும்தாஜுக்குத் தந்துவிடு அதற்குப் பதிலாகா சுபைதாவை உனக்குத் தருவேன் உஸ்தாட்.... சாதீக், திரையா விலக்கு. சுபைதா அதற்குப் பதிலாகா சுபைதாவை உனக்குத் தருவேன் உஸ்தாட்.... சாதீக், திரையா விலக்கு. சுபைதா இதோ உன் உஸ்தாட், நாளையே உங்களுக்குத் திருமணம் நடக்கும்.\n ஆம்.... இது கனவல்ல. உண்மைதான். பாதுஷா உன்னை ஏமாற்றிவிட்டார். சுபைதா சாகவில்லை. மும்தாஜ் ஞாபகமாக சீனம் அமைக்க உன் சோகத்தைத் தூண்டித் தன் காரியத்தைச் சாதித்தார்.\n என்னை மன்னித்துவிடு. உன் உள்ளத்தைக் கசக்கிப்பிழிந்து விட்டேன்.\n தாங்களா என்னிடம் மன்னிப்புக் கேட்பது என் சுபைதாவை என்னிடம் சேர்த்தீர்களே, அது போதாதா என் சுபைதாவை என்னிடம் சேர்த்தீர்களே, அது போதாதா அப்பெரும் நன்றியை ஏழை உஸ்தாட் ஒருபோதும் மறக்க மாட்டேன்.\nஷா: நானும் உன் நன்றியை மறவேன் உஸ்தாட்.\nபதிவுகள் ஆக்ஸ்ட் 2007 இதழ் 92\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்க���் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் ப���ரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-06-01T15:39:47Z", "digest": "sha1:PFP5L47ZC42ZA5L6VISGPEOXYNBE25YL", "length": 10058, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "எரிமலை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமெக்சிகோ: கொலிமா எரிமலை வெடித்து சிதறல்\nமெக்சிகோ: மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது. அதன் காரணமாக அருகில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மெக்சிகோவில்…\n-3 டிகிரியில் குளிர்ந்த சென்னை நகரம் :வரலாறுத் தகவல்\nசுட்டெரிக்கும் கோடை வெயிலில், இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் திகைக்க வேண்டாம் நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று பருவங்கள்…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…\nபுதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியரு��்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது….\nஇனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=people/mr-kanapathipillai-sunmuganathapillai", "date_download": "2020-06-01T15:56:10Z", "digest": "sha1:YXC6D5DI7WP7JYK3RTAQGVZE5TQO2UDI", "length": 23969, "nlines": 193, "source_domain": "nayinai.com", "title": "Mr. Kanapathipillai Sunmuganathapillai | nayinai.com", "raw_content": "\nஎன்ன சுகம் அந்தச் சுகம்\nஉருப்பெறுக ஒரு குலமாம் ஒருமைப்பாடு\nநயினைக் கவிஞார் நா. க. சண்முகநாதபிள்ளை\n: நா. க. சண்முகநாதபிள்ளை\nTitle : நயினைக் கவிஞார்\nஒப்பேதும் இல்லாது சுற்றம் பேணி உவந்துபணி செய்தஇவன் ஒருவன்தானே\nநயினை நாகம்மை திருக்குட முழுக்காடற்பத்து\nஎன்ன சுகம் அந்தச் சுகம்\nஉருப்பெறுக ஒரு குலமாம் ஒருமைப்பாடு\nபிறப்பு :- 03-02-1936 – 'கலைமாமணி வாசம்'\n(யுவ வருடம் தை 21 திங்கட்கிழமை) நட்சத்திரம் மிருகசீரிடம் மகரலக்கினம் இராசி - இடபம், கலட்டிக்கிணறு – நயினாதீவு 3\nஆரம்பக்கல்வி 1941 – 1945\n1. நாகபூசனி வித்தியாசாலை, நயினாதீவு\n2. நாவலர் வித்தியாசாலை, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்\n3. நமசிவாய வித்தியாசாலை, கொட்டடி யாழ்ப்பாணம்.\nபுனிததல யாத்திரை 1942 :- தென்னிந்தியத்திருக்கோவில்கள்\n(தங்கை 11 மாதக் குழந்தை சிதம்பரத்தில் மரணம்)\nஇடைநிலைக்கல்வி 1945 – 1955 :- யாழ் மத்திய கல்லூரி\n(அ) மெய்வல்லுநர் - Athletes\n(ஆ) தமிழ் மன்றச் செயலாளர்.\n(இ) கவிதை, கட்டுரை. பொதுத்திறமை பரிசில்கள்.\nஉயர்கல்வி :- சென்னைப்பல்கலைக்கழகம் - விஞ்ஞானப்பட்டதாரி (தூயவள வன கல்லூரி - திருச்சி) 1956 – 1960\n(அ) மெய்வல்லுநர் தலைவர் - Athlete Captain\n(ஆ) மெய்வல்லுநர் போட்டியில் சென்னைப்பல்கலைக்கழகத்தைப் பிரதி நிதித்துவைப்படுத்தியவை.\n(இ) தமிழ் மன்றச் செயலாளர்\n(எ) B.A (சென்னை மாணவர் மன்றம்)சித்தி\nஉதவி ஆசிரியர் 1960 - 1968\n1. தூயவள வன கல்லூரி – பண்டாரவளை சாரண ஆசிரியர் கொழம்பு சாரணர் பொண���விழாப் பிரநிதித்துவம்.\n2. வித்தியானந்தாக்கல்லூரி – முள்ளியவளை.\n3. மகா வித்தியாலயம் - நயினாதீவு ( சாரண ஆசிரியர்)\nமனைவி- தாய் மாமனின் தலைமகள் - குமாரசாமி – பத்மாசனிதேவி\nசப்ததீவு திவ்யஐவன சங்கச் செயலாளர் 1963 - 1980 :- நயினை திருவம்பாவை – பஜனை - நல்லூர் நடை பஜனை\nகவிதைப் பரிசு 3ம் இடம் :- அனைத்திலங்கைப்போட்டி – தொழிற்திணைக்களம்\nநயினை விழையாட்டுக்கழகச் செயலாளர் 1963 – 1972 :- தேசியவிளையாட்டு,உள்ளுர் விளையாட்டுக்கள் எழுச்சிவிழாக்கள்.\nநயினைசனசமுக நிலையச் செயலாளர் 1963 – 1975 :- செல்லம் பாலர்கழகம் அங்குரார்ப்பணம்\nஆசிரய ஆலோசகர் 1963 – 1964\nபகுதித்தலைவர் :- விஞ்ஞனம்-நயினாதீவு மகாவித்தியாலயம் 1968 – 1978\nமூத்த மகன் பிறப்பு\t:-\tபத்மசோதி 19-02-1964 – அச்சுவினி\nஇரண்டாம் மகன் பிறப்பு\t:-\tகலாநிதி – 01-06-1965 – திருவாதிரை\nமூன்றாவது மகன் பிறப்பு\t:-\tஅமுதபதி – 25-06-1966 உத்தரம்\nநான்னாவது மகன் பிறப்பு\t:-\tபராபரன் - 17-10-1967 ரேவதி\nஐந்தாவது மகன் பிறப்பு\t:-\tஉமாசுதன் 15-11-1968 உத்தரம்\nகாணி அன்பளிப்பு :- நயினைநன்னீர் திட்டம் 1972 (நரிதூக்கி)\nகவிதைப்பரிசு 1972 :- முதலாம் இடம் - நயினை பல்லவகலாமன்றம்.\nகவிஞராகப் பொன்னாடை 1972 :- நயினை பல்லவகலாமன்றம்- கலையரசு சொர்ணலிங்கம்\nகவிதைப்பரிசு 2ம் இடம் 1975 :- அனைத்திலங்கைப்போட்டி நில அளவைத்திணைக்களம்-கொழும்பு\nகவிதைப்போட்டி முதலாமிடம் :- அனைத்திலங்கைப்போட்டி,அரச நிறுவனத் தமிழ் இலக்கிய மாமன்றம் - கொழும்பு.\nகட்டுரைப்போட்டி 2ம் இடம் :- அனைத்திலங்கைப்போட்டி,அரச நிறுவனத் தமிழ் இலக்கிய மாமன்றம்- கொழும்பு.\nபதில் அதிபர் 1978 – 1982 :- நயினாதீவு மகாவித்தியாலயம்.\nசாகித்திய மண்டலக் கவியரங்கம் 1975 :- கல்முனை அனைத்திலங்கைக் கவியரங்கு.\nயாழ்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரைப் பயிற்சி 1976 :- இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம் பண்பாட்டுப் பேரவை. (Cultural Heritage Sri Lanka)\n1990-11-16 :- யாழ் மத்திய கல்லூரி அதிபர்\n06-10-1991 :-யாழ்கோட்டம் சிறந்த அதிபர்\n02-06-1991 :- மாவீரர் நாட்போட்டி\nகவிதை 2ம் இடம், கட்டுரை 2ம் இடம்\n04-06-1992 :- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளராகத் தெரிவு.\n03-06-1996 :- ஓய்வு பெறல்\nதை 1997 -1998 :- UNESCO இணைப்பாளர் யாழ் மாவட்டம்.\n2002 :- வெனித்தாஸ் வானொடு ஆறுதல் பரிசு கவிதைப்போட்டி.\n2ம் பரிசு கவிதைப்போட்டி அவுஸ்திரேலியா\n2005 :- கவிதைப்போட்டி பரிசு 'உதயன்' நாளிதழ் கனடா.\nதீவகப் பிள்ளைகள் பாய் வள்ளங்களில் வந்து யாழ்பாணத்திலுள்ள கல்லூரிகளில் கல்வி கற்ற காலம். நயினாதீவிலும் பல மாணாக்கர்கள் இவ்வாறு கற்றவர்கள். நயினாதீவு கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதியினருக்கு மூத்த பிள்ளையாக 03.02.1936 ம் ஆண்டு நயினாதீவில் நா.க. சண்முகம்பிள்ளை அவர்கள் பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியை நயினாதீவு நாகபூசனி வித்தியாசாலையிலும் இடைநிலை கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் தந்தையாருடனிருந்து கற்று வந்தார்.\nசிரேஸ்ட பாடசாலைத் தராதரப்பரீட்சையில் தேறி இந்தியாவில் சென்னை கிருஸ்தவக் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டதாரியாகி தன் தாய் நாட்டிற்கு வந்து பதுளை சென் தோமஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியினைத் தொடர்ந்தார். இளமையில் நல்ல குருந்தூர விரைவோட்ட வீரனாகவும் நீளம் பாய்தலில் சிறந்த அடைவு மட்டத்தினைப் பெற்று யாழ் மத்திய கல்லூரியில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். 'நல்ல வசன நடை கை வந்த வல்லாளர்'கவி பாடுவதிலும் மிக்க தேர்ச்சி பெற்றவர். இவரது கவிதைகள் பல பரிசில் பெற்றவை.'நல்ல ஆசிரியனாகவே பிறந்தவர்' Born a teacher அர்ப்பணிப்பு அந்தரங்கச்சுத்தி செயலிற்துறவி இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை. கல்வி டிப்ளோமா பரீட்சையில் தேறியதுடன் ஆசிரிய வளவாளர் தராதரமும் பெற்ற நல்ல நிர்வாகி. தலை சிறந்த மேடைப் பேச்சாளர். மாற்றலாகி நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு வந்து சேவை செய்யும் போதே அதிபர் பதவி இவரை தேடி வந்தது. இவருடனிருந்து சேவை செய்ய முடியாத ஆசிரியர் எவரும் இலங்கையில் எந்த இடத்திலும் சேவை செய்ய மாட்டார்கள். அந்தளவிற்கு மனித நேயமிக்க மனிதர். கொத்தணி அதிபராக இருந்து பணியாற்றியவருக்கு தான் படித்த கல்லூரியிலேயே அதிபர் பணி காத்திருந்தது. பலரிடர்பாடுகளுக்கு மத்தியில் யாழ் மத்திய கல்லூரியை மீள நிர்மாணித்து 'மத்தியின் கொடி நித்தியம் நிலைக்கும்' Central Flag Never Fails என்ற பாடசாலைக் கீதத்தையும் மாற்றியமைத்தார்.\nஎல்லோருடனும் சிலேடையாகவும் நகைச்சுவையுடனும் கலகலப்பாக பழகும் பாங்கு தனித்துவமானது கோபம் என்ற முகபாவம் என்றைக்கும் இவருக்கு இருந்ததில்லை. பணி ஓய்வு பெற்று கனடாவில் உறவினர்களுடன் இருக்கின்றார்.\nதிரு. சின்னையா நல்லையா ஆசிரியர்‏\nபண்டிதர், வித்துவான் சி. குமாரசாமி\nதிரு. பாலசுந்தரம்பிள்ளை காசிநாதன் JP\nதிரு. தம்பிமுத்து சதாசிவம், திருமதி. தையல்நாயகி சதாசிவம்\nதிர��மதி கனகம்மா குமாரசாமி ஆசிரியர்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\nஇல்லறஞானி ச. நா. கந்தையா பெரிய உபாத்தியார்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=schneider63chu", "date_download": "2020-06-01T16:59:22Z", "digest": "sha1:AQ5CF5PVCGKEWLTMIWDL7NBUXKBHXAOZ", "length": 2884, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User schneider63chu - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/10/", "date_download": "2020-06-01T16:41:58Z", "digest": "sha1:CHWXXP44PRVFEYJ6GEPNXK7TYEJ6Z2F7", "length": 17236, "nlines": 718, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்", "raw_content": "\nநீட்சே அறிமுகக் குறிப்புகள் – 3\nநீட்சே: அறிமுகக் குறிப்புகள் 2\nசிற்றிதழ் உலக விமர்சனங்கள்: மறைபொருள் கண்டறிக\nகதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 23\nகதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 22\nபல் குத்துவது எத்தனை முக்கியம்\nநீட்சே: சில அறிமுகக் குறிப்புகள் 1\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/01/blog-post_09.html", "date_download": "2020-06-01T16:06:40Z", "digest": "sha1:G525TXG326CYURTOTJA4WZTH5SJ3WT7A", "length": 43056, "nlines": 815, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்\nஉயிர் எழுத்து பத்திரிக்கையில் மிஸ்டர் செழியன் அவர்கள் எழுதிய ஒரு பத்தியைப் படித்து விட்டு, இயக்குனர் நண்பர் ஒருவரை போனில் அழைத்து “ நீங்கள் எப்படி ஹீரோ செலக்‌ஷன் செய்கின்றீர்கள் “ என்று கேட்டேன��. தன் படத்திற்கு சில புதுமுக நடிகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். எங்களது ஃபெமோ மாடலிங் நிறுவன வெப்சைட்டிலிருந்து ஆண் மாடல்களைப் பார்த்து விட்டு ஒன்றும் சரியில்லை என்று கமெண்ட் வேறு சொல்லி இருந்ததால், அவர் மீது எனக்கு லேசான கடுப்பு வேறு உள்மனதில் இருந்தது. அதை ஒரு பக்கமாய் வைத்து விட்டு, எப்போதும் போல இருவரும் பேசிக் கொண்டிருப்போம். அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதுதான் மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.\n“தங்கம், நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்களேன் \nசெழியன் தன் பத்தியில் எனது இதே கேள்வியை உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குனர் மக்மல்லஃப்பைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் ”தன்னிடம் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் நபர்களிடம் தெருவில் சென்று பிச்சை எடுத்து வாருங்கள் என்றுச் சொல்லுவாராம். யார் அதிகப் பிச்சை எடுத்து வருகின்றார்களோ அவருக்கு சான்ஸ் கொடுப்பாராம். ஏனென்றால் பிறரின் மனதில் இடம்பிடித்தால் தானே அதிகப் பிச்சை கிடைக்கும். அப்போது அவர் நல்ல நடிகர் தானே” என்றாராம் மக்மல்லஃப்.\n”தங்கம், ஐடியா சூப்பரா இருக்கே” என்றுச் சொல்லிய இயக்குனர், ”இதைக் கான்சப்ட்டாக வைத்து செலக்‌ஷன் செய்து விடுகிறேன்” என்று குதூகலமாய்ச் சொன்னார்.\nஇரண்டு நாட்கள் சென்று அதிகாலையில் எனது பர்சனல் போனுக்கு அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தால் இயக்குனர் நண்பர். போனை எடுத்து, ஹலோ சொன்னதுதான் பாக்கி. மனிதர் புலம்பித்தள்ளி விட்டார். தயாரிப்பாளரிடமிருந்து வேறு திட்டு கிடைத்திருக்கிறது என்று வேறு சொன்னார். எங்கே சொன்னார், அழுகாத குறைதான் போங்கள்.\n” என்று மெதுவாக கேட்டேன்.\n”இவரிடம் நடிப்பு சான்ஸ் கேட்டு வந்தவர்களிடம் தெருவில் சென்று யார் அதிகம் பிச்சை எடுத்து வருகின்றீர்களோ, அவருக்குத்தான் சான்ஸ் கொடுப்பேன்” என்று சொல்லி இருக்கிறார்.\nவந்தவர்களில் பலர் இவரை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிலர் சார் நிச்சயம் சான்ஸ் கொடுப்பீர்கள் தானே என்று மீண்டும் நிச்சயப்படுத்திக் கொண்டு எங்கெங்கோ சென்று பிச்சைக்கார வேஷமெல்லாம் கட்டிக் கொண்டு வந்து, இயக்குனரிடம் காட்ட வந்திருக்கின்றார்கள். திடீரென்று வாசலில் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகமாகி விட்டதைக் கண்டு உதவி இயக���குனர்கள் அவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் சொல்லித்தான் பிச்சைக்காரர்களாய் வந்தவர்கள் வேஷம் கட்டி வந்திருக்கிறோம் என்றுச் சொல்லியும், நம்பாமல் இயக்குனரிடம் சென்று விசாரித்து, அது உண்மைதான் என்று அறிந்து கொண்டு ஆஃபீஸ் உள்ளே விட்டிருக்கிறார்கள்.\nஅதற்குள் மேல் வீட்டிலிருந்து வீட்டுக்கார அம்மா, கீழே பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்டு, பிச்சை போடுவதற்கு கீழே வந்திருக்கிறார். அவரை வேறு சமாளிக்கும் பொறுப்பு உதவி இயக்குனர்களுக்கு வர, அவர்கள் வெறுத்துப் போய் விட்டார்களாம்.\nஒரு வழியாக எல்லாம் சமாளித்து, மதியம் சாப்பிட்டு விட்டு சற்றே கண் அயர்ந்திருக்கிறார் இயக்குனர். நான்கைந்து காரில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேல் ஆட்கள் வந்து பட படவென்று கதவைத் தட்டி இருக்கின்றார்கள். உதவி இயக்குனர்கள் எல்லோரும் பயந்து நடுங்கிக் கொண்டு மூலையில் நின்றிருக்கின்றார்கள். கதவைத் திறந்து கொண்டு வந்த இயக்குனரை ரிச்சான ஒருவர் அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அதற்குள் சிலர் வந்து விலக்கி விட்டிருக்கிறார்கள்.\nஅந்த ரிச் மேனின் பையன் இயக்குனரிடம் நடிக்க சான்ஸ் கேட்டிருக்கிறான். பையன் சான்ஸ் கேட்டு வந்திருக்கும் போதே இயக்குனர் அவனைக் கவனித்திருக்க வேண்டும். பையன் எண்டவரில் வந்திருக்கிறான். அதைக் கவனிக்காமல் எல்லோரிடம் சொல்லியது போல சொல்ல, பையனும் படு சின்சியராய் பிச்சைக்கார வேஷம் கட்டி, தன் அப்பாவிடமே பிச்சை கேட்க, வழக்கம் போல ரிச் மேன் பிச்சைகாரரை அடித்து தொரத்தி இருக்கிறார். கடைசியில் பார்த்தால் அவரின் பையன். ஆளுக்கு திகீர் என்றாகி விட்டது. காலையில் பையன் நன்றாகத்தானே இருந்தான், அதற்குள் இப்படியாகி விட்டானே என்று அதிர்ச்சியில் மயக்கமாகி, வேதனை தாளாமல் தரையில் விழுந்து அழுது புரண்டு அரற்றி இருக்கிறார்.\n“ ஆஹா, நம் வேடம் அப்பாவை கதிகலங்க அடித்து விட்டதே” என்று பையனும், விடாமல் பிச்சைக்கார வேஷத்திலேயே நடிக்க அங்கு ஒரு பெரிய ரகளை நடந்திருக்கிறது.\nஒரு வழியாக உண்மையைக் கண்டுபிடித்த பையனின் அப்பா, எழும்பிய படுபயங்கர கடுப்பில் காரை எடுத்துக் கொண்டு வந்து இயக்குனரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். ஒரு வழியாக அவரைச் சமாதானம் செய்து வழி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.\nஎல���லாம் கேட்ட எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.\n”தங்கம், இங்கேயெல்லாம் நீங்கள் சொன்ன கதை எடுபடாது. பதினைந்து லட்ச ரூபாய் செலவில் எடுக்கும் படங்கள் உலகப் புகழ் பெறுகின்றன. 150 கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படம் குப்பைக் கூடைக்குப் போகின்றது. சினிமா கலைஞர்கள் என்ற பெயரில் வியாபாரம் தான் செய்கின்றார்களே ஒழிய, நடிப்புக்கலையை யாரும் இங்கே மதிப்பதும் இல்லை. மக்களும் அதை கண்டு கொள்வதும் இல்லை. இங்குள்ளவர்கள் எல்லோரும் நடிகர்கள், இயக்குனர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவரும் நடிகர்களும் இல்லை,இயக்குனர்களும் இல்லை. இவர்கள் எல்லாம் அக்மார்க் வியாபாரிகள். சினிமா என்கிற கலையை எவரும் நேசிப்பது இல்லை. புகழையும், பணத்தையும் தான் நேசிக்கின்றார்கள். இவர்களின் படங்களுக்கு கலைமாமணி விருதுதான் கிடைக்கும்.” என்றார்.\n- அன்புடன் கோவை எம் தங்கவேல்\nLabels: அனுபவம், கோவை எம் தங்கவேல், சினிமா\nசேலை கட்டினால் கேன்சர் வரலாம்\nசரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல...\nநடிகர் விஜய்யின் சரியான நகர்தல்\nஅழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)\nநெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ...\nசாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்...\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்ச...\nசாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)\nஹீரோ செலக்‌ஷனும் இயக்குனரின் பகீர் அனுபவமும்\nஎச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து\nநண்பரின் மனைவிக்குப் பதில் - வாழ்வியல் சூட்சுமம் அ...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசிறுநீரக கல் சரி செய்வது எப்படி\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவ��ரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/277-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31-2019/5270-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-01T15:39:14Z", "digest": "sha1:Q7GSXQKYHWNUPL3E2TWVFFQ7BYWU7SKR", "length": 9064, "nlines": 41, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிந்தனைத் துளிகள்", "raw_content": "\n“இனி தண்ணீரிலும் கார் ஓட்டலாம்\n“இந்த இன்ஜினுக்கு ஆதார சுருதியே ஹைட்ரஜன் தொழில்நுட்பம்தான். ஜப்பான் மாதிரியான சில நாடுகளில் மட்டும்தான் வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலா ஹைட்ரஜனைப் பயன்படுத்துறாங்க. ஆனா, ரொம்ப காஸ்ட்லியான தொழில்நுட்பம்தான் புழக்கத்துல இருக்கு. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிக்க கோடிக்கணக்கான பணம் செலவு செய்கிறார்கள். அது மட்டுமல்ல; இதைச் சேமித்து வைக்கின்ற ‘ஹைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷன்’ தொடங்கவே இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் தேவைப்படும். அதிலும் சுமார் 300 கிலோ ஹைட்ரஜனை மட்டும்தான் சேமிக்க முடியும். ஒரு கிலோ ஹைட்ரஜன் ஆயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள். அப்படியிருக்க, ஒரு இன்ஜினுக்குள்ளே தண்ணீரை விட்டு, அதிலிருந்தே ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்து அந்த இன்ஜினை ஓட வைக்கலாம் என்று தோணுச்சு.\nநாம் பயன்படுத்துகிற ஒரு கிலோ தண்ணீரில் 111 கிராம் ஹைட்ரஜன், 890 கிராம் ஆக்சிஜன் இருக்கு. ஹைட்ரஜனை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிற மாதிரி சில புதிய தொழில்நுட்ப பாகங்களை நானே உருவாக்கினேன். எல்லாமே வெற்றிகரமாக அமைந்தது. நான் கண்டுபிடித்த இன்ஜினுக்கு ‘சூப்பர் ஸானிக் ஹைட்ரஜன் அய்.சி.இன்ஜின்’ என்று பெயர் வைத்தேன்’’ என்கிறார் கிராமத்து விஞ்ஞானி சவுந்தரராஜன்.\nபுதுக்கோட்டை - அய்ங்கரன் உணவகத்தில்\nஜாதி மத வெறிக்கு எதிர்வினை\n03-08-2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் வந்த செய்தியானது புதுக்கோட்டை - அய்ங்கரன் உணவகத்தின் உரிமையாளர் எ.அருண்மொழி, நிருபர்களிடம் கூறுகையில், “உணவுக்கு முன்பாக எந்த ஜாதி மதமும் கிடையாது. ‘மதத் துவேஷம், ஜாதி மத வேறுபாடு பார்ப்பவர்களுக்கு எனது உணவகத்தில் உணவு கிடையாது’ என்று எல்லோரும் பார்க்கும்படி அறிவிப்புப் பலகையே வைத்துவிட்டேன்’’ என்கிறார். மேலும் கூறுகையில், “சோமாபடோ உணவகத்தில் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்ற உணவினை, எடுத்துச் சென்றவர் ஒரு ‘முஸ்லிம்’ என்கிற ஒரே காரணத்தால், கொண்டு சென்ற உணவினை வாங்க மறுதலித்து திருப்பி அனுப்பிய செய்கை எனக்கு மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதன் எதிரொலியாக, எனது உணவகத்தில், “ஜாதி மத வேறுபாடு பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை’’ என்ற எல்லோரும் அறியும்படியாக அறிவிப்பு பலகை வைத்துவிட்டேன். அண்மையில் நடந்த ஜாதி, மத மோதல்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது’’ என்றார். “இந்த எனது செயலை, எனது வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் ஏற்று பாராட்டி வருகிறார்கள்’’ என்கிறார் அருண்மொழி.\nமிகப் பெரிய நீர்வளம் நீண்ட கடற்கரை கொண்ட இந்த��யாவில் 25 இலட்சம் டன் மீன்கள்தான் கடலிலிருந்து பிடிக்கிறோம். ஆனால், சிறிய நாடான ஜப்பான் ஒரு கோடி டன்னுக்கு மேலாக கடலில் மீன் பிடிக்கிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஆர்பிட் ஃபேப் (Orbit Fab) எனும் தொடக்கநிலை நிறுவனம் (startup) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் முதன்முதலாகச் செய்துள்ள சாதனை இது. ஃபர்பி எனும் பெயரிடப்பட்ட சோதனையில் இரண்டு விண்கல சோதனைப் படுக்கைகளுக்கிடையே தண்ணீரைப் பரிமாறி தனது திறமையை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பிட உதவக் கூடும் என்பதை காட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி அமெரிக்க தேசிய ஆய்வுக்கூடத்தின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.\nஆப்பிரிக்கக் கண்டம்தான் உலகிலேயே அதிக நாடுகள் கொண்ட கண்டம். மொத்தம் 54 நாடுகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.\nபாப்புவா நியூகினியா என்பது ஒரு சிறிய நாடு. ஆனால், உலகிலேயே மொழி வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடு இது. 851 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய தீவு நாடு எது தெரியுமா கிரீன்லாந்து. இத்தீவின் பரப்புளவு 2,166,086 ச.கி.மீ.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1331894.html", "date_download": "2020-06-01T15:08:42Z", "digest": "sha1:HZHSNFRHQF7SJSIRT3FMIUC4GTGWAOJ4", "length": 5811, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி!! (வீடியோ) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nயாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி\nயாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nயாழின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச்சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம்(08) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 30 ரூபாவாக விற்பனையானது.\nமுன்னர் 50 ரூபாவாக விற்பனையான ஒரு கிலோ இதரை வாழைப்பழம் இன்றைய தினம் 40 ரூபாவாகவும் விற்பனையானது.\nதற்போதைய மழை மற்றும் பனியுடனான காலநிலை மற்றும் காற்றுக் காரணமாகத் தினமும் சந்தைக்கு வாழைப்பழக் குலைகளின் வரத்து அதிகரித்துள்ளமை ஆகியவையே வாழைப்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, யாழ். குடாநாட்டின் ஏனைய சந்தைகளிலும் கதலி மற்றும் இதரை வாழைப்பழங்கள் தற்போது குறைந்த விலைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16352", "date_download": "2020-06-01T17:17:45Z", "digest": "sha1:HQNUD4DJZIS4LEAGY6Q2HOGPQOD5UGIJ", "length": 7434, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நான் கண்ட பெரியவர்கள் » Buy tamil book நான் கண்ட பெரியவர்கள் online", "raw_content": "\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nதிருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1 மந்திரங்கள் என்றால் என்ன\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நான் கண்ட பெரியவர்கள், அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)\nதிருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3\nதிருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nமரணம் என் தேசத்தின் உயிர் - Maranam en dhesathin uyir\nகல்வி கற்கும் பிள்ளையே கேளாய்...\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்)\nகாஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்\nவெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஓர் அறிமுகம்\nகனாக் காணும் உள்ளம் (old book rare)\nபூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோ���்றமும்.தொண்டும்\nதிருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4\nஉயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/page/13/", "date_download": "2020-06-01T15:58:49Z", "digest": "sha1:ZO3EHNYI5BYAELGK4OHUWB4EDH2QEEWW", "length": 6398, "nlines": 148, "source_domain": "www.suryanfm.in", "title": "Suryan Explains Archives - Page 13 of 23 - Suryan FM", "raw_content": "\nபூண்டு இதன் ரகசியம் அறியுங்கள் | Garlic Benefits\nஇனி சரிசமமாக பங்கிட்டுக்கொள்வோம் | Women Life Balance\nஇதுவரை ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் | Suryan Explains\nBeauty tips for boys and girls | இதையும் சும்மா ட்ரை பண்ணிப்பாருங்க\nசித்திரை திருநாள் வாழ்த்துக்கள் | Suryan FM\nஇனி பூண்டை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்\nவைரமுத்து அவர்களின் “தண்ணீர் தேசம்” புத்தகத்தில் இருந்து சில தன்னம்பிக்கை வரிகள்…\n உங்கள் கேள்விக்கான பதில் இந்த பதிவு\nஎனக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லவும், அந்த பிரச்சனையை நாமே சரி செய்யவும் இன்று நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்ற பெருமையோடு சுதந்திர இந்தியாவில்...\nதேசிய பேரிடர் என்றால் என்ன\nதேசிய பேரிடர் என்றால் என்ன என்பது இன்றைய நம் மனதில் ஏழும் பெரும்பான்மையான கேள்விக்கான பதில்… தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு நிதி எங்கு இருந்து...\nநமக்கான குறிக்கோளை குறித்துகொடுத்தவர்கள் – ஆசிரியர்\nகல்வி என்பது மதிப்பெண்களில் அல்ல, நம்மை மற்றவர்கள் மதிப்பதில் தான் உள்ளது என்பதை உணர்ந்து, கல்வி என்னும் கடலில் கரைந்து, தன் வாழ்வில் பல மாணவர்களை கடந்து...\nபுதியதாக அமலுக்கு வந்த வாகன காப்பீடு திட்டங்கள் என்ன\nஎதிர்பாராமல் நடக்கும் சில விபத்துக்களால் ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாகனங்களை காப்பீடு செய்வது மிக அவசியம்\nஉடல் பருமன் பிரச்சனையை அன்றே சரி செய்த நம் முன்னோர்கள்\nதோல்வியை கண்டு பயந்து போனவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நம்பிக்கையை தரும்\nதோல்வி – என்றாவது, எதற்காவது, எப்போதாவது நம்மை தீண்டாமல் விடுவதில்லை. தோல்வியும் ஒரு சக்தி தான். அது தரும் நம்பிக்கை அபரிதமானது. அதை உணர்ந்தவர்கள்...\nசாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது\nசாப்பிடும் போது பேசக்கூடாது என ந��் பெரியோர்கள் சொன்னதின் அறிவியல் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?paged=3", "date_download": "2020-06-01T17:06:49Z", "digest": "sha1:V5S7WXFSDTJ56J2ROI7IRYWJR6A2R22Y", "length": 31325, "nlines": 419, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan", "raw_content": "\nபின் அது நிதம் வளர்ந்து\nஅம்பு, வில், வேல், ஈட்டி,\nகுண்டுகள், விச வாயு, ஏவுகணை, அணுகுண்டு,\nஎன்று பரிணாம வளர்ச்சி பெற்றுக்\nஎதும் உனக்கு இராதது போல்…..\nஎப்படித்தான் சாத்தியம் என்றெவரும் பார்த்தோம்\nஎடுத்த அடி வைக்குமுன்னர் புதிதாய் வேறு\nசெப்புதற்கு அரிய, நிஜப் புரட்சி யான\n‘செயல் – வடிவம்’ பெறுவதனை மலைத்துக் கண்டோம்\n‘ஆறு திரு முருகனது’ தமிழ் சைவம் சேர்\nஒப்பரிய சாம்ராஜ்ய எல்லை நீளும்\nஉயர் தெய்வ ஆசியொடன் னார் பேர் வாழும்\nஇருட்டுக்கு அஞ்சி எங்கே நாம்\nஇரவில் இருட்டு என்திசையிலும் அப்பி\nஅதற்கஞ்சி எங்கே ஒளிய ஏலும்\nமாறிமாறி அடித்துப் பறந்து வர\nஅப்படி என்ன அகோரப் பசி தீக்கு\nஐம்பது கோடி ஐந்தறிவு சீவன்களை\nகுண்டமெனப்’ பெருங்காட்டைக் Read the rest of this entry »\nமண்ணை மீட்டிடல் என்பதை நாங்களும்\nமறந்து பத்தாண்டு ஓடிப் பறந்தது.\nமண்ணின் மீட்பு என்ற விடயம் நம்\nமைந்த ருக்குப் புரியாப் புதிராச்சு.\nமண்ணை மீட்டிடல் என்பதன் அர்த்தத்தை\nமாறிப் புரிந்த நம் மக்கள் …தடை விழ\nமண்ணை வெற்றுக் காணிகளில் நின்று\nஅமைதியாகத் தானே அன்றுவரை யான் இருந்தேன்\n“தாம் புனிதம் ஆகிடலாம்” என்று\nயார் – யாரைப் புனிதமாக்க வேண்டும்\nஎப்பாதை தனில் வருவான் இவன்\nபாரதி ‘பா ரத’ சாரதி\nஎழுந்த தீக் குஞ்சு …இன்று\nகாலாதி காலமாய் கடவுளுக் கஞ்சியே\nகற்பென்றும் மானமே கண்ணென்றும் நீதிமுன்\nவேல்கொண்டு வாள்கொண்டு வென்று நிமிர்ந்தாலும்\nவிழுமியம் காத்தது விதியை மதித்தது\nமேன்மை நூல் கற்று நின்று.\nவாழ்விலே நேர்த்தியும் வரலாற்றில் கீர்த்தியும்\nமண்ணிலே நூறாண்டு மாண்போ டுயிர்த்தது\nகாலங்கள் மாறிற்று கோலங்கள் மாறிற்று\nகடன் ‘மேற்கில்’ நித்தம் பெற்று\nகைவிட்டு… வாழ்க்கையை மாண்பினை ஆயுளை\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு க���ிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bailixin.com/ta/faqs/", "date_download": "2020-06-01T15:03:06Z", "digest": "sha1:X3YWKF2B3KJYACTJQBTTXZVQF5YSMX5P", "length": 6176, "nlines": 150, "source_domain": "www.bailixin.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஹெபெய் Bailixin முகப்பு ஜவுளி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nநீங்கள் OEM சேவை வழங்க முடியுமா\nஆமாம், நாம் எந்த அளவு, பொருள், அளவு, வடிவமைப்பு, பேக்கிங் பொருள் மற்றும் உங்கள் லோகோ yoaur தேவையாகவே தனிப்பயனாக்கப்படும் OEM ஆகிய செய்ய முடியும்.\nஉங்கள் உற்பத்தி MOQ என்ன\nMOQ நிறம், அளவு, பொருள் மற்றும் பல உங்கள் தேவை ஆகியவற்றைப் பொருத்தது. சில சாதாரண பொருட்களை நாங்கள் எதிர்பார்த்த ஆண்டு உற்பத்தி எந்த MOQ தேவை வேண்டும்.\nநான் எப்படி தரமான உறுதிப்படுத்த ஒரு துண்டு மாதிரி பெற முடியும்\n1. கொள்ளவும் என்னை நீங்கள் விரும்பும் துண்டுகள் விவரக்குறிப்புகளைக் சொல்லுங்கள். நாங்கள் எங்கள் மாதிரி அறையில் நீங்கள் மாதிரிகள் ஆராய்வார்.\nஎன்னை துண்டுகள் உங்கள் வடிவமைப்புகளை 2.Give, நாங்கள் உங்களுக்கு மாதிரிகள் செய்ய முடியும்.\nநாங்கள் எங்கள் சொந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறை ஒவ்வொரு அரை தயாரிப்பு ஆய்வு செய்யும். மேலும், நாங்கள் எப்போதும் பராமரிக்க கொள்கை \"வாடிக்கையாளர்கள் சிறந்த தரமான, சிறந்த விலை மற்றும் சிறந்த சேவையை வழங்க\".\nநான் எப்படி ஆர்டர் பணம் தருவது\nநாம் எல் / சி, டி / டி, வர்த்தக அஷ்யூரன்ஸ் உங்கள் தேர்வு. ஜஸ்ட் அடிப்படையில் வழி நீங்கள் வசதியாக உள்ளது.\nஎப்படி உங்கள் விநியோக நேரம் பற்றி\nபொதுவாக, அது உங்கள் முன்பணமாகப் பெற்ற பிறகு 30 முதல் 60 நாட்கள் எடுக்கும். குறிப்பிட்ட விநியோக நேரம் பொருட்களை உங்கள் ஒழுங்கு அளவு பொறுத்தது.\nஉரையாற்ற Xiaoyi நதி, லாஜிஸ்டிக் தொழிற்சாலை மண்டலம், Hongrun தெரு, Gaoyang கவுண்டி, Baoding, ஹெபெய், சீனா (பெருநில) வட சைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-01T16:18:49Z", "digest": "sha1:SAM7VMW4FNWLTWAV5AGFR6C46W3QRWZX", "length": 9123, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இன்று ஆலோசனை", "raw_content": "திங்கள் , ஜூன் 01 2020\nSearch - இன்று ஆலோசனை\nஅதிமுக முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் இன்று ஆலோசனை\nஇளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் எவ்வளவு - அமைச்சர் இன்று ஆலோசனை\nமகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை\nபாஜக நிர்வாகிகளுடன் பிரகாஷ் ஜவடேகர் இன்று ஆலோசனை\n5 பேர் நீக்கம்: அழகிரி இன்று அவசர ஆலோசனை\nகாவிரி பிரச்சினை: நடிகர் சங்கம் இன்று ஆலோசனை\nரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தொழில்துறை பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆணையர் இன்று ஆலோசனை\nவேலைநிறுத்த போராட்ட ஏற்பாடுகள்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சென்னையில் இன்று ஆலோசனை\n-பாஜகவுடன் இன்று முக்கிய ஆலோசனை\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே...\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/torget-plus-p37116375", "date_download": "2020-06-01T17:02:42Z", "digest": "sha1:FMW5YAIAURLRYRP25DSPE6JTS5JCC6SH", "length": 18716, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Torget Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Torget Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Torget Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Torget Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Torget Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Torget Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Torget Plus-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Torget Plus-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Torget Plus-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Torget Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Torget Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Torget Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Torget Plus உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Torget Plus உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Torget Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Torget Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Torget Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTorget Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Torget Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=78820", "date_download": "2020-06-01T16:21:14Z", "digest": "sha1:MI3BPDNIZ4P5CMHKNXZ5Y6STSITSKNVZ", "length": 23577, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "தானத்திலே சிறந்த தானம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nமனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று.\nஉலகில் கிட்டத்தட்ட 3 கோடியே 70 இலட்சம் பேரின் பொழுதுகள் இருண்டே கிடக்கின்றன. பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர்கள், இடையில் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளால் பார்வையிழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். நம் இந்தியாவில் சுமாராக, 27 மில்லியன் பேர்கள் மித பார்வை கோளாறுகளாலும், 9 மில்லியன் பேர்கள் இருகண் பார்வையின்மையாலும், 2,60,000 குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.\nஒரு முக்கியமான, மகிழ்ச்சியான விசயம் என்றால் இவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் மட்டும் 1 1/2 கோடி பேர் பார்வையற்றவர்கள். அதாவது உலக பார்வையற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர்.\nஇதில் 60% பேர் குழந்தைகள் என்பது கொடுமையிலும் கொடுமை. மொத்த பார்வையற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள். இவர்களுக்குப் பார்வை கிடைக்கவேண்டுமானால் ஆண்டொன்றுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படுகின்றன. ஆனால், கண்கள் தானமாகப் பெறக்கூடியவைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.\nஆண்டொன்றிற்கு சராசரியாக 80 இலட்சம் பேர் இறக்கிறார்கள். இறையருளால் கண் பார்வை பெற்றுள்ள மனிதர்கள் பார்வையற்றோர் மீது இரக்கம் கொண்டு தங்கள் வாழ்க்கை முடிந்த பின்பு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் கண்களை தானமாகக் கொடுக்க மனது வைத்து, உற்றார் உறவினரிடம் சொல்லிவைப்பதன் மூலம் உலகத்தில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும் என்பதே நிதர்சனம்.\nகண் தானம் கொடுக்க வேண்டியதன் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதில் இன்று பேர் சொல்லும் வகையில் முன்னணியில் இருப்பவர், பட்டாசு நகரான சிவகாசி அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா டாக்டர் கணேஷ் அவர்கள். இதுவரை 7500 விழிகளுக்கு ஒளி வழங்க தம் தன்னிகரில்லா சேவையை வழங்கியுள்ளார். இவர் நீண்ட காலங்களாக கல்லூரி, பள்ளிகளில் தொடர்ந்து கண் தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். சென்ற 05/7/2017 அன்று தமது 1011 வது கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பெண்கள் கலை& அறிவியல் கல்லூரியில் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் நடந்த இந்த நி���ழ்ச்சியை மாணவர்களுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படாத வகையில், மிக அழகாகத் திட்டமிட்டு சுவையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண் தானம் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும், ஐயங்களுக்கும் சரியான விளக்கமும் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, அவர்கள் சரியான முறையில் அக்கருத்துகளை உள்வாங்கியதற்கான ஆதாரங்களாக அவர்களின் பின்னூட்டங்களும் அமைந்தது பாராட்டுதலுக்குரியது\nவண்ண மலர்களும், நீல வானும்\nஐந்து நிமிட தியானம் அமைதிக்கு வரமாம்\nகண்ணொளியிலா வாழ்நாள் தியானம் சாபமாம்\nஇயைந்து பெற்று நல்லறம் காப்பீரே\nஈசனின் திருவடியை உவந்து பெறுவீரே\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : டாக்டர் . கணேஷ் பவள சங்கரி திருநாவுக்கரசு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n- நிலவளம் கு.கதிரவன் ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் க\nஅந்தகனைக் காட்டி, அருள்கூட்டுவிக்கும் அப்பர்\n-கோப்பெருந்தேவி. சு., முன்னுரை ’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற\nசூரிய மண்டலத்தில் விண்கோள்களின் சுற்றுவீதிகள் விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\n(1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா \"எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.\" ஜொஹானஸ் கெப்ளர் வி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=81556", "date_download": "2020-06-01T17:38:33Z", "digest": "sha1:UYM3OXF5QGOTMFXTMK3HMYM2UVZWP2GW", "length": 21732, "nlines": 372, "source_domain": "www.vallamai.com", "title": "“ஸ்ரீராம தர்ம சரிதம்” (19) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (19)\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (19)\n“கங்கையின் கதையும், பகீரத முயற்சியும்”\nபுகழ்மிகு நதியாய் ஓடவிட்டான் (3)\nகுஷியுடன் பாய்ந்து வரும்போது (4)\nஉயரிய இந்தச் செயல்கண்டு (5)\n“சரக குமாரர்கள் நற்கதி அடைதல்”\n(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 42, 43, 44ம் பகுதி நிறைந்தது)\nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விசுவநாதன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகென்யா பயணம் – 4\nநாகேஸ்வரி அண்ணாமலை நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre). இது வணிக மையம். இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம். நைரோபி நகரில்\n-பா. ராஜசேகர் விரல் பிடித்தாய் போற்றி மொழி கொடுத்தாய் போற்றி போற்றி மொழி கொடுத்தாய் போற்றி போற்றி அறிவு அளித்தாய் போற்றி அறியாமை இருளகலப் போற்றி போற்றி அறிவொளி கொடுத்தாய் போற்றி\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (28)\n28. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி சுபாஷிணி ட்ரெம்மல் வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vikatan-tv", "date_download": "2020-06-01T17:13:14Z", "digest": "sha1:KTQRTGHJS2YBU6Y7WS76JWFHRRKH356F", "length": 4841, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan TV", "raw_content": "\nCorona காலத்திலும் Happyயா இருப்பது தீபா, தீபக் மட்டும் தான்\nகோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் வீடு யாருக்குச் சொந்தம்\nரயில் மூலம் வெட்டுக்கிளிகள் தமிழகம் வந்துவிட்டதா\nமோசமான ஆட்சி நடத்தும் ADMK-வை ஈன்றெடுத்த தாய், DMK\nSasikala எப்போது விடுதலை ஆகிறார்\nசேலம் சென்ற எடப்பாடி... சென்னை வரும் PCR kit\nபோயஸ் இல்லத்தை வைத்து EPS போட்ட Master Plan\nThe Imperfect Show | நிர்மலா சீதாராமனின் 5-ம் கட்ட அறிவிப்பு கண்துடைப்பா\nThe Imperfect Show | `செல்போன்கள் மூலம் Corona பரவல்\nThe Imperfect Show | TASMAC வழக்கில் வெற்றி... Coronaவை வெல்வாரா எடப்பாடி\nதற்போதைய ISRO- வின் விண்வெளி ஆராய்ச்சியில திருப்திபட முடியல\nThe Imperfect Show | சிக்கிமில் எல்லை மீறித் தாக்கி வாலாட்டும் China\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssd.wp.gov.lk/tm/?page_id=1426", "date_download": "2020-06-01T16:33:13Z", "digest": "sha1:QQDD322PXBIGGUWSXDANNH3GPTND7WQO", "length": 3010, "nlines": 48, "source_domain": "ssd.wp.gov.lk", "title": "Gallery – Social Service Department", "raw_content": "\nமுகவா : 204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை | காயாலயம் : +94 112 093 140 | தொலைநகல் : +94 112 092 560\nவளன்து குறைந்த மக்கள்காக விளையாட்டு போட்டி 2019\nசர்வதேச முதியோர் தின வைபவம் மற்றும் போட்டிகள் 2019\nதூபுத்து மாபியசரண செயல்திட்டம 2019\n“சுவசெவன” இல்ல செயல்திட்டம் 2019\nஅப்பே சொதுரு பவூலு செயல்திட்டம் 2019\nபெரியவர்களின் வீட்டு வார்டன்களுக்கான விழிப்புணர்வு திட்டம்\nபாடல்கள் சுவாரஸ்யமாக ஆன்மீக அபிவிருத்தி திட்டம்\nமெத் செவன தர்ம பாடசாலை திட்டம்\nமெத் செவன தனிப்பட்ட வளர்ச்சி அபிவிருத்தி திட்டம்\nகள பயணம் ருனு ரிடியகம நிவர்தனா இல்ல்ம்\nஊனமுற்ற குழந்தைகள்க்கு இசை சிகிச்சை திட்டம்\nமுதியோர் தின விழா – சைத் செவன 2019\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-01T16:34:13Z", "digest": "sha1:NFVT55ETWKSBAR5JNFBTOYXICT2Y3KGM", "length": 6679, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வந்த முன்னாள் |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள அப்துல் கலாமின் பீகார் பயணம்\nபாட்னாவுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமான நிலையம் சென்று வரவேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது .ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த ......[Read More…]\nJune,15,12, —\t—\tஅப்துல் கலாமை, ஜனாதிபதி, நிதிஷ் குமார், பாட்னாவுக்கு, பீகார், முதல்வர், வந்த முன்னாள்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் ���யக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும� ...\nபிரதமராக மோடி வருவதற்கு பீகார் மக்கள் � ...\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெ� ...\nபாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல ...\nபாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோ� ...\nஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்தி ...\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவ ...\nநம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் � ...\nஎனது முடிவு குறித்து காலம்கனியும்போது ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32095", "date_download": "2020-06-01T17:16:01Z", "digest": "sha1:BWL77SI67BWGQP4V4MPQBAIEAVP6RULJ", "length": 12378, "nlines": 312, "source_domain": "www.arusuvai.com", "title": "டூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - ஒரு கப்\nபட்டர் - கால் கப்\nபொடித்த சர்க்கரை - அரை கப்\nடூட்டி ஃப்ரூட்டி - 1/3 கப்\nபால் - 1/8 கப்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபட்டர் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.\nமைதா மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.\nசப்பாத்தியை விட சற்று தடிமனாக தேய்த்து விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதை பேக்கிங் ட்ரேவில் அடுக்கி முற்சூடு செய்த அவனில் 160 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.\nசுவையான டூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட் தயார். இதனை வேறு உலர்ந்தபழங்கள் வைத்தும் செய்யலாம்.\nபிஸ்கெட் பேக் செய்து வெளியே எடுத்ததும் சாஃப்டாக இருக்கும். வேறு தட்டில் மாற்றி ஆற வைத்தால் க்ரிஸ்பியாகிவிடும்\nரிங் பிஸ்கட்டுகள் மற்றொரு வகை\nபிஸ்கெட் சூப்பர். இவ்வளவு ஈஸியா பிஸ்கெட் செய்றது. தாங்ஸ் ரேவதி.\nகுறிப்பு, படம் எல்லாமே பிடிச்சிருக்கு. ட்ரை பண்ணுறேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1330985.html", "date_download": "2020-06-01T16:43:18Z", "digest": "sha1:HJHYANBNQCRJPDWBGEA5B3QR6UDUSZZ5", "length": 14104, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பான் கழிவுநீர் கால்வாய்களில் நீந்தும் வண்ண மீன்கள் – வியப்பூட்டும் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பான் கழிவுநீர் கால்வாய்களில் நீந்தும் வண்ண மீன்கள் – வியப்பூட்டும் வீடியோ..\nஜப்பான் கழிவுநீர் கால்வாய்களில் நீந்தும் வண்ண மீன்கள் – வியப்பூட்டும் வீடியோ..\nஉலகில் தற்போது நாகரீகம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் பெருகி வரும் நிலையில் இயற்கையும் அழிந்து வருகிறது. இயற்கை பேரழிவுகளை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்து கொண்டே வருகின்றன.\nநதிகள் அதிகம் உள்ள நமது நாட்டிலும் பெரும்பாலான நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாலும் ரசாயன கழிவுகள் கலப்பதாலும் கடல் நீர் மாசுபட்டு பவளப்பாறைகள், மீன் இனங்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. மாசடைந்த நதிகளையும், நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது.\nகடந்த மார்ச் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nநாளுக்கு நாள் நீர் நிலைகளும், கடல்களும் மாசுபடுவதை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் நீர் மாசுபாடு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.\nஅவ்வகையில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஜப்பான் நாடு முன்னிலை வகிக்கிறது. ஜப்பானில��� உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சுத்தமாக உள்ளன, அதுமட்டுமல்லாது சில நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது. ஆம் அதில் அழகான கோய் வகை மீன்கள் நீந்துகின்றன.\nகழிவுநீர் மேலாண்மையை அந்நாட்டு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கால்வாய்கள் தூய்மையாக உள்ளதையும் அவற்றில் வண்ண மீன்கள் நீந்துவதையும் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.\nஜப்பான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்கும் நாடு. அது எப்போதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கு சாலைகள் சுத்தமாகவும் அழகிய சமநிலை கொண்டதாகவும் உள்ளன.\nகடற்கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய நார்வே கப்பல் ஊழியர்கள்..\nவிண்வெளிக்கு கண்ணாடிக் கோளம் அனுப்பும் ரஷியா..\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின்…\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்:…\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா\nஉடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.\nயாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21957", "date_download": "2020-06-01T17:36:49Z", "digest": "sha1:3RXHQEEZ6NQ6HQXCVFP4RWI5XM35OENB", "length": 10244, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஉங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்\n‘‘நாட்டை ஆளும் மன்னன் ஒரு ஜோதிடப் பைத்தியம். நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் ஜோதிடர்களுடன் ஆலோசனை நடத்துவான். அதன்பிறகு தளபதிகளைக் கூப்பிட்டுப் பேசுவான். மன்னர் இப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொண்ட ஜோதிடர்கள் அனைவரும் மன்னனைத் தேடி வந்து ஏதாவது சொல்லிவிட்டுப் பொருள் பெற்றுச் செல்வது வழக்கமாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் ஒரு ஜோதிடர் வந்து, மன்னா இரண்டு அண்டங்காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றார். அவ்வளவுதான் இரண்டு அண்டங்காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றார். அவ்வளவுதான் உடனே அமைச்சரைக் கூப்பிட்டான் மன்னன்; அமைச்சரே உடனே அமைச்சரைக் கூப்பிட்டான் மன்னன்; அமைச்சரே எங்காவது இரண்டு அண்டங் காக்கைகள் ஒன்றாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் உடனே ஓடிவந்து என்னிடம் சொல்ல வேண்டும்; இனி அதுதான் உங்கள் வேலை என்றார் அமைச்சர். அப்படியே ஆகட்டும் மன்னா\nஅமைச்சர் அண்டங் காக்கைகளைத் தேட ஆரம்பித்தார். மறுநாளே அந்தக் காட்சி கிடைத்தது. அரண்மனையின் தோட்டத்தில் ஒரு மரக்கிளையில் இரண்டு அண்டங்காக்கைகள் ஜோடியாகக் கொஞ்சிக் கொண்டிருந்தன. இதனைக்கண��ட அமைச்சர் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி, மன்னா சீக்கிரம் வாருங்கள், நீங்கள் விரும்பிய அதிர்ஷ்ட தேவதைகள் அங்கே காட்சி அளிக்கின்றன என்றதும், மன்னர் விரைந்து வந்து பார்த்தார். ஆனால், அதற்குள் இரண்டில் ஒரு காகம் பறந்துசென்று விட்டது. ஒன்று மட்டும் தனியே இருந்ததைப் பார்த்த மன்னருக்கு வந்தது கடும் கோபம் சீக்கிரம் வாருங்கள், நீங்கள் விரும்பிய அதிர்ஷ்ட தேவதைகள் அங்கே காட்சி அளிக்கின்றன என்றதும், மன்னர் விரைந்து வந்து பார்த்தார். ஆனால், அதற்குள் இரண்டில் ஒரு காகம் பறந்துசென்று விட்டது. ஒன்று மட்டும் தனியே இருந்ததைப் பார்த்த மன்னருக்கு வந்தது கடும் கோபம் அமைச்சரே நீங்கள் இருகாகங்களைப் பார்த்துவிட்டு எனக்கு மட்டும் ஒரு காகத்தைக் காட்டுகிறீர்கள். இதற்கான தண்டனை உமக்கு பத்து கசையடிகள்\n இரண்டு அண்டங்காக்கைகளைப் பார்த்த அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது மன்னா பக்தியானது பாதை மாறிப் போகிறபோது, பகுத்தறிவு அதைப் பார்த்து சிரிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ‘‘சிரிப்பே உனது பிரார்த்தனையாக இருக்கட்டும் பக்தியானது பாதை மாறிப் போகிறபோது, பகுத்தறிவு அதைப் பார்த்து சிரிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ‘‘சிரிப்பே உனது பிரார்த்தனையாக இருக்கட்டும் மகிழ்ச்சியே உனது ஒரே காணிக்கையாக இருக்கட்டும் மகிழ்ச்சியே உனது ஒரே காணிக்கையாக இருக்கட்டும் வாழ்வை நேசிக்கத் தொடங்கு மென்மேலும் மகிழ்ச்சியடையும்போது இறைவன் உன்னிடம் மென்மேலும் வருவதைக் கண்டுபிடிப்பாய் பகுத்தறிவின் வெளிச்சம் பரவுகிறபோது பக்தியின் பாதை இன்னும் தெளிவாகும்.‘‘வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகிறது.\nஎனவே, அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்தீர்கள். இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும், உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்; பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக் க���ட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.’’ (எபேசியர் 5:613)\nரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6345", "date_download": "2020-06-01T16:57:13Z", "digest": "sha1:SPTLEB6JDMVPCOGO52ANPDUZQXBG6MBZ", "length": 4408, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "தினை சேமியா அல்வா | Millet vermicelli halwa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nதினை சேமியா - 200 கிராம்,\nகேசரி பவுடர் - 1 சிட்டிகை,\nநெய் - 100 கிராம்,\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்,\nஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,\nவறுத்த முந்திரி, திராட்சை - தலா 10,\nபால்கோவா - 50 கிராம்,\nபால் - 100 மி.லி.\nபாத்திரத்தில் பால், சுடுநீர், சர்க்கரை கலந்து, இதில் தினை சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கலவை மற்றும் கேசரி பவுடர், பால்கோவா சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/college-bus-collides-with-50-students-admitted-for-treatment.html", "date_download": "2020-06-01T16:34:35Z", "digest": "sha1:2TYU6FU6ONHURPSBMGOPPS4IHQGIJBKI", "length": 10253, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "College Bus collides with 50 students -admitted for treatment | Tamil Nadu News", "raw_content": "\n'50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிந்து விழுந்து நேரிட்ட விபத்தில் 50 மாணவ-மாணவியர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிப் பேருந்தில் தினசரி அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.\nஅதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.\nஇந்த பேருந்து சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 50 மாணவ-மாணவியரும் காயமடைந்தனர்.\nஅவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'\n'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்\n‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\n‘விபத்தில்’ சிக்கிய பெண்ணை ‘மீட்க’ சென்றபோது ‘காத்திருந்த’ பயங்கரம்... ‘20 நாட்களாக’ தேடப்பட்டுவந்த ‘குடும்பத்திற்கு’ நேர்ந்த துயரம்...\n‘வேளாங்கண்ணி’ கோயிலுக்கு சென்ற குடும்பம்.. ‘பாதிவழியில் பஞ்சரான கார்’.. நொடியில் நடந்த கோரவிபத்து..\nலாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...\n35 ‘ஐடி’ ஊழியர்களுடன் கிளம���பிய பேருந்து... ‘சுற்றுலா’ சென்றவர்களுக்கு... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...\n‘சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து’... ‘ஊர் திரும்பியபோது’... ‘கார் கவிழ்ந்து’... ‘புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்’\n‘அமெரிக்கா செல்லும்’... ‘பெற்றோரை வழியனுப்ப வந்த’... ‘ஒட்டு மொத்த குடும்பத்திற்கு’... ‘திடீரென திரும்பிய லாரியால் நிகழ்ந்த பயங்கரம்'\nதிருச்சி அருகே பயங்கரம்...'கோயிலுக்கு' சென்றுவிட்டு திரும்பியபோது... கிணற்றுக்குள் 'பாய்ந்த' கார்... 'சம்பவ' இடத்திலேயே 3 பேர் பலி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nVIDEO: நட்சத்திர விடுதியில் நடந்த ‘நைட்க்ளப்’ நடனம்.. கம்பியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ‘இளம்பெண்’.. அதிர்ச்சி வீடியோ..\n'அடுத்தடுத்து'... 'ஒன்றுடன் ஒன்று 5 வாகனங்கள் மோதியதால்'... 'சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து’\nலாரி - பைக் மோதியதில் தூக்கி ‘வீசப்பட்டு’... நொடிப்பொழுதில் ‘தீப்பிடித்து’ எரிந்த வாகனம்... கோர விபத்தில் ‘கல்லூரி’ மாணவருக்கு நேர்ந்த ‘சோகம்’...\n’.. 31 பேர் படுகாயம்.. கண்டெய்னர் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி.. நொடியில் நடந்த கோர விபத்து\n'அருகருகே சென்றபோது'... 'திடீரென்று திரும்பியதால்'... 'நடந்த சோகம்'... 'பதற' வைக்கும் வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'தாறுமாறாக ஓடிய வேன்... வேலைக்கு போன போது... தொழிலாளிக்கு நடந்த சோகம்\n‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/iran-has-been-accused-of-covering-up-the-death-toll-of-corona.html", "date_download": "2020-06-01T15:24:29Z", "digest": "sha1:MH5T4O2WTVLCTSSD6NCMVOP6Z5M6VFLG", "length": 13057, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Iran has been accused of covering up the death toll of Corona | World News", "raw_content": "\n\"உயிரிழப்புகளை மூடி மறைக்கிறது ஈரான்...\" அங்கு 'கொரோனா' 'கோரத்தாண்டவம்' ஆடிவிட்டது.... அதிர்ச்சியளிக்கும் 'சாட்டிலைட்' 'புகைப்படங்கள்'...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அந்நாடு மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 132க்கும் அதிகமான நாடுகளில் பரவி, உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரசால் உலக அளவில், 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,436 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடாக இத்தாலி உள்ளது. இங்கு பொதுமக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். 3வதாக ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 12,729 பாதிக்கப்பட்டு, 611 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆனால் ஈரானில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், ஏராளமானோர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் கோம் நகரச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 'கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரானின் சுகாதார அமைச்சகம் பொய் கூறுகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.\nஅவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க மிகப்பெரும் குழிகள் தோண்டப்பட்டுள்ள தகவல், சாட்டிலைட் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.\nகடந்த் ஃபிப்ரவரி மாதம் வெளியான இந்த புகைப்படத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை மூட்டைகளாகக் கட்டி, ஒரு பிரம்மாண்டக் குழியில் புதைப்பது போன்ற படங்கள் காணக்கிடைக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த மேக்சர் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி ஆய்வு மையம், இந்த சாட்டிலைட் படங்களை வெளியிட்டுள்ளது.\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பெஹெஷ்ட்-இ -மசூமே கல்லறையின் படங்கள் அவை. மார்ச் 1ம் தேதி இரண்டு புதிய பிரம்மாண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு குழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளன.\nஇதனால், ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அந்நாடு மூடி மறைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. ஆனால், ஈரான் சுகாதார துறை, இதுகுறித்து எந்த விளக்கத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளது.\n'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை\n'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப���' புதிய 'மசோதா'...\n'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...\n'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...\n'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'\n“நோய் வந்தா கடவுள்கிட்டதான் வேண்ட முடியும்... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா பகுத்தறிவா”.. ட்விட்டரில் ஆ.ராசா கேள்வி\nசீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...\n'அடிமேல அடி'... 'வேகமாக பரவும் லாசா காய்ச்சல்'... '144 பேரின் உயிரை' காவு வாங்கிய கொடூரம்\n‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு\n\"எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்...\" \"வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு...\" அடம்பிடிக்கும் இந்திய வீரர்...\n‘கொரோனாவுக்கு’ பயப்படல... இந்த நேரத்துல ‘இதுதான்’ தேவை... மனங்களை ‘வென்ற’ மருத்துவருக்கு ‘குவியும்’ நன்றிகள்... ‘வைரல்’ பதிவு...\n‘யார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்னு கண்டுபுடிக்க சொல்லியிருக்கேன்’.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரை தாக்கிய கொரோனா\n'கொரோனா' பெயரில் 'கம்ப்யூட்டர்' வைரஸ்... 'தகவல்களை' திருட காத்திருக்கும் 'கும்பல்'... 'நோ ஷேர்', பாஸ்வேர்ட், பாஸ்கோட், ஓடிபி...\n\"ஐயா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க...\" \"கோழிக்கு கொரோனான்னு வதந்திய பரப்பியது தப்புதானுங்கோ...\" \"யாரும் கொந்தளிக்காதிங்க...\" மாற்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீன்...\nவீடியோ : 'கொரோனா' உருவபொம்மையை எரித்து 'ஹோலி' கொண்டாட்டம்... \"இதனாலதான் கொரோனா இந்தியா பக்கம் வரவே பயப்படுது...\"\n.. ‘ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா பரவும்’.. புது தகவல் கொடுத்த வல்லுநர்..\n'வைரஸ்களில்' மிக மோசமானது 'கொரோனா...' 'எபோலா', ' நிபா' எல்லாம் இதற்கு முன்பு 'ஒன்றுமில்லை'... 'வியக்க' வைக்கும் 'விஞ்ஞானியின்' கூற்று...\nஇன்னும் 'கொரோனாவுக்கே' ஒரு 'தீர்வு' கிடைக்கல... அதுக்குள்ள 'பறவைக்' காய்ச்சல் சீசனா... கொஞ்சம் 'கேப்பு' விடுங்கப்பா...\n'எல்லாரும் ��ொரோனா பீதியில பயந்து ஓடிட்டு இருக்கும்போது... அங்க ஒரு கூட்டம் மட்டும் 'கொரோனா'வால சந்தோஷமா இருக்கப்போகுது'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்\n'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...' \"சோ வாட்...\" எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/04/blog-post_491.html", "date_download": "2020-06-01T15:02:25Z", "digest": "sha1:Y5EN5AOSWBO4M5DLWGUHRKZ5YA5MTDA7", "length": 7481, "nlines": 72, "source_domain": "tamil.lankaimage.com", "title": "அடுத்த மாதம் ஆஸி. பாராளுமன்ற தேர்தல் - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World அடுத்த மாதம் ஆஸி. பாராளுமன்ற தேர்தல்\nஅடுத்த மாதம் ஆஸி. பாராளுமன்ற தேர்தல்\nஅவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.\nதலைமை ஆளுநரைச் சந்தித்த பின்னர், மொரிசன் தேர்தல் பற்றி அறிவித்தார். பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை அறிவிக்க தலைமை ஆளுநரின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மொரிசனும், எதிர்க் கட்சித் தலைவர் பில் ஷோர்டனும் கடந்த வாரம் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் ஆரம்பித்தனர். கடந்த வாரமே தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என்ற ஊகம் நிலவியது.\nகட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டியில் முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்புல்லை வெளியேற்றி கடந்த ஓகஸ்ட் மாதமே மொரிஸன் பிரதமராக பதவியேற்றார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் அவுஸ்திரேலியாவில் பதவி வகிக்கும் ஐந்தாவது பிரதமர் மொரிஸன் ஆவார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வக�� கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியு...\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nயாழ். நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு\n20 ஆம் நூற்றாண்டின் \"தமிழ் கலாச்சார இனப்படுகொலை\" என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/david-warner-shaves-his-head-and-challenges-kohli-and-smith-019198.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-01T16:52:02Z", "digest": "sha1:M5BPKD5IWLXTGV7V7PIQIEEVOSMOFRBR", "length": 18129, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர் | David warner shaves his head and challenges Kohli and Smith - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» பாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர்\nபாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வீடியோ வீடியோவாக போட்டுத் தள்ளுகிறார். இப்போது புதிதாக ஒரு வீடியோ போட்டுள்ள அவர், வாங்கய்யா, என்னை மாதிரி மொட்டை போடுங்க பார்ப்போம் என்று விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்துக்கு சவால் விட்டுள்ளார்.\nபோட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்\nவார்னரும் எல்லா வீரர்களைப் போலவே வீட்டோடு அடை���ட்டுக் கிடக்கிறார். இதனால் அவ்வப்போது ஏதாவது வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். வரிசையாக வீடியோ போட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் தனது மகளுக்கு கை கழுவுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்து அந்த வீடியோவைப் போட்டிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, குட்டிப் பாப்பா நன்றாகவே அதை செய்து காட்டியிருந்தாள்.\nநம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க\nஅடுத்து தனது மகளை உட்கார வைத்து இவர் மட்டும் டென்னிஸ் பந்தை வைத்து சுவரில் அடித்து அடித்து விளையாடிக் கொண்டிருந்தார் . அந்த வீடியோவும் வைரலானது. அதன் பிறகு அவரது குட்டி மகளுக்கு முதல் பல் விழுந்த போட்டோவை வெளியிட்டு, அய்யா.. இவிக்கு முதல் பல் விழுந்துருச்சு என்று கூறி குதூகலித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மொட்டை வீடியோ போட்டுள்ளார் வார்னர்.\nமொட்டை போட்டுக் கொண்ட வார்னர்\nஇந்த வீடியோவில் தனக்குத் தானே மொட்டை போட்டுக் கொள்கிறார் வார்னர். முழு வீடியோவையும் பாஸ்ட் பார்வர்டில் ஓட விட்டுள்ளார். அதில், கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்காக பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எனது தலையை நானே மொட்டை அடித்துக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் வார்னர். நல்ல விஷயம்தான்.\nஇதேபோல நீங்களும் மொட்டை போடுங்க என்று விராட் கோலிக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களும் மொட்டை அடிப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதுதான் விராட் கோலியை உட்கார வைத்து பார்த்து பார்த்து முடி வெட்டி விட்டார் அவரது பாசக்கார மனைவி அனுஷ்கா.. இந்த நிலையில் விராட் கோலி மொட்டை போடுவாரா என்பது சந்தேகம்தான்.\nஆஸ்திரேலியாவிலும் கொரோனாவைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு இதுவரை 4000க்கும் மேற்பட்டோருக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது. மக்களை மீட்கும் பணியில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகன்றனர். நம்ம நாட்டைப் போலவே அங்கும் லாக் டவுன்தான். இந்த நிலையில் இப்படி வீடியோ போட்டு பொழுது போக்கி வருகிறார்கள் பலரும்.\nநடுத்தெருவுக்கு வந்த பிசிசிஐ - ஐசிசி மோதல்.. நடுவில் சிக்கிய ஆஸ���.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு\nடி20 உலக கோப்பையை தள்ளிவைச்சா மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டியதாகிடும்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nஇந்த வருஷம் கண்டிப்பா முடியாதுங்க... வேணும்னா அடுத்த வருஷம் நடத்திக்கறோம்\nஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி... விராட் கோலி தலைமையிலான அணி ஆட்டம்\nடி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது\nஆஸ்திரேலியாவுல இந்திய சுற்றுப்பயணத்துக்கு 10ல 9 சான்ஸ் இருக்கு... கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nவிராட் கோலியை பிளான் பண்ணிதான் தூக்கணும்... பாட் கமின்ஸ் அதிரடி\nசீண்டி விட்டு கடுப்பேற்றிய சச்சின்.. ஏமாந்து போன மெக்கிராத்.. வெறியாட்டம் ஆடிய யுவி.. தரமான சம்பவம்\nஅமரேந்திர பாகுபலியாகிய நான்.. டிக்டாக்கை மிரள வைத்த வார்னர்.. வைரல் வீடியோ.. 1.2 கோடி வியூஸ்\nகொரோனா வைரஸ் தாக்கம்.. டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பே இல்லை.. எஸ்கேப் ஆகும் ஆஸி.\nஅந்த 3 வார்த்தை.. நானும், டிராவிடும் ஆஸி.வை இப்படித்தான் காலி செய்தோம்.. லக்ஷ்மன் சொன்ன ரகசியம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n3 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்க��டக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: australia cricket david warner ஆஸ்திரேலியா கிரிக்கெட் டேவிட் வார்னர்\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-06-01T17:21:02Z", "digest": "sha1:QVHCZMINEEMXB3AKZUQ4GEOHI26DCAUU", "length": 29151, "nlines": 188, "source_domain": "uyirmmai.com", "title": "எங்களுக்கு கேரளாவின் முன்மாதிரிதான் தேவை, குஜராத் மாடல் அல்ல- ராமச்சந்திர குஹா - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nஎங்களுக்கு கேரளாவின் முன்மாதிரிதான் தேவை, குஜராத் மாடல் அல்ல- ராமச்சந்திர குஹா\nApril 25, 2020 - செந்தில்குமார் · அரசியல் இந்தியா கொரோனோ\nஇந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளின் முடிவில் நரேந்திர மோதி அடிக்கடி அந்த சொல்லாடலைப் பயன்படுத்தினார்: “குஜராத் மாடல்.” மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் இப்படி தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் பிரம்மாண்டமான பட்டப் பெயர் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. முதலில் அதைச் செய்தது கேரளா. “கேரள முன்மாதிரி” என்று அழைக்கப்படுவது 1970களில் வேர் பிடிக்கத் துவங்கியது. திருவனந்தபுரத்திலுள்ள வளர்ச்சி ஆய்வுகள் மையம் (Centre for Developmental Studies) நடத்திய ஆய்வுகளில் துவங்கியது அந்த சொற் பதம். மக்கள் தொகை (குறையும் குழந்தை பிறப்பு விகிதம்), கல்வி (குறிப்பாக அதிக அளவிலான பெண் கல்வி), உடல் நலம் (மிகக் குறைவான பிரசவ மரணங்கள், அதிக ஆயுட்காலம்) ஆகியவை கேரளாவின் உயர்ந்த நிலையை ஏழ்மை மிகுந்த இந்த நாட்டுக்கே உணர்த்தியது. இந்த விஷயங்களில் கேரளா பல ஐரோப்பிய, வட அமெரிக்க பகுதிகளைவிட சிறந்த நிலையில் இருந்தது.\nகூடிய விரைவிலேயே சமூகவியல், அரசியல் அறிஞர்கள் கேரளாவைப் புகழத் துவங்கினார்கள். 20ஆம் நூற்றாண்டின் போக்கில் சாதி, வர்க்க வேறுபாடுகள் கேரளாவில் பெரிதும் குறைந்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்திய அரசியல் சாஸனத்தின் 73, 74ஆம் சட்டத் திருத்தங்களை (பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரம் பகிர்ந்தளிக்கும் சட்டத் திருத்தம்) அமலாக்கம் செய்வதில் கேரளா முன்னணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளைவிட கேரளாவின் நகராட்சி, மாநகராட்சிகளும் பஞ்சாயத்துகளும் அதிக அதிகாரம் கொண்டிருந்தன.\nஜான் எஃப். கென்னடி சொன்னது போல வெற்றி என்று வரும் போது அதற்கு சொந்தம் கொண்டாட பலரும் வருவார்கள் (தோல்வி ஒரு அனாதை). கேரளாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டபோது பல பிரிவினரும் அதற்கு உரிமை கொண்டாடினார்கள். கேரளாவில் நீண்ட கால கட்டம் ஆட்சி நடத்திய கம்யூனிஸ்டுகள் பொருளாதாரத்தில் தாங்கள் கொண்டு வந்த அடிப்படை மாற்றங்களே அதற்குக் காரணம் என கூறினார்கள். ஸ்ரீ நாராயண குருவின் (1855-1928) வழித் தோன்றல்கள் அதிலிருந்து மாறுபட்டார்கள். சமூக சீர்திருத்தவாதியான அவர் செழிக்கச் செய்த சமத்துவ சிந்தனையே அதற்குக் காரணம் என்றார்கள். பெண் கல்விக்கு மற்ற மகாராஜாக்கள், நவாப்களைவிட திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான ஆட்சியாளர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததே அதற்குக் காரணம் என அவர்களின் ஆதரவாளர்கள் கூறினார்கள். சிறந்த பள்ளிகள், கல்லூரிகளை நடத்திய தாங்களே அதற்குக் காரணம் என கிறிஸ்தவ சமூகம் கூறியது. அத்தனை வாதங்களையும் ஆராய்ந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறந்த வரலாற்று அறிஞரான ராபின் ஜெஃப்ரி அந்த பங்களிப்புகளின் உரிய முக்தியத்துவம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். பாலிடிக்ஸ், விமன் அன்ட் வெல்பீயிங் (அரசியலும் பெண்களும் உடல் நலமும்) என்ற அவரின் நூல் இது குறித்த ஆழமான ஆவணமாகும்.\n“கேரள முன்மாதிரி”யின் அம்சங்கள் அந்த அளவுக்கு ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் 2007 வாக்கில் நரேந்திர மோதி பேச ஆரம்பித்த “குஜராத் முன்மாதிரி” என்றால் என்ன மோதி அவர்களேகூட “குஜராத் முன்மாதிரி” என்றால் என்ன என்று தெளிவாக வரையறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு இந்தியாவில் பேசப்பட்ட முன்மாதிரியை வைத்துத்தான் அவர் அதைச் சொல்லியிருப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்த முன்மாதிரி கேரளாவின் முன்மாதிரியிலிருந்து வேறுபட்டது, உயர்ந்தது என்று உணர்த்த நினைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கேரள முன்மாதிரியில் தனியார் தொழில்களுக்கு இடமில்லை என்பது பெரிய பலவீனம். மார்க்ஸிய சிந்தனையும் தொழிற்சங்கவாதமும் அதைத் தடுத்திருந்தன. மாறாக, வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் மோதி முதல்வராக இருந்த போது இரு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட மாநாடுகள் தெளிவாக தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டவை.\nதனியார் முதலீட்டை ஈர்ப்பது என்பது தங்களது குஜராத் முன்மாதிரியின் மிகப் பெரிய சாதகம் என மோதியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். அவர் பிரதமராக நினைத்த போது இந்த அம்சம்தான் பெருமுதலாளிகளின் ஆதரவையும் சிறு பிசினஸ்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழலினாலும் பெருமுதலாளித்துவத்தாலும் வெறுத்துப் போயிருந்த இளம் புரஃபஷனல்களும் ஆதரவை வாரி வழங்கினார்கள். ஒரு நவீனத்தின் சின்னம், இந்தியாவை பொருளாதார வல்லரசாக்குவார் என அவர்கள் நம்பினார்கள். இந்தக் குழுக்களின் ஆதரவுடன்தான் 2014 மே மாதத்தில் தேர்தலில் வென்று ஆட்சியில் ஏறினார் நரேந்திர மோதி.\nகுஜராத் முன்மாதிரியின் வேறு பல அம்சங்களைப் பற்றி மோதி பேசவே இல்லை. அந்த மாநிலத்தை நன்கு அறிந்த இந்திய தொழில் துறைக்கும் அது தெரியாதது அல்ல. சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை (குறிப்பாக முஸ்லிம்கள்), அவர்கள் இரண்டாம் குடிமக்களாகவே மாற்றப்பட்டார்கள், முதல்வர் என்ற தனிநபரிடம் குவிக்கப்பட்ட அதிகாரம், தனி நபர் துதிபாடல் கலாச்சாரம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி, சுதந்திரம் மீதான தாக்குதல்கள், ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்கள், விமர்சகர்கள், அரசியல் எதிரிகள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கல்கள் வெறித்தன.\nபிரதமர் மோதியின் பிரதமர் வேட்பாளர் பிரச்சாரத்தின் போது குஜராத் முன்மாதிரியின் எதிர்மறை அம்சங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டன. ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்த பிறகான இந்த ஆறு ஆண்டுகளில் அவை எல்லாம் வெட்ட வெளிச்சமாக��யிருக்கின்றன. அரசியலிலும் பொதுத் தளத்திலும் புகுத்தப்பட்ட வகுப்புவாதம், ஊடகங்களை மிரட்டி வழிக்குக் கொண்டு வருவது, போலீஸையும் புலனாய்வு அமைப்புகளையும் வைத்து எதிரிகளைத் துன்புறுத்துவது, எல்லாவற்றைவிட முக்கியமாக கட்சிக்குள், அமைச்சரவையில், அரசாங்கத்தில் ஒரு கடவுளின் இடத்திற்கு தன்னை நகர்த்துவது, அடிமை ஊடகங்கள்… இவைதான் மோதி அரசாங்கத்தின் அடையாளம். 2014க்கு முன்பு வரை குஜராத்தின் மிகப் பெரிய சாதனை என முன்னிறுத்தப்பட்டது எல்லாம் பொய் என இப்போது அம்பலமாகியிருக்கிறது. மோதி சந்தையை திறந்து விடுபவர் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் அரசின்கீழ் போட்டு நசுக்குபவர். மோதியை தீவிரமாக ஆதரித்த ஒரு முதலீட்டு வங்கியாளர் சமீபத்தில் வருத்தத்துடன் கூறினார்: “நரேந்திர மோதி மாதிரியான இடது சாரி பிரதமரை பார்க்க முடியாது. ஜவஹர்லால் நேருவைவிட பெரிய இடதுசாரி பிரதமர் இவர்.”\nஇது திரும்பவும் நம்மை கேரளா முன்மாதிரிக்கே அழைத்து வருகிறது. 1980கள், 90களில் அதிகம் பேசப்பட்ட கேரள முன்மாதிரியை இப்போது யாரும் அதிகம் பேசுவதில்லை. கோவிட்-19 அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. கொரோனா வைரஸை எதிர்கொண்டு, தடுத்து, கட்டுப்படுத்தியதில் நாட்டுக்கே ஏன் உலகிற்கே முன்மாதிரி என கேரளா நிரூபித்திருக்கிறது.\nகொரோனா தொற்றின் விகிதம் எவ்வாறு கீழே சரிய வைக்கப்பட்டது என்பது பற்றி நிறைய ஊடக செய்திகள் உள்ளன. அதன் நீண்ட நெடிய வரலாறும் அதற்குக் காரணம் என புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் மற்றவர்களைவிட அதிக எழுத்தறிவு பெற்ற கேரள மக்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றியதால் கொரோனா தொற்று சமூகத் தொற்றாகப் பரவவில்லை. ஏனென்றால் அவர்களிடம் அற்புதமான மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளன. ஏனென்றால் நாட்டின் பிற பகுதிகளைவிட ஜாதி, பாலின பாகுபாடுகள் அங்கு குறைவு. மற்ற பகுதிகளைப் போல் மருத்துவ வசதிகள் கிடைப்பதிலும் பெரிய பாரபட்சம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நிர்வாகத்தின் இதயமே அதிகாரப் பகிர்வுதான். அங்குள்ள பஞ்சாயத்துக்களில் பெருந்தலைவரின் கண் அசைவிற்காக காத்திருப்பதில்லை. கேரளாவின் இத்தகைய அரசியல் அம்சங்கள் இந்தக் கொடிய காலக் கட்டத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. கேரளாவின் பெரிய தலைவர்கள் ஒப்பீட்ட��வில் எளிமையானவர்கள், குறைவான அகங்காரம் கொண்டவர்கள், பாகுபாடு காட்டுவதிலும் மற்ற பகுதிகளைவிட எவ்வளவோ மேல்.\nகேரளா ஒன்றும் எல்லாவற்றிலும் கச்சிதமான மாநிலம் அல்ல. கடந்த பல பத்தாண்டுகளில் அங்கு ரொம்ப தீவிரமான வகுப்புவாத வன்முறைகள் நடந்ததில்லை என்றாலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடையிலான உறவில் ஒரு இருக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆணாதிக்கமும் ஜாதீயமும் பலவீனமடைந்திருந்தாலும் அகற்றப்படவில்லை. அதன் அறிவு வர்க்கம் தேவையில்லாத அளவுக்கு தனியார் தொழில் துறை மீது சந்தேகக் கண் கொண்டிருக்கிறது. அன்னிய பண வரவு வறண்டு போன கோவிட்-19க்குப் பிந்தைய காலக் கட்டத்தில் அது கடினமாக வருத்தும் விஷயம்.\nகுறைகள் இருந்தாலும் கேரள மக்களிடம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. நாம் மறந்து போன அந்த நன்மைகள் இப்போது மீண்டும் நினைவூட்டப்பட்டிருக்கின்றன. அறிவியல் முன்னேற்றம், வெளிப்படைத் தன்மை, அதிகாரபரவலாக்கல், சமூக சமத்துவம் ஆகியவையே அந்த மாநிலத்தின் வெற்றிக்குக் காரணம். இவையே கேரள முன்மாதிரியின் நான்கு தூண்கள். குஜராத் முன்மாதியின் நான்கு தூண்கள் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா மூட நம்பிக்கை, மூடி வைக்கும் ரகசியங்கள், அதிகாரக் குவிப்பு, வகுப்புவார வன்முறை வெறுப்பு அரசியல். எந்நாளில் கேட்டாலும் கேரள முன்மாதிரியையே நான் தேர்ந்தெடுப்பேன்.\n(கட்டுரையாளர் பெங்களூருவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்)\nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\nரூ.20.97 இலட்சம் கோடி: கானல் நீரான எதிர்பார்புகளும் நிதர்சனமும்- கா.அய்யநாதன்\nகருணை என்றால் கிலோ என்ன விலை\nமோடி வித்தையும் மோசடி அரசியலும்- வள்ளி நிலவன்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/04020237/Gandhi-Jayanti-Festival-Celebration.vpf", "date_download": "2020-06-01T16:23:52Z", "digest": "sha1:ZVTWAUY64IJSZAMN666SC3NAKMXATSJE", "length": 15656, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gandhi Jayanti Festival Celebration || காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்\nநெல்லை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 04, 2019 03:00 AM\nதென்காசியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பேரணியை நெல்லை உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகர் தொடங்கி வைத்தார். முத்துநாயகம் அறக்கட்டளை அறங்காவலர் பரமேஸ்வரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜயலட்சுமி, வட்டார வள மைய அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார நூலகர் பிரமநாயகம் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராஜா நன்றி கூறினார்.\nபேரணியில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சிலர் காந்தி வேடம் அணிந்திருந்தனர். பேரணி ரத வீதிகள், தெப்பக்குளம் வழியாக சென்று சி.எம்.எஸ் பள்ளியில் முடிவடைந்தது.\nதென்காசியை அடுத்த மேலகரம் அருகே உள்ள மின் நகர் பகுதியில் தேசிய பசுமைப்படை மாணவ-மாணவிகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் 50 மரக்கன்றுகள் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டன. மேலும் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மூத்த குடிமக்கள் சங்க தலைவர் தம்புராஜ், தென்பொதிகை நடைவருவோர் கழக தலைவர் ரெங்கநாதன், பேராசிரியை விஜயலட்சுமி, என்ஜினீயர் அறிவு எழில், தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, ஆறுமுகம், மின் நகர் நலவாழ்வு சங்கத்தலைவர் சபேசன், அறிவியல் கழக மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nசெங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ராஜமாணிக்கம் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செங்கோட்டை நகராட்சி தூய்மை இயக்கம் சார்பில் அரசு அலுவலக வளாகம் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nசெங்கோட்டை நூலகத்தில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓவிய கண்காட்சி நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு புளியங்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) சுரேஷ் உத்தரவின்படி நடந்த இந்நிகழ்ச்சியின் போது பனை விதைகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.\nசங்கரன்கோவிலில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. காங்கிரஸ் பொன் விழா மைதானம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு பொன் விழா கமிட்டி தலைவர் சித்திரைக்கண்ணு தலைமை தாங்கி, காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகாந்தி ஜெயந்தியையொட்டி வீரவநல்லூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் பெத்ராஜ், சுகாதார ஆய்வாளர் பிரபாகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் முனியாண்டி, சுடலைமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மெயின் பஜார், பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, கிளாக்குளம், ரெயில்வே பீடர் ரோடு மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\nபாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு கீழப்பாவூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரி லதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில், காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் உதவி தலைமை ஆசிரியர் ரவி, பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்��ிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n2. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n3. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n4. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n5. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109512/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D..!", "date_download": "2020-06-01T17:01:57Z", "digest": "sha1:GNVHD2HFSO4ATXFFGBUOE3K4F5P6Q3KS", "length": 5313, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nஅரசுப் பேருந்துகளில் paytm மூலம் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு\nமுதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்...\nகொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்..\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெடுத்துள்ளது.\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் உருவெ���ுத்துள்ளது.\nஅம் மருத்துவமனையில் 35 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இன்று, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nகொரோனா களம்.. மீண்டு வந்து களமிறங்கிய தூய்மைப் பணியாளர்..\nஅரசு வேலைக்கு ஆர்டர்...ஊருக்கே அல்வா கொடுத்த ஐ.ஏ.எஸ்... ந...\nஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள்.\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/b.html", "date_download": "2020-06-01T15:59:03Z", "digest": "sha1:K7XVYFDNAE67I44VWRCBYM2XKK6AM44C", "length": 3008, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் \nவிஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார் .. அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .\nமகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. இவர் தாமிரபரணி , படிக்காதவன், வேங்கை , வீரம் , பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார் . இவரது 6வது படமான சங்கதமிழன் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/mk-stalin-12-04-2020.html", "date_download": "2020-06-01T15:48:25Z", "digest": "sha1:NMD35R2SBEAX5FHAEGKPWW5IM2GGG7SO", "length": 6115, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கைவிட வேண்டும்!", "raw_content": "\nஇடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இர���ந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nPosted : ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12 , 2020\nஎதிர்க்கட்சிகளை கொச்சைப்படுத்தும் அநாகரீக அரசியலை கைவிட வேண்டும்; அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; இல்லையேல் திமுக செயல்பட வைக்கும்.\nஎதிர்க்கட்சிகளை கொச்சைப்படுத்தும் அநாகரீக அரசியலை கைவிட வேண்டும்; அரசாங்கம் முறையாக செயல்பட வேண்டும்; இல்லையேல் திமுக செயல்பட வைக்கும்.\n-முக ஸ்டாலின், திமுக தலைவர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-01T16:28:34Z", "digest": "sha1:ONIADYF6EDP5W5NQLUI62S2X47NVXWYW", "length": 3068, "nlines": 95, "source_domain": "anjumanarivagam.com", "title": "ரிக் வேத கால ஆரியர்கள்", "raw_content": "\nரிக் வேத கால ஆரியர்கள்\nHome ரிக் வேத கால ஆரியர்கள்\nரிக் வேத கால ஆரியர்கள்\nநூல் பெயர்: ரிக் வேத கால ஆரியர்கள்\nஆசிரியர் : ராகுல சாங்கிருத்தியாயன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nரிக் வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல், வரலாறு, அதிகாரச் சண்டைகள் பற்றியும் ஒரு வரலாற்றுக் குறிப்பு. ஆரிய-திராவிட வரலாற்றைப் படிக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.\nரியாளுஸ்ஸாலிஹீன் – நபிகளாரின் பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=profile/mr-gopalasundaram-sinnathamby", "date_download": "2020-06-01T16:38:46Z", "digest": "sha1:ZTXSVFOHFDXEPJTH4PCTW63C5Z6FUN3H", "length": 14217, "nlines": 274, "source_domain": "nayinai.com", "title": "Mr. Sinnathamby Gopalasundaram | nayinai.com", "raw_content": "\nஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்\nபூ முத்தம் நீ தந்தால்\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...\nவீராசாமிச் செட்டியார் பாடிய பாடல்‏\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனு���்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26192", "date_download": "2020-06-01T17:33:13Z", "digest": "sha1:A5RBX7CODZODZPGDYZREFIWE6N7ONDSS", "length": 11336, "nlines": 306, "source_domain": "www.arusuvai.com", "title": "பஷி சாலட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகத்தரிக்காய் (பிஞ்சு) - கால் கிலோ\nபச்சை மிளகாய் - தேவைக்கு\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\nகத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கியவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.\nஅதனுடன் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காயை எண்ணெயை வடித்துவிட்டு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டிவிடவும்.\nமாலத்தீவு ஸ்பெஷல் பஷி சாலட் தயார்.\nவெஜிடபுள் கறி - 2\nசெர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)\nகுறிப்பு பிடித்திருக்கிறது. எப்போதாவது தக்காளி சேர்க்காமல் இப்படி சாலட் (பொரித்த கத்தரிக்காய் சம்பல்) செய்வதுண்டு. அடுத்த தடவை செய்யும் போது தக்காளி சேர்த்துச் செய்து பார்க்கிறேன்.\nபிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/23692-2013-04-28-16-37-26", "date_download": "2020-06-01T16:32:36Z", "digest": "sha1:MB6LTMMD44U43NF5AQI27WM3JS3XEUVL", "length": 21262, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை", "raw_content": "\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nஎழுத்தாளர்: ராஜ சிம்ம பாண்டியன்\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2013\nஒட்டக்கூத்தரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அம்பிகாபதி - அமராவதி காதலுக்கும், புலவர் புகழேந்திக்கும் எதிரியாக சித்தரிக்கப்பட்டவர் அவர். உண்மையில் மிகச் சிறந்த புலவர். தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமான 'குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியவர். அது மட்டுமல்லாது மூவருலா, ஈட்டி எழுபது, தக்கயாகபரணி போன்ற நூல்களையும் படைத்தவர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன் ஆகிய மூன்று சோழப் பேரரசர்களின் அவைப் புலவராக விளங்கியவர்.\nஒட்டக்கூத்தர், தாராசுரம் வீரபத்ரர் கோயிலில் ஒரே இரவில் தக்கயாகபரணியை இயற்றியதாகவும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அரங்கேற்றியதாகவும் சொல்வார்கள். அவர் இறந்தப் பின் அவருக்கு அமைக்கப்பட்ட சமாதிக் கோயிலான பள்ளிப்படையும் தாராசுரத்தில் தான் உள்ளது - அதே வீரபத்ரர் கோயிலில்.\nதஞ்சை - குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம். 'அழியாத சோழர் பெருங்கோயில்கள்' என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. சிற்பப் பெட்டகமான இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும் வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டது. நான் ஓராண்டுக்கு முன் அங்கு சென்ற பயணத் தொகுப்பே இது.\nபட‌ம்: வீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரமும், ஆக்ரமிப்புகளும்\nவீரபத்ரர் கோயிலின் ராஜகோபுரம், கருங்கல் தாங்குதளத்தின் மேல் செங்கல் கோபுரமாக‌ உயர்ந்து நிற்கிறது, செடிக்கொடிகளுக்கு வாழ்விடம் அளித்துக்கொண்டு. கோபுரத்தைக் கடந்து சென்றால், ஒரு சிறிய நந்தி மண்டபமும் வீரபத்ரர் சன்னதியும் இருக்கின்றன‌. கோயிலை சுற்றியும் இடம் விஸ்தாரமாக இருக்க, அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். கோயிலினுள்ளே, பூசாரி ஒரு பையனுக்கு மத்தளம் வாச��க்கக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை எங்கே என்று சுற்றும் முற்றும் தேடினேன். ஆனால் அங்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பூசாரியை விசாரிக்க வேண்டியதாயிற்று. அவரும் பொறுமையாக, என்னை அந்த சிறிய கோயிலின் பின் பக்கம் அழைத்துச் சென்று, ஒரு சிமெண்ட் மேடையைக் காட்டி \"இது தான் ஒட்டக்கூத்தர் சமாதி\", என்றார். பள்ளிப்படை என்றால், கோயில் அமைப்பும், அதனுள் லிங்கமும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமாய் போய்விட்டது.\nநான் பள்ளிப்படையைப் பற்றி பூசாரியிடம் பல கேள்விகளைக் கேட்க, அவர் கோயில் பொறுப்பாளரான ஜீவா என்பவரின் கைப்பேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் கேட்க சொல்லிவிட்டார். கைபேசிக்கு அழைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜீவா கோயிலில் இருந்தார். நான் கேட்டவைகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் தந்தார்.\nஎதிர்பார்த்தது போல, பள்ளிப்படை முற்காலத்தில் கோயிலமைப்பையும், அதனுள் லிங்கம் நந்தி சிலைகளைக் கொண்டிருந்தது. இன்னும் சில மண்டபங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை ஆகிய காரணங்களினால் அவை கொஞ்சக்கொஞ்சமாக இடிந்து விழத் தொடங்கியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, எஞ்சியுள்ள சிதைந்த பகுதிகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து இருந்தபடியால் அவற்றை முழுவதுமாக இடித்து விட்டனர். இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜீவா என்னிடம் காட்டினார். அவற்றில் சிலவற்றை என் கேமராவில் பதிந்து கொண்டேன்.\nபட‌ம்: வீரபத்ரர் கோயில் - சிதைந்த பகுதிகளை இடிக்கும் முன்பு... காவி வேட்டி அணிந்திருப்பவர் ஜீவா.\nபட‌ம்: வீரபத்ரர் சன்னதிக்குப் பின்புறம் இருந்த ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை. லிங்கமும், நந்தியும் தெரிகின்றன.\nபள்ளிப்படையில் இருந்த லிங்க, நந்தி சிலைகள் இப்போது வீரபத்ரர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படை இருந்த அதே இடத்தில் ஒட்டக்கூத்தர் நினைவு மண்டபம் அமைக்கப்போவதாக சொன்னார் ஜீவா. அதற்காகவே அந்த சிமெண்ட் மேடை எழுப்பபட்டிருக்கிறது.\nகோயில் வளாகத்திலேயே ஒரு பழங்கால செங்கல் மேடை இருக்கிறது. அதுவும் ஒரு பள்ளிப்படையாக இருக்கலாம் என்றார் ஜீவா. மேலும், இரண்டாம் ராஜராஜ சோழன் மற்றும் அரச குடும்பத்தினர் சிலருடைய சமாதிகளும் கூட கோயில் வளாகத்திலேயே இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். கோயில் வளாகம், அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரக்கூடும்.\n- ராஜ சிம்ம பாண்டியன் (simmapandiyan.blogspot.in) (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅரசர் சமாதி மீது நினைவுக்கோயில் கட்டினால் அது பள்ளிப்படை, வீரர்கட்கு எடுக்கப்பட்டால் அது நடுகல். மற்றவர்களுக்கு எடுக்கப்பட்டல் அதன் பேர் சமாதி. ஒட்டக்கூத்தர் பள்ளி படை என்பதும், அரசனின் சமாதி என்றும் குறிப்பிடுவது பிழை.\n0 #2 உப்பூர்.முருகையன் 2018-03-11 07:45\nசமாதி என்பது பொதுவான பெயர். இது இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கஅமைக்கப்பட்ட மேடை போன்ற கட்டுமானம். அதே இடத்தில் நடுகல் நட்டு அவனது பெருமைகள் அக்கல்லில் பொறிக்கபட்டன. மேடை மீது சிவலிங்கம் வைத்து கோயில் அமைத்தால் அது பள்ளிப்படைக் கோயில். கோயில் கட்ட சாதரண மக்கள் கட்ட. தடை இருந்ததாக தெரியவில்லை.இப் பள்ளிப்படை கோயில் பூஜைகளை செய்ய தனி பண்டாரங்கள் இஇருந்ததாக தெரிகிறது. பெண் அரசிகளுக்கு ககூட பள்ளிப்படை கோயில் உள்ளது.தஞ்சாவூர ் மாமாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன்மாதவியின ் பள்ளிபடை ஓர் சான்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/06/2016.html?showComment=1464774248082", "date_download": "2020-06-01T16:13:31Z", "digest": "sha1:ALKYES26VRLBZVC7P5264GNOQBTSKLDJ", "length": 13710, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "மே 2016 ~ நிசப்தம்", "raw_content": "\n‘நிசப்தம் கணக்கு வழக்கு நிர்வாகத்தில் ஏதாவதொரு வகையில் என்னால் உதவ முடியுமா’ என்று யாராவது கேட்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் எப்படியான உதவியைக் கேட்பது என்றுதான் தெரியாது. நன்கொடையாளர்களின் PAN மற்றும் முகவரியைப் பெற்றுத் தருவதுதான் ஆகப்பெரிய உதவ���. ஆனால் நன்கொடையாளர்களின் விவரங்களைக் கண்டுபிடிக்க மின்னஞ்சல் ஓரளவு உதவக் கூடும். ஏனெனில் இதுவரையிலான அறக்கட்டளை சம்பந்தமான அனைத்து உரையாடல்களும் எனது தனிப்பட்ட மின்னஞ்சலில்தான் இருக்கிறது. யாரிடமாவது அறக்கட்டளை சம்பந்தமான வேலையைத் தருவதாக இருந்தால் மின்னஞ்சலின் கடவுச் சொல்லையும் கொடுக்க வேண்டும். வங்கியின் கடவுச் சொல்லைக் கேட்டால் கூட கொடுத்துவிடலாம். மின்னஞ்சலின் கடவுச் சொல்லை எப்படிக் கொடுப்பது\nகிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இதே மின்னஞ்சலைத்தான் பயன்படுத்தி வருகிறேன். உள்ளுக்குள் என்ன குப்பை, கழிசடை இருக்கிறது என்று எனக்கே தெரியாது. அதற்காக கசமுசா சமாச்சாரங்கள் மட்டும்தான் கிடக்கும் என்று நினைத்து hack செய்யவெல்லாம் முயற்சிக்க வேண்டியதில்லை. அறியாப்பருவத்தின் அழிச்சாட்டியங்கள் இருக்கும்தான். அதைத் தாண்டியும் தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளே புதைந்து கிடக்கக் கூடும். அதனால்தான் யாராவது உதவுகிறேன் என்று கேட்கும் போது ஒரே குழப்படியாக இருக்கிறது. எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆசை இருக்குதாமா தாசில் செய்ய அம்சம் இருக்குதாமா கழுதை மேய்க்க’ என்று. அப்படித்தான். யாரையாவது வைத்து காரியத்தைச் சுளுவாக முடித்துக் கொள்ளலாம் என்றுதான் ஆசை. அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.\n2014-15க்கான நன்கொடையாளர்கள் விவரங்கள், செலவு விவரங்கள் என அனைத்தையும் கொடுத்துச் சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த வாரத்திற்குள் வருமான வரித்துறையிடம் சமர்பித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலை ஆடிட்டரை ஒரு முறை சந்தித்து பேச வேண்டும். பணம் வாங்குவது அதைக் கொண்டு போய் தேவைப்பட்டவர்களிடம் கொடுப்பது போன்ற காரியங்கள் கூட சிரமமில்லை. இந்தக் கணக்கு வழக்கைப் பராமரித்து அதை ஆடிட்டரிடம் கொடுப்பதுதான்.....அது சரி. அதெல்லாம் இருக்கத்தான் செய்யும்.\nமார்ச், ஏப்ரல் மாத வரவு செலவு விவரம் இணைப்பில் இருக்கிறது.\nமே மாத வரவு செலவு விவரத்தில் கொடுக்கப்பட்ட காசோலை சரண்யாவின் தம்பி சங்கர் தயாளுக்கான கண் மருத்துவச் செலவு தொகை. சங்கர் தயாளின் இடது கண் பார்வை முற்றாகப் போய்விட்டது. மாற்றுக் கண் பொருத்துவதும் சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கண்ணைப் பறித்தவன் இன்னமும் கைத��� செய்யப்படவில்லை. இன்றுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்திருக்கிறது. அவர் போராடிக் கொண்டிருக்கிறார். இனி ஒருவேளை கைது செய்வார்களோ என்னவோ தெரியவில்லை.\nகடந்த பதினைந்து நாட்களில் நிறையப் பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இருபத்தெட்டு லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் இருக்கிறது. (ரூ. 28,34,230.34). வேறு நான்கைந்து பேர்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டியிருக்கிறது.\nஅது தவிர, கல்வி உதவிக்கென மூன்றாம் நதி நாவல் வெளியீட்டின் மூலம் திரட்டிய இரண்டு லட்ச ரூபாய் பதிப்பாளரின் வங்கிக் கணக்கில் தனியாக இருக்கிறது. முதலில் அந்தத் தொகையை பகிர்ந்து கொடுத்துவிட்டு அதன் பிறகு அறக்கட்டளையின் நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.\nஇதுவரை ஒவ்வொரு மாதமும் 25 தேதிவாக்கில் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம் வெளியிடப்பட்டது. இனிமேல் அது ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகமிருப்பின் மின்னஞ்சலில் கேட்கவும். இந்த வரியை மட்டும் ஒவ்வொரு மாதமும் எழுதுகிறேன். யாருமே கேட்பதில்லை. சந்தேகத்திற்கப்பாற்பட்டு யாருமே இருக்க முடியாது. அதனாலாவது கேட்கவும்.\n//நன்கொடையாளர்களின் PAN மற்றும் முகவரியைப் பெற்றுத் தருவதுதான் ஆகப்பெரிய உதவி. ஆனால் நன்கொடையாளர்களின் விவரங்களைக் கண்டுபிடிக்க மின்னஞ்சல் ஓரளவு உதவக் கூடும். //\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/35003-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-Bajaj-Pulsar-150-BS6-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-9-000-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-!?s=d8c3f9e930caed9b410cb584b9c01f5c", "date_download": "2020-06-01T17:39:06Z", "digest": "sha1:IVVKWTCOAON22A2KPNSDV6HUPAIQHUD4", "length": 6551, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..!", "raw_content": "\nபுதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nThread: புதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Pulsar 150 BS6 பைக் ரூ.9,000 விலை உயர்வுடன் விற்பனைக்கு அறிமுகம்..\nபஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் 150 வகை பைக்களை பிஎஸ்6 எமிஷன் விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 பல்சர் 150 வகைகளில் வழக்கமான டிஸ்க் பிரேக், டூவின் டிஸ்க் பிரே வகைகளுடன் கிடைக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புதிய ஹோண்டா டியோ பிஎஸ்-6 ஸ்கூட்டர் ரூ.59,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் | புதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்.. | புதிய 2020 Land Rover Discovery Sport கார் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ. 57.06 லட்சம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/24-02-2018-raasi-palan-24022018.html", "date_download": "2020-06-01T15:11:34Z", "digest": "sha1:TGZJ55CPXA3IZ6PKUTYFFDE5U5LPYIDB", "length": 24999, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-02-2018 | Raasi Palan 24/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமை கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: இரவு 7.42 மணி வரை சந்திரன் ராசிக்குள் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக���கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: இரவு 7.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாக��� பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமீனம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பி���ிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21289/", "date_download": "2020-06-01T17:11:37Z", "digest": "sha1:FRNE5AHPMYC7WAWBFGX64PNNX7TLY3UM", "length": 9837, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கனடாவிற்கு வீசா இன்றி செல்ல முடியும் என்ற தகவல்களில் உண்மையில்லை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகனடாவிற்கு வீசா இன்றி செல்ல முடியும் என்ற தகவல்களில் உண்மையில்லை\nகனடாவிற்கு வீசா இன்றி செல்ல முடியும் என்ற தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரஜைகள் கடனாவிற்குள் பிரவேசிப்பது தெடர்பிலான வீசா சட்டங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசில சமூக வலையமைப்புக்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடாவிற்கு பயணம் செய்யும் இலங்கையர்களுக்கு வீசா அனுமதி தேவையில்லை என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் வழமையான வீசா நடைமுறையே பின்பற்றப்படுவதாகவும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nTagsஉண்மையில்லை உயர்ஸ்தானிகராலயம் கனடா வீசா இன்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணி��ளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசர்வதேச நீதிபொறிமுறையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nபயிர் செய்யப்படாத அனைத்து காணிகளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுத்தப்படும் – ஜனாதிபதி.\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/daily-mirror-epaper/", "date_download": "2020-06-01T15:20:00Z", "digest": "sha1:NJMGNIFXPN6E3HCP47ZPUQ5KP7FYEFPQ", "length": 4039, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "Daily Mirror Epaper | Daily Mirror News Paper | Daily Mirror Online News", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செ��்த 10 இளைஞர்கள்..\nதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்\nபேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)\nஇவர் செய்த ஒரு காரியம் இவருடைய குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிவிட்டது ….\nஇன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற பஸ் வண்டி ஒன்று வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-r/", "date_download": "2020-06-01T15:13:30Z", "digest": "sha1:W565FFDUVTULF6OB5FPS4IWCG25JETYX", "length": 18126, "nlines": 177, "source_domain": "uyirmmai.com", "title": "ரோம் எரிகிறது- ஷ்ருதி.R - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nMarch 13, 2020 March 19, 2020 - ஷ்ருதி.ஆர் · தொடர்கள் கட்டுரை வரலாறு\nமதம் கொண்ட மனிதர்கள் -3\nபன்னிரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீரோ அதிகம் கவனம் செலுத்தியது எல்லாம் விளையாட்டு, சிற்பக்கலை, இலக்கியம்தான் ஆகியவற்றில்தான். நாட்டில் உள்ள பொருளாதார மந்தத்தை, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உள்ள பகையைப் பற்றி எல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார்.\nகேசியஸ் ஃபிளாரஸ் , நீரோவின் மனைவி போப்பியாவின் பணிப்பெணின் கணவன். போப்பியாவின் அன்பிற்குரிய பணிப்பெண்ணாக கேசியஸ் ஃபிளாரஸின் மனைவி உயர, ஃபிளாரஸிற்கு பதவி தேடி வந்தது. மக்களின் சூழல் தெரியாத மன்னரின் ராஜிய வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல ஃபிளாரஸ். சமகால மக்களுக்கு உண்டான பிரச்சனைகளும் மோதல்களும் மத வழிபாடுகளும் ஃபிளாரஸிற்கு நன்றே தெரிந்திருந்தது. கிரேக்க மத பற்றாளரான ஃபிளாரஸ் யூதர்கள் தங்கள் மதங்களை மேலோங்கி போற்றுவதும், கிரேக்கர்களும் சரி சமமாக வாழ்வதும் ஏற்புடையதாக கருதியதில்லை. இந்நிலையில் ஃபிளாரஸ் ஜூடியா மாகாணத்திற்கு முதல்வரானார். நிறைய யூதர்கள் இருக்கும் ��குதி.\nயூதர்களின் முக்கிய கோயிலான இரண்டாம் கோயில் இருக்கும் ஜெருசெலத்தை அடக்கிய மாகாணம். வணிகம் பொருளாதாரத்தில் என்றும் பரபரப்பாக இயங்கும் மக்கள். ஜெசியஸ் ஃபிளாரஸின் வருகையை மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஃபிளாரஸிற்கு இது பெரிய பாரமாக இருந்தது. யூதர்களைச் சகித்துகொண்டு வாழ்வது. அவர்களின் விழாக்களுக்குச் செல்வது. அவர்களிடம் வரிப்பணம் வாங்கி பிழைப்பது. ஃபிளாரஸ் ஒருவித மன உலைசலுடன் இதை அணுகினார். சீக்கிரமே தனக்கென சில கிரேக்க நண்பர்களை உருவாக்கினார். கிரேக்கர்களுக்கு என்று சிறப்புச் சலுகைகளை விதித்தார். போதவில்லை யூதர்களுக்குத் தேவையில்லாத வரிகளை விதித்தார். யுதர்களுக்குள் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரேக்கர்கள் எள்ளி நகையாடத் தொடங்கினர். வேலை இடங்களில் தெருக்களில் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர் கிரேக்கர்கள். யூதர்கள் எல்லாவகையிலும் வீழ்ந்துகொண்டு இருந்தார்கள். கிரேக்கர்களின் கை ஓங்கியது. வெளிப்படையாக யூதர்களை விமர்சனம் செய்வதும் எள்ளாடல் செய்வதும் அதிகமானது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யூதர்களின் புனித கோயில் முன்பு ஒரு கிரேக்கர் கோழிகளைக் கழுத்தறுத்து வீசினார்.\nகோயிலின் புனிதத்தைப் பறித்துவிட்டதாக கூச்சலிட்டார். யூதர்கள் ஒன்றுகூடி அவரைத் தாக்கி கையும் களவுமாகப் பிடித்து அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் வழக்கை வாதிக்க அன்றைய ரோம ஆட்சியின் நியதிப்படி 8 காசுகளைத் தந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. ஃபிளாரஸ் வந்தார். இருதரப்பையும் கேட்டுவிட்டு கோழியின் கழுத்தறுத்த கிரேக்கரை விடுதலை செய்து உத்தரவிட்டார். போதாதென்று அவரை அடித்த 6 யூதர்களுக்கு சிறையும், மன்னரின் வளர்ச்சிக்காக ஜெருசெலத்தில் யூதர்களின் கோயிலில் இருந்து 17 காசுகளைத் தரவேண்டும் என்றும் ஆணையிட்டார். யூதர்கள் கொதித்தனர்.\nஃபிளாரஸ் உருவ சிலையைப் பிச்சை எடுப்பதுபோல வடிவமைத்து வீதி வீதியாக எடுத்துக்கொண்டு சென்றனர். இந்த செய்தி ஃபிளாரஸிற்கு சென்று சேர்ந்தது. யூத மத தலைவர்களை அத்தனைப் பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஒவ்வொரு யூதர்களின் வீட்டிற்குள்ளும் சோதனை நடைபெற்றது. பெண்கள் குழந்தைகள் தெருவுக்குத் தள்ளப்பட்டனர். யூத மத குருக்கள் இறக்கம் இல்லாமல் சிலுவையில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த செய்தி ஜுடியா தாண்டி பரவியது. மக்கள் கலவரங்கள் ஈடுபட ஆரம்பித்தனர். ஜெருசலத்தில் உள்ள ராணுவ கிடங்கிற்கு தீ வைக்கப்பட்டது. 100 இராணுவத்தினருக்கு மேல் பலியானார்கள். யூதர்களை இனி அடக்க முடியாதென்று தெரிந்ததும் ஃபிளாரஸ் நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தார். ஜெருசலேம் தீ பற்றி எரிந்தது. சுமார் 1.1 மில்லியன் அப்பாவி மக்கள் தீக்கிறையாகினர். மன்னருக்கு இச்செய்தி போய் சேர்ந்ததும் முடி இளவரசனாக இருந்த ஹரோட் அஃறிப்பாவை ஜெருசலேதிற்கு அனுப்பிவைத்தார். அரசவையில் இருந்த சிரியா நாட்டு இளவரசர் கள்ளிஸ் தனது நாட்டு படையுடன் இளவரசன் அஃறிப்பாவுடன் ஜெருசலேம் விரைந்தார்.\nநிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர யூதர்களின் தெருக்கள் சூறையாடப்பட்டன. ஜூடியாவை விட்டு கலிலீ நகரத்திற்கு கிரேக்கர்கள் இடம்பெயர்ந்தனர். யூதர்களிடமிருந்த நிலம் வீடுகள் அபகரித்து எரிக்கபட்டனர். லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர, 97,000 யூதர்கள் அடிமைகளாக, 1700 யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழக்க, ரோம் நகரத்திற்கும் தீ பரவியது…\n2. “இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” – https://bit.ly/2J16cVk\n1.அசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் – https://bit.ly/2J0GIYo\n“இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” - ஷ்ருதி.R\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஃபிளாரஸ், நீரோ, ஃபிளாரஸின் மனைவி, ஃபிளாரஸ் யூதர்கள், கிரேக்கர்கள்\n“இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” - ஷ்ருதி.R\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/finance-minister-announced-a-reliefpackage-worth-rs-1-70-lakh-crore/", "date_download": "2020-06-01T14:55:15Z", "digest": "sha1:BKIFQKXELVFSCTK6EJ3PXR6KL5QYAVJL", "length": 14079, "nlines": 169, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரானா பீதியால் முடக்கப்பட்ட ஏழைகள் ,தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொர��னா பீதியால் முடக்கப்பட்ட ஏழைகள் ,தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nகொரானா பீதியால் முடக்கப்பட்ட ஏழைகள் ,தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு\nநாடு முழுக்க கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் முழு அடைப்பு உத்தரவினால் ஏழைகள் கூலித்தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.கிராமப்புறங்களில் உள்ள ஆதரவற்றவர்களும் விதவைப் பெண்களும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை காப்புறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யமுடியவில்லை. இவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நிவாரணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யாரும் பசியால் வாட அரசு அனுமதிக்காது என டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகுரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\n► மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.\n► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.\n► ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.\n► ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.\n► உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.\n► மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.\n► வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.\n► அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ள முடியும்.\n► கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கலாம்.\nமுன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் ��ெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2020-06-01T16:08:17Z", "digest": "sha1:43CH52ZFOS3M2YTFAV5JEYRWHKAHUUZB", "length": 17267, "nlines": 220, "source_domain": "www.gzincode.com", "title": "China எஃகு மேற்பரப்பு சிகிச்சை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஎஃகு மேற்பரப்பு சிகிச்சை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 3 க்கான மொத்த எஃகு மேற்பரப்பு சிகிச்சை தயாரிப்புகள்)\nஒரு தொடர் ஜெட் அச்சுப்பொறி வெளிப்புற மின்சாரம்\nடோமினோ ஒரு தொடர் ஜெட் அச்சுப்பொறி வெளிப்புற மின்சாரம், சிக்னல் டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் சர்க்யூட் போர்டு விரைவு விவரங்கள் பி ரிண்டிங் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDD028 பொருந்தக்கூடிய தொழில்கள்: CIJ இன்க்ஜெட்...\nசெலவழிப்பு மருத்துவ அறுவை சிகிச்சை முகமூடி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஃபேஸ் மாஸ்க் அம்சங்கள்: 1. பாதுகாப்பு மூன்று அடுக்குகள், பயனுள்ள வடிகட்டுதல். பல அடுக்கு கலப்பு அமைப்பு, அடுக்கு பாதுகாப்பால் அடுக்கு, தீங்கு விளைவிக்கும் வடிகட்டுதல், அனைத்து வகையான காற்று மாசுபாடுகளையும் திறம்பட தடுத்து வடிகட்டுதல், ஆரோக்கியமான சுவாசத்தை பாதுகாத்தல். 2. முகமூடி தோல் நட்பு, சுவாசிக்கக்கூடிய,...\nஎஃகு குறிக்கும் இயந்திரத்திற்கான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஎஃகு குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம்,...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகை சுத்திகரிப்பு பயண அளவு\nஎஃகு மேற்பரப்பு சிகிச்சை கை சுத்திகரிப்பு இயற்கை கை சுத்திகரிப்பு கீச்சின் கை சுத்திகரிப்பு பிராண்டுகள் கை சுத்திகரிப்பு பயனுள்ள நகை வேலைப்பாடு விலை கை சுத்திகரிப்பு பயண அளவு பெயர் வேலைப்பாடு நெக்லஸ்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/9-10-final-aptitude-test.html", "date_download": "2020-06-01T16:48:55Z", "digest": "sha1:UTKMPGMXYV2E3CBNUNNC4RHKIVYR2XJE", "length": 9953, "nlines": 39, "source_domain": "www.thamizhkadal.com", "title": "9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு.\n9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு.\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nதிட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .\nஇடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு , தங்களது ஆர்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் முக்கிய நோக்கமாகும் . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது . இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படும் .\nஇத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட பார்வை 2 இல் குறிப்பிட்டுள்ளவாறு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் பயிற்சிக்காக TNTP இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வினை எழுதும் வகையில் நாட்டமறித் தேர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் . இத்தேர்வு நடத்தும் முன் பள்ளியில் இணையதள வசதியுடன் கூடிய கணினி செயல்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் . இத்தேர்வினைக் கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண்டும்\nசெயல்திட்டம் ( Action Plan )\nமாதிரி பயிற்சித் தேர்வு வினாத்தாள் தற்போது 90 வினாக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இந்த 90 வினாக்களுக்கு 1 அரை மணி நேரத்தில் பதில் அளிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வழியாக பயிற்சி அளிக்க வேண்டும் . இது இறுதித் தேர்வில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் .\nஇறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Study ) முன்மாதிரி தகுதிநிலைத் தேர்வு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும் . தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் கீழ்க்காணும் 3 வகையான பள்ளிகளில் நடைபெறுதல் வேண்டும் . உயர்நிலை , மேல்நிலை ஆகிய இரு பிரிவிலும் நகர்ப்புறம் , கிராமப்புறம் ஆகிய அமைவிடங்களில் பள்ளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் .\n1 . ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளி\n2 . பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி\n3 . இருபாலர் பயிலும் பள்ளி\nஇந்த முன்மாதிரித் தேர்வு இணையதளம் மூலம் 2020 , ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் . 90 வினாக்கள் கேட்கப்படும் . 90 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும் .\nஜனவரி , 2020 இரண்டாவது வாரத்தில் 10ஆம் வகுப்பிற்கும் நான்காவது வாரத்தில் 9ஆம் வகுப்பிற்கும் நாட்டமறி இறுதி தேர்வு ( Aptitude Final Test ) இணையதளம் வழியாக நடத்தப்படும் . மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-06-01T16:50:02Z", "digest": "sha1:PDDHFS3G7VUGNWWAPQKN5FKB3OYFV4TR", "length": 10274, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி | Athavan News", "raw_content": "\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nசோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்���ியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி\nசோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி\nபெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nஇறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று (சனிக்கிழமை) காலை நந்திக்கடலில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஇதன்போது ஏராளமான உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு இன்று காலை ஒழுங்கமைக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுகூறல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nவடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில்\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டங்களில் ஈடுபட்ட 4,000இற்கும் மேற்பட்டோர் கைது\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி அமெரிக்காவின் பல்வேறு நகரங\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nUPDATE 02 – கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலைய\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nகல்முனை சுகாதார திணைக்கள பிராந்தியத்தில் ஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீம\nவடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\nகடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட வடகொரியா, இந்த மாதத்திலிருந்த\nபொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்க���் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், நிவாரண பொதி வழங்கலில்\nபொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா\nகொவிட்-19 தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிப்பு- 162பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிக்கப்பட்டுள்ளதோட\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை\nUPDATE – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு\nஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்\nஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman\nவடகொரியாவில் இந்த மாதத்திலிருந்து பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=669&catid=75&task=info", "date_download": "2020-06-01T17:08:53Z", "digest": "sha1:6YHWSM3KTWXSTWO4BFQ5UKB3I7E6RE2J", "length": 9824, "nlines": 124, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் Infrastructure நகர்சார் வீடமைப்பு முறைமைகளிலுள்ள நீர்ப்பம்பி நியைங்களின் தொடர்ச்சியான இயக்கத்தைப் பேணிவருதல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநகர்சார் வீடமைப்பு முறைமைகளிலுள்ள நீர்ப்பம்பி நியைங்களின் தொடர்ச்சியான இயக்கத்தைப் பேணிவருதல்.\nவிண்ணப்பப் பத்திரங்களைச் சமாப்பிக்கும் செயற்பாடு\nபம்பி செயலிழந்தமையை அறிவித்து 2438130 இலக்கத்திற்கு பக்ஸ் செய்தியை அனுப்பலாம்.\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்\nகொழும்பு நகர (தெற்கு) அலுவலகம்\nகொழும்பு நகர (வடக்கு) அலுவலகம்\nவிண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:\nஅலுவலக நேரங்களில்: முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 4.00 வரை\nதொலைபே��ி இலக்கங்கள்: 011 3137220, 011 3371668\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்: கிடையாது\nசேவையை வழங்க எடுக்கும் காலம்:- (சாதாரண சேவைகள்முந்துரிமைச் சேவைகள்)\nசாதாரண சேவைகள் : 03 நாட்கள்\nமுந்துரிமைச் சேவைகள் : 12 மணித்தியாலங்களுக்குள்\nஅவசியமான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்:- ஏற்புடையதன்று\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-09-14 07:07:20\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப���புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=65491", "date_download": "2020-06-01T14:51:19Z", "digest": "sha1:PAC4TUHNDX6OMGVYVMDLOACAUJ4RWA53", "length": 5737, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "காசநோய்க்கான புதிய கூட்டுமருந்து, மாத்திரை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகாசநோய்க்கான புதிய கூட்டுமருந்து, மாத்திரை\nSeptember 13, 2019 kirubaLeave a Comment on காசநோய்க்கான புதிய கூட்டுமருந்து, மாத்திரை\nசென்னை, செப்.13: தமிழகத்தில் காசநோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தை பார்வையிட்டு, நோய்க்கான புதிய கூட்டு மருந்து சிகிச்சை மாத்திரைகளை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார்.\nசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் காசநோய்கான மருந்து மாத்திரைகளை பயனாளிகளுக்கு வழங்கி அமைச்சர் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் 764 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஊசி மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்டு வந்த முறை தற்போது வலியில்லாமல், மருத்துவ பணியாளர் உதவியின்றி எளிதாக உட்கொள்ளும் முறை ஆகும்.\nஇந்த புதிய கூட்டு மருந்து கிசிச்சை மாத்திரைகள் அனைத்து மாவட்ட காசநோய் மையங்களிலும் கிடைக்கும் இதன் மதிப்பு ரூ.61,000/- அரசு மருத்துவ மனைகளில் கட்டணமில்லாமல் வழங்கப் படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் குணமாவதுடன் பொது மக்களுக்கு பரவுவதும் தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 35 மாவட்ட காசநோய் மையங்கள், 461 காசநோய் அலகுகள் 1984 நுண்ணோக்கி ஆய்வுக்கூட மையங்கள் உள்ளன. சென்னை, மதுரை ஆகிய இடங்களில் இடைநிலை பரிந்துரை ஆய்வுக் கூடங்கள் உள்ளன.\n2030க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை 2025க்கு முன்பாகவே காசநோயை தமிழக மக்களிடமிருந்து முற்றிலுமாக ஒழித்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்தால் தமிழ்நாட்டில் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாய நிலையில் உள்ளோரை கண்டறியும் பணி 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மத்திய காசநோய் கூடுதல் இயக்குநர் மரு. நிஷாந்த் குமார், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஆல் தி சில்ரன் சார்பில் நடந்த விழிப்புணர்வு\nகை குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\nரூ.126 கோடியில் மாடி குடியிருப்புகள்\nசென்னை நகரில் 9100 லாரிகள்மூல் குடிநீர் சப்ளை: அமைச்சர் வேலுமணி\nபோலீஸ் குறித்து தரக்குறைவாக பேசினார் நடிகை மீரா மிதுன் கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33483", "date_download": "2020-06-01T17:29:05Z", "digest": "sha1:IE2EKSD7EZOZVOLLBAADZG5I2BQJ4JT3", "length": 12968, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "நஞ்சுக்கொடி இறக்கம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இரண்டாவது ட்ரைமஸ்டர் ஆரம்பித்துள்ளது (13வது வாரம்).. நேற்று அதற்கான‌ ஸ்கேன் செய்தோம். குழந்தை நன்றாக‌ இருக்கிறது, இதயத்துடிப்பு மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நன்றாகவே இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால், நஞ்சுக்கொடி சற்று கீழ் இறங்கி இருப்பதாகவும் இதனால் குழந்தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றும் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.\nநஞ்சுக்கொடியானது மேலும் கீழ் இறங்கினால் ப்ளீட் ஆகும் எனவும் கவனமாக‌ இருக்குமாறும் டாக்டர் கூறினார். ஆனால் எனக்கு பயமாக‌ உள்ளது. இது மாதிரி இருக்குமா இதனால் எந்த‌ மாதிரி பாதிப்பு வரும். இது சரியாகுமா இதனால் எந்த‌ மாதிரி பாதிப்பு வரும். இது சரியாகுமா இதற்காக‌ நான் செய்ய‌ வேண்டும்.. எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே. உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..\nரொம்ப‌ நன்றி பவானி, உங்க பதில் ஆறுதலா இருக்கு. எனக்கு என்ன‌ சந்தேகம்னா 3 மாசத்துலே இது தெரியுமா இப்பவே அப்படி இருந்தால் போக‌ போக‌ எதும் பிரச்சனை வருமா அதான் பா என் பயம்.\nஉங்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டில் சரியாக‌ என்ன‌ எழுதியிருந்தது என்று எனக்காக‌ சொல்ல‌ முடியுமா\n//apdiyea iruntha delivery tha problem agum // இது நெட் ல‌ பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். அது கடைசி வர‌ மேல‌ போகலன்னா சீக்கிரமே ஆப்ரேஷன் செய்வாங்கன்னு போட்டுருந்துச்சு பா.\n//ana apdiyea irukathu valara valar Mela poitum// இதை தான் நானும் நம்பிட்டு இருக்கேன்.. எப்படியாவது மேலே போய்டனும்.\n//bleeding agumnu sonnanga ana ennaku epdi ethum Ila// உங்களுக்கும் ப்ள���டிங் ஆகும்னு சொன்னாங்கன்னு சொல்றீங்களா\nஎனக்கு இப்ப 4வது மாதம் ஆரம்பிச்சு 2 நாட்கள் ஆகுது பா.\nரொம்ப‌ பயமா இருக்கு பா. ஒன்னும் ஆகாதுல‌ \nஏன் பயப்படரீங்க‌ நல்லதே நடக்கும் நீங்க‌ அதை மறந்துடுங்க‌ அதையே நினைக்காதீர்கள்\n//Vela konjam kammi pannikonga // அம்மா என் கூட‌ தான் இருக்காங்க‌. நான் எந்த‌ வேலையும் செய்றதில்லை. ஆஃபீஸ்க்கு வரேன் (தினமும் பஸ்சில்). அதான் எதாவது பிரச்சனையா இருக்குமோன்னு தோனுது ..\n//left side padunga// நான் தூங்க‌ ஆரம்பிக்கும் போது இடது / வலது பக்கத்துல‌ தான் படுக்கிறேன். ஆனால் எனக்கே தெரியாம‌ நைட்ல‌ நேரா தூங்குகிறேன். என்னால கான்ஷியஸா இருக்க‌ முடியல பா. இனிமேல் இதுல‌ கவனமா இருக்கனும்.\nஉங்க‌ பதிலுக்கு ரொம்ப‌ நன்றி பா.\nசரி பா பயப்படல‌. ஆனா அதையே தான் நினைக்க‌ தோனுது.. அதை மறந்துட்டு வேலை பார்க்க‌ ட்ரை பண்றேன். ரொம்ப‌ நன்றி பா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T16:40:23Z", "digest": "sha1:DHKT3EFR6CCAJNOV27L7HSWRBRQAKRWM", "length": 8452, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம் Comedy Images with Dialogue | Images for நீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம் comedy dialogues | List of நீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம் Funny Reactions | List of நீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம் Memes Images (1189) Results.\nநீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநரி ஒருவாட்டி ஊளை விடும்மா\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\nஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://oldtamilpoetry.com/2018/01/20/kurunthokai-29/", "date_download": "2020-06-01T14:53:50Z", "digest": "sha1:B6LCDUVVAAFIE3RVASOVFGJ54K6NHWTU", "length": 11057, "nlines": 184, "source_domain": "oldtamilpoetry.com", "title": "Kurunthokai – 29 | Old Tamil Poetry", "raw_content": "\nநல் உரை இகந்து, புல் உரை தாஅய்,\nபெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல\nஉள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,\nபெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு\nஅகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.\nஉயர் கோட்டு – tall branch\nமகவே மந்தியைப் பற்றும். பூனையே மகவைப் பற்றும்.\nஇவையிரண்டும் இருவேறு இறையணுகுமுறைகளுக்கான படிமங்களாக வைணவ தத்துவ விசாரகர்கள் எடுத்துரைப்பர்.\nதன்னை இறுக பற்றிக் கொண்ட மகவுக்கு துன்பமில்லாமல் காப்பாற்றிடும் மந்தி. அதைப் பற்றி அலட்சியம் பாராட்டுவது போல வெளித்தோற்றம் அளிக்கும், அவ்வளவே. ஆனால் பற்றிக்கொள்ளவேண்டிய பொறுப்பு, மகவைச் சாறும்.\nஇப்படி வாசித்தால் இக்கவிதைக்கு இன்னொரு பரிமாணம் கிடைப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் பிற்காலத்தில், வேறொரு தளத்தில் புழங்கிய ஒரு படிமத்தை வைத்து இந்த வரியை வாசிப்பதில் தயக்கம். துணைக்கு இவரைக் கூப்டுக்குறேன்:\n“குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல” – உ.வே.சா\n// உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி//\n‘வினவாது உணர்ந்த விரகர்’ இதையெல்லாம் வாசிச்சிருக்கார்.\n’கொள்ள மாளா இன்ப வெள்ளம்’ அப்படின்னு நம்மாழ்வார் பாடுவார்\nகொள்ளமாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும் என் வள்ளலே\nகொதில –> கோது இல\nஇந்தக் கவிதை பதிஞ்சவுடனே உங்களுக்குச் சொல்லணும்னு கை பரபரத்துச்சு. நல்ல கவிதை எப்படியும் போய்ச் சேந்துடும்னு விட்டுட்டேன்.\n/உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இப்படி எழுதிய மொழி என்னவொரு மொழி திரும்பத் திரும்ப படிச்சுகிட்டே இருந்தேன். /பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்/னு கவியரசர் வேற மனசுக்குள்ள.\n“நம்மாழ்வாரில் சங்கப் பாடல்களி���் பாதிப்பு”ன்னு ஒரு கட்டுரையே எழுதலாம் போல. கொஞ்சம் ஆண்டாள் பிரச்சினை அடங்கட்டும்.\n/மகவுடை மந்தி/ ஸ்ரீதர் நாராயணனும் சுட்டிக் காமிச்சார். இன்னும் கொஞ்சம் சரி பண்ணனும்.\nமந்தி – பெண் குரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-06-01T17:21:14Z", "digest": "sha1:2XLMYXLQCUBLX55JQMNORTQXUVP66YRI", "length": 7333, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த காற்றை, நமது உடல் எப்படி போற்றி ஏற்றுக்கொள்கிறது என்பதை கெ\"இ\" புரிந்து கொண்டோமானால், காற்றின் பெருமையும் புரியும். அந்த காற்ற\"து உடலுக்குள் எப்படிப்பட்ட வல்லமையை வழங்குகிறது என்ற விவரமும் புரியும். நயமும் புரியும். மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கிறோம். சிறிது நேரம் கழித்து இழுத்த காற்றை வெளியே விடுகிறோம் என்பதும் நாம் இயல்பாக, இயற்கையாக சிரமமின்றி எந்த வித முயற்சியும் இன்றி எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்குள்ளே நாம் ஆற்றுகின்ற காரியமும், ஏற்றுகின்ற சக்தியும் மாற்றுகின்ற வித்தையும் மார்க்கமும், தான் எண்ண எண்ண, நினைக்க நினைக்க விந்தையாக இருக்கிறது. விஞ்ஞானமாக சிரிக்கிறது. உடலுக்குள் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் செயலுக்கு மொத்தமாக சுவாசித்தல் என்று பெயர். ஆனால் அவற்றை இழுக்கும் செயலுக்கு ஒரு பெயர். வெளியே அனுப்பும் செயலுக்கு இன்னொரு பெயர். காற்றை உள்ளே நிறுத்தி வைத்திருக்கும் செயலுக்கு மற்றொரு பெயர் என்று நமது முன்னோர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்றால், மூச்சிழுக்கும் காரியத்தை, ஒரு முழு முதல் சுகமாக கருதியதால் தான். சுவாசிக்கும் செயலை தமிழ், மலையாளம், சமஸ்கிருதம்,இவற்றில் எப்படி அழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். 1. opäämä Qūgā56) : Inhalation 96,605. Inspiration 916)5ug Breath in என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த மூச்சிழுக்கும் செயலுக்குத் தமிழில் பூரகம் என்று பெயர் 2. elp&6og Gl6)16f|Guu 6sl(Blg,6o : Exhalation, Expiration g|606og Breath out என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதற்கு தமிழில் இரேசகம் என்று பெயர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசி���ாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedailytamil.com/tag/modi/", "date_download": "2020-06-01T16:20:18Z", "digest": "sha1:ZCAQ2NU7XS7WLMDRPXBZT5FF5KXK6Z7M", "length": 3569, "nlines": 62, "source_domain": "thedailytamil.com", "title": "Modi | The dailytamil", "raw_content": "\nஅஜித் தோவலுக்கு கூடுதல் பொறுப்பு, ஒருவரும் தப்ப கூடாது என மோடி உத்தரவு...\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு எந்தெந்த மாநிலங்களில் எப்போது ஊரடங்கு முடிகிறது\n#BREAKING உலக அளவில் முக்கிய பதவியை கைப்பற்றுகிறது இந்தியா \nஒரே கையெழுத்து திமுகவிற்கு 240 கோடி நஷ்டம் கதறி துடிக்கும் மேலிடம் \nபாதிப்பு 12 லட்சத்தை தொட்டால் என்ன செய்யவேண்டும் சித்தமருத்துவர்களிடம் மோடி வாங்கிய வாக்குறுதி...\nகடலை மிட்டாய்க்கு GST எதற்கு என கேட்டவர்கள் எங்கே\nஇனி இதுபோல் நடந்தால் பேசிக்கொண்டு இருக்கமாட்டேன் எச்சரிக்கை விடுத்த பாஜக தலைவர் முருகன் \nசுற்றிவளைத்த மக்கள் பின்வாசல் வழியாக காரில் ஏறி தப்பித்த திமுக எம் பி, சவால்விட்ட...\nவழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் திமுகவினர் அதிர்ச்சி\nஐயோ கைது செய்துவிட்டார்களே முடியை விரித்து போட்டு காவல்நிலையம் முன்பு கதறும் சுந்தரவள்ளி \nமுற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை CAA போராட்டத்தில் இருதரப்பு...\nபாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/micro-fiction/", "date_download": "2020-06-01T16:14:09Z", "digest": "sha1:YLVF4SPTNGEJ66PDFKJK454RSXBBETFM", "length": 14774, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "'நெடுஞ்சாலை' மற்றும் 'சங்கீதம்'- சுரேஷ்குமார இந்திரஜித் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\n‘நெடுஞ்சாலை’ மற்றும் ‘சங்கீதம்’- சுரேஷ்குமார இந்திரஜித்\nMay 17, 2020 - சுரேஷ்குமார இந்திரஜித் · இலக்கியம் சிறுகதை\nசரவணனுக்கு மிகவும் தொந்திரவாக இருந்தது . அவனுக்குத் தன்னை இன்னொருவர் இடத்தில் வைத்துப் பார்க்கும் பழக்கம் உண்டு. அவனுடைய துரதிர்ஷ்டம் அவன் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒன்றாக தன் குடும்பத்தை வைத்துப் பார்த்தான். நடந்து நடந்து அவனுக்குக் கால் வீங்கிவிட்டது . அவர்களின் குழு 30 நபர்களைக் கொண்டது . மனைவி நடக்க முடியாது என்று சொன்னபோது தூக்கிச் சுமந்தான் . நல்ல வேளையாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை . மனைவி ஷர்மிளா கருவுற்றிருந்தாள் ‘ஊரில் இருந்த தன்னை இங்கு வேலை பார்க்கும் இடத்திற்கு வரச்சொல்லி கஷ்டப்படுத்தி விட்டதாக ‘ கணவனை திட்டி கொண்டே இருப்பாள். கரு கலைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவளுக்கு இருந்தது. கூட இருந்த ஒரு பெண் துணியும் தண்ணீரும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தாள். இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை .\nவழியில் இருந்த ஒரு மடத்தில் தங்கினார்கள். ரொட்டி கொடுத்தார்கள். மடத்தில் அனுமார் சிலை இருந்தது. மடத்துக்காரர்கள் அனுமனை வழிபடுகிறவர்கள். மடத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளை ஆடையும் சிகப்பு நிறத்தில் தலைப்பாகையும் கட்டியிருந்தார். அவர்கள் முன் தோன்றி ‘வருத்தப்படாதீர்கள், உங்கள் தலையெழுத்து இப்படி அமைந்திருக்கிறது ;. விதிப்படி எல்லாம் நடக்கிறது; முன் பிறவியில் செய்த தீவினை இப்போது துன்புறுத்துகிறது ; ‘ என்றார். -சரவணனுக்குத் தோன்றியது – இந்த நிலைக்கு வேறு யாரும் காரணமில்லை நாம்தான் காரணம் என்று காலம் காலமாக உளவியல் சலவை நடைபெறுகிறது – அவன் சொல்லிக் கொண்டான் – நடந்தது எல்லாம் கொடுமையாக நடந்தது, நடப்பது எல்லாம் மிக்க கொடுமையாக நடக்கிறது , நடக்கப்போவது எல்லாம் மிக மிக கொடுமையாக இருக்கும் –\nவீட்டில் இருந்த சரவணன் மீண்டும் தன் நிலைக்கு வந்து தெருவை வெறித்துப் பார்த்தான்\nபிரபல பாடகி சபாவில் பாடிக் கொண்டிருந்தாள் . அருமையாகப் பாடினாள் கல்பனா ஸ்வரங்கள் பிரவாகமாய் வந்தன. சந்திரமுகி கச்சேரியில் உட்கார்ந்திருந்தாள். பாடகி பல பாட்டுக்கள் பாடினாள். வந்திருந்த பார்வையாளர்கள் ரசித்தார்கள். ஒரு சிறு கூட்டம் சங்கீதத்தை பற்றிக் கவலையில்லாமல் ஒன்றை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது. பாடகி ஒரு பாட்டைப் பாடினாள். அந்தக் குழுவில் உள��ளவர்கள் கூச்சல் போட்டார்கள் . எழுந்து நின்று ஆட்சேபித்தார்கள். மேடையை நோக்கி வந்தார்கள் . பாடகியைப் பாட விடமால் தடுத்தார்கள். பாடகிக்கு எதற்காக தடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. பிறகுதான் புரிந்தது . அவளுக்கு அவமானமாக இருந்தது. உள்ளூர அபத்தமாகவும் தெரிந்தது. காரியதரிசி கச்சேரி தொடராது, முடிந்து விட்டது என்று அறிவித்து விட்டார். பார்வையாளர்கள் கலைந்தார்கள் . சந்திரமுகியும் எழுந்து வெளியே வந்தாள். அருகில் இருந்தவரிடம் என்ன காரணம் என்று கேட்டாள். அவர் சொன்னார். சந்திரமுகி சிரித்துவிட்டாள்.\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\nசிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03881+de.php?from=in", "date_download": "2020-06-01T15:34:54Z", "digest": "sha1:YFUI75G6XMFJO4JSH2UQMYKMQN7VDDDC", "length": 4529, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03881 / +493881 / 00493881 / 011493881, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03881 (+493881)\nமுன்னொட்டு 03881 என்பது Grevesmühlenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grevesmühlen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grevesmühlen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3881 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grevesmühlen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3881-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3881-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-exit-polls-aap-set-to-retain-power-with-majority-predict-all-agencies/", "date_download": "2020-06-01T16:16:51Z", "digest": "sha1:HZT5C4HLOJA6OAG67SYMLDAAQAEA5YNC", "length": 15490, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு: டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு: டெல்லியை மீண்டும் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி\nடெல்லி: தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.\n70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்ட சபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டிகாணப்பட்டது.\nஇந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளி��ிடப் பட்டுள்ளன. அனைத்த முடிவுகளிலும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடைம்ஸ் நவ் தமது கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 44 இடங்களிலும் பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 1 இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி 48 முதல் 61 இடங்களையும் கைப்பற்றுகிறது. பாஜக 9 முதல் 21 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.\nநியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 50 முதல் 56 இடங்களையும் பாஜக 10 முதல் 14 இடங்களையும் கைப்பற்றும். காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூஸ் நேசன் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் ஆம் ஆத்மி கட்சி 55 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் 59 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 2 முதல் 11 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி சட்டசபை குறித்த அனைத்து தரப்பினர் நடத்திய கருத்து கணிப்புகளிலும் ஆம் ஆத்மி அசுர பலத்துடன் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் குஷியாகி இருக்கின்றனர்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி: மத்திய அமைச்சர் ஜவ்டேகர் சர்ச்சை பேச்சு டெல்லியில் தேர்தல் பணியில் இருந்த அதிகாரி திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் வீழ்ந்தது ஏன் முக்கிய தலைவர்கள் கடும் அதிருப்தி\nTags: aap form government, aap majority, Delhi election, delhi exit poll, ஆம் ஆத்மி அரசு, ஆம் ஆத்மி பெரும்பான்மை, டெல்லி எக்சிட் போல், டெல்லி தேர்தல்\nPrevious குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: இந்தூரில் பாஜக கவுன்சிலர் திடீர் ராஜினாமா\nNext டெல்லியில் தேர்தல் பணியில் இருந்த அதிகாரி திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற��றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…\nபுதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது….\nஇனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/02/910-100.html", "date_download": "2020-06-01T16:02:11Z", "digest": "sha1:Y4TTPN6455LZZKGC4BN4BKQWSQKR4DUX", "length": 9039, "nlines": 34, "source_domain": "www.thamizhkadal.com", "title": "`தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு!' - அதிரவைக்கும் புள்ளிவிவரம் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் `தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்\n`தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nதமிழகத்தில், பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.\nபள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை, பொருளாதாரமின்மை, குழந்தைகளின் மோசமான உடல்நிலை, மாற்றுத்திறன் மற்றும் பெற்றோர்கள் கல்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாதது போன்ற காரணங்களால், அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை\" என்று கூறியுள்ளார்.\nமனிதவள மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் உயர்நிலை பள்ளிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 2015-2016-ம் கல்வி ஆண்டில் 8.1% ஆக இருந்தது. 2016-2017 -ம் கல்வி ஆண்டில் இந்த விகிதம் 10% ஆக உயர்ந்தது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் 16.2% ஆக அதிகரித்தது. 2015-2016-ம் கல்வி ஆண்டை ஒப்பிடுகையில் இது 100 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்தில், தொடக்கநிலை அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 2017-2018 -ம் கல்வி ஆண்டில் 5.9% ஆக உள்ளது.\nராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், கல்வியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 9 மற்றும் 10-ம் வகுப்பு அளவில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n`4 கிலோமீட்டர் சாலைக்கு 8 ஆண்டு போராட்டம்'- கேள்விக்குறியாகும் பழங்குடி குழந்தைகளின் கல்வி\nஇதுதொடர்பாக மூத்த கல்வியாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி நம்மிடம் பேசியபோது, ``இந்தப் புள்ளிவிவரங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தது முக்கியமான பிரச்னையாக உள்ளது. மற்ற நாடுகளில் இரண்டாவது மொழியை 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது இல்லை. ஆனால், நமது நாட்டில் தாய் மொழியை கற்றுக்கொள்வதற்கு முன்பே இரண்டாவது மொழியை சொல்லித��தருகின்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் யாருடைய கவனிப்பும் இல்லாத குழந்தைகள்தான் சுய முயற்சியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற மொழியை ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுக்கும்போது கல்வியிலிருந்து விலகும் மனநிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இந்தக் காரணத்தால் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்கள் அதிகமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஏழ்மை, பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இருந்தாலும், பிரதான காரணமாக மொழிதான் இருக்கிறது. இடையிலேயே படிப்பை விட்டுவிட்டால் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவந்து படிக்கவைப்பது கஷ்டம். எனவே, மாணவர்களின் கல்விக்காக ஆசிரியர்கள் உட்பட பலரும் முன்வந்து பேச வேண்டும்\" என்றார்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\nவிடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/thambidurai", "date_download": "2020-06-01T16:35:30Z", "digest": "sha1:UMI5QEOGZ2AIIXGEBH7Q2I34ZH27AROA", "length": 5426, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "thambidurai", "raw_content": "\nகடுகடு ரஜினி; கொதித்த தளவாய்; உற்சாக தம்பிதுரை; உறுமிய சூரப்புலி\n' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.\n' -கரூரில் `திடீரென' தலைகாட்டிய தம்பிதுரை\nதாய் மண்ணுக்கே திரும்பும் தம்பிதுரை\n`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டது ஏன்\n`அமைச்சர்கள் குறிவைக்கிறாங்க; செந்தில் பாலாஜியிடம் புது பிளான் இருக்கு'- தி.மு.க-வினர் சொல்லும் கணக்கு\nதேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் இந்த ஆட்சி முடிந்துவிடுமா - ராமேஸ்வரத்தில் தரிசனம்செய்த தம்பிதுரை பதில்\n`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்\n`உங்க மேல கேஸ் பாேடுவேன், தேர்தலை நிறுத்துவேன்' - ஜோதிமணியை மிரட்டினாரா கரூர் கலெக்டர்\n'அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறாங்க' - உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த செந்தில்பாலாஜி\n\"கரூர் 'இந்திரா காந்தி' ஜோதிமணி; மோடி தம்பிதுரை\" - பிரசாரத்தில் கரூர் சின்னசாமி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=people/mr-namasivayam-vithiyananthan", "date_download": "2020-06-01T16:54:33Z", "digest": "sha1:AUBC5M3T2L6BHSFBC5APGQ3EF2V4CCP6", "length": 9741, "nlines": 101, "source_domain": "nayinai.com", "title": "Mr. Namasivayam Vithiyananthan | nayinai.com", "raw_content": "\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_8587.html", "date_download": "2020-06-01T17:07:42Z", "digest": "sha1:KAY6EP4VJWVA4WPXZYRQZ3FF7HOAPBWZ", "length": 10524, "nlines": 198, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுக���்\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nராசிக்கேற்ற தோசைகள் மதுரையில் அறிமுகம்\nமதுரை மாநகரில் உள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தின் உரிமையாளர் குமார் அவர்களும்,பிரபல மதுரை ஜோதிடர் சித்திரகுப்தனும் இணைந்து அவரவர் பிறந்த ராசிக்கேற்ற தோசை வகைகளை 14.2.2010 அன்று சாதாரண தோசையின் விலையிலேயே அறிமுகம் செய்துள்ளார்.\nஉதாரணமாக,மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் கோபக்காரர்களாகவும், கடகம்,கன்னி ராசிக்காரர்கள் பரம அமைதியாகவும் செயல்படுபவர்களாக இருப்பர்.இந்நிலையில்,12 ராசிக்காரர்களின் தன்மைக்கேற்றவாறு தோசைகளை அறிமுகம் செய்துள்ளார் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர்.நன்றி:தினமலர் 14.2.2010\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன...\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல...\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற...\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திர���்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10876", "date_download": "2020-06-01T16:50:09Z", "digest": "sha1:LPBTA3MHQDBICCMPQ7WRFNCSV62VZS47", "length": 5639, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "please help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு மாத விலக்கு வரவில்லை 50 நால் ஆகிரது பெர்க்னன்cய் இல்லை என்ன வகையன உனவுகல் சாப்பிட்டல் மாத\nவிலகு வரும் என்ட்ரு சொல்லவும்\nஉன்னைப் போல் பிறரையும் நேசி..........\nஉன்னைப் போல் பிறரையும் நேசி..........\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/01/blog-post_11.html", "date_download": "2020-06-01T17:05:23Z", "digest": "sha1:M5OUUAPXBMAKDCWVSEVFHRELEFMAVAY6", "length": 18242, "nlines": 523, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்", "raw_content": "\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்\nஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்\nஇலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்\nவாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்\nவருகயென வரவேற்று திரண்டு வந்தார்\nகூறத்தான் இயலுமா பட்டத் துயரம்\nகொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்\nமாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்\nமன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும்\nகால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்\nவெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ\nவேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே\nபட்டியிலே மாடுகளை அடைத்தல் போல\nபசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள\nஎட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்\nஇனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்\nLabels: இலங்கை புதிய அதிபர் மாற்றம் தமிழர் வாழ்வு உயர கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 12, 2015 at 6:50 AM\n//கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்\nகால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்//\nஉணர்வை வெளிபடுத்தும் அற்புதமான வரிகள்.இனிமேலாவது தமிழர்களின் நிலை மாறினால் மகிழ்ச்சி\n இலங்கை மக்களின் துயரம் இனியாவது தீரட்டும்\nஎட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்\nஇனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்\nஇனி நல்லதே நடக்க வேண்டும் என்று நம்புவோம் ஐயா...\nநமது நம்பிக்கை பொய்க்காது என்று நம்புவோம் \nநல்லதே நடக்கும். நம்புவோம் ஐயா.\nநல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா...\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஅன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.\n அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது. நேற்று,பதிவர் சந்திப்புக்கான வ...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=konjam%20irungamma%20coffee%20sapttu%20polam", "date_download": "2020-06-01T16:50:36Z", "digest": "sha1:KQQO3HXZ24OWAJ2G3AISDKHM37JR7Z7J", "length": 9418, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | konjam irungamma coffee sapttu polam Comedy Images with Dialogue | Images for konjam irungamma coffee sapttu polam comedy dialogues | List of konjam irungamma coffee sapttu polam Funny Reactions | List of konjam irungamma coffee sapttu polam Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nதம்பி கொஞ்சம் ��ாய திற\nஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகல்யாணமெல்லாம் முடிஞ்சது அப்புறம் சித்தப்பு சாப்பிட போலாமா \nநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்\nமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா \nஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டே சினிமா போலாம்\nதல இந்த ட்ரிப் அடி கொஞ்சம் ஓவரோ\nஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா\nமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க\nஅண்ணே அண்ணே பேரிச்சம் பழம் சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சிண்ணே\nகொஞ்சம் டைம் குடுங்க கூடிய சீக்கிரம் எடுத்துடுறேன்\nஎன்ன கொழந்தைங்க பிகர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும்\nசார் டாய்லெட் போறேன் கொஞ்சம் பாத்துக்கிறிங்க்களா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://socialnewspost.xyz/earn-rs-10000-per-month-for-writing-news/", "date_download": "2020-06-01T17:14:06Z", "digest": "sha1:6T42R7OIW6HODVSHK5P4EU65LISOV7ZR", "length": 6917, "nlines": 82, "source_domain": "socialnewspost.xyz", "title": "Earn Rs.10,000 Per Month For Writing News – Social News", "raw_content": "\nசெய்தி எழுதுவதன் மூலம் எப்படி சம்பாதிப்பது \nஇன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைமைக்கு மக்கள் வந்துள்ளனர். ஆனால், நேர்மையான முறையில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வெறும் செய்தி எழுதுவதன் மூலமாகவே சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட்டால் போதும், உங்களுக்கான பணம் மாதம் 15 ஆம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.\n1. 18 வயது முடிந்திருக்க வேண்டும்.\n2. PAN Card வைத்திருக்க வேண்டும்.\n3. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற ஏதாவது ஒரு மொழியில் தட்டச்சு ( Typing ) செய்ய பழகி இருக்க வேண்டும்.\nஉங்களது மொபைலில் உள்ள Uc Browser மூலம் செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம். அதற்கு முதலில் UC We-Media வலைத்தளத்தில் உங்களின் விவரங்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாரத்தில் இருந்து, இரண்டு வாரத்திற்குள் உங்களை தேர்வு செய���வார்கள். பிறகு அந்த தளத்திலேயே தகவல்கள், மருத்துவம், அரசியல், தினச்செய்தி போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகளை வெளியிடலாம்.\n1. மற்றவர்களின் வலைத்தளத்தில் இருந்தோ அல்லது கூகுள் போன்ற வலைத்தளங்கள் மூலமாகவோ செய்திகளை காப்பி செய்து வெளியிடக்கூடாது. அப்படி செய்தால் உங்களின் அக்கவுண்ட் முழுவதுமாக முடக்கப்படும்.\n2. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் அல்லது குழந்தைகள், பெண்களை தாக்கும் வகையில் இருக்கும் செய்திகளை பதிவு செய்யவே கூடாது. இதன் மூலமாகவும் உங்களின் அக்கவுண்ட் முடக்கப்படும்.\n3. நடிகர்களை தட்டியோ அல்லது அரசியல்வாதிகளை தவறாக சித்தரித்து செய்திகளை வெளியிடவே கூடாது. இது உங்களின் அக்கவுண்ட் கள் முடக்கப்பட்டால் மட்டுமல்லாமல், காவல்துறை மூலம் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.\nமேற்கண்ட விதி முறைகளை பின்பற்றுவதன் மூலம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே தங்களின் அக்கவுண்டை தொடங்கி பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்….\nIt’s ok…[email protected] இதில் ஏதாவது பிரச்சனை வருமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/india-vs-west-indies-rohit-sharma-four-shots-away-from-beating-awesome-chris-gayle-record-2079444", "date_download": "2020-06-01T16:58:17Z", "digest": "sha1:EURNGUXJDHYAL2QSGTXO2MJGLOL3FG2O", "length": 29082, "nlines": 310, "source_domain": "sports.ndtv.com", "title": "கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?, Rohit Sharma Four Hits Away From Beating Awesome Chris Gayle Record – NDTV Sports", "raw_content": "\nகெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா\nகெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார்.\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார்.© AFP\nடி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முன்னிலையில் இருக்கிறார். ரோஹித் ஷர்மா, இன்னும் 4 சிக்ஸர் அடித்தார் கெயிலின் சாதனையை முறியடித்து முன்னிலை பெறுவார். வரும் சனிக்கிழமை இந்த இரு அணிகளும் ஃப்லோரிடாவில் தங்களுடைய முதல் டி20 போட்ட��யை தொடங்கவுள்ளன. கிறிஸ் கெயில் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. அதனால், இந்த சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கிந்தய தீவுகளுக்கு எதிராக இந்தியா மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. தற்போது ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கெயிலும் (105), இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்திலும் (103) உள்ளனர்.\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார்.\nஆனால், உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு முரண் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரோஹித்துக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விராட் கோலி மறுத்தார்.\nஇரு வீரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று சொல்பவர்களுக்கு மேலும் அது குறித்து பேசும் விதமாக ரோஹித் ஷர்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.\n\"நான் என் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்,\" என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்துள்ளார்.\n” - தன்னுடைய விருப்பான கிரிக்கெட் வடிவம் குறித்து வார்னர்\nதன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா\nபேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்\nதர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\nகொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/108", "date_download": "2020-06-01T14:55:45Z", "digest": "sha1:CQFKCUWWE3INXWPIKAJCDYU6U3YTLFCD", "length": 7189, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ni{}9 உட்கார்ந்துகொண்டும் பர��தாபமான தோற்றத்துடன் இருப்பதை அவர்கள் கண்டனர். முன் பக்கத்தில் மரங் களுக்கும் புதர்களுக்குமிடையே சிவப்பு நிறமான தண்ணிர் புகுந்து சுழிந்து செல்வதையும் பார்த்தார்கள். ஒரு சிலர் வந்து பால்பொடிப் பெட்டிகளே வண்டியிலிருந்து இறக்கினர் கள். \"ஜூடி, வா\" என்று அவள் தாய் அழைத்தாள், வெள்ளம் புகுந்திராத மாமரங்களுக்கிடையே உள்ள ஒரு பாதை வழியாக அவர்கள் புறப்பட்டார்கள். ஓரிடத்தில் ஒரு குழி இருந்தது. அதில் தண்ணிர் ஆழமாக கின்றது. மிகவும் அசுத்தமான அந்தத் தண்ணிரில் என்னென்னவோ கிடந்தன. தண்ணிரில் மூழ்கி இறந்த ஒரு வெள்ளாட்டை ஜூடி கண்டாள். சேறு படிந்து செத்துக் கிடந்த சில கோழிகளும் கொஞ்ச நேரத்தில் தென்பட்டன. 'ஜூடி, அதோ பார், அந்தப் பள்ளிக்ககூடத்தில் தான் எல்லோரையும் கொண்டு சேர்த்திருக்கிருர்கள்’ என்று அவள் தாய் சொன்னுள். செங்கற் சுவர்களோடும் தாழ்வான கூரையோடும் கூடிய நீண்ட கட்டடம் அது. அவர்களில் ஒரு சிலருக் காவது தங்க ஒரு கூரை கிடைத்தது. டஜன் கணக்கான குடும்பங்கள் அங்கிருந்தன. சில குடும்பத்தினர் சிறுசிறு மூட்டை முடிச்சுக்களை வெளியே வைத்துவிட்டு மரக் கொம்புகளைக் கொண்டும் தழைகளைக் கொண்டும் குடிசை அமைக்க முயன்று கொண்டிருந்தனர். பாதைக்கருகிலே கண்களே மூடியவாறு ஒரு பெண் கிடந்ததை ஜூடி கண்டாள். அவளுடைய கறுப்புப்புடவை கனக்திருந்தது. 'பாவம், அவள் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்க வேண்டும். அவளுடைய சொந்தக்காரர்கள் யார் என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிருர்கள்\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/51", "date_download": "2020-06-01T16:50:45Z", "digest": "sha1:WE63NT2S6RBN4KPNWDMCFD4FBU2SJPYF", "length": 6266, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nðØ இருந்தாலும் மத்தளக்காரனுக்குப் பாட்டுக்காரன் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் விபரீதம் சில இடங்களிலே காணப���படுவதைக் கண்டனை செய்து பூரீநிவாலய்யங்காரி சொல்லும் வார்த்தை ஒப்புக்கொள்ளத் தக்கது. ஏனென்ருல் பாட்டுக்காரன் தனது பாட்டுக்களுக்குத் தவருமல் தாளம் போட்டு வரவேண்டும். இவ்வளவு தாள ஞானம் இருந்தால் பாடகனுக்குப் போதும் அதிகமிருந் தால் மிச்சம். இந்த விஷயந் தெரியாமல் மத்தளக்கார னுக்குப் பாட்டுக்காரன் பயப்படுவது மிகவும் வேடிக்கை. பூரீமான் ரீநிவாசய்யங்கார் ராகப் பழக்கம், வர்ணங்கள், கீர்த்தனங்கள் முதலிய விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் (பெரும்பகுதி) கேட்டவுடன் நியாயமென்று கொள்ளத்தக்கது. கீர்த்தனங்கள் பழகுவது மாத்திரம் அவரவிரிஷ்டப்படி போக வேண்டும். எது எப்படியாயினும் யாராவதொரு வித்வான் இந்தத் தமிழ் நாட்டுக்குப் புதிய கீர்த்தனங்கள் ஏற்படுத்தும் வழிகாட்டிக் கொடுத்தால், ஆயிரம் பேர் அதைப் பின் பற்றி மேன்மை பெறுவார்கள். குறிப்பு: இக்கட்டுரை 1916 டிசம்பர் 19 இல் எழுதப் பெற்றது. பாட்டு என்ற கட்டுரைகளோடு சேர்ந்ததன்று.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108754/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-01T16:21:09Z", "digest": "sha1:25C73XM37HYPR2KTECK6O42WDQGHJERL", "length": 7482, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு 9 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nஅரசுப் பேருந்துகளில் paytm மூலம் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு\nமுதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்...\nகொரோனா எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரி��்பின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து, 31 ஆயிரத்து 443 ஆக நிலைகொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 56 புள்ளிகள் குறைந்து 9 ஆயிரத்து 215 ஆக நிறைவு பெற்றது.\nவங்கி, எப்எம்சிஜி, மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 3வது காலாண்டில் எதிர்பாராவிதமாக எஸ் வங்கி 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பதாக அறிவித்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தது.\nவர்த்தக இறுதியில் 6 சதவீத உயர்வுடன் ஒரு பங்கின் விலை 28 ரூபாயாக இருந்தது. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அன்னிய செலாவணி சந்தைக்கு விடுமுறை என்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி 75 ரூபாய் 76 காசுகளாகவே இருந்தது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு\nகடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிவு\nஊரடங்கால் பல மடங்கு குறைந்த எரிபொருள் தேவை\nஇணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்\nதகுதியுள்ள அனைவருக்கும் அச்சமின்றிக் கடன் வழங்க வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nகொரோனா பாதிப்புகளால் இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பர்:ஆய்வு அறிக்கை\nஜிபி நிறுவனத்தை 3035 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக்\nகொரோனா களம்.. மீண்டு வந்து களமிறங்கிய தூய்மைப் பணியாளர்..\nஅரசு வேலைக்கு ஆர்டர்...ஊருக்கே அல்வா கொடுத்த ஐ.ஏ.எஸ்... ந...\nஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள்.\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/27_26.html", "date_download": "2020-06-01T16:34:54Z", "digest": "sha1:X65YT46ZBBKKTB2LWMEIXP2VF6NNSVFZ", "length": 3903, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "உயா்கிறது அனா்த்த இடரின் பாதிப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / உயா்கிறது அனா்த்த இடரின் பாதிப்பு\nஉயா்கிறது அனா்த்த இடரின் பாதிப்பு\nவடக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் 28 806 குடும்பங்களைச் சோ்ந்த 90 402போ் பாதிக்கப்படுள்ளதாக இடா்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரப் பட்டியல் தெரிவிக்கின்றது.\nஇந்த இடரினால் அனேகமான பாடசாலை மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத்தெரியவருகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/school-student-shocking-incident.html", "date_download": "2020-06-01T16:17:30Z", "digest": "sha1:KHT5HRBE3G5CGB42MPB6PN4N5OEMCLGP", "length": 16566, "nlines": 141, "source_domain": "youturn.in", "title": "என்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் ! - You Turn", "raw_content": "மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nவெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா \nராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி \nரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் திருக்குறள், தமிழில் பெயர் பலகை உள்ளதா \nகூட்டமாக பூஜை செய்தவர்கள் காவலரை தாக்கியகாக பரவும் தவறான வீடியோ \nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இந்தியா 5 லட்சம் காகங்களை வாங்குவதாக நையாண்டி பதிவு \nசவுதியில் காக்கைகளின் படையெடுப்பு என வைரலாகும் பழைய வீடியோ\nஎன்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் \nகுறிப்பிட்ட மக்களை சாதி எனும் பெயரைக் கூறி தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருந்த காலங்கள் மாறி அனைவரும் சமமாக கல்வியை கற்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது . அதற்காகவே , தீண்டாமை ஒரு பாவச்செயல் என பள்ளிகளிலேயே பயிற்றுவைக்கப��பட்டு மாணவர்களுக்கு இடையே சமத்துவம் குறித்து போதிக்கப்படுகிறது.\nஅப்படி சமத்துவம் போதிக்கும் பள்ளியிலேயே சக மாணவனை சாதியின் பேரைக் கூறி பிளேடால் கடுமையாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவனின் சாதிப் பெயரைக் கூறி திட்டி அவமானப்படுத்தி முதுகில் பிளேடால் கிழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தகவலை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் கேட்டுக் கொண்டனர்.\nஅலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியில் வசித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த ராமுவின் மகனான சரவணக்குமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வரும் மகேஸ்வரன் என்ற மாணவர் சரவணனின் பையை எடுத்து ஒளித்து வைத்துத் தேட வைத்துள்ளார்.\nஇதை அறிந்த சரவணன் , ஏன் பையை ஒளித்து வைத்தாய் எனக் கேட்க , அதற்கு சரவணக்குமாரின் சாதிப்பெயரை சொல்லி கடுமையாக திட்டியதுடன் , நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா எனக் கூறிய மகேஸ்வரன் பிளேடைக் கொண்டு சரவணக்குமாரின் முதுகில் கீறி அங்கிருந்து ஓடிவிட்டார்.\nவலி தாங்காமல் கத்திய சரவணக்குமாரின் கதறலை கேட்டு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது .\nஇது தொடர்பாக , பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தன் மகன் சாதி ரீதியாக பல இன்னல்களுக்கு உள்ளாகி வந்தது குறித்து தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. மேலும், சாதியை குறிப்பிட்டு சக மாணவனை தாக்கிய மாணவனின் மீது சரவணக்குமாரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவனின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அக்டோபர் 12-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.\nஇதுபோன்ற சம்பவங்கள் இன்றும் கிராமப்புறங்களில் சாதி பாகுபாட்டையும், அதனால் உருவாகும் வன்முறையையும் ஒழிக்க முடியவில்லை என்பதை எடுத்துரைக்கிறது . மக்கள் காலத்திற்கு ஏற்ப சாதி பாகுபாட்டை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதி���் பிரிவினை உருவாவது வேதனை.\nஇன்றைக்கு சுயசாதி பெருமையை பேசி (யாராக இருந்தாலும்) டிக்டாக் வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்புவது மற்றவர்களின் மனநிலையை மாற்றி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .\nபள்ளியில் பயிலும் மாணவனின் மீது புகார் பாய்ந்தால், அது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும். அவனின் எதிர்காலம் என்ன , இதற்கு பிறகு மற்றவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன. இதை அறியாமல் செய்யும் தவறுகள் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடியது.\n மாணவனை பிளேடால் கீறிய சக மாணவன்\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nவெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா \nகோவையில் கோவில் வாசலில் இறைச்சியை வீசி சென்ற நபர் கைது \nம.பி-யில் பாலியல் வன்கொடுமை நடந்த 7 வயது சிறுமியின் புகைப்படமா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \n“பிஎம் கேர்ஸ்” நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது – பிஎம்ஓ தகவல்.\nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத���தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\n“பிஎம் கேர்ஸ்” நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது – பிஎம்ஓ தகவல்.\nகொரோனா நோயாளியுடன் மருத்துவருக்கு காதலா| தவறாக வைரலாகும் புகைப்படம்.\nஅயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை \nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2019/10/blog-post_1.html", "date_download": "2020-06-01T16:27:16Z", "digest": "sha1:P52GJCJDBDNQRGB5RH7TPYVTJCLOJCMF", "length": 28791, "nlines": 607, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும்", "raw_content": "\nராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும்\nசீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்”.\nராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவான நோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்படை நிகழ்த்தியது; அயல் நாட்டுனான உங்களது ராஜதந்திர நகர்வுகளை பொதுமக்களை பகடையாக்கி செய்யக் கூடாது. ஆனால் இதை எல்லா வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அமைதிப்படை (பயங்கரவாதிகளையே கொல்கிறோம் எனும் தோரணையில், அதுவரை நட்புப் படையினராக இருந்தவர்களை தாக்குகிறோம் எனும் முரணுடன்) ஈழத்தில் பொதுமக்களை தாக்கியது, பெண்களை பலாத்காரம் பண்ணியது. எத்தனை எத்தனையோ படுகொலைகள். ஒரு உறுதி செய்யப்படாத கணக்கு மொத்தம் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாய் சொல்கிறது.\nஇந்திய ராணுவ குற்றங்களில் ஒன்றே ஒன்றை இங��கு உதாரணமாக தருகிறேன்:\n1987இல் அக்டோபர் மாதம் 21, 22 நாட்களில் யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய மரணவேட்டை. புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இந்திய ராணுவம் எதிர்பாராமல் யாழ்ப்பாண மருத்துவமனைக்குள் நுழைந்து சுமார் மருத்துவர்கள், செவிலியர், நோயாளிகள் உள்ளிட்டு 70 பேரை சுட்டு வீழ்த்தியது. கொலைகளைக் கண்டு அஞ்சி அழுத குழந்தைகளையும், சத்தமெழுப்புகிறார்கள் எனும் காரணத்துக்காக, சுட்டுக் கொன்றது. தண்ணீர் கேட்டவர்களையும் சுட்டனர். ரேடியாலஜி பிளாக்குக்குள் பதுங்கி இருந்த பொதுமக்களையும் படை யோசிக்காமல் சுட்டி வீழ்த்தியது. அடுத்து உயிருடன் இருக்கும் நோயாளிகள் முன்னிலையிலேயே பிணங்களை எரித்தது. மருத்துவர் சிவபாத சுந்தரம், மூன்று செவிலியருடன், கைகளை உயர்த்திய நிலையில் சரணடைய வந்தார். அவரையும் உடனடியாய் அமைதிப்படை சுட்டு வீழ்த்தியது.\nமேலும் இதே வருடம் கொக்குவில் கிராமத்தில் 40 பொதுமக்களை சுட்டுக் கொன்றது. 1989ஆம் வருடம் வெல்வெட்டித்துறையில் குழந்தைகள் உள்ளிட்டு 64 பேரைக் கொன்றது.\nஇதற்கு, ராணுவம் பின்னர் அளித்த விளக்கம் “எங்களுக்கு பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை; புலிகள் பொதுமக்களுக்கு இடையில் பதுங்கி இருந்து தாக்குகிறார்கள்” என்பது. மருத்துவமனையில் பதுங்கி இருக்கும் குழந்தைகள், மருத்துவர், செவிலிகள் எல்லாம் உங்களுக்கு புலிகளா\nஇது குறித்த சர்வதேச விசாரணையை இன்னமும் யாரும் நடத்தவில்லை. இந்திய அரசும் இந்த படையினரை விசாரிக்கவோ தண்டிக்கவோ இல்லை. (சிலரை தண்டித்திருக்கிறோம் என இந்திய ராணுவம் பெயரளவுக்கு சொன்னாலும் குற்றம் சாட்டப்பட்ட பலரையும் இந்திய ராணுவம் பின்னர் சர்வதேச அமைதி படைகளுக்கு அனுப்பி இருக்கிறது.)\nஇந்த பின்னணியில் சீமான் பேசியதில் நிச்சயம் நியாயமுள்ளது - அதாவது எளிய மக்களின் உயிரிழப்புக்கு, பெண்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வழங்கப்படவில்லை, ராஜீவின் குடும்பமும் இதற்கு மன்னிப்பு கோரவில்லை எனும் பொருளில். ஆனால் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து போகிற ஒன்றில்லை.\nகாஷ்மீரியரை இதே போல் கொன்றும் கண்ணில் பெல்லெட் குண்டுகளால் சுட்டும் பெண்களை பலாத்காரம் பண்ணியும் அழித்ததற்கும், இந்திரா படுகொலையை ஒட்டி பஞ்��ாபியரை கொத்துக்கொத்தாய் கொன்றொழித்ததற்கும், பல பழங்குடிகளையும் போராடும் மக்களை சுட்டுக் கொன்றதற்கும், மதக்கலவரங்கள் எனும் பெயரில் பல்வேறு சிறுபான்மையினரை குண்டர்களால் தாக்கியும் வீட்டுக்குள்ளும் கடைக்குள்ளும் வாகனங்களுக்குள்ளும் வைத்து கொளுத்தி கொன்றதற்கும் இதுவரை எந்த அரசும் அதிகாரிகளும் மன்னிப்புக் கோரியதில்லை. இது தொடர்ந்து இறையாண்மை பொருந்திய நமது அரசுகள் நிகழ்த்தும் கொடுங்குற்றங்களின் கரும்பக்கம்.\nராஜீவின் அரசு இதையே மற்றொரு நாட்டில் நிகழ்த்தியது. இதற்கு பல அதிகாரிகளும் துணை போயினர் என்பது மட்டுமே வித்தியாசம். இங்கு நாம் அமைதிப்படையின் குற்றங்களைப் பற்றிப் பேசும் போது இந்தியாவுக்குள் இவர்கள் நிகழ்த்தும் கொடுங்கொலைகளையும் பட்டியலிட வேண்டும். அந்த பின்னணிக்குள் வைத்தே இதையும் பேச வேண்டும். காங்கிரஸை மட்டும் பழிக்கக் கூடாது.\nஇந்த நோக்கில் தான் சீமானின் பேச்சில் ‘கடுகளவாவது’ நியாயமுண்டு என நினைக்கிறேன். அதாவது இத்தகைய உணர்ச்சிகர அறிக்கைகளால் தான் ஓரளவாவது இவர்களை சற்று நெளிய வைக்க முடியும்.\nஆனால் எந்த ஜனநாயக அரசமைப்புக்குள்ளும் நீதி கோருபவர்கள் பழிக்குப் பழி வாங்குவதை நியாயப்படுத்த முடியாது. அப்படி செய்தால் இந்த அரச பயங்கரவாதங்களை, வெளியுறவுத் துறையின் மீறல்களை, இனப்படுகொலைகளை கேள்வி கேட்கும் தகுதியை நாம் இழந்து விடுவோம். சீமானின் பேச்சின் பிரச்சனை அது சட்டென தமிழ்க் குரலை ஒரு காட்டுமிராண்டிக் குரலாக திரித்துக் காட்டுகிறது என்பது.\nஅதே நேரம் சீமான் முன்வைத்ததை சற்று நாகரிகமான நிதானமான மொழியில் நாம் தேசிய, சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும். ராணுவம், காவல்துறை, வெளியுறவுத்துறை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மட்டற்ற அதிகாரத்தை கண்டித்து, அந்த அதிகாரத்தை மட்டுப்படுத்த கோரிக்கை வைக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் நமது காவல்துறையும் ராணுவமும் நம் மண்ணிலும் வெளிமண்ணிலும் நடத்திய அத்தனை படுகொலைகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இதை ஒவ்வொரு கட்சியும் தம் ஆட்சியில் நடந்த குற்றங்களுக்காக செய்ய வேண்டும்; எவ்வளவு பெரிய போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட மாட்டோம் என உறுதிமொழியை இந்த ராணுவமும், காவலர்களும் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும் எடுக்க வேண்டும். சாலையை சுத்தமாக வைப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை விட இதுவே முக்கியம்.\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nஎழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா\nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்20\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\nமீ டூ - சில விமர்சனங்கள்2\nமீ-டூ - சில விமர்சனங்கள்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1331487.html", "date_download": "2020-06-01T15:49:17Z", "digest": "sha1:BGWZRKVBQVFX2M7UMLPEM2POLLCEMVYS", "length": 15001, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.!! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.\nநியூயார்க்கின் ஓட்டிஸ்வில்லேவில் குழந்தையாக வளர்க்கப்பட்ட கரடிக்குட்டி ஒன்று பல வருடங்கள் கழித்து தன்னை வளர்த்தவரை இனம்கண்டு அவருடன் விளையாடி மகிழ்ந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓட்டிஸ்வில்லேவில் செயல்பட்டுவரும் விலங்குகள் மையம் ஒன்றில் பல வருடங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்டு வந்த சோன்யா என்ற அந்த கரடி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய காப்பாளரை இனம் கண்டுள்ளது. காப்பாளர் ஜோனாதன் மற்றும் கரடி இருவரும் தங்களது பழைய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். இந்த காட்சிகளின் வீடியோக்களை அந்த மையம் வெளியிட்டுள்ளது. இவை தற்போது வைரலாகியுள்ளன.\nஒன்றாகவே நேரத்தை செலவழிப்பார்கள் சோன்யா குழந்தையாக இருந்தபோது, அதை பராமரித்துவந்த ஜோனாதன், அதை பாசத்துடன் பார்த்துக் கொண்டதாகவும், அதனுடன் அதிக நேரத்தை செலவழித்ததாகவும் மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வைரலான வீடியோக்கள் ஓட்டிஸ்வில்லேவில் செயல்பட்டுவரும் அநாதையாக விடப்பட்ட வனவிலங்குகள் பராமரிப்பு மையம் தற்போது, சோன்யா மற்றும் ஜோனாதன் இணைந்துள்ள நிகழ்வின் 4 வீடியோக்களின் பதிவுகளை வெளியிட்டுள்ளது.\nஇந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளன. மைய நிர்வாகிகள் அறிவிப்பு மைய நிர்வாகிகள் அறிவிப்பு இந்த இடைபட்ட காலத்தில் மையத்த�� விட்டு எங்கும் வெளியில் செல்ல சோன்யா விரும்பவில்லை என்றும் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பழைய விளையாட்டுகளை ஆடி அசத்தல் பல ஆண்டுகள் கழித்து சோன்யா மற்றும் ஜோனாதன் இணைந்தாலும், சோன்யா தான் குட்டியாக இருந்தபோது ஜோனாதனுடன் இணைந்து விளையாடிய விளையாட்டுகளை மறக்காமல், தற்போது மீண்டும் விளையாடி மகிழ்ந்தது.\nஅணைப்புக்கு ஏங்கிய சோன்யா சோன்யா குட்டியாக இருந்தபோது, அதன் வயிற்றில் இதமாக தடவிக் கொடுப்பாராம் ஜோனாதன். தற்போது, அதை அவர் மேற்கொள்ள மகுடிக்கு மயங்கிய பாம்பாய் சோன்யா மயங்கியது. அன்பின் வெளிப்பாடு மையத்தினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்கள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும், கரடி மற்றும் காப்பாளரின் அன்பின் வெளிப்பாடு குறித்து தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.\nவவுனியாவில் டிப்பர் – துவிச்சக்கர வண்டி மோதி கோர கோரவிபத்து\nதாய்லாந்தில் கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் -15 பாதுகாவலர்கள் பலி..\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின்…\nவவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்���ின் வீரியம் அதிகரிப்பு\nசட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்\nஅரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்:…\nஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா\n12.2 மில்லியன் செலவில் கிளிநொச்சி நகரிற்கு நவீன பொது வசதிகள்…\nTNA அரசியலிருந்து வெளியேற வேண்டும் : வவுனியாவில் போராட்டம்\nயாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு…\nஅரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது…\nமக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து…\nKKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6187", "date_download": "2020-06-01T17:39:44Z", "digest": "sha1:3Y7OU7SJHFTODCEOUSPXHAPHBSI4CTG6", "length": 4840, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதுமை தோசை | Wheat dosa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nகோதுமை மாவு - 200 கிராம்,\nபெரிய வெங்காயம் - 1,\nஅரிசி மாவு - 50 கிராம்,\nசீரகம் - 2 டீஸ்பூன்.\nகோதுமை மாவு, அரிசி மாவை கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து, கரைத்த மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து தோசையாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: கரைத்த கோதுமை மாவு கட்டி இல்லாமல் இருக்க, தண்ணீர் சேர்த்தவுடன் மிக்சியில் சேர்த்து ஒரு சுற்று ஓடவிட்டால் கட்டி வராது.\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சின��மா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/13/", "date_download": "2020-06-01T17:18:27Z", "digest": "sha1:PTWN3UAYI36L4BXOW3UW6LKWNBQWKKC7", "length": 25521, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "13 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசசியை நீக்கு… ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு” – எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’\nவானகரத்திலிருந்து வாட்ஸ்அப் அழைப்பில் உம்மோடு பேசுவேன்’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்து விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு. பின்னணியில் அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானங்கள் வாசிக்கப்படும் ஒலி கேட்க, கழுகாரிடம் கேள்விகளைப் போட்டோம்.\nPosted in: அரசியல் செய்திகள்\n’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி\nபொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPosted in: அரசியல் செய்திகள்\nதைராய்டு பாதிப்பு இருந்தால் நீங்கள் வீட்டில் அவசியம் செய்ய வேண்டியவை\nஹைப்போ தைரய்டு. இதனை தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும் போது ஏற்படும். முன் கழுத்தில் இருக்கு தைராய் சுரப்பியில் போதுமான ஹார்மோன்கள் சுரக்காத போது இந்தப் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைந்தால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளே மாற்றம் ஏற்படும். உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. இந்த பாதிப்பு பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.\nஇளைய தலைமுறை எதிர்கொள்ளும் உடலியல் உளவியல் சிக்கல்கள்\nசமூகம் அதிகம் கண்டுகொள்ளாத, இதுவரை முழுமையாக சொல்லப்படாத கதை இது… ஆமாம்… இளைய தலைமுறையினரின் உடல்நலம் குறித்தோ, அவர்களிடம் அதிகரித்துவரும் உளவியல் சிக்கல்கள் குறித்தோ இதுவரை பரவலாக விவாதிக்கப்பட்டதில்லை. இளைஞர்களின் வாழ்க்கை நிச்சயமாக சிக்கலுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.\nPosted in: படித்த செய்திகள்\nகண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா\nகண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள்.\nசிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் எண்கள் இருக்கும். எழுத்துக்களை எளிதாக படித்து விடலாம் ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சனை இருந்தால் அதே எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nமாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப இன்று எல்லாமே மாறிவிட்டது. நம்முடைய உணவுப்பழக்கங்கள், வேலை பார்க்கும் முறை, தூங்கும் நேரம் என்று கடந்த 15 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறோம். அவற்றில் குறிப்பாக இரவு நேரப் பணிகள் என்பது இன்று சாதாரணமானதாக மாறிவிட்டது. இந்த வாழ்க்கைமுறையை வைத்து அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களை சேவல் என்றும், இரவில் பணியாற்றுகிறவர்களை ஆந்தை என்றும் வினோதமாக வகைப்படுத்துகிறார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிட��் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0�� – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\nகொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/murder-convict-gets-married-inside-jail-in-punjab.html", "date_download": "2020-06-01T16:56:23Z", "digest": "sha1:J65F46DFAVUO2FHHCNYKR5ACFWJBHHUV", "length": 8854, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Murder convict gets married inside jail in Punjab | India News", "raw_content": "\n‘பரோல் கிடையாது’ ‘6 மணிநேரம்தான் அனுமதி’.. சிறையில் கொலை குற்றவாளிக்கு நடந்த திருமணம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு சிறை வளாகத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் சிங். பஞ்சாயத்து தலைவரை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். 35 வயதாகும் மன்தீப் சிங் சிறையில் 10 வருடங்களை கடந்துவிட்டார். இந்நிலையில் பவன் தீப் கவுர் என்ற பெண்ணை மன்தீப் சிங்கிற்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.\nஇதனால் திருமணத்துக்கு பரோல் கேட்டு மன்தீப் சிங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதனைப் பயன்படுத்தி அவர் தப்பித்துவிட வாய்ப்பு உள்ளதாக கூறி பரோல் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதனை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு மன்தீப் சிங்கின் புகைப்படத்தை வைத்து பவன் தீப் கவுர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பரோல் கேட்டு மன்தீப் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் சிறை வளாகத்தில் திருமணம் செய்துகொள்ள 6 மணிநேரம் அனுமதி வழக்கியுள்ளது. மேலும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து சிறை வளாகத்துக்குள் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அ��ுமதிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 6 மணிநேரத்துக்குபின் மனைவியை பிரிய முடியாத சோகத்துடன் மீண்டும் மன்தீப் சிங் சிறைக்கு சென்றார்.\nசசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்\n‘பயங்கர கார் விபத்தில்’.. ‘மேல் படிப்புக்காக கனடா சென்ற’.. ‘இளைஞர்களுக்கு நடந்த பரிதாபம்’..\n‘பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்’.. ‘டிசம்பர் முதல் அமல் என அம்ரீந்தர் சிங் அறிவிப்பு’..\n‘அம்மா பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருந்த குழந்தை’.. ‘நைசா கடத்த முயன்ற மர்ம நபர்’.. அதிர வைத்த வீடியோ..\n‘40 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு காரியம்’.. ‘4 தலைமுறை ஆண்களை துரத்தி’.. ‘பலி வாங்கிய பரிதாபம்’..\n‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..\n‘சுற்றுலா வந்த தம்பதி’.. ‘விளையாட்டாய் செய்த காரியம்’.. ‘வினையில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..’\nபெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\nஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’\n‘என் பையனுக்கு இப்டியா நடக்கணும்’... ‘தட்டிக்கேட்ட முதல்வரின் பாதுகாவலர்’... 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்'\n'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்\n'சான்ஸே இல்ல'.. 'இந்த வீடியோவுக்கு'.. 'இப்படி ஒரு' விளக்கம் கொடுத்த அரசு\n'அண்ணன் கூட விளையாடலாம்னு தானே'...'என் பொண்ண கூட்டிட்டு போன'... சிறுவனின் வெறிச் செயல்\nபெத்தவங்களுக்கு 'இத' செஞ்சா, இனி ஜெயில்ல களிதான் கிண்டனும்.. அரசின் அதிரடி மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/2000-iphones-distributed-aboard-coronavirus-hit-ship-in-japan.html", "date_download": "2020-06-01T15:01:53Z", "digest": "sha1:5NFFZJNK6EMWV3ZJZRDP6TFKSLGAV4RY", "length": 9001, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "2,000 iPhones Distributed Aboard Coronavirus-Hit Ship in Japan | World News", "raw_content": "\n'தனிமையில்' தத்தளிக்கும் கப்பல்... 2000 பேருக்கு 'ஐபோன்களை' இலவசமாக வழங்கிய அரசு... என்ன காரணம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nடைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல் கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி ஜப்பானிலிருந்து பு��ப்பட்டு ஹாங்காங்குக்கு 25-ம் தேதி சென்றது. மீண்டும், ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி 3-ம் தேதி ஜப்பான் திருப்பியது. அந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு அவர் பலியானார். இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த கப்பலில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பிறநாட்டு மக்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பயணிகள் உட்பட அந்த கப்பலில் உள்ள 3700 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 64 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது மொத்தமாக 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் கப்பலில் உள்ள சுமார் 2000 பேருக்கு ஜப்பான் அரசு ஐபோன்களை இலவசமாக வழங்கி இருக்கிறது. மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இந்த ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n‘4 கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ்’.. அசரவைக்கும் ‘பேட்டரி திறன்’.. புதுமாடல் ஸ்மார்ட்போனை வெளியிடும் பிரபல நிறுவனம்..\n‘ஒரு ஈ, காக்கா கூட இல்லாத எடத்துல டிராஃபிக்கா’.. கூகுள் மேப்புக்கே விபூதி அடித்த வைரல் மனிதர்\n‘போதும் குடுங்க.. வாட்ஸ்ஆப்ல அனுப்பி வைக்கிறேன்’ .. ‘செல்ஃபி எடுக்கும்போது செல்போனை தட்டிச்சென்று பறந்த திருடன்’ .. ‘செல்ஃபி எடுக்கும்போது செல்போனை தட்டிச்சென்று பறந்த திருடன்\n\"அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா\"... \"அமெரிக்காவை முந்தியது\n“உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா...”... “காதலியிடம் காதலன் போட்ட கட்டளை”.. “அதிரடியாக கைது”\nஉலகின் 'நம்பர் 1' பணக்காரரின் மொபைலை ஹேக் செய்து... 'அந்தரங்க' புகைப்படங்களை... மனைவிக்கு அனுப்பிய இளவரசர்\nVIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..\n‘எக்ஸாம் ஹாலில் நூதனமுறையில் காப்பி’.. ‘கையும் களவுமாக’ சிக்கிய இளைஞர்.. கடைசியில் நடந்த சோகம்..\n“காலை 7-8 தான் மெயின் டைம்”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”\n‘பேலன்ஸ் இல்லனாலும் ஃப்ரீயா கால் பண்ணலாம்’.. பிரபல நெட்வொர்க் அதிரடி அறிவிப்பு.... பிரபல நெட்வொர்க் அதிரடி அறிவிப்பு..\n129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...\n‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nசெல்ஃபோனில் ‘விளையாடும்’ ஆர்வத்தில்... இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... நொடிகளில் நடந்த ‘விபரீதம்’...\n‘2020 முதல் பழைய போன்களில் வாட்ஸ் அப் இயங்காது’.. உங்க போன் இருக்கானு சீக்கிரம் 'செக்' பண்ணிக்கோங்க..\n‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/up-yoddha-advanced-to-next-level-009337.html", "date_download": "2020-06-01T16:47:17Z", "digest": "sha1:HCSNMK4Z5SS7XPUYWF2ZCJPTJBS7VRIX", "length": 13965, "nlines": 147, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோல்வியடைந்தாலும் முன்னேறிய யுபி யோத்தா | UP Yoddha in play off round - myKhel Tamil", "raw_content": "\n» தோல்வியடைந்தாலும் முன்னேறிய யுபி யோத்தா\nதோல்வியடைந்தாலும் முன்னேறிய யுபி யோத்தா\nபுனே: புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தபோதும், 6 அணிகள் மோதும் பிளே ஆப் சுற்றுக்கு யுபி யோத்தா அணி முன்னேறியது.\nபுரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகளில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில், 6 அணிகள் அடுத்தச் சுற்றான பிளே ஆப் போட்டிகளில் விளையாட உள்ளன.\nஇதில் ஏ பிரிவில் இருந்து குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் அணிகளும் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பட்னா பைரேட்ஸ் அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.\nநேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியிடம் 36-30 என்ற கணக்கில் தோற்ற போதும், 21 போட்டிகளில் 8 வெற்றி, 9 தோல்வி, 4 டையுடன் 60 புள்ளிகளைப் பெற்று, யுபி யோத்தா அணி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.\nநேற்று இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 34-31 என தபாங்க் டெல்லி அணியை வென்றது. இந்தத் தொடரில் அதிக தோல்வி அடைந்த அணியாக, தமிழ் தலைவாஸ் அணியை பின்னுக்கு தள்ளியது தபாங்க் டெல்லி அணி. தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 14 தோல்விகளைக் கண்டது. அதே நேரத்தில் தபாங்க் டெல்லி அணி 5 வெற்றி, 16 தோல்விகளைக் கண்டது.\nநேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், பி பிரிவில் புள்ளிப் பட்டியில், 5வது இடத்துக்கு பெங்களூரு புல்ஸ் முன்னேறியது. தமிழ் தலைவாஸ் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் இன்னும் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது.\nவரும் 20ம் தேதி வரை முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. 23ம் தேதி முதல், பிளே ஆப் சுற்று போட்டிகள் நடக்கின்றன.\nயப்பா சாமி.. உலகத்திலேயே யாரும் இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க.. பாக். செய்த “ஃபிராடு வேலை”\nசொல்லாமல் கொள்ளாமல் பாக். சென்ற “இந்திய கபடி அணி”.. மாலையிட்டு வரவேற்ற பாகிஸ்தான்.. வெடித்த சர்ச்சை\nஉலகக்கோப்பை கபடி நடந்து முடிஞ்சுருச்சாம்.. நீங்க பார்த்தீங்களா\nஒரே ஒரு தங்கப் பதக்கம்.. ஈரான் கபடி அணியால் பிரபலமாக மாறிய ஷைலஜா ஜெயின்\nமூத்த கபடி வீரர் அனூப் குமார் ஓய்வை அறிவித்தார்.. இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர்\n டி20 அணியில் இருந்து தாராளமா நீக்குங்க.. இப்ப என்ன குறைஞ்சு போச்சு\nஈரானை தங்கம் வெல்ல வைத்த இந்தியப் பயிற்சியாளர்... கபடியில் இந்தியா தோற்ற காரணம் இதுதான்\nகபடி கூட்டமைப்பு என்ன உங்க குடும்ப நிறுவனமா.. டெல்லி ஹைகோர்ட் சுளீர்\nஆசிய விளையாட்டுப் போட்டி கபடி..... இந்தியாவின் தங்க வேட்டை தொடருமா\nகபட்ஸ்.. கபட்ஸ்.. இந்தியா கபடியில் மாஸ்டராக ஒரு வாய்ப்பு\nபுரோ கபடி லீக்.... யார் யார் எந்த அணியில் உள்ளனர்... இதோ முழு பட்டியல்\nபுரோ கபடி லீக் சீசன் 6.... தமிழ் தலைவாஸ் அணியில் யார் யார் உள்ளனர் தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n1 hr ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n3 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\n5 hrs ago நீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nNews 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nAutomobiles விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nTechnology இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nMovies அவருக்கு மன உளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.. வடிவேலு புகார் குறித்து மனோபாலா விளக்கம்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n2012 ஆசிய கோப்பையில் இளம் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி\nசம்பளத்தை குறைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/11/blog-post_337.html", "date_download": "2020-06-01T16:45:14Z", "digest": "sha1:M472D7VGHCSVNID3MLWAQNQGI6SSV7SO", "length": 11644, "nlines": 204, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பேய் பிடித்து மாணவிகள் ஆட்டம்.! அதிர்ந்து போன ஆசிரியர்கள்.!! விபூதி போட மாவட்ட கல்வி நிர்வாகத்தை நாடிய ஆசிரியர்கள் !!", "raw_content": "\nபேய் பிடித்து மாணவிகள் ஆட்டம். அதிர்ந்து போன ஆசிரியர்கள். விபூதி போட மாவட்ட கல்வி நிர்வாகத்தை நாடிய ஆசிரியர்கள் \nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள கிராமம் கீரநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் அந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் சனிக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள 7 ம் வகுப்பில் பயிலும் 15 மாணவிகள் திடீரென எழுந்து கூச்சல் போடவும்., ஆடி குதிக்கவும் துவங்கினர்.\nஇதனை கண்டு ஒருகணம் செய்வதறியாது திகைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்., மாணவிகள் அமைதியாகும் வரை பொறுமை காத்தனர். பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து செல்லக்கூறி அனுப்பிவைத்தனர்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால்., திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளி நடைபெற்றது. அப்போது அதே வகுப்பறையில் இருந்த மாணவிகள் மீண்டும் அதே போன்று செய்தனர்.\nமீண்டும் அவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் அவர்களிடம் இது குறித்து ஆசிரியர் கேட்ட போது., காரணம் தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்களின் பெற்றோரை மீண்டும் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள் வந்தவுடன் அவர்களை மருத்துவமைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.\nஇந்த செய்தியானது மாணவர்களிடையே., அவர்களுக்கு பேய் பிடித்துள்ள்ளது என்று பரவவே., விசயம் சுற்றுவட்டார கிராமங்களில் தீயை போல பரவியது. இதனால் பயந்துபோன பிற பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த ஆசிரியர்கள்., இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்க்காக மனநல ஆலோசகர்கள் மூலமாக ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nEMIS 2017 -18 ONLINE ENTRY பதிவேற்றும் முறை - புதிய வழிமுறைகள் வெளியீடு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப���பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-01T15:06:17Z", "digest": "sha1:FJYUFZG3DYJS73P6FMWKR7RL7BOCCZ3M", "length": 3830, "nlines": 70, "source_domain": "aroo.space", "title": "அறிவியல் புனைவு கவிதை Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nTag: அறிவியல் புனைவு கவிதை\nஎந்தச் சொல் என் சொல்\n“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T15:21:10Z", "digest": "sha1:GAQBRPQVH3QB6CNLDNOVQFTES4K75POE", "length": 4479, "nlines": 67, "source_domain": "aroo.space", "title": "மொழியாக்கம் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\nமேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன\nகாலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை\nஅனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது\n“நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க,\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஇதழ் 6 – ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/three-times-happy-says-tiger-gopalan/", "date_download": "2020-06-01T16:02:06Z", "digest": "sha1:CMH34MJ3H54U4CQTYPSDUB3SVZXSWBTD", "length": 5839, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "“எனக்கு முப்பெரும் மகிழ்ச்சி!” – டைகர் கோபால் | இது தமிழ் “எனக்கு முப்பெரும் மகிழ்ச்சி!” – டைகர் கோபால் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Press Meet “எனக்கு முப்பெரும் மகிழ்ச்சி” – டைகர் கோபால்\n” – டைகர் கோபால்\nPrevious Postதடம் விமர்சனம் Next Postஇயக்கி - கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nதாஜ்மஹாலு.. – ஸ்பாட் படப்பாடல்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25629", "date_download": "2020-06-01T17:07:17Z", "digest": "sha1:BNLDWMLCUR35MCLNK34VCDJ4AKHXSGBD", "length": 12485, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை)\nபரிமாறும் அளவு: 10 துண்டுகள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nரெடிமேட் பிஸ்தா பவுடர்-1 பாக்கெட்(150கிராம்)\n1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை கலக்கவும்\nஒரு கம்பி பதம் வரும்வரை பாகு வைக்கவும்.\nமற்றொரு வாணலியில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் முதலில் கடலை மாவை பச்சை வாசம் போக வறுக்கவும்.\nபின் அதனு���ன் பிஸ்தாபவுரை கொட்டி கிளறவும்.\nபிறகு மில்க்பவுடரை கொட்டி கிளறவும்.\nமூன்றையும் கட்டியில்லாமல் கிளறி சிம்மில் வைக்கவும்.\nபாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதை வறுத்த பிஸ்தாகலவையில் கொட்டி மிதமான தீயில் விடாமல் கிளறவும்..வாணலியில் ஒட்டும்போது மீதி நெய்யை விட்டு கிளறை ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்\nஇதில் கடலை மாவுக்கு பதில் மைதாமாவும் சேர்க்கலாம்.\nவெறும் பிஸ்தாபவுடரில் செய்யும் முறை ஏற்கனவே கொடுத்துள்ளேன்..அப்படி செய்யும்போதும் சுவை நன்றாக இருக்கும்.ஆனால் மிகவும் ஹெவியாக(ரிச்சாக) இருக்கும்.ஒரு துண்டுக்கு மேல் சாப்பிட முடியாது.இதுபோல் ப்ளேவருக்காக சிறிது மில்க்பவுடரும் கடலைமாவும் சேர்த்து செய்யும் போது ஹெவியாக தெரியாது நிறைய துண்டுகள் உள்ளே போக வாய்ப்பிருக்கிறது.இதில் நான் கொடுத்துள்ள சர்க்கரை அளவு இனிப்பு மிதமாக இருக்கும். விரும்பினால் சுவைக்கேற்ப கூடுதல் சர்க்கரை சேர்க்கவும்\nவீட் - ஓட்ஸ் பான் கேக்\nஉங்கள் sweet ரொம்ப நல்லா இருக்கு. இது son papdi மாதிரி இருக்குமா\nகிட்ஸ் கிரீன் பர்பி சூப்பர்ரா இருக்கு\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3847", "date_download": "2020-06-01T17:30:31Z", "digest": "sha1:XRVW7DZSDRTOB7AAZIGIPTYT3WGEHTCC", "length": 12073, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "Convectional Oven | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலோ டிசென், எப்படி இருக்கின்றீர்கள் உங்கள் மைக்ரோ அவெனை பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன். சாதாரண அடிப்படையான தேவைகளுக்கு மட்டுமல்லாமல் பேக்கிங், முக்கியமாக கிரில்லிங், போன்ற தேவைகளுக்கு பயன்படுவது தான் இந்த கன்வெக்ஷன் மைக்ரோ அவென்.\nஆகவே இதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த மின்விசிறிகளால் உண்டாகும்காற்று,மைக்ரோவேவ்ஸ் என்ற கதிர் இயக்க அலைகளை வெப்பக் காற்றாக மாற்றி, அதிவேகமாக அதில் வைக்கபடும் பொருட்களின் தேவைகளுக்கு ஏற்ப்ப அவற்றை உலர்த்தி கிரிஸ்பாகவோ,அல்லது பிரொவுனாகவோ மாற்றிவிட, இந்த மின்விசிறிகள் பயன்படுத்தப் படுகின்றது என்று நினைக்கின்றேன். மற்றபடி எந்த விதமான டிஸ் அட்வான்டேஜ் எதுவிமில்லை என்று தான் நினைக்கின்றேன்.\nஇந்த மின்விசிறிகள் இல்லாத சாதாரண அவென்களில் மேற்க்கூறிய மாதிரி எதையும் சமைக்க முடியாது. அதற்க்கு பதிலாக பொருட்களை வேகவைக்கவும், வெந்த பொருட்களை சூடுபடுத்தவும், உருகிய நிலையிலுள்ள பொருட்களை உறுக்கவும் போன்ற சிறு தேவைகளுக்கு மட்டும் சாதாரண மைக்ரோ அவெனால் முடியும். ஆகவே மேலும் இதனைப் பற்றிய ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கவும் தெரிந்தால், கட்டாயம் கூறுகின்றேன்.நன்றி.\nஹலோ டிசென், நானும் அதை கவனித்தேன். புதிய சர்வரின் மாற்றத்தால் என்னுடைய்ய ஒரு சில பதிவுகளை காணவில்லை. மீண்டும் எழுதலாம் என்றிருந்தேன்.நல்லது நீங்கள் உங்களின் பதிலை முன்பே பார்த்ததர்க்கு. நன்றி டியர்.\nநான் இன்னும் ஓவன் வாங்கவில்லை...என்ன மாதிரி வாங்க வேண்டும் ...எந்த பிராண்ட் வாங்க வேண்டும் .அதில் என்ன என்ன வசதிகள் உள்ளது என்று பார்த்து வாங்கணும்.....அறிவிரை பிளிஸ் ..\nஎனக்கு ஓவன் உபயோகித்து அனுபவம் இல்லை.\nநான் சமீபமாத்தான் வாங்கினேன். கன்வெக்ஷன் மோடு உள்ளது வாங்குங்க. டிஜிடல் பட்டன் உள்ளது வேண்டாம். மேனுவல் பட்டன் உள்ளதுதான் பெஸ்ட்ன்னு எங்க எலக்டரீசியன் சொல்லி அதையே வாங்கினோம். உள்ளே எவர்சில்வர் பிளேட்டிங் இருப்பது நல்லது. செராமிக், டெஃப்லான் இரண்டை விட சில்வர் பெஸ்ட். கன்வெக்ஷன் வாங்கினா மைக்ரோ, க்ரில், பேக்கிங எல்லாமே செய்யலாம். மைக்ரோ & கிரில்லர் வாங்கினா கேக் செய்ய கஷ்டம். அளவு, கம்பெனி, மற்ற விஷயங்கள் உங்க விருப்பப்படி பார்த்து வாங்குங்க.(தீபாவளிக்கு முன்பே வாங்கியிருந்தால் நிறைய ஆஃபர்)\nஎனதருமை தோழிகளே உதவுங்கள் (கேக் ஓவன்)\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_5.html", "date_download": "2020-06-01T15:58:14Z", "digest": "sha1:UCKTSAB6NLGQBGMQCNUPT6R6PLWDZ2YY", "length": 8103, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நிரந்தர அரசாங்க அதிபரை நியமிக்ககோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHomeமட்டக்களப்பில் நிரந்தர அரசாங்க அதிபரை நியமிக்ககோரி ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பில் நிரந்தர அரசாங்க அதிபரை நியமிக்ககோரி ஆர்ப்பாட்டம்\nமட்ட��்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக் கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் மற்றும் எதிர்கட்சிச் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை நியமிக்கும் விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் சொல்லை கேட்க முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் தெரிவித்திருந்தார்.\nதாங்கள் தீர்மானித்துள்ள நபரையே அரசாங்க அதிபராக நியமிப்போம் என்றும் மீறி சண்டை பிடித்தால் சிங்களவர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டிவரும் என்றும் நில் அல்விஸ் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இன்று காலை இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதி ஒருவரை அரசாங்க அதிபராகப் பெற்றுக்கொடுப்பதில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏன் தாமதம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஇதனைப் பெற்றுக்கொடுக்காத அரசியல்வாதிகள் ஏன் பாராளுமன்றத்தில் உள்ளார்கள் என்றும் 75 சதவீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு, இந்த மாவட்டத்தில் பிறந்த ஆளுமையுடைய அரசாங்க அதிபரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.\nஇதன்போது பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக இருந்தவர் என்றவகையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் 8 வருடங்கள் பணியாற்றியவர் என்றவகையிலும், இரண்டு அமைச்சுக்களின் மேலதிக செயலாளராக இருந்தவர் என்றவகையிலும், தற்போது அரசாங்க அதிபர் பதவிக்கு பரிந்துரை���்கப்பட்டவர்களில் பணி மூப்பில் இருப்பவர் என்ற வகையிலும், மட்டக்களப்பு மக்களின் கஸ்டங்களை அறிந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பாஸ்கரன் அவர்களே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வருவதற்கு தகுதியுடையவர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொண்டவர்கள் தெரிவித்தனர்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/216552?ref=home-section", "date_download": "2020-06-01T15:39:08Z", "digest": "sha1:GPYAUGCYZ5UVA5SJ4JYN7HMSDMOJ2P7Y", "length": 9025, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "அறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிமுக ஆட்டத்தில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை\nமாலத்தீவுக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் நேபாள அணியை சேர்ந்த ஒரு வீராங்கனை ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nபோகாராவில் இன்று நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் 20 ஓவர் போட்டியில், நேபாளம் மற்றும் மாலத்தீவு பெண்கள் அணிகள் மோதின.\nஇரண்டுமே சிறிய அணிகள் என்பதால் பெரியளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு, இளம்வீரங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nபோட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீ��ாங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.\nஇதன்மூலம் மாலத்தீவைச் சேர்ந்த மாஸ் எலிசா என்பவரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா பெண்களுக்கு எதிராக, சிறப்பாக பந்து வீசிய எலிசா 3 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nஆண்கள் டி 20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு வீரர்களுக்கான சாதனையை இந்தியாவின் தீபக் சாஹர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவம்பர் 10 ஆம் தேதி நாக்பூரில் வங்கதேச அணிக்கெதிராக 3.2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nஅவருக்கு முன்பாக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1085511", "date_download": "2020-06-01T16:17:13Z", "digest": "sha1:ZZLDKDS6GFLA4LJDH3GYELWHVUIG2J5X", "length": 10666, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (தொகு)\n23:15, 12 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n5,868 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:45, 12 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:15, 12 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசர்வதேச தொழிலாளர் நிறுவனத்தில் 182 உறுப்பினர்கள் உள்ளனர்.\n== கூடுதல் வாசிப்பு ==\n*[[குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்]]\n* ஆல்காக் ஏ. ''ஹிஸ்டரி ஆஃப் தி இண்டேர் நேஷ��ல் லேபர் ஆர்க்க்னைஷேஷன்'' (லண்டன், 1971)\n* சிஷ்லோம், ஏ. ''லேவர்'ஸ் மாக்னா கார்ட்டா: அ கிரிக்டிகல் ஸ்டடி ஆஃப் தி லேவர் க்ளாசஸ் ஆஃப் தி பீஸ் ட்ரீடீ அண்ட் ஆஃப் தி டிராஃப்ட் கன்வென்ஷன்ஸ் அண்ட் ரெகமெண்டெஷன்ஸ் ஆஃப் தி வாஷிங்டன் இண்டேர் நேஷனல் லேபர் கான்ஃபரன்ஸ்'' (லண்டன், 1925)\n* டஃப்டி, என்.எஃப்.\"ஆர்க்னைஷேஷனல் குரோத் அண்ட் கோல் ஸ்டிரக்சர்: தி கேஸ் ஆஃப் தி ஐ எல் ஓ,\" ''இண்டர் நேஷனல் ஆர்கன்ஷேஷன்'' 1972 தொகுதி. 26, பக்கங்கள் 479-498 [http://www.jstor.org/stable/2706128 இன் JSTOR]\n* எண்ட்ரேஸ், ஏ.; ப்ளெம்மிங், ஜி. ''இண்டர் நேஷனல் ஆர்க்னைஷேஷன்ஸ் அண்ட் தி அனாலிசிஸ் ஆஃப் இகனாமிக் பாலிசி, 1919-1950'' (கேம்பிரிட்ஜ், 2002)\n* ஈவான்ஸ், ஏ.ஏ. ''மை லைஃப் ஆஸ் அன் இண்டெர்நேஷனல் சிவில் செர்வண்ட் இன் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' (ஜெனீவா, 1995)\n* ஈவிங், கே. ''பிரிட்டன் அண்ட் தி ஐ எல் ஓ'' (லண்டன், 1994)\n* ஃபைரைட், ஜான் எச். ஈ. \"ரிலேஷன்ஸ் பிட்வீன் தி யுனைடெட் நேஷன்ஸ் அண்ட் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்,\" ''அமெரிக்கன் பொலிடிகல் சைன்ஸ் ரிவ்யூ அண்ட் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்'' , தொ. 41, நெ. 5 (அக்., 1947), பக்கங்கள். 963-977 [http://www.jstor.org/stable/1950201 இன் JSTOR]\n* கலென்சன், வால்டர். ''தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்: அன் அமெரிக்கன் வ்யூ'' (மாடிசன், 1981)\n* ஹெல்டால், எச். \"நார்வே இன் தி இண்டர்நேஷ்னல் லேபர் ஆர்கனைஷேஷன், 1919-1939\" ''ஸ்காண்டிநேவியன் ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரி'' 1996 தொ. 21, பக்கங்கள் 255-283,\n* இம்பர், எம்.எஃப். ''தி யூஎஸே, ஐ எல் ஓ, யுனெஸ்கோ அண்ட் ஐஏஈஏ: பொலிடிசைஷேஷன் அண்ட் வித்டிராவல் இன் தெ ஸ்பெஷலைஸ்ட் ஏஜென்சிஸ் '' (1989)\n* ஜான்ஸ்டன். ஜி.ஏ ''தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்: இட்ஸ் வொர்க் ஃபார் சோஷியல் அண்ட் எகனாமிக் ப்ரோக்கிரஸ்'' (லண்டன், 1970)\n* மெயின்வாரிங், ஜே. ''இண்டெர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷ்ஹெஷன்: அ கனடியன் வ்யூ '' (ஒட்டாவா, 1986)\n* மோர்ஸ், டி. ''தி ஆரிஜின் அண்ட் எவல்யூஷன் ஆஃஒ தி ஐ எல் ஓ அண்ட் இட்ஸ் ரோல் இன் தி வோர்ல்ட் கம்யூனிட்டி'' (இதாகா, 1969)\n* ஓஸ்ட்ரோவர், கேரி பி. \"தி அமெரிக்கன் டெசிஷன் டு ஜாயின் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன், ''லேபர் ஹிஸ்டரி'' , வால்யூம் 16, இஷ்யூ 4 ஆட்டம்ன் 1975, பக்கங்கள் 495-504 தி யூ எஸ் ஜாயிண்ட் இன் 1934\n* ஷ்க்லோஸ்பெர்க், எஸ். \"யுனைடெட் ஸ்டேட்ஸ்,\" ''கம்பாரிடிவ் லேபர் லா ஜர்னல்'' 1989, தொ. 11, பக்கங்கள் 48-80\n* வாண்டேல், ஜாமியன். \"இஞ்சினியரிங் சோஷியல் பீஸ்,நெட்வொர்க்ஸ் ��டியாஸ், அண்ட் தி ஃபௌவுண்டிங் ஆஃப் தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்\" ''இண்டர் நேஷனல் ரிவ்யூ ஆஃப் சோஷியல் ஹிஸ்டரி'' 2005 50(3): 435-466\n* வாண்டேல், ஜாமியன். \"தி இண்டர்நேஷனல் லேபர் ஆர்க்கனைஷேஷன்(ILO) இன் பாஸ்ட் அண்ட் பிரசெண்ட் ரிசர்ச்,\" ''இண்டர்நேஷ்னல் ரிவ்யூ ஆஃப் சோஷியல் ஹிஸ்டரி'' 2008 53(3): 485-511, ஹிஸ்டரியோகிராஃபி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/93", "date_download": "2020-06-01T17:43:34Z", "digest": "sha1:K3QEWGBI24AIEIXIO5HDNFFVCVMAQWC2", "length": 4642, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அணியும் மணியும்.pdf/93\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அணியும் மணியும்.pdf/93\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அணியும் மணியும்.pdf/93 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அணியும் மணியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/300", "date_download": "2020-06-01T17:48:15Z", "digest": "sha1:VNDTL7MBPQYFIFHU2HOOWC2H6OTSEVZ7", "length": 7148, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/300 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த்தால் நாளை மற்றாெரு ஜாதியார் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவார்கள். பாம்பைக் கொல்ல ஒரு கீரிப் பிள்ளையுண்டு; பகை பகையை வளர்க்கும். நாம் மற்றவரை அடிமைப் படுத்தினல் நம்மை அடிமைப்படுத்த வேறு யாரே னும் முளைப்பார்கள்.\nஇவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய் கையும், ஸ்வ்ப்ரயோஜனத்தைக் க ரு தா ம ல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸ்ரமும், ஒயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திரப் பீரங்கிகளும் ஸ்ப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங் களும் ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல; அவை மனிதனுக்குப் பகை. மனுஷ்யன யும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குண முடையன.\nகர்வத்தினலே மரணம் உண்டாகும். அடக்கம் பொறுமை ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்ய ஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக் கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டல முழுதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வதுண்மை யென்பது தானே விளங்கும். இவ்விஷயத்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/subasree-killed-by-a-banner/", "date_download": "2020-06-01T15:30:35Z", "digest": "sha1:KQB2LE33GPVBTA64XCXPF56CORFSR2BE", "length": 8370, "nlines": 109, "source_domain": "www.cinemamedai.com", "title": "பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ.! வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.! | Cinemamedai", "raw_content": "\nHome Politics பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nசென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ர��� பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த நிலையில் சுபஸ்ரீ தனது ஸ்கூட்டியில் வரும் போது அவர் மீது காற்றில் ஆடிய பேனர் அறுந்து விழுந்து, லாரி மோதும் காட்சி வெளியாகியுள்ளது.\nசூரியாவுடன் ‘காக்கா காக்கா 2 ‘ படம்..ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா..\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nகொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின் 18 பேருக்கு கொரோனா தொற்று..\nபாகுபலி நடிகர் ராணாவுக்கு இந்த தேதியில் தான் திருமணமாரசிகர்களுக்கு இது செம்ம குட் நியூஸ்\nநடிகர் விக்ரமை இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்..\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\n3 பேர்களுக்காக மொத்தம் விமானத்தையும் புக்செய்தேனா பிரபல நடிகர்: பரபரப்பு விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்\nகொரோனா ரத்த மாதிரிகளை திருடிய குரங்குகள்:பீதியில் மக்கள்\nபிளாக்பஸ்டர் ரீமேக்கில் முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூரியா-கார்த்தி\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 130 வருஷம் முன்னாடி இந்த மாதிரி உருவான சோதனை…\nகேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…\nUnlock 1.0:முதல் நாளே இப்படியொரு ஷாக் கொடுத்த கோவிட்-19 ..\nஅமெரிக்காவில் ‘ஓங்கி ஒலிக்கும்’ முழக்கம்… இதற்கு காரணம் கொரோனா அல்ல…டிரம்ப் பதுங்குகுழிக்குள் பதுங்கிய சோகம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7ஆம் இடம்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியைக் கண்டு மோடி பயப்படுகிறார்–திருமாவளவன்\nநாடாளுமன்ற தேர்தல் 2019: பெரம்பலூர் மக்களவை தொகுதி பற்றிய அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/06033125/1309429/rajinikanth-says-The-alliance-with-the-BJP-is-not.vpf", "date_download": "2020-06-01T17:03:20Z", "digest": "sha1:64CWIOWB7UTSND5OWRRCU7JCPWA7AGG2", "length": 17275, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rajinikanth says The alliance with the BJP is not true", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உண்மை அல்ல - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையில் நட���்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்பது உண்மை அல்ல’, என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நடந்த காட்சி.\n’, என்ற ரசிகர்களின் கால் நூற்றாண்டு கால எதிர்பார்ப்புக்கு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’, என்ற வார்த்தை மூலம் ரஜினிகாந்த் விடை தந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலே பிரதான இலக்கு என்றும் கூறினார். ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமானது. 2018-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.\nஅரசியல் கட்சிக்கு உண்டான அத்தனை அடித்தள விஷயங்களையும் தனது மன்றத்தில் ரஜினிகாந்த் புகுத்தினார். மன்ற நிர்வாகிகளுக்கு நிறைய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5-ந்தேதி (நேற்று) நடை பெறும் என்று அறிவித்தார். இதனால் நிறைய எதிர்பார்ப்புகளும் நிலவியது.\nஅதன்படி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வந்தனர். மாவட்ட செயலாளர்கள் தவிர யாரும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nமண்டபத்துக்கு முன்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை 10.25 மணிக்கு ரஜினிகாந்த் கார் மண்டபம் அருகே வந்தது. அப்போது திரண்டிருந்த மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் உருவப்படத்தை தலையிலும், கைகளிலும் ஏந்தியபடி ‘தலைவா’ என்று உரக்க குரல் எழுப்பியபடி ஆர்ப்பரித்தனர். ரஜினிகாந்தும் காரில் இருந்து அவர்களை பார்த்து கைக்கூப்பியபடியே மண்டபத்துக்குள் சென்றார்.\nசரியாக 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு நிறைய அறிவுரைகளை ரஜினிகாந்த் வழங்கியதாக தெரிகிறது. குறிப்பாக அரசியல் கட்சி தொடங்கினாலும் மன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். கட்சி பொறுப்பு என்று வருகையில் மன்ற நிர்வாகிகள் ஒரு சிலரே தேர்வு செய்யப்படுவார்கள். அதைத்தவிர நல்லவர்களும் வெளியே இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். எனவே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தொடர்ந்து உற்சாகத்துடன் மன்ற பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.\nகூட்டத்தில் பேசிய 8 மாவட்ட செயலாளர்களும் சமீபத்தில் முஸ்லிம் மதகுருமார்களுடன், ரஜினிகாந்த் கலந்துரையாடி பேசியதை மக்கள் வரவேற்றுள்ளதாக தெரிவித்தனர். அதேபோல தேர்தல் நேரத்தில் கிறிஸ்தவ சமய தலைவர்களுடனும் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களையும் சந்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் அப்போது பதில் அளித்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் தனியாக களமிறங்குகிறோமா அல்லது கூட்டணியா என்று கேட்கும்போதும், ‘தேர்தல் வரட்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்னும் 2-3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n‘நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. மேலும் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று வராமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி தான். அதற்கு முன்பு எப்போதுமே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவே இல்லையே... அப்படி நான் சொல்லியிருந்தால் அதை நிரூபித்து காட்டட்டுமே...\nமன்ற நிர்வாகிகள் நடவடிக்கைகளை நான் தொடர்ச்சியாக கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் பணியாற்றுவோரை நிச்சயம் நீக்குவேன். அப்படி நீக்கிவிட்டால் அவர்களை மீண்டும் பணியாற்ற அழைக்க மாட்டேன்’, என்றும் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமுக்கியமாக மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை வழங்கும் தகவல்கள் வெளியே கசியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எப்படி ஒரு படத்தின் பெயரை ரகசியமாக வைத்திருந்து சரியான நேரத்தில் அதை வெளியிடுகிறோமோ, அது போல சில விஷயங்களிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது மன்றம் குறித்து மக்களின் பார்வை என்ன மக்களுக்கு தேவையான விஷயங்கள் என்னென��ன மக்களுக்கு தேவையான விஷயங்கள் என்னென்ன மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் நிர்வாகிகள் போக்கு எப்படி இருக்கிறது நிர்வாகிகள் போக்கு எப்படி இருக்கிறது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து கேட்டிருக்கிறார்.\nமேலும் மன்ற நிர்வாகிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மாற்றுக்கட்சியினர் நமது மன்றத்தில் இணைந்தால் கூட அவர்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த கூட்டத்தில் கட்சி எப்போது தொடங்குவது கட்சி கொடி, சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பான பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கருத்து கேட்டதாகவும், அதற்கு நிர்வாகிகள் அளித்த கருத்து விவரங்களை அவர் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nமாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பிற்பகல் 12.10 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காரில் போயஸ் கார்டன் இல்லம் நோக்கி புறப்பட்டார்.\nசெஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் - விவசாயிகள் கலக்கம்\nஅடிப்படை வசதிகள் கேட்டு கீதா எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதொண்டி அருகே மீன் பிடிக்க கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்\nபவானி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி\nகமல் தயாரிக்கும் ரஜினி படம் கைவிடப்பட்டதா\nகிண்டலடித்த ரஜினி.... புன்னகையுடன் பகிர்ந்த மீனா\nமீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் - ரஜினிகாந்த் அதிரடி டுவிட்\nரஜினியின் ஏற்பாட்டின் பேரில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்\nஇயக்குனர்கள்-சின்னத்திரை நடிகர்களுக்கு ரஜினிகாந்த் உதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/index.html", "date_download": "2020-06-01T15:31:28Z", "digest": "sha1:ZV2YJF7HNUPCQ3GCNXPCY4PAHXKM4YMV", "length": 49998, "nlines": 961, "source_domain": "www.tamil-auction.com", "title": "தமிழ் ஏலம் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nதாள் & எழுதுபொருள் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (66)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (6)\nகுழந்தைகள் / Baby (11)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (40)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (21)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (103)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (86)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (23)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (66)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (6)\nகுழந்தைகள் / Baby (11)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (103)\nவணிகம் & தொழில் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 66\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 6\nகுழந்தைகள் / Baby 11\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 103\nவணிகம் & தொழில் 1\nநல்வரவு Tamil-Auction.comக்கு வருகை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி enjoy buying and selling.\nவேளைக்கு செல்லும் பொது உங்கள் பொருள்களை எடுத்து செல்ல - Stanley 193968 Mobile Work Center\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nSuja Fashion world (வல்வெட்டித்துறையில்)\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nமுடிவு நேரத்தை அடையும் பொ௫ட்கள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசி���ப்பான கிராபிக்ஸ் வசதிகள் கொண்ட கணினி GAMING PC PACKAGE: 24 Inch 1080P Monitor, Keyboard, Mouse And Gaming AMD சிறந்த ஒரு தரமான கணினி###விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த கணினி அதிக கிராபிக்ஸ் கொண்ட விளையாட்டையோ அல்லது###படங்களை அல்லத [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nதூசுகளை அகற்றும் சிறந்த ஒரு சுத்தம் செய்யும் இயந்திரம் Hoover Whirlwind Bagless Cylinder Vacuum Cleaner, [SE71WR01], Grey & Red, 700 W [Energy###Class A] தூசுகளால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சு அடைப்பு மட்டும் கிடுமிகள் எளிதில [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nமுல்லை மண்ணில் இருந்து முல்லை பால் உற்பத்திகள்\nநீங்கள் உள்ளூர் உற்ப்பத்தியை ஊக்குவிப்பவரா ஒரு செயார் #மட்டும் செய்யுங்கள்முல்லை மண்ணில்###இருந்து முல்லை பால் உற்பத்திகள்... மிகவும் நவீன முறையில் சுத்தமான முறையிலும் சுகாதாரமான###முறையிலும் அமைக்கப்பட்டுள்ள இத் தொழிற் சாலையில் இருந்து வரும் தயா [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகாரில் செல்லும் பொது உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு இருக்கை Britax Römer ECLIPSE Group 1 (9-18kg) Car Seat -###Cosmos Black பாதுகாப்பு மிக முக்கியம். அதிலும் நம் குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். நாம்###பயணிக்கும் பொது மிகவும [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகோண ஆட்சியாளர் 20 செ.மீ டிஜிட்டல்- TREDAR200\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 9,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபுதிய பெண் குழந்தை ஆடை for 8 வயது\nபுதிய பெண் குழந்தை ஆடை for 8 ஆண்டுகளுக்கு எட்டு வயது பெண் குழந்தைகளின் ஆடை குறிப்பு பெண்###குழந்தைகள���க்கான ஆடைகள் பெரியவர்களுக்கான ஆடைகள் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் புடவைகளும்###உண்டு. மொத்தமாக கொள்வனவு செய்ய விரும்புபவர் தொடர்பு [...]\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n311 பதிவு செய்த பயனர்கள் | 181 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 14 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 749 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/09-sep-2018", "date_download": "2020-06-01T16:03:14Z", "digest": "sha1:MWQ5HURCM6BFM6NJEIHZL3PNP55RIAIC", "length": 14170, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 9-September-2018", "raw_content": "\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வக���ப்பு - மதுரையில்...\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/73647/", "date_download": "2020-06-01T16:54:02Z", "digest": "sha1:N2T7Y26YJ3FXB2QDQFPMQIKDVGJAJZH2", "length": 9810, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமருக்கே எமது ஆதரவு – ரங்கே பண்டார, வசந்த சேனாரட்ன – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமருக்கே எமது ஆதரவு – ரங்கே பண்டார, வசந்த சேனாரட்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே எமது ஆதரவு என ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையி;ல்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக குறித்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது, அல்லது வாக்களிப்பில் பங்கேற்கப் போவதில்லை என ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news ஆதரவு பிரதமருக்கே ரங்கே பண்டார வசந்த சேனாரட்ன வாக்களிப்பில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nஅமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் விவாதங்களில் பங்கேற்கவில்லை\n21-வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/we-talked-about-interesting-things-ji-jinping/c77058-w2931-cid306219-s11181.htm", "date_download": "2020-06-01T16:07:46Z", "digest": "sha1:RF6CKSRGHY4FKHRBZ5PHO4B2XWF37PL3", "length": 4437, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து நாங்கள் உரையாடினோம் - ஜீ ஜின்பிங்!!", "raw_content": "\nசுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து நாங்கள் உரையாடினோம் - ஜீ ஜின்பிங்\nநேற்று இந்தியா வந்தடைந்து, பல்லவகால துறைமுக நகரமான மாமல்லபுரத்தை பார்வையிட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மோடியுடன் இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினார்.\nநேற்று இந்தியா வந்தடைந்து, பல்லவ கால துறைமுக நகரமான மாமல்லபுரத்தை பார்வையிட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மோடியுடன் இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினார்.\nவெள்ளிகிழமையான நேற்று, இந்தியாவின் மாமல்லபுரத்திற்கு வந்தடைந்த சீன அதிபர் ஜின்பிங், அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும் பார்வையிட்டு, இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார��. அதை தொடர்ந்து, இரவு உணவு உண்ண சென்று இரண்டு மணிநேரம் கடந்த நிலையிலும், இரு தலைவர்களும், சுவாரஸ்யமான பல விஷயங்களை குறித்தும் உரையாடிக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.\nநேற்றைய நிகழ்வுகளை தொடர்ந்து, இன்று மீண்டும் சந்தித்த இரு தலைவர்களும், இந்தியா சீனா ஆகிய இருநாடுகள் குறித்து மட்டுமில்லாமல், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் விரிவாக உரையாடினர்.\nபிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து சீன அதிபர் கூறுகையில், \"நேற்று சுமார் ஐந்து மணிநேரம் ஒன்றாக இருந்ததால், ஏற்கனவே எங்கள் இருவரின் இடையே இருந்து வந்த நட்பு இன்னும் வலுவாகியிருக்கிறது. நம் இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் விரிவாக உரையாடினோம். மேலும், உலக பிரச்சனை குறித்து மட்டுமில்லாமல், பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நாங்கள் பேசினோம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=jantzenherskind3", "date_download": "2020-06-01T15:32:02Z", "digest": "sha1:DHCKA4I25NQKGFDTPDL6VC2DU244RGXD", "length": 2919, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User jantzenherskind3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/11/blog-post_14.html", "date_download": "2020-06-01T17:01:23Z", "digest": "sha1:2KTFGA44CIXITXXJQYI4V5B6WRLF3HSI", "length": 46043, "nlines": 836, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஇந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன\nஇ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்\nநிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி\nசதிராட்டத்தினைக் கொலை செய்த பரதநாட்டியம்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\n(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)\nகிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.\nஎனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம்.\nதீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தா��். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது. உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம்.\nஎனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன் ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார்.\nதொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.\nஅந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே எனது தனி மனிதச் சிந்தனை எங்கே எனது தனி மனிதச் சிந்தனை எங்கே உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது.\nஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.\nகர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்���ில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.\nஉள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.\nஇந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.\nசரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.\nஇந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.\nமேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.\nகண்கள் இரண்டும் அவன் கழல்\nஎன் வாழ்வு கடைப்படும் ஆகாதே\nமண்களில் வந்து பிறந்திரும் ஆறு\nமால் அறியா மலர்ப் பாதம்\nபண் களி கூர் தரு பாடலோடு\nபாண்டி நல் நாடு உடையான்\nபடை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே\nவிண் களி கூர்வது ஓர் வேதகம்\nமீன் வலை வீசிய கானவன்\nமீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போக���மோ மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ\nதிருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், சமயம், நிகழ்வுகள், புனைவுகள்\nமிகப் பொருத்தமான பதிவு. பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் விளக்கம் மற்றும் உரை..பாராட்டுகள்\n2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்\nநிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவ...\nநிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்க...\n2018 திருக்கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்\nமாறிய எண்ணம் மாற்றிய குரு\n20 லட்சம் கோடி (1)\nஅண்ணாதுரை கடவுளின் கவலை (1)\nஅனுமதியற்ற வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகள் (1)\nஅன் அப்ரூவ்ட் மனைகள் (2)\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் (1)\nஆச்சாரிய வினோபா பாவே (1)\nஇஞ்சி லெமன் ரசம் (1)\nஇந்திய பொருளாதாரம். இ.எம்.ஐ (1)\nஇந்து பாகப் பிரிவினைகள் (1)\nஇந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 (1)\nஉலகப் புகழ் பெற்றவர்கள் (6)\nஎங்க வீட்டு மாப்பிள்ளை (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 2 (1)\nஎம்.எல்.ஏ தொடர் பகுதி 3 (1)\nகதை சொல்லும் வீடு (1)\nகார்த்திகை தீப பெருவிழா (1)\nகார்த்திகை தீப விழா அழைப்பிதழ் (1)\nகாவிரி நதி நீர் பங்கீடு (1)\nகாவிரி நதி நீர் பிரச்சினை (1)\nகாவிரி நீர் பிரச்சினை (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகைடு லைன் வேல்யூ (1)\nகோவை எம் தங்கவேல் (67)\nகோவை ஏர்போர்ட் விரிவாக்கம் (1)\nகோவை புத்தகத்திருவிழா 2016 (1)\nசசிகலா சீராய்வு மனு (1)\nசர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து (1)\nசளி தீர எளிய மருந்து (1)\nசிபிஎஸ்சி கல்வி முறை (1)\nசெட்டியார் கடைச் சாப்பாடு (1)\nசைவ ஈரல் குழம்பு (1)\nசொத்துக்கள் வாங்கும் போது (1)\nடிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் (1)\nடைம்ஸ் ஆஃப் இந்தியா (2)\nதமிழ் சினிமா பிசினஸ் (1)\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் (5)\nதிருச்சி வீட்டு மனைகள் (1)\nதுளசி அய்யா வாண்டையார் (1)\nநண்பனுக்கு ஒரு கடிதம் (1)\nநில உச்சவரம்புச் சட்டம் (1)\nநீல பத்ம நாபன் (1)\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் (2)\nபஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் (1)\nபட்டாக்கள் என்றால் என்ன (1)\nபவர் ஆஃப் அட்டர்னி (2)\nபுயலிலே ஒரு தோணி (1)\nபூண்டி புஷ்பம் கல்லூரி (1)\nபூண்டி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி (1)\nபூமி தான இயக்கம் (1)\nபூம் பூம் மாட்டுக்காரன் (1)\nபெண் வாரிசுரிமை பாகங்கள் (1)\nபொது அதிகார ஆவணங்கள் (1)\nமந்தை வெளி நிலம் (1)\nமரம் வெட்ட அனுமதி (1)\nமலிவு விலை வீடுகள் (1)\nமலைகள் இணைய இதழ் (1)\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் (1)\nமுருங்கை கீரைச் சாம்பார் (1)\nமுள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி (1)\nவாழை தோட்டத்து அய்யன் கோவில் (1)\nவாழைதோட்ட அய்யன் கோவில் (1)\nவாழ்வில் சில தருணங்கள் (5)\nவிவசாய நிலம் விற்பனை (1)\nவிஜய் டிவி நீயா நானா (1)\nவிஜய் டிவி பிக்பாஸ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ் (1)\nவெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா (1)\nவெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி (1)\nஜெயலலிதா இறுதி யாத்திரை (1)\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2020-06-01T16:54:48Z", "digest": "sha1:MVS5PBCKHYSROMW4MSW5WSKBS56THHAJ", "length": 92020, "nlines": 481, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்\nஒரு காலத்து நிகழ்ச்சிகளை வரலாறாக எழுதும்போது அப்போது எழுதப்பட்ட நூல்களையும் கட்டுரைகளையும் செய்தித் தாள்களையும் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளலாம். இது வலைப் பதிவர்கள் காலம். திருச்சியை மையப் படுத்தியே நிறைய பதிவுகளை ( கட்டுரைகள், கதைகள் ) திருச்சியைச் சேர்ந்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் (Retired Accounts Officer (CASH) BHEL Trichy அவர்கள் தந்துள்ளார். ( http://gopu1949.blogspot.in ) இதில் மிகைப் படுத்துதல் எதுவும் இல்லை. குறிப்பாக அறுபது, எ���ுபதுகளில் இருந்த அக்கால திருச்சியைப் பற்றி அவர் எழுதிய விதமே இதற்கு சாட்சி.\nமின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார்தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை, குறிப்பாக நடுத்தர சமூக மக்களை நினைவில் வைத்து ‘’ மறக்க மனம் கூடுதில்லையே\n// அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம்.\nடி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.\nஅவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம்.\nஎல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது.\nஎங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.\nநிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.\nஅதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு.\nபலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.\nஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.\nஅந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள்.\nஇவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை.\nஇரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.\nஇவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும். //\nமேலே, அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.\n” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா ” என்ற கட்டுரையில் திருச்சி மலைக�� கோட்டை பற்றியும் , அருகே உள்ள கடைத் தெருக்களைப் பற்றியும் கடைகளைப் பற்றியும் விவரிக்கிறார்.\n// இந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.\n” சுடிதார் வாங்கப் போறேன் “ என்ற கதையில் திருச்சியிலுள்ள ஒரு ஜவுளிக் கடையின் அமைப்பை அப்படியே விவரித்து மனக்கண் முன் நிறுத்துகிறார். http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html\n//நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.\nமுழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு. வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ\nஎங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம். அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள். //\nமேலும். திருச்சி மலை வாசலில் T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடை என்று மூக்குப் பொடிக் கடை உள்ளது. சின்ன வயதில் அந்த பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய ���ரண்டிகளைப் பற்றியும், அந்த கரண்டிகளில் ஒன்றில் ஓசிப் பொடி கொடுப்பதைப் பற்றியும் ” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ” என்ற கதையில் சுவையாகச் சொல்லுகிறார்.\n//. “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.\nசோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு.\nஅந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார். ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.\nஅதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.\nஅவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார். கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.\nஅதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.\nஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதி���ில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள். அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு, பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள். இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.//\nதிருச்சியில் உள்ள பள்ளிகளில் நேஷனல் உயர்நிலைப் பள்ளி பழமையான ஒன்று. தான் படித்த இந்த உயர்நிலைப் பள்ளி பற்றியும் மலரும் நினைவுகளாக. “ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) “ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இதில் அவர் படித்த காலத்தில் இருந்த பள்ளியின் சூழ்நிலை, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று நகைச் சுவையாகவும் அலுப்பு தட்டாமலும் விவரிக்கிறார். நானும் இந்த பள்ளியில்தான் படித்தேன்..http://gopu1949.blogspot.in/2012/03/1.html\n// அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும். //\nபள்ளிக்கூடத்து வாசலில் விற்ற தின்பண்டங்களைப் பற்றியும் ந்மது நாக்கு சப்பு கொட்டும் வண்ணம் சொல்கிறார்\n//பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.\nமற்றொருவர் ஒரு நாலு சக்கர சைக்கிள் வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச்சுற்றிலும், சர்பத் பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். மரத்தூளுடன் இருக்கும் பெரிய பாறை போன்ற ஐஸ்கட்���ிகளை, தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு, அதை அப்படியே கேரட் சீவுவது போல அழகாகச் சீவி, சீவிய தூள்களை ஒரு கெட்டித்துணியில் பிடித்து சேகரித்து, அந்த ஐஸ் தூள்களை ஒரு கெட்டிக்குச்சியில் ஒரே அழுத்தாக அழுத்தி, கலர் கலராக ஏதேதோ சர்பத்களை அதன் தலையில் தெளித்து, கும்மென்று பெரியதாக பஞ்சுமிட்டாய் போல ஆக்கித் தருவார். //\nதிருச்சி ஒரு அமைதியான வரலாற்றுப் புகழ் உள்ள நகரம். ஊருக்குள்ளும் வெளியேயும் நிறைய கோயில்கள். அந்த கோயில்களைப் பற்றியும் நன்றாக எழுதியுள்ளார்.\nதிருச்சி தெப்பகுளம் அருகே வாணபட்டறை தெரு உள்ளது. ரொம்பவும் குறுகலான வளைந்த சாலைகள் கொண்டது. அந்த தெருவில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும்\nதேரோட்டம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியை தாயுமானவள் என்ற சிறுகதையில் அழகாகச் சொல்கிறார்.\n//திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச்சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.\nஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nவடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nவேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள்,கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக\nமுன்பு சொன்ன ” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா ” என்ற கட்டுரையில் திருச்சி மலைக் கோட்டையில் உள்ள தாயுமானவர், உச்சிப் பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் கீழே உள்ள நந்தி கோயிலைப் பற்றியும் சொல்கிறார்.\n// ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை. [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்// //\nமற்றும் திருச்சி நகருக்கு வெளியே இருக்கும் கோயில்களைப் பற்றியும் , இந்த பதிவில் சொல்லுகிறார். “ ஏழைப் பிள்ளையார் “ என்ற பதிவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் பற்றியும், கீழே உள்ள வடக்கு ஆண்டார் தெரு, கிழக்கு ஆண்டார் தெரு, சின்னக் கடை வீதி, NSB ரோடு, நந்தி கோயில் தெரு என்று வலம் வந்து அங்குள்ள எல்லா பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.\n//திருச்சியில் மிகப்பிரபலமான உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் மலையைச்சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் உண்டு. உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும்.\nஅந்த பிரதான நுழைவாயில், அந்த மிகப்பெரிய தெருவின் மத்தியில் அமைந்திருப்பதால், நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் வலதுகைப்பக்கத்தை [கிழக்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் சின்னக்கடை வீதி என்று அழைப்பார்கள், இன்று அங்கு சின்னக்கடைகளே ஏதும் கிடையாது என்பது போல உலக அளவில் பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையும், மற்றும் கோபால்தாஸ் போன்ற தங்க வைர நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளுமாக மாறிவிட்டது..\nஅதேபோல கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் இடது பக்கத்தை [மேற்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் (NSB) ரோடு என்று அழைப்பார்கள். இன்று அந்தத்தலைவரின் பெயர் சொல்லி யாராவது வெளியூர் ஆசாமிகள் விசாரித்தால், அந்தத்தெருவை அடையாளம் காட்டுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.\nஅந்த அளவுக்கு “சாரதாஸ்” என்ற ஜவுளிக்கடலும், மங்கள் and மங்கள் என்ற நகை மற்றும் பாத்திரங்கள் கடலும், ரத்னா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய பாத்திர வியாபாரக்கடலும் தங்கள் கடல் அலைகளை தொடர்ந்து மோதிமோதி, கடற்கரை போல மக்களைக் கவர்ந்து இழுத்து வ��ுகின்றன.\nதேரோடும் தெற்கு வீதி [சின்னக்கடை வீதி மற்றும் NSB Road]\n(1) உச்சிப்பிள்ளையார் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]\n(2) கீழே ஸ்ரீ மாணிக்க விநாயகர் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]\n(3) கிரிப்பிரதக்ஷணமாக வந்தால் தென் மேற்கு மூலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி [தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]\nஇந்த மேற்கு வீதி நந்தி கோயில் தெரு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான பிரும்மாண்ட நந்தியும், அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. பிரபலமான ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலின் ஒரு நுழைவாயிலும் இதே தெருவில் அமைந்துள்ளது. இந்தத்தெருவினில் நிறைய வணிக வளாகங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன.\n(4) இந்த பிரும்மாண்ட நந்தி கிழக்கு முகமாக அமைந்திருக்க, அதன் வால்புறம் மேற்கு நோக்கி ஹனுமனுக்கும், பிள்ளையாருக்குமாக இரண்டு தனித்தனி கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இது தான் நாலாவது பிள்ளையார்.\nஇது “வடக்கு ஆண்டார் தெரு” என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குடியிருப்புகள் உள்ள பகுதி. இந்தத்தெருவில் மட்டும் நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள பிள்ளையார்கள்.\n(5) வடமேற்கு மூலையில் அரசமரத்தடியில் உள்ள வரஸித்தி விநாயகர்\n(7) ஏழைப்பிள்ளையார் எனப்படும் ஸப்தபுரீஸ்வரர்\n(8) ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்\nஇது கீழாண்டார் தெரு (அல்லது கிழக்கு ஆண்டார் தெரு) என்று அழைக்கப்படுகிறது. இங்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் கோயிலின் இரண்டு மிகப்பெரிய தேர்கள் நிறுத்துமிடம் முதலியன உள்ளன.\n(9) வடகிழக்கு மூலை அரசமர ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கி உள்ளார்)\n(10) ஸ்ரீ முத்தாளம்மன் திருக்கோயில் வாசல் பிள்ளையார்\n(11) மேற்படி பிள்ளையாரைப் பார்த்தபடி இன்னொரு பிள்ளையார்\n(12) தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கியபடி)\nஇவ்வாறாக திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையையும், மலையைச்சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளிலுமாகச் சேர்த்து மொத்தம் 12 விநாயகர்கள் மிகவும் பிரபலமாக, சிறிய கோயில்கள் கொண்டு உள்ளனர். தினமும் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடைபெறுகின்றன. சங்கடஹரசதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகி���்றன.\nஇவற்றில் எண்ணிக்கையில் ஏழாவதான [வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள] ஏழைப்பிள்ளையார் என்னும் ஸப்தபுரீஸ்வரர் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.\nசங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களை ஸப்த ஸ்வரங்கள் என்போம். ஸப்தகிரி என்றால் ஏழுமலை என்று பொருள். ஸப்தரிஷி என்றால் ஏழு முனிவர்கள் என்று அர்த்தம். “ஸப்த” என்ற வடமொழிச்சொல்லுக்கு ஏழு என்று பொருள். ஏழு என்பது முழுமையைக் குறிப்பதாகும். உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ‘ஏழாவது பிள்ளையார்’ சொல்வழக்கில் ”ஏழைப்பிள்ளையார்” ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும்.\nஏழை மக்களுக்கு அருள் பாலிப்பவராக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். ஸப்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிஸிக்க இயலாதவர்கள் இந்த ஏழைப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டாலே அது உச்சிபிள்ளையாரை தரிஸித்ததற்கு சமமாகும் என்றும் சொல்லுகிறார்கள். பக்தர்கள் முழுத்தேங்காய்களின் குடுமிப்பகுதிகளை கயிற்றால் கோத்து மாலையாக இந்த ஏழைப்பிள்ளையாருக்கு அணிவித்து மகிழ்கிறார்கள்.\nஇந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். //\n கரைமேலே இருக்கு” என்ற பதிவில் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப் பெருமாள் என்ற கோயிலைப் பற்றி அழகிய படங்களுடன் விவரிக்கிறார். இந்த கோயில் காவிரியின் தென் கரையில், காவிரிப் பாலம் அருகே கிழக்கில் ஓடத்துறை என்னும் இடத்தில் உள்ளது. காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கோயிலுக்குள் காவிரி வந்து விடும்.\nநான் எனது வலைப் பதிவைத் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது திருச்சியைப் பற்றி எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது திரு VGK அவர்கள் தனது பதிவுகளில் திருச்சியைப் பற்றி தனக்கே உண்டான பாணியில் சிறப்பாக சுவைபட சொல்லியிருந்தார். எனவே நான் அப்போது திருச்சியைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இருந்தாலும் அவரது கதை கட்டுரைகளில் தந்த செய்திகளை தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். ஒரு ஆய்வுக் கட்டுரை போன்று எழுத முடியாவிட்டாலும், ஒரு வலைப் பதிவிற்கு தேவையான முறையில் தந்துள்ளேன்.\nLabels: V.G.K, திருச்சி, வலைப்பதிவர், வலைப்பதிவு\nஏற்கென்வே படித்து ரசித்த பதிவுகள் என்றாலும்\nமீண்டும் படிக்க சுவாரஸ்யம் சிறிதும் குறையவில்லை\nமீண்டும் பதிவாக்கித் தநதமைக்கு மனமார்ந்த நன்றி\nதங்கள் முன்னுரையும் பின்னுரையும் அருமை\n// ஏற்கெனவே படித்து ரசித்த பதிவுகள் என்றாலும்\nமீண்டும் படிக்க சுவாரஸ்யம் சிறிதும் குறையவில்லை //\nகவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு VGK அவர்களைப் பற்றி எழுதும்போது, அவரது பழைய பதிவுகளை எடுத்து எழுதுவது என்பது தவிர்க்க இயலாதது. எனவேதான் முடிவுரையில் நானே விளக்கம் கொடுத்துவிட்டேன். நன்றி\nதிருச்சியைப்பற்றி நான் எழுதியிருந்த ஒருசில கதைகள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து அதைப்பற்றி சிறப்பாக ஓர் விமர்சனப்பதிவுபோல தந்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஆங்காங்கே அந்தப்பதிவின் இணைப்புகளையும் கொடுத்திருந்தால், இதைப்படிப்பவர்களுக்கு, முழுவதுமாக வாசிக்க, செளகர்யமாக இருந்திருக்குமோ என நினைக்கிறேன்.\nதாங்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கும், பாசத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.\nREPLY TO … … வை.கோபாலகிருஷ்ணன் said...\n// ஆங்காங்கே அந்தப்பதிவின் இணைப்புகளையும் கொடுத்திருந்தால், இதைப்படிப்பவர்களுக்கு, முழுவதுமாக வாசிக்க, செளகர்யமாக இருந்திருக்குமோ என நினைக்கிறேன்.//\nதிரு VGK அவர்களுக்கு, கட்டுரையை எப்போதும் போல் MS Word – இல் டைப் செய்து வைத்து இருந்தேன். அதன் பிறகு Edit பண்ணும் போது இணைப்புகளையும் சேர்த்தவன் அதனை சேமிப்பு (save) செய்யாமல் இருந்து விட்டேன் போலிருக்கிறது. அதனால் அந்த இணைப்புச் சுட்டிகள் இடம்பெறாமல் போய்விட்டன. நீங்கள் சுட்டிக் காட்டியவுடன் அவற்றை இணைத்து, சரி செய்து விட்டேன். நன்றி\nதிரு வை.கோபால கிருஷ்ணன் முதற்கண் எழுதிய உடனேயே படித்துவிட்டேன் எனினும்\nமறுமுறையும் படிக்கப் படிக்க ஆவலானது.\nநான் 42 முதல் 68 வரை பிறந்து, வளர்ந்து, படித்து முடிக்கும் வரை\nஅந்த மளிகை கடை, நெய் கடை,\nஇப்பொழுது அந்த வீடு இல்லை.\nஇனிய நினைவுகள் மட்டும் அல்ல,\nஇன்னமும் நீங்கள் ஆண்டார் தெருவிலே தான் இருக்கிறீர்களா \n சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் திருச்சியில் இருந்தபோதும், இதுவரை திரு VGK அவர்களை நேரில் சந்தித்தது இல்லை. எனது சிறுவயது முதல் சிந்தாமணி பகுதியில் இருந்தேன். இப்போது புறநகர் பக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதிருச்சி என் வாழ்விலும் மறக்க முடியாத நகரம்.. என் ஐந்து வருட கல்லூரி காலம் அங்குதான் நிகழ்தது.. பழைய திருச்சியின் படமும் அன்றைய சூழலை விளக்கிய கட்டுரையும் அருமை..வை.கோபால கிருஷ்ணன்.. அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nகவிஞர் ரமணி அவர்களிடமிருந்து ” லீப்ச்டர் விருது “ ( LIEBSTER BLOG AWARD ) பெற்றமைக்கு வாழ்த்துக்கள். கவிஞர் ரமணியின் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். ரமணிசார் அண்மையில் பதிவர்கள் யாருக்கும் விருதுகள் தந்த மாதிரி தெரியவில்லையே என்று எனக்கு ஒரே குழப்பம். பின்னர் அவருடைய பதிவுகளை பின்னோக்கி சென்று பார்த்த போதுதான் அவர் தங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கொடுத்த விருது என்று தெரிய வந்தது. ( Wednesday, February 8, 2012) தங்கள் பதிவில் அவர் விருது கொடுத்த தேதியை சொல்லி இருக்கலாம். //\nஅன்பு வரவேற்புகள் ஐயா... அன்பு நன்றிகள் ஐயா தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு...\nதங்களின் சிரமத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. எனக்கு நிறைய விஷயங்கள் புரிவதில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கற்று அதன்படி செய்துக்கொண்டு வருகிறேன்... நீங்கள் சொன்னதை இப்போது தான் கவனித்தேன் ஐயா.. திருத்தி எழுதுகிறேன்.. சிரமத்திற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...//\nதங்களுக்கு தந்த சிரமத்தினை இங்கு பகிரவே வந்தேன் ஐயா.. வந்து பார்த்தால் சந்தோஷ ஆச்சர்யம் எனக்கு இங்கே வை.கோபாலகிருஷ்ணன் சார் பற்றிய பதிவு...\nஇன்னும் இரண்டு நாட்களில் படித்துவிட்டு மனம் நிறைந்த விமர்சனம் பகிர்கிறேன்.\nதிருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த, கவிஞர் சதிஷ் பிரபுவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nசகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// தங்களுக்கு தந்த சிரமத்தினை இங்கு பகிரவே வந்தேன் ஐயா.. வந்து பார்த்தால் சந்தோஷ ஆச்சர்யம் எனக்கு இங்கே வை.கோபாலகிருஷ்ணன் சார் பற்றிய பதிவு...\nஇன்னும் இரண்டு நாட்களில் படித்துவிட்டு மனம் நிறைந்த விமர்சனம் பகிர்கிறேன். //\nதிரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்கள் அனைத்துப் பதிவர்களுக்கும் தெரிந்தவராகவும், எல்லோரிடமும் நல்ல தொடர்பு உள்ளவராகவும் இருக்கிறார். மேலே நீங்கள் சொன்ன வரிகளில் உங்களுக்கு அவர்மீது உள்ள மதிப்பு தெரிகிறது. உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன்.\nஇந்த கட்டுரைக்கு வரும் பாராட்டுக்கள் யாவும் திரு VGK அவர்களுக்கே சேரும்.\nமீண்டும் படிக்கத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி.\nஐயா வணக்கம் தாங்கள் வலைப்பதிவில் இணைந்தது மிக்க ஆனந்தம் கட்டுரை மிகவும் நன்றகவுள்ளது.\nபதிவர் மாதேவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதமிழ் இலக்கிய மாணவர் த.மணிகண்டன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nஅன்பின் தி. தமிழ் இளங்கோ ஐயா, வணக்கம்.\nநான் என்னை எப்போதுமே மிகச்சாதாரணமானவனாகவே நினைக்கிறேன். அதுதான் உண்மையும் கூட.\nஎன்னையும், என் ஒருசில படைப்புக்களையும், நம் சொந்த ஊராகிய திருச்சியையும் இணைத்து ஓர் பதிவாகவே தருவீர்கள் என நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.\nஎன்மீது தாங்கள் கொண்டுள்ள பேரன்பை மட்டுமே இதன் மூலம் பிரதிபலிக்க வைத்துள்ளீர்கள் என்பது மட்டும் எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது.\nஅதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, ஆவலுடன் கருத்துக்கள் கூறி, என்னையும், திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களையும் சேர்ந்து பாராட்டியுள்ள\nஆகிய நால்வருக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்பின் திரு. SURY SIVA ஐயா,\nதங்களுக்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள்.\nநான் அன்றும் இன்றும் அதே வடக்கு ஆண்டார் தெருவிலேயே தான் உள்ளேன் ஐயா.\n1951 முதல் 1981 வரை நாங்கள் குடியிருந்தது, அந்த ”மறக்க மனம் கூடுதில்லையே” கதையினில் வர்ணிக்கப்பட்டுள்ள உலகத்திலேயே மிகப்பெரிய “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” என்பதில் தான்.\n1982 ஏப்ரல் முதல் 2001 அக்டோபர் வரை, என் பொறுப்பான பணி நிமித்தமாக நான் BHEL Qrs. க்கு குடியேற வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போனது.\nபிறகு அந்த மிகப்பெரிய ஸ்டோரை இடித்துத்தள்ளி, மிகப்பெரிய அடுக்குமாடி கட்டட வீடுகளும், வணிக வளாகங்களுமாக மாற்றி விட்டனர்.\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் அந்த ஸ்டோரே என்பதனால், நானும் பலத்த போட்டா போட்டியில், விலை மிக அதிகமாக இருப்பினும், அதே இடத்தில் எனக்குப்பிடித்தமானதோர் வீடு அமைய வேண்டும் என்ற வெறியில், ஓர் வீட்டினை வாங்கி அதில் 24.08.2001 இல் நூதன க்ருஹப்ரவேச சுப முஹூர்த்தம் செய்து, நவம்பர் 2001 முதல் குடியேறி இன்று வரை ஏதோ செளக்யமாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.\nதாங்கள் சொல்லும் அதே வடக்கு ஆண்டார் தெரு,\nஅதே அரசமரம் + பிள்ளையார், அதே கருப்பண்ண ஸ்வாமி கோயில், அருகில் ‘பழநி விலாஸ் நெய்க்கடை’, அதன் அருகே ராமா கஃபே ஹோட்டல் முதலியன யாவும் இன்றும் உள்ளன.\nஅன்பின் திரு. SURY SIVA ஐயா வுக்கான தொடர்ச்சி .....\nதெலுங்கன் கடை என்று பெயர். அவ்ர் இப்போது இல்லை. அவரின் மனைவியும், மகனும் நடத்தி வருகிறார்கள்.\n”பழநிவிலாஸ் நெய் ஸ்டோர்” என்று பெயர். இன்றும் உள்ளது. சுத்தமோ சுத்தம் தான்.\nவெண்ணெய், நெய் மிகவும் பரிசுத்தமான\nA1 Quality யாக இன்றும் கிடைக்கிறது.\nதரத்தினை விரும்பும் உள்ளூர் வெளியூர்க்காரர்கள் அனைவரும் விரும்பி வாங்குவது இந்தக்கடையில் மட்டுமே.\nA1 Quality சட்னி, சாம்பாருடன் இன்றும் அனைத்து டிபன்களும் அருமையாகக் கிடைக்கின்றன. பழைய ஐயரிடமிருந்து 10 வருடங்கள் முன்பு இதன் நிர்வாகம் ஓர் ஐயங்காரிடம் மாறி விட்டது.\n501, 707 சோப்புக்கடை இப்போது அங்கு இல்லை. அவர் காலமாகி விட்டார். இப்போ அதே இடத்தில் ஓர் பாத்திரக்கடை வந்துள்ளது.\nஅன்று இருந்த அந்த வக்கீல் பெயர்: திருவாளர் சிவசுப்ரமணியம் அவர்கள். எங்களுக்கு அவர்கள் தாயாதியும் கூட. காலமாகி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.\n/இப்பொழுது அந்த வீடு இல்லை. இடிந்து விட்டது/\nஅதுவாக இடியவில்லை. ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயில் சொத்து அது. இடிக்கப்பட்டு நவீனமாக ஆக்கி யார் யாரோ ஆக்ரமிப்பும், குறைந்த வாடகைத் தொகையும் கோயிலுக்குக் கொடுத்துக்கொண்டு அனுபவித்து வருகிறார்கள் என்பதே உண்மை.\nசிவசொத்து குல ....... ;(\n//இனிய நினைவுகள் மட்டும் அல்ல, எல்லா நிகழ்வுகளுமே இன்னுமொருமுறை கண்முன்னே வந்து நின்றன, உங்கள் பதிவைப் படிக்கும்போது//\nநிச்சயமாக வரத்தான் செய்யும். தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா.\nஅன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம் நீங்கள் Sury Siva அவர்களுக்கு கொடுத்து இருந்த பழைய நினைவலைகள் கொண்ட விளக்கமே ஒரு பதிவு போல் படிக்க அருமையாக இருந்தது. நன்றி\nவை. கோ ஸாரின் பதிவுகளில் மூழ்கி முத்தெடுத்துள்ளீர்கள். அருமை.\nஎழுத்தாளர் மற்றும் பதிவர் ரிஷபன் அவர்களுக்கு வணக்கம் அவர் ( திரு VGK) உங்களை குரு என்று சொல்லுவார். அவரது திறமையை வெளிக் கொணர்ந்தவர் நீங்கள். எனவே உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.\nஎழுத்தாளர் மற்றும் பதிவர் ரிஷபன் அவர்களுக்கு வணக்கம் அவர் ( திரு VGK) உங்களை குரு என்று சொல்லுவார். அவரது திறமையை வெளிக் கொணர்ந்தவர் நீங்கள். எனவே உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.//\nஆமாம். அன்றும் இன்றும் என்றும், என் எழுத்துலக மானஸீக குருநாதரும், என் நலம் விரும்பியும் திரு. ரிஷபன் சார் தான் என்பதில் சந்தேகமே கிடையாது, ஐயா.\nஇதைப்பற்றி நான் என் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பலமுறை நான் கூறியுள்ளேன்.\nநினைவில் உடனே தோன்றிய ஒருசிலவற்றிற்கான இணைப்புகள் மட்டும் இதோ:\nhttp://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html ஐம்பதாவது பிரஸவம் [”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை ”தாலி”]\nதாயுமானவள் இறுதிப்பகுதியின் - இறுதியில்\nஅன்பின் தமிழ் இளங்கோ - திருச்சி பற்றிய கட்டுரை நன்று - அருமை நண்பர் வைகோ எழுதிய பதிவுகளை சுட்டி கொடுத்து - ஒரு விமர்சனப் பதிவாக எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவழக்கம் போல நண்பர் வைகோவும் சகோ மஞ்சுவும் நீண்ட மறுமொழிகளை அளித்துள்ளனர் - படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூடியது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nஅன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம் திரு VGK அவர்கள் எல்லோருக்கும் தனது அன்பான ஊக்கமூட்டும் சொற்களால் நண்பராக உள்ளார். அவரது அன்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். தங்கள் வருகைக்கு நன்றி\nஅன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - ஏற்கனவே படித்து மகிழ்ந்து ம்றுமொழிகளும் இட்டிருக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n// அன்பின் தமிழ் இளங்கோ - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - ஏற்கனவே படித்து மகிழ்ந்து ம்றுமொழிகளும் இட்டிருக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //\nஅன்பின் சீனா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n// வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...//\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nநானும் ஒரு போட்டோகிராபர் ஆனேன்.\nஅரவாணி என்ற பெயர்க் காரணம்.\nதிருச்சி: புனித ல���ர்து அன்னை ஆலயம் (St. Lourdes Ch...\nதிருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nCome September (1) G.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (235) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இதய அடைப்பு (1) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (35) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (2) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிரிவினை (1) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (2) பௌர்ணமி (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதகம் (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-06-01T15:46:43Z", "digest": "sha1:2FQKD56WSIT2E533KIOWX24J5U5YCJA5", "length": 33401, "nlines": 109, "source_domain": "www.haranprasanna.in", "title": "பாலா | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதாரை தப்பட்டை – முழுக்க தப்பு\nதாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.\nமிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.\nசிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.\nவிளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.\nமணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.\nநடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது ��ாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார் படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார் சகலகலா வல்லவரா ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.\nஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.\nசசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா பார்த்தால் புரியாதா இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.\nதேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.\nஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன் காலத்திலேயே பார்த்திருப்போம்.\nஅந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும் ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள் ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள் நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில் நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில் எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள் எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள் சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)\nஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை\nஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nபாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.\nபாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.\nபாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.\nகதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.\nஇதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.\nஇளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.\nஇந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிற���ன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம் யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின் கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.\nஇப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.\nஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.\nபின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இளையராஜா, தாரை தப்பட்டை, பாலா\nபரதேசி பற்றி நாலு வரி\n* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.\n* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.\n*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது.\n* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: திரை, திரைப்படம், பரதேசி, பாலா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/infosys-vacates-building-in-bengaluru-over-coronavirus-scare.html", "date_download": "2020-06-01T16:07:17Z", "digest": "sha1:STGHDVVCQK7EXOLAYRYZFVN27J4QOQHE", "length": 10126, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Infosys Vacates Building In Bengaluru Over Coronavirus Scare | Tamil Nadu News", "raw_content": "\n'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை இன்போசிஸ் நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது.\nஉலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. பெங்களூருவில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில் ‘‘ஐ.ஐ.பி.எம். கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஎனவே அந்த கட்டிடத்தை காலி செய்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்கிறோம்’’ எனக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்ஃபோசிஸ் பெங்களூரு மேம்பாட்டு மையத்தின் தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு கூறியதாவது, ‘இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், ஐ.ஐ.பி.எம். அலுவலகத்தை காலி செய்துள்ளோம். ஊழியர்களை பாதுக்காக்கும் நோக்கில் அவர்களை வீட்டிலிருந்து பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.\nஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய���வதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் ஊழியர்கள் அச்சம் அடைய வேண்டாம். சமூவலைத்தளங்களில் வரும் எந்த கவலை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அவசரக் காலங்களில் நிறுவனத்தின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கையாளுகிறோம் என்பதை உறுதிப்படுத்த உங்கள் ஆதரவைக் கோருகிறோம்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய இன்ஃபோசிஸ் அறிவுறுத்தியுள்ளது.\n‘கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது உயிரை பறித்தது...’ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது...\n'கொரோனா' கண்ணுக்கு முன்னாடி வந்து போகுமா இல்லையா'... 'ஆரோன் பின்ச்' செஞ்ச சேட்டை\n'... மாணவர்களுக்காக களத்தில் குதித்த ஆசிரியர்கள்... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை\nVIDEO: ‘ரசிகர்கள் இல்லன்னா இப்டிதான் நடக்கும்போல’.. கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த சோதனை’.. வைரலாகும் வீடியோ..\n‘கொரோனா வைரஸ் குணம் ஆகணுமா, அப்படினா...’ ‘ஃபர்ஸ்ட் இந்த 3 மருந்தையும் மிக்ஸ் பண்ணனும்...’ மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல்...\n'யாரும் பயப்படாதீங்க'... 'பெங்களூர் அலுவலகத்தில் கொரோனா'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'கூகுள்'\n'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ\nஉடல்நலக் குறைவால்.. ‘கொரோனா’ பரிசோதனைக்குப் பின்... ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள’ ஆஸ்திரேலிய ‘கிரிக்கெட்’ வீரர்...\n‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே\n'எவ்வளவு நாள் ஆச்சு'... 'குடும்பத்தை பார்க்க ஓமனில் இருந்து வந்த வாலிபர்'...எதிர்பாராத திருப்பம்\n'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'\n'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு\n‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’\nநல்லவேளை 'இந்தியாவுல' கொரோனா உருவாகல... 'மட்டம்' தட்டிய பொருளாதார நிபுணர்... வெடித்தது புது சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-06-01T15:10:15Z", "digest": "sha1:RSQRM77PNTACEFA3V7IHE5ZCZG3AUBNV", "length": 20054, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "விடுதலைப் போராட்ட தியாகப் பரம்பரையினர் தேசத் துரோகிகளா?​ பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிடுதலைப் போராட்ட தியாகப் பரம்பரையினர் தேசத் துரோகிகளா​ பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், மார்ச் 1 –\nவீரஞ்செறிந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தியாகப் பரம்பரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகப் போராடுவோரை தேச விரோதிகள் என முத்திரை குத்தி ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட 124 (ஏ) சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் செவ்வாயன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் மிகப்பெருந்திரளானோர் கலந்து கொண்டு மத்திய மதவெறி பிடித்த மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசின் அடக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து முழக்கம���ட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார்.\nஇதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனப் பேருரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாவட்டத் தலைவர்களில் ஒருவரான மு.சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மட்டுமின்றி பெருந்திரளான பொது மக்களும் தலைவர்கள் உரையை கவனத்துடன் செவி மடுத்துக் கேட்டது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன் வரிசை பணியாளர்கள்சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் ஆரம்பத்தில் அரசு அறிவித்த ...\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nஇணையவழிக் கல்வி முறையும் சவால்களும்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் மின்சாரத் துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கண்டனம்\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ச���யலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nபள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் சேர்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/neet-2020-postponed-new-date-likely-to-be-in-last-week-of-may/", "date_download": "2020-06-01T15:38:19Z", "digest": "sha1:VVLG32YWKOYJC66TPER63RJCNYREBYB5", "length": 9897, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஒலக சொகாதாரத்தோட சங்காத்தமே வேணாம் – அமெரிக்கா அதிபர் அறிவிப்பு\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nin Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nஇந்தியா முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாடெங்கும் தனிமைப்படுதல் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.\nசமுதாய தனிமையை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட���டது. நாடெங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்கவாய்ப்பில்லை.\nஇந்நிலையில் நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே – 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/220122?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-01T15:50:31Z", "digest": "sha1:G5LUY2DJKT5GIALNM6OJ5BQ5R66ZMGA6", "length": 12573, "nlines": 120, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா? மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை! - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nஅமெரிக்காவில் போராட்டகாரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் ஆடையின்றி எடுத்த படம்.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\n மன அழுத்தத்தால் படும் எரிச்சல்... மகளை நினைத்த��� உருகும் பெற்றோர் வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\nதொடர்ந்தும் கொதிநிலையில் அமெரிக்கா-வெள்ளைமாளிகையை கைப்பற்ற முயற்சி; பங்கருக்குள் முடங்கிய ட்ரம்ப்\n15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த தாத்தா மரணம்.. பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nஇங்கிலாந்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\nஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.\nஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.\nவீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.\nஅவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்.\nசிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.\nஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nஉன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.. உண்மைக் கதையோ ஆனால் ஒட்டுமொத்த உள்ளங்களையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்\nவெளிநாட்டு விமான நிலையங்களில் குழப்பம் ஏற்படுத்தும் இலங்கையர்கள்\nசம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பந்தமாக பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு\nபொதுத்தேர்தலுக்கு எதிரான விசாரணை குறித்து நாளை நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் அனர்த்த வலயமாக பிரகடனம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/07/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-01T16:11:47Z", "digest": "sha1:5K4RT565OUS3ONOWKG4ARBP6IMXQFJVP", "length": 6377, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சஜித்துக்கு அதிக வாக்குகள் - Newsfirst", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச உயர்மட்ட சபையின் தலைவர் யார் என்பது தொடர்பில் அந்த கட்சியின் உத்தியோகர்பூர்வ இணையத்தளம் கருத்துக் கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளது.\nஇதன்பிரகாரம் கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவாளர்கள் வாக்களிக்க முடியும்.\nஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்றிரவு 8 மணி வரை பதிவாகியிருந்த கருத்துக் கணிப்பின் படி உயர் மட்ட சபையின் தலைவராக சஜித் பிரமேதாச தெரிவு செய்யப்பட வேண்டும் என 67.3 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.\nகரு ஜயசூரியவுக்கு 32.7 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.\nசுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை\nகம்பளை பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு\nசுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை\nகம்பளையில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nசுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nமொஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தம்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/11/05_61.html", "date_download": "2020-06-01T14:57:33Z", "digest": "sha1:UE6VWR2G62GKGA5DIBVCZKI35MZFZ2WL", "length": 8134, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "திங்களன்று சென்னை – யாழ். விமான சேவை விபரங்கள் அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / திங்களன்று சென்னை – யாழ். விமான சேவை விபரங்கள் அறிவிப்பு\nதிங்களன்று சென்னை – யாழ். விமான சேவை விபரங்கள் அறிவிப்பு\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே, வாரத்தில் மூன்று நாட்களுக்கு, அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை வரும் 11ஆம் நாள் ஆரம்பிக��கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமுதற்கட்டமாக திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது.\nபின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்குப் புறப்படும், 9I 101 இலக்க விமானம், மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும்.\nபிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 9I 102 இலக்க விமானம், பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை வந்தடையும் என்றும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழா இடம்பெற்ற கடந்த மாதம் 17ஆம் நாள், அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.\nஅதையடுத்து, நொவம்பர் 1ஆம் நாள் தொடக்கம் வழக்கமான சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சில நடைமுறைகளைச் சிக்கல்களை தீர்க்க வேண்டியிருந்ததால், சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, எயர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதேவேளை, சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணக் கட்டணம் தொடர்பான அறிவிப்பையும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாவும், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள், கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2020-06-01T15:46:22Z", "digest": "sha1:S47LYCZ5TZGI7CIBLAKJ5M2K2W5SQDMH", "length": 7399, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"ஸ்கூல் சிறுமிகளுக்கு சீருடைக்கு மேல இரும்பு கவசம் போட்டுத்தான் அனுப்பனும் போல\"-பள்ளியில் தொடரும் பாலியல் தொல்லைகள் .... - TopTamilNews", "raw_content": "\nHome \"ஸ்கூல் சிறுமிகளுக்கு சீருடைக்கு மேல இரும்பு கவசம் போட்டுத்தான் அனுப்பனும் போல\"-பள்ளியில் தொடரும் பாலியல் தொல்லைகள்...\n“ஸ்கூல் சிறுமிகளுக்கு சீருடைக்கு மேல இரும்பு கவசம் போட்டுத்தான் அனுப்பனும் போல”-பள்ளியில் தொடரும் பாலியல் தொல்லைகள் ….\nமும்பை ,மல்வானி புறநகரில் பள்ளி கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபரால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\n“வீடு திரும்பியபோது, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார். பின்னர் அவர் தனது மகளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், அவர் தாக்குதலுக்கு ஒரு கிரயான் அல்லது பென்சில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nமும்பை ,மல்வானி புறநகரில் பள்ளி கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபரால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\n“வீடு திரும்பியபோது, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார். பின்னர் அவர் தனது மகளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், அவர் தாக்குதலுக்கு ஒரு கிரயான் அல்லது பென்சில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nஏழு வயது சிறுமி, புறநகர் மல்வானியில் உள்ள தனது பள்ளியின் கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலிசார் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர். “பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின்படி, வெள்ளிக்கிழமை பகலில் அவரது மகள் தனது பள்ளியின் கழிப்பறைக்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் 4 மற்றும் 8 பிரிவுகளின் கீழ் மால்வானி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபள்ளியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகள் மூலம் போலீசார் சென்று கொண்டிருக்கின்றனர், ஆனால் தற்போது வரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினார்.\nPrevious articleஃபிரெண்டுன்னு நம்பி சொன்னதால் விபரீதம்… மறுமணம் செய்ய இருந்த டீச்சரை கடத்தியவர்கள் கைது\nNext articleமோட்டார் பைக்கில் மோதிய கார்… தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347419056.73/wet/CC-MAIN-20200601145025-20200601175025-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}